tag:blogger.com,1999:blog-27065755.post1920049404235975627..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: கொசு வி(மி)ரட்டும் வர்த்தி!வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-27065755.post-16055399574155267582018-09-21T19:30:19.009+05:302018-09-21T19:30:19.009+05:30Best idea.Best idea.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-43712786573021250762007-08-17T19:14:00.000+05:302007-08-17T19:14:00.000+05:30தெ.கா,யோகன் அவர்களது நேரடி அனுபவத்தின் வீச்சு என்ன...தெ.கா,<BR/>யோகன் அவர்களது நேரடி அனுபவத்தின் வீச்சு என்னை மிரட்டுகிறது,பெரும்பாலும் அவர் எல்லாவற்றிலும் தேர்ந்த அனுபவம் கொண்டிருக்கிறார். அதனை வலைப்பதிவுகளில் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.<BR/><BR/>இப்பதிவுக்காக தேடிய போது இயற்கை கொசு விரட்டிகளின்னை பற்றி கொஞ்சம் கிடைத்தது ஏனோ அது போதுமானதாக நினைக்கவில்லை யோகன் சொன்னதும் தான் இன்னும் தேடினால் கிடைக்கும் என தேடி இயற்கை கொசுவிரட்டிப்பற்றி தனிப்பதிவே போட்டு விட்டேன் அதனையும் பாருங்கள்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-19882986219278551872007-08-16T19:14:00.000+05:302007-08-16T19:14:00.000+05:30யோகன்,அருமையான பகிர்தல்கள். உங்களுக்கு ஒரு சிறப்பு...யோகன்,<BR/><BR/>அருமையான பகிர்தல்கள். உங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி, இத் தருனத்தில்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-43235429214772986612007-08-16T19:07:00.000+05:302007-08-16T19:07:00.000+05:30யோகன் , அருமையாக ஆயுற்வேதம் பர்றியும் விளக்கிவிட்ட...யோகன் , <BR/>அருமையாக ஆயுற்வேதம் பர்றியும் விளக்கிவிட்டீர்கள், நன்றி. பெரும்பாலான மூலிகைகளின் பெயரும் அதன் பொதுப்பெயரும் குழப்பும் , ஆனால் நேராகப்பார்த்தால் அடையாளம் தெரியும். ஓரளவு புரிகிறது. ஆனாலும் இன்னும் முழுவதுமாக புறியவில்லை. நீங்கள் கொடுத்த தகவலே ஒரு பதிவு அளவுக்கு இருகிறது , புத்தகங்களிலும் தேடிப்பார்க்கிறேன், மேல் விபரங்கள் கிடைத்தால் நான் ஒரு பதிவு போட்டு விடுகிறேன் :-)வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-54074877932505537282007-08-16T14:32:00.000+05:302007-08-16T14:32:00.000+05:30வவ்வால்!ஈழத்தில் கஞ்சாந்தகரை எனக் குறிப்பிடும் பூண...வவ்வால்!<BR/>ஈழத்தில் கஞ்சாந்தகரை எனக் குறிப்பிடும் பூண்டு வகை ;இது சரியாகத் துளசி போன்றது. அதே போல் ஆனால் வெளிர் பச்சை இலை. மணமும் அதே போல்; கதிர் போல் பூவரும்; ஆடு சாப்பிடும்<BR/>இதன் விதை கசகசா(சர்பத்துக்குப் போடுவது) போல் இருக்கும்; மழை காலத்தில் எங்கள் நிலங்கள் தோறும் சேனையாக வளரும்.ஆயுள் வேத வைத்தியர்கள் இதன் இலை வேர் சேகரிப்பர்கள்;<BR/><BR/>பாவட்டை என்பது பற்றையாக தானே வளரும் செடி;இதை மிருகங்கள் உண்பதில்லை. சுமார் 5 அடி உயரம் வளரும்; மாவிலைபோல் இலையுள்ளது. மல்லிகைப் பூப்போல் வெள்ளைப் பூப்பூக்கும்.<BR/>இதற்கும் மருத்துவக் குணம் உண்டு. பொதுவாக இதை வேப்பம்பட்டை;மங்சவண்ணாப்பட்டை; நொச்சிக் குழையுடன் சேர்த்து<BR/>அவித்து ஊறல்நீரில் குழந்தை பெற்ற பெண்களைக் குளிப்பாட்டும் பழக்கம் கிராமப்புறங்களில் இருந்தது;அத்துடன் வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் இதை அவித்த நீரில் குளிப்பாட்டுவர்.ஆயுள் வேத கட்டு வைத்தியர்கள் உடலில் வரும் கட்டுகளுக்கு; ஒரு வகைச் சேர்வை தடவி; இந்த இலையை வாட்டிக் கட்டும் படி கூறுவார்கள்;கட்டுடைத்து வீக்கம் வற்றி வேதனை குறையும். இதுவும் ஆயுள் வேதத்தில் குறிப்பிடும் படியான செடி.<BR/>ஆடாதோடை என்பது இது தான் என ஒரு சிறு ஞாபகம்; வருகிறது; 2004 ஈழம் சென்ற போது எங்கள் வளவெல்லாம் நிறைந்திருந்தது. படம் எடுக்கவில்லை.<BR/>என்னால் தரக்கூடிய தகவல்கள் இவையே...<BR/>உங்களுக்குப் இப்போ புரிந்து மிருக்கலாம். என நம்புகிறேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-3943113955349121402007-08-16T09:37:00.000+05:302007-08-16T09:37:00.000+05:30கூத்தலுரான் , நன்றி!கூவம் இருக்கும் நிலைக்கு அதில்...கூத்தலுரான் , <BR/>நன்றி!<BR/><BR/>கூவம் இருக்கும் நிலைக்கு அதில் தனியாக கொசு முட்டைகளை வேறப்போடனுமா :-))<BR/>கூவம் இருக்கும் வரைக்கும் கொசுவும் இருக்கும் கொசு வர்த்தியும் இருக்கும்!<BR/><BR/>ஆனாலும் ஜூ.வி யோட கற்பனை வளத்துக்கு ஒரு அளவே இல்லை!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-41684345242425694522007-08-16T09:35:00.000+05:302007-08-16T09:35:00.000+05:30அனானி அய்யா, தீர்த்தம் அதிகமா போய் வழுக்கிட்டேன் :...அனானி அய்யா, <BR/><BR/>தீர்த்தம் அதிகமா போய் வழுக்கிட்டேன் :-))<BR/><BR/>இப்போ தீர்த்தம் என்பதில் என்ன பெரிய குற்றம் கண்டிங்க? ஒரு பொண்ணு குளிச்ச தண்ணிய தீர்த்தம் என்று குடிப்பேன்னு ஒரு பாட்டில் வைரமுத்து எழுதி இருக்கார் அவர் கிட்டே போய் வழுக்கிட்டிங்க சொல்விங்களா அப்போ?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-353711531826235592007-08-16T09:32:00.000+05:302007-08-16T09:32:00.000+05:30தெ.கா,உண்மை அதானே , வெளிநாட்டு சரக்குனா தனி மருவாத...தெ.கா,<BR/><BR/>உண்மை அதானே , வெளிநாட்டு சரக்குனா தனி மருவாதி தானே நம்ம ஊருல!(burma bazarla dublicate saraka vaankuRaangkaLee makkals)வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-6904704639152855802007-08-16T09:19:00.000+05:302007-08-16T09:19:00.000+05:30ஈராண்டுகளுக்கு முன் ஜூ.வி யில் படித்தது, கொசு விரட...ஈராண்டுகளுக்கு முன் ஜூ.வி யில் படித்தது, கொசு விரட்டும் வர்த்தி அதிகமாக விற்பனையாக வேண்டுமென்பதால் சென்னையில் இருக்கும் சில கொசுவர்த்தி தயாரிப்பாளர்கள் கூவம் நதியில் கொசு முட்டைகளை தூவுகிறார்கள் எனப் படித்தேன். <BR/>பி.கு ஜூ.வி சில விஷயங்களை ஹேஷ்யமாகவே எழுதும்.koothanalluranhttps://www.blogger.com/profile/10006040135497148887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-83719380723632891182007-08-16T06:24:00.000+05:302007-08-16T06:24:00.000+05:30சாக்கடையை புட்டியில் அடைத்து அனுப்பினாலும் தீர்த்த...<B>சாக்கடையை</B> புட்டியில் அடைத்து அனுப்பினாலும் <B>தீர்த்தம்</B>் என்பார்கள்!<BR/>வழுக்கியிருக்கீர்கள்...வவ்வால்<BR/>தீர்த்தம் மாதிரி வேறு வார்த்தை கிடைக்கவில்லையா?<BR/>மனது சங்கடப்படுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-53818224473606217832007-08-16T05:38:00.000+05:302007-08-16T05:38:00.000+05:30ஆனால் இப்படி எல்லாம் நம்ம நாட்டில எதையும் ஆராய்வதே...ஆனால் இப்படி எல்லாம் நம்ம நாட்டில எதையும் ஆராய்வதே இல்லை வெளி நாட்டில் இருந்து சாக்கடையை புட்டியில் அடைத்து அனுப்பினாலும் தீர்த்தம் என்பார்கள்! //<BR/><BR/>:-))))Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-32839484622083403242007-08-16T04:45:00.000+05:302007-08-16T04:45:00.000+05:30//வீட்டில் புகைச்சட்டி போடுவது வழமை அதாவது நெருப்ப...//வீட்டில் புகைச்சட்டி போடுவது வழமை அதாவது நெருப்புத் தணலில் வேம்பமிலை, கஞ்சாந்தகரை, பாவட்டை போன்ற இலைகள் போடுவார்கள்.//<BR/><BR/>யோகன் நன்றி!<BR/><BR/>நீங்கள் சொன்னது போல இயற்கையானவற்றை பயன்படுத்தினால் தீங்கு இல்லை தான். ஆனால் அப்படி சட்டியில் நெருப்பு வைத்து புகை போட்டால் அதை நாகரீகம் இல்லை என்பார்கள் இக்காலத்தில். <BR/><BR/>இந்த புகை போடுவதை நான் எனது கிராமத்தில் பார்த்து இருக்கிறேன், அப்போதெல்லாம் நினைத்துகொள்வேன் கொசு வர்த்தி வாங்க காசு இல்லாமல் இப்படி செய்கிறார்கள் என! <BR/>இப்போது தானே தெரிகிறது நம்மோட படிச்ச அறியாமை! <BR/><BR/>இதில் வேப்பம் இலை தவிர மற்ற இரண்டும் என்னவென்று தெரியவில்லை எனக்கு.<BR/><BR/>//சீனாவில் செய்த பொம்மையில் பூசிய வர்ணத்தில் விசத் தன்மையுள்ளதென, அமெரிக்கச் சந்தையில் இருந்து முற்றாக எடுக்க நடவடிக்கை எடுத்துவிட்டதாக//<BR/><BR/>என்ன ஒரு ஒற்றுமை சீனாவில் இருந்து வரும் கொசு வர்த்தியில் தான் தடை செய்யப்பட்ட நச்சு அதிகம் என அமெரிக்காவில் தடை செய்ததாக வலையில் கொசுவர்த்தி குறித்து தேடியபோது படித்தேன். அது பதிவுக்கு சம்பந்தம் இல்லை என குறிப்பிட வில்லை!<BR/><BR/>இப்போது பொம்மைகள், ஆனால் இப்படி எல்லாம் நம்ம நாட்டில எதையும் ஆராய்வதே இல்லை வெளி நாட்டில் இருந்து சாக்கடையை புட்டியில் அடைத்து அனுப்பினாலும் தீர்த்தம் என்பார்கள்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-91415268095927848772007-08-16T04:08:00.000+05:302007-08-16T04:08:00.000+05:30வவ்வால்!ஈழத்தில் என் இளமைக்காலத்தில் மழைகாலம்,நுளம...வவ்வால்!<BR/>ஈழத்தில் என் இளமைக்காலத்தில் மழைகாலம்,நுளம்புக் காலம் அந்தக் காலத்தில் வீட்டில் புகைச்சட்டி போடுவது வழமை அதாவது நெருப்புத் தணலில் வேம்பமிலை, கஞ்சாந்தகரை, பாவட்டை போன்ற இலைகள் போடுவார்கள். இவை பாதுகாப்பானவை.<BR/>ஆனால் இன்றைய நவீனமயம் காசு கொடுத்து நோயை வாங்குகிறது.இவை தரும் நோய்கள் நுளம்புக் கடியிலும் கொடியவை என்பதை அறியாது வாழ்வது ,நம் மக்களின் அறியாமை.<BR/>சென்னை வந்த போது நுளம்புத் தொல்லை அதிகமென்பதை உணர்ந்தேன். ஆனால் இதைப் பாவிக்கவில்லை.<BR/>ஒரு நண்பர் நகைச்சுவையாகக் கூறினார். இப்புகையில் நித்திரையை அதிகரிக்கும் தன்மை இருக்கிறது போல அதனால் பாவிப்பவர்கள் ஆழ்ந்து உறங்க நுளம்பு தன் அலுவலைப் பார்த்துவிட்டுப் போய் விடுவதாக.<BR/>இந்தக் கூற்று உண்மைபோல் தான் உள்ளது.<BR/>இன்றைய செய்தி சீனாவில் செய்த பொம்மையில் பூசிய வர்ணத்தில் விசத் தன்மையுள்ளதென, அமெரிக்கச் சந்தையில் இருந்து முற்றாக எடுக்க நடவடிக்கை எடுத்துவிட்டதாக, ஆனால் நம் நாடுகளில் இவற்றைக் கண்டு கொள்ளுகிறார்களே இல்லை.<BR/>விழிப்புணர்ச்சி குறைவாகத் தான் உள்ளது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-35822605065762365592007-08-16T03:12:00.000+05:302007-08-16T03:12:00.000+05:30வாங்க ஜீவா , நன்றி!கொஞ்ச நேரம் தான் கொசு வரும் என்...வாங்க ஜீவா , <BR/><BR/>நன்றி!<BR/><BR/>கொஞ்ச நேரம் தான் கொசு வரும் என்பது ஒரு வகையில் ஏற்றுக்கொண்டாலும் , ஜன்னல்கள் திறந்து இருந்தால் எப்போது வேண்டுமானாலும் வரும்.<BR/><BR/>மேட்களில் புகை வராது என்றாலும் அதே ரசாயனம் தான் பயன்படுத்த படுகிறது. எனவே அதுவும் தீங்கு விளைவிக்கும் , ஆனால் கொசுவர்த்தி சுருளால் வரும் புகை தீமைதான் குறையும்.மூடிய அறைக்குள் அதனை சுவாசித்தால் மேலும் தீவிரம் கூடும்.<BR/><BR/>எனக்கு தெரிந்து நகரத்திலும் பலர் இன்னும் கொசு வர்த்தி பயன்படுத்துகிறார்கள்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-32901928640549789422007-08-16T03:06:00.000+05:302007-08-16T03:06:00.000+05:30உங்கள் கருத்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!நக...உங்கள் கருத்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!<BR/><BR/>நக்கீரன், வெற்றி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-12950932378526236982007-08-16T03:05:00.000+05:302007-08-16T03:05:00.000+05:30நன்றி, சிவ பாலன் , மன்னிக்கவும் உங்கள் பின்னூட்டத்...நன்றி,<BR/> சிவ பாலன் , மன்னிக்கவும் உங்கள் பின்னூட்டத்தை உடனே கவனிக்கவில்லை!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-38570396889779205702007-08-16T03:03:00.000+05:302007-08-16T03:03:00.000+05:30கொசுகள் பொதுவாக மாலை நேரம் இரண்டு மணி நேரம்தான் அத...கொசுகள் பொதுவாக மாலை நேரம் இரண்டு மணி நேரம்தான் அதிகமாக இருக்குமாம். அந்த நேரத்தில் கதவுகளை மூடிக்கொண்டு வீட்டுக்குள் அவை அண்டாமல் தடுத்தாலே போதுமானது.<BR/><BR/>நகரங்களில் பொதுவாக மேட் தான் பயன் படுத்தப் படுகிறது. இதில் புகை இல்லை.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-25733495124589892092007-08-16T03:01:00.000+05:302007-08-16T03:01:00.000+05:30நல்ல பதிவு. அறிந்திராத பல தகவல்களை அறிந்து கொண்டேன...நல்ல பதிவு. அறிந்திராத பல தகவல்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-91702134865355181122007-08-16T02:18:00.000+05:302007-08-16T02:18:00.000+05:30mmm.. interesting points..Thanks a lotmmm.. interesting points..<BR/><BR/>Thanks a lotNakkiranhttps://www.blogger.com/profile/12327785553486933656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1739878848173949692007-08-16T01:49:00.000+05:302007-08-16T01:49:00.000+05:30வாங்க சின்ன அம்மினி, நல்ல வேலை தப்பிச்சிங்க! நான் ...வாங்க சின்ன அம்மினி, <BR/><BR/>நல்ல வேலை தப்பிச்சிங்க! நான் கூட திரவ கொசுவர்த்தி கொஞ்சம் நேரம் போட்டுவிடு பின்னர் நிறுத்திவிட்டு , ஜன்னல்களை மூடி விட்டால் கொசு எல்லாம் ஓடி இருக்கும் புதிய கொசுவும் வராது,பின்னர் தான் தூங்குவேன் , தூங்கும் போது எல்லாம் பயன்படுத்திக்கொண்டே இருக்க மாட்டேன்.i try to avoid this kind of use also!<BR/><BR/>ரசாயனம் ஒரு பக்கம் இருக்க கொசுவர்த்தி சுருள் பயன்படுத்தினால் வரும் புகையினால் புகை பிடிப்பதை விட அதிகம் அபாயம் உள்ளதுவவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-60967493065463610882007-08-16T01:35:00.000+05:302007-08-16T01:35:00.000+05:30கொசுவத்தி போட்டதும் தும்மல் வந்துரும். அதனால பெரும...கொசுவத்தி போட்டதும் தும்மல் வந்துரும். அதனால பெரும்பாலும் உபயோகிச்சதேயில்ல. அது எவ்வளவு நல்லதாப்போச்சு பாருங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-67759199428150779372007-08-16T00:07:00.000+05:302007-08-16T00:07:00.000+05:30ஓகை சார், தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! உங்கள் கதை...ஓகை சார், <BR/><BR/>தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! உங்கள் கதையை படித்தேன் அது குறித்து எனக்கு மாற்று கருத்துள்ளது அதனை உங்கள் பதிவில் சொல்கிறேன்!<BR/><BR/>தங்கள் ஊக்கத்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-55219039254648168272007-08-15T23:41:00.000+05:302007-08-15T23:41:00.000+05:30விவசாயத்தைப் பற்றி அருமையாக அலசிக் கொண்டிருக்கும் ...விவசாயத்தைப் பற்றி அருமையாக அலசிக் கொண்டிருக்கும் தெக்கா, வவ்வால், செல்வன் மூவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததை ஒரு கதையாக வடித்திருக்கிறேன்.<BR/><A HREF="http://oagaisblog.blogspot.com/2007/08/blog-post_15.html" REL="nofollow">கிருஷ்னமூர்த்திக்கு ஜே!</A><BR/><BR/>படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-76593807847654636482007-08-15T23:37:00.000+05:302007-08-15T23:37:00.000+05:30ஆகா , இப்படிலாம் பதிவ போட்ட படிக்கா யாரும் வர மாட்...ஆகா , இப்படிலாம் பதிவ போட்ட படிக்கா யாரும் வர மாட்டங்கனு நான் யோசிப்பதுதுன்டு... ஆனா தெகா, மாசிலா ஆர்வத்தை பார்த்தா உண்மையாவே புல்லரிக்குதுங்க... நன்றி தெ.கா. மாசிலா.<BR/><BR/>மாசிலா, எனக்கு இந்த மட்டுறுத்தல் மீது துளி கூட உடன்பாடு இல்லை இரண்டு ஆண்டுக்கு முன்னரே இதை எதிர்த்து குரல் கொடுத்தேன். மறு மொழி திரட்டியில் கூட இதனால் சேராமல் இருந்தேன். ஒரு 15 நாட்களுக்கு முன்னர் தான் அப்படி பட்ட மட்டுறுத்தல் இல்லாமலே மறு மொழி திரட்டியில் வரும் என குமரன் சொன்னார் அதன் பின்னரே சேர்ந்தேன்.நன்றி குமரன்!<BR/><BR/>சரி மாசிலா மட்டுருத்தும் அளவிற்கு இப்போது இங்கே யார் என்ன தவறாக சொல்லிவிட்டார்கள்?<BR/><BR/>தெ.கா நீங்கள் முன்னரே கொசுவர்த்தி சுருல் பர்றிய விழிப்புணர்வில் ஈடுபட்டு செயல்பட்டுள்ளீர்களா , சிறந்த செயல் அது! பாராட்டுக்கள் தெ.கா.!<BR/><BR/>மாசிலா!<BR/><BR/>உங்கள் ஆர்வம் என்னை போல வெண்ணை வெட்டிகளை வெட்கி தலை குனிய வைக்கிறது! பாராட்டுக்கள் மாசிலா!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-9210798014228582972007-08-15T22:27:00.000+05:302007-08-15T22:27:00.000+05:30Thekkikattan|தெகா //நாம் ஒரு அருமையான வாய்ப்பை நழு...Thekkikattan|தெகா //நாம் ஒரு அருமையான வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோம். என்ற வருத்தம் எனக்குண்டு.//<BR/><BR/>மனசு தளர்ந்துடாதீங்க தெகா. வவ்வால் சொல்வத போல் மனசு வைத்து நல்ல திட்டங்கள் தீட்டி எதையும் சாதிக்கலாம். <BR/><BR/>என்னை பொறுத்தவரை இந்த மொக்கை கும்மி பதிவுகளை பற்றி எந்த வெறுப்பும் எனக்கு இல்லீங்க. இந்த சுதந்திரம்கூட இல்லைன்னா நல்லா இருக்காது.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.com