tag:blogger.com,1999:blog-27065755.post2780982406077363617..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: எல்லாமே அரசியல்!வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger111125tag:blogger.com,1999:blog-27065755.post-22561702651627618982013-08-12T16:35:30.488+05:302013-08-12T16:35:30.488+05:30தமிழக தேர்தலின் வரலாறுகள், தமிழக அரசியல் வாதிகள், ...தமிழக தேர்தலின் வரலாறுகள், தமிழக அரசியல் வாதிகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள http://www.valaitamil.com/politics_historyAnonymoushttps://www.blogger.com/profile/06326168661607629373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-41777123315507218622013-03-29T22:38:55.575+05:302013-03-29T22:38:55.575+05:30@வவ்வால்.இது சும்மா ஜாலிக்கு.மத்தவங்களும் தெரிஞ்சி...@வவ்வால்.இது சும்மா ஜாலிக்கு.மத்தவங்களும் தெரிஞ்சிக்கிடட்டுமே சப்பளாக்கட்டை லச்சனத்தை.<br />_______________________________________________________________________<br /><br />இராமயணம்,மஹாபாரத்தில் இல்லாத ஆபாசமா, நியோக திருமணம்னா என்னனு தெரியுமா ஓய்,வியாசர் தான் அதில எக்ஸ்பெர்ட் :-))<br /><br />அதைவிடவா நான் சொன்னது உமக்கு ஆபாசாம தெரிஞ்சு போச்சு,அய்யோ பாவமே :-))\\ இதற்க்கு உமக்கு சரியான புரிதல் இல்லை. அப்படியே இருந்தாலும் நீர் செய்யும் அயோக்கியத் தனத்துக்கு இது பதிலாகாது. ////////////<br /><br /><br />எப்படியா பருன் மாமா மாதிரியே சமாளிக்கிறீர்?<br />தெரியலைனா நான் படிக்கலை.படிச்சிட்டு சொல்லுறேன் அப்படி சமாளி.<br />இப்படி படார்ன்னு கால்ல விழக்கூடாது.<br /><br /><br />\\அப்புறம் இந்த கமெண்டையும் டெலிட் செய்து உமது தொடை நடுங்கி தனத்தை நிறுபிக்க வேண்டாம் :-)) \\ முட்டப் பையன் கிட்ட சரண்டர் ஆன தொடை நடுங்கி நீர், நானல்ல./////////////<br /><br />சொல்லும்போதே வாய் கொளறுது பாரு.மறைக்க வாய்ல எதையாவது தினித்துக்கொள்ளவும்...<br /><br />+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++<br /><br />சரி அடுத்து எங்க போகலாம்?பந்துக்கள் ஏதாவது பதிவு போட்டிருக்கா?<br />இனி இந்தமாதிரி உலக மஹா போஸ்ட் பார்த்தால் எங்களுக்கு இந்த மெயில்லில் தகவல் சொல்லவும்.எங்கள் குழு உடனே வரும்.<br />chennaipathivargal@gmail.com<br /><br />நன்றி.எங்கள் பின்னுட்டத்தை அனுமதித்தற்கு.மீண்டும் நன்றி!முட்டாப்பையன்https://www.blogger.com/profile/13273483796690751969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-43204746327735463172013-03-29T22:28:26.038+05:302013-03-29T22:28:26.038+05:30அப்ப கேணத்தனமான பதிவு போட்டு உளறுவதை என்ன வென்று ச...அப்ப கேணத்தனமான பதிவு போட்டு உளறுவதை என்ன வென்று சொல்லுவது?தில் வேணும்.எதிர்கொள்ள.அது இல்லாட்டி (????!!!!)<br /><br />Jayadev Das<br />has left a new comment on the post "பரிணாமம்: நாரத்தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணனும...<br />":<br /><br />@ முட்டாப்பையன்<br /><br />கேனத் தனம் என்றால் அதற்க்கு தகுந்த காரணத்துடன், எந்த விதத்தில் கேனத் தனம் என்று நாகரீகமான வார்த்தைகளில் சொன்னால் தக்க பதில் தரப்படும் அல்லாது ஆம் நீர் சொல்வது சரிதான் என்று ஒப்புக் கொள்ளப் படும். நீர் பேசுவதும் கேனை ஐந்து வார்த்தைகளில் ஐம்பது எழுத்துப் பிழை, அர்த்தத்தோட எழுவது மாதிரியும் தெரியவில்லை. இந்த யோக்கியதையில் உம்மோட விவாதம் வேறா?<br /><br />\\தில் வேணும்.எதிர்கொள்ள.அது இல்லாட்டி\\ பாலியல் நோய் இருக்கும் விபச்சாரி நீ ஆம்பளையாடான்னு கேட்கலாம், ஆனாலும் புத்தியிருப்பவன் நிரூபிக்கப் போக மாட்டான்.<br /><br />முட்டாப்பையன், இதுக்கு மேல உனக்கு பதில் கிடையாது.நீ திருந்து.<br />-------------------------------------------------------------------------------------------------------------------<br /><br />இத வெளிஇட்டு உடனே தூக்கிடுச்சி.தொடை நடுங்கி வெண்ணை.<br /><br />:-))<br />முட்டாப்பையன்https://www.blogger.com/profile/13273483796690751969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-14571303314633400112013-03-29T22:23:28.919+05:302013-03-29T22:23:28.919+05:30உமக்கு முன்னாடியே என் கமெண்ட் மூணு மாடுரேசன் வச்சி...உமக்கு முன்னாடியே என் கமெண்ட் மூணு மாடுரேசன் வச்சி வேலி விடலை.சரி போன்னு வந்துட்டேன்.<br />இப்ப ஒரு கமெண்ட் மட்டும் ஓகே பண்ணி பதில் போட்டிருக்கு.மீண்டும் தொடருவோம்.<br /><br />:-))முட்டாப்பையன்https://www.blogger.com/profile/13273483796690751969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-7607300291052339282013-03-29T22:12:18.492+05:302013-03-29T22:12:18.492+05:30நரேன்,
வாரும்,
என்னது விஷ்வரூபமா,இன்னும் அந்த போ...நரேன்,<br /><br />வாரும்,<br /><br />என்னது விஷ்வரூபமா,இன்னும் அந்த போதையில் இருந்து மீளவில்லையா அவ்வ்!<br /><br />நாம பஸ்டாப்பில் நிக்கும் போது,கெரகம் புடிச்ச சில பேரு 12பி பஸ் எப்போ சார் வரும்னு நிமிட்கு ஒருக்கா கேட்டுக்கிட்டே இருப்பாங்க,ஆனால் பஸ் வரும் நேரமா பார்த்து ,எதாவது டிரான்ஸ்ஃபார்ம் பின்னாடி பிஸ்சடிக்க போயிடுவாங்க,அது போல தான் நம்ம ராச நடயும், 100 எப்ப வரும், எப்ப வரும்னு கேட்டுப்புட்டு இப்போ காணோம் :-))<br /><br />#தாசாவதாரம் போட்ட லோகநாயகரை விட நம்மள அதிக அவதாரம் எடுக்க வச்சிடுவாங்க போல மக்கள் ,அவ்வ்.<br /><br />எதுக்கும் நீர் கொஞ்சம் உஷாரா இரும், அப்பாலிக்காஊம்ம பதிவையும் நான் தான் எழுதுறேன்னு கண்டுப்பிடிச்சாலும் பிடிப்பாங்க,எப்பூடி!<br />-----------<br /><br />முட்டாப்பையர்,<br /><br />சப்ளாக்கட்டை என் பின்னூட்டமும் தூக்குது என்ன செய்ய கெரகம் அதுக்கு தெரிஞ்ச விவரம் அம்புட்டுத்தேன்.<br /><br />நம்மளப்பார்த்து ரொம்ப மிரண்டு போச்சுனு நினைக்கிறேன்,இப்போ கமெண்ட் மாடரேஷன் வச்சிடுச்சு.<br /><br />அந்த பயம் இருந்தா சரித்தேன்,என்னால கமெண்ட் மாடரேஷன் வச்சவங்களின் எண்ணிக்கையில் ஒன்னுக்கூடிப்போச்சு :-))<br /><br />----------<br /><br />கொங்கு நாட்டார்,<br /><br />ஓ அப்படியா,எல்லாம் என்னப்போல நல்லவய்ங்களா இருக்க முடியும் :-))<br /><br />நம்ம கடையில் என்னிக்குமே யாருக்குமே தடையிருக்காது. நீர் வாரும்.<br /><br />----------<br /><br />இது நன்றி சொல்லும் நேரம்,<br /><br />இப்பதிவினை இடும் பொழுது பெரிதாக வரவேற்பு இருக்காது,ஏதோ ஆர்ட் ஃபில்ம் போல ரெஸ்பான்ஸ் இருக்கும் என நினைத்தேன்,ஆனால் மக்கள் அலைகடலென திரண்டு மாபெரும் வரவேற்புக்கொடுத்து விட்டார்கள்,என்றும் உண்மைக்கு குரல் கொடுக்க மக்கல் தயங்குவதில்லை என்பது புலனாகிறது.<br /><br />இப்பதிவுக்கு அயராது வருகை தந்து அசத்தியவர்கள் பலர் ,ஆனால் சிலரை குறிப்பிட்டே ஆக வேண்டும், நந்தவனம்,ராச நட, கொங்கு நாட்டார்,வேகரி,நரேன் ,கடைசியா வந்தாலும் 100 அடிச்சு சாதித்த கு.பெ ஆகியோரின் அளப்பரிய சேவைக்கு அடியேனின் அனந்தகோடி நமஷ்காரங்களும்,நன்றிகளும்!<br /><br />கண்கள் பனித்தன,நெஞ்சம் இனித்தது!<br /><br />மழைவிட்டாலும் தூவானம் நிற்காது என தொடரட்டும் பின்னூட்டங்கள் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-55226710342297512632013-03-29T20:55:43.031+05:302013-03-29T20:55:43.031+05:30வவ்வால்,
//ஆனா இதை அங்கே சொல்லாம இங்கே சொல்லுறிர்...வவ்வால்,<br /><br />//ஆனா இதை அங்கே சொல்லாம இங்கே சொல்லுறிர்ரே //<br /><br />அங்கே அனானிகளுக்கு அனுமதியில்லாததால் தான் இங்கே.....<br /><br />கொங்கு நாட்டான்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-2103362616985712302013-03-29T20:44:44.296+05:302013-03-29T20:44:44.296+05:30வவ்வால்.வாரும் சப்பளாக்கட்டை பதிவுக்கு.என் கமெண்ட்...வவ்வால்.வாரும் சப்பளாக்கட்டை பதிவுக்கு.என் கமெண்ட்ஐ தூக்குது.பரவாஇல்லை. மெயில் டிக் பண்ணவங்களுக்கு போகட்டும்.முட்டாப்பையன்https://www.blogger.com/profile/13273483796690751969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-29926598585168293932013-03-29T18:42:43.575+05:302013-03-29T18:42:43.575+05:30என்னது, விஸ்வரூபம் பார்ட் -2 நூறு நாள் ஓடியாச்சா??...என்னது, விஸ்வரூபம் பார்ட் -2 நூறு நாள் ஓடியாச்சா??? நூறு கமெண்ட் வந்த்ப்பிறவும் ராஜ நடராஜரை இன்னும் காணவில்லை.<br /><br />வவ்வால், எத்தனை அவதாரம்பா எடுக்கவைக்கிறாங்க உன்னை. இப்போது புது அவதாராமா குற்றச்சாட்டப் பதிவில், இரண்டு மறுமொழி எழுதினேன். இரண்டுமே பிரசுரமாகவில்லை, ஐ.ஐ.டி லேவலுக்கு இல்லைப்போல.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-88460937369263761772013-03-29T17:43:16.449+05:302013-03-29T17:43:16.449+05:30முட்டாப்பையர்,
பேருத்தான் இப்படினா ,ஆளும் அப்படிய...முட்டாப்பையர்,<br /><br />பேருத்தான் இப்படினா ,ஆளும் அப்படியேவா இருப்பீர் :-))<br /><br />அந்தப்பதிவைப்பற்றி ஜோதிஜி பிளஸ்ஸில் போட்டிருந்தார்,நானும் பார்த்தேன். ஏதோ சமூகத்தால் புண்ப்பட்ட மனசுக்கார பெருசு எழுதறப்பதிவு போல இருந்துச்சு. <br /><br />நீரும் ஜோதிஜி பிளஸ் பார்த்து தானே இப்போ கேட்கிறீர்,என்னமோ துப்பறியும் சொம்பாட்டாம் :-))<br /><br /><br />இதுக்கெல்லாம்ம் விளக்கினா விடிஞ்சிடும், பேசாம அந்த பதிவு எழுதுறவரையே புடிச்சு ,நீ தானே வவ்வாலுனு கேட்டு ஒத்துக்க வச்சிடும் :-))<br /><br />எனக்கு இதிலொன்றும் ஆட்சேபனையே இல்லை!!!<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-51010723882135993582013-03-29T14:29:26.419+05:302013-03-29T14:29:26.419+05:30வவ்வால். உம்ம பதிவுகளும்,இந்த பதிவுகளும்,ஸ்டைல் ஒத...வவ்வால். உம்ம பதிவுகளும்,இந்த பதிவுகளும்,ஸ்டைல் ஒத்துபோகுதே.<br />இது வேறையா?<br />http://othisaivu.wordpress.com/<br /><br />:-)))முட்டாப்பையன்https://www.blogger.com/profile/13273483796690751969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-33933298863994205682013-03-29T13:00:54.347+05:302013-03-29T13:00:54.347+05:30கொங்கு நாட்டார்,
ஆஹா பின்னூட்டத்திற்குலாம் பாராட்...கொங்கு நாட்டார்,<br /><br />ஆஹா பின்னூட்டத்திற்குலாம் பாராட்டா,நன்றி!<br /><br />ஆனா இதை அங்கே சொல்லாம இங்கே சொல்லுறிர்ரே அவ்வ்!<br /><br />நாம என்ன ஒரு அய்ந்தாண்டு கால திட்டம் போட்டா பின்னூட்டம் தயார் செய்றோம்,அந்த நேரம்,இடம் பொறுத்து தானா பொங்குறது தான்,நம்ம பதிவிலும் அப்பப்போ பொங்குறது உண்டு தானே,அப்புறம் என்னா பார்த்துக்கலாம்.<br /><br />கச்சத்தீவு பற்றி பதிவு போடலாம்னு படிக்க ஆரம்பிச்சு வியட்நாம், ஈஸ்ட் திமோர் ,கொசாவானோ எங்கோ போயிட்டேன், விரைவில் கச்சத்தீவு கச்சைக்கட்டி வரும் ,பாரும்!<br />---------------<br /><br />கு.பெ,<br /><br />ஏன் ...ஏன் இந்த கொலவெறி, இங்கே ராச நட என்ற திருநாமம் உடைய ஒருத்தர் ஒத்தைக்காலில் ஒட்டகம் மேல நின்னுக்கிட்டு 100 அடிக்க காத்திருந்தார்,அவரு ஆசையில மண்ணள்ளிப்போட்டுப்புட்டீரே, வருவார் வந்து ,ஒட்டகத்தை விட்டு கடிக்க வைப்பார் :-))<br /><br />நல்லா பொழுது போகும்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-7453043554453392522013-03-29T09:26:22.961+05:302013-03-29T09:26:22.961+05:30பொழுதே போகலை
அதான் . . .
ஹீ . . . ஹீ
பொழுதே போகலை <br /><br />அதான் . . . <br /><br /><br /><br />ஹீ . . . ஹீ <br />குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-47243009547209937182013-03-29T09:25:34.454+05:302013-03-29T09:25:34.454+05:30ல் ல் குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-59574359356118256402013-03-29T09:25:18.427+05:302013-03-29T09:25:18.427+05:30வா வா குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-5371530680147913812013-03-29T09:25:05.451+05:302013-03-29T09:25:05.451+05:30வ் வ் குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-7853804928302639512013-03-29T09:24:47.167+05:302013-03-29T09:24:47.167+05:30வ வ குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-21806956387228401822013-03-28T22:53:30.813+05:302013-03-28T22:53:30.813+05:30வவ்வால்,
இ.செ. பதிவில் வெளியுறவுத்துறை குறித்த பி...வவ்வால்,<br /><br />இ.செ. பதிவில் வெளியுறவுத்துறை குறித்த பின்னூட்டம் அருமை மற்றும் அதுதான் உண்மை நிலை...அதுபோன்றே கருத்துக்கள் இந்த பதிவின் பின்னூட்டத்தில் இடம் பெற்றிருந்தால் சிறப்பு....<br /><br />எதிர்பார்ப்பு: ஹாட்ரிக் பின்னூட்டம்...அடுத்த பதிவில்....<br /><br />கொங்கு நாட்டான்.<br /><br /> Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-4952258502112575482013-03-28T18:34:50.460+05:302013-03-28T18:34:50.460+05:30ராச நட,
நீர் இடமிருந்து வலமாக சுற்றி வாரும்,நான் ...ராச நட,<br /><br />நீர் இடமிருந்து வலமாக சுற்றி வாரும்,நான் வலமிருந்து இடமாக சுற்றி வாரேன் எங்காவது ஒரு புள்ளியில் சந்தித்துக்கொள்ளொம் பொழுது பேசமுடியவில்லையேனு பேசுவோம் :-))<br /><br /><br />#நக்கீரனின் ஊடக தில்லுமுல்லுனு பதிவுப்போட்டுக்கிட்டு விடாம நக்கீரன் படிப்பவர் நீர் ,இப்படி சொல்லலாமா :-))<br /><br /># நாம பக்கம் பக்கமா அடிச்ச பின்னூட்டமெல்லாம் பிரிச்சி போட்டா 1000மே அடிச்சிருப்போம் :-))<br /><br /># திருப்பதில அநியாய கொள்ளை நடக்குது, பேசாம நானும் ஒரு கோயில் கட்டி "அதிபதி" ஆகிடலாமனு பார்க்கிறேன்.<br /><br />மொட்டை அடிக்க எல்லாம் கிரவுட் பகலில் தான் மொய்ய்க்கும், நைட் 11 மணிக்கு போனா அவசரமில்லாம அடிக்கிறாங்க. ஆனால் ஒரு மொட்டைக்கு டிப்ஸ் ஆ 100 ரூபா கேட்கிறாங்க,ஆனால் பக்கத்திலேயே கொட்டை எழுத்தில் மொட்டை அடிக்கும் இடத்தில், " காசு கேட்டால் புகார் கொடுக்கவும்"னு தமிழ்,தெலுகு,இந்தி,ஆங்கிலம்னு அறிவிப்பு போட்டு,போன் நம்பர் எல்லாம் போட்டு வச்சிருக்காங்க,அதுக்கு அடியிலேயே குந்திக்கிட்டு சுவாமி பார்த்துப்போட்டு கொடுங்கோனு பவ்யமா 100 கேட்கிறாங்க :-))<br /><br />மொட்டையே போடாத நான் மட்டுமே 1000 ரூபா அழுதேன், சொந்தங்கள் எல்லாம் மொட்டையிலே பிசி அவ்வ்:-((<br /><br /><br />இது இல்லாம எல்லா இடத்திலும் காசு கொடுத்தா ராச மருவாதி தான் :-))<br />#<br /><br />//பேட்மேனுக்கு மூணுகால்ன்னு பேட்ஸ்மேன் ஒப்பீடு மூலமா தெரியுது:)//<br /><br /> ஒட்டகத்துக்கு ஒன்றரைக்கண்ணுனு நல்லா தெரியுது :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-4359666902202772222013-03-28T17:01:56.643+05:302013-03-28T17:01:56.643+05:30வவ்வால்!நாமளும் ஊர் சுத்தற பறவைதான்.மாணவர்களே உங்க...வவ்வால்!நாமளும் ஊர் சுத்தற பறவைதான்.மாணவர்களே உங்கள் நண்பன் யார் பதிவைப் போட்டு விட்டு இன்றைக்குதான் கடைப்பக்கமா போனேன்.நீங்களும்,நரேனும் மட்டுமா கடை காத்து வாங்குது.இதுக்கெல்லாம் அசர மாட்டேனே:)<br /><br />கலைஞர் தொலைக்காட்சியும்,நக்கீரனும்தான் தி.மு.கவின் பிரச்சார பீரங்கிகள்.நாமதான் அந்தப் பக்கமா போறேதேயில்லையே.அப்புறமா எங்கே கென்டக்கி பட்டமெல்லாம் தெரிஞ்சுக்கிறது.<br /><br />நாம இழுக்குற பின்னூட்ட இழுவையை பத்தி பிரிச்சாலே 100 அடிச்சிடலாம்.இல்லைன்னா பதிவர் மனோ மாதிரி இட்லி,டீ,வடை,போண்டான்னு கூட சொல்லி 100 அடிக்கலாம்.நாமெல்லாம் பின்னூட்ட எதிக்ஸ் பார்க்கிற ஆளுக லிஸ்ட்ல மெம்பர் தெரியுமோன்னோ!<br /><br />நண்பர் ஒருவர் திருப்பதிக்கு போய்விட்டு வீட்டில் இருக்கிறவர்கள்,உறவினருக்கு கொடுக்கலாம் என நிறைய லட்டு வாங்கிட்டு பஸ் ஏறி திருச்சி வந்து சேரும் போது எல்லா லட்டும் காலி.அன்னைக்கு புடிச்ச சுகர் அவரை இன்றைக்கும் விடலை.<br /><br />கை நிறைய லட்டு,உல்லாசமா மொட்டையெல்லாம் அந்தக் காலமய்யா!இப்ப பூந்தியே கிடைக்கலைன்னு சொல்றீங்களே!<br /><br />இப்பவெல்லாம் பாதி மொட்டை போட்டு வச்சுட்டு அடுத்த மொட்டைய கவனிக்கிறதா கேள்வி.மொட்டைக்கு மெசினெல்லாம் வந்தும் இந்த பாடுன்னா திருப்பதி மொட்டைகளை வெங்கடாசலபதியே காப்பத்தனும்.<br /><br />பேட்மேனுக்கு மூணுகால்ன்னு பேட்ஸ்மேன் ஒப்பீடு மூலமா தெரியுது:)<br />ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-54538903751735037512013-03-28T15:36:42.016+05:302013-03-28T15:36:42.016+05:30ராச நட,
டீ பார்ட்டி சந்திப்புக்கள், கல்யாண மொய்வி...ராச நட,<br /><br />டீ பார்ட்டி சந்திப்புக்கள், கல்யாண மொய்விருந்துகள் என சந்திக்கும் டிப்ளமட்டிக் பாலிடிக்ஸ் ஒரு பக்கம் இருக்கட்டும், மாநில நலன் என்றால் ஒன்றாக கூடிக்கொள்ளும் கர்நாடகா,கேரள அரசியல் போல ஏன் தமிழகத்தில் இல்லை என்பதை சொன்னேன்.<br /><br />அம்மாவோ,அய்யாவோ அவங்களே கொழுக்கட்டை சுட்டு வேக வைக்கணும்னு பார்க்கிறாங்க, யாரு சுட்டா என்னா கொழுக்கட்டை வெந்து ,சாப்பிட கிடைச்சா போறாதா?<br /><br />#கென்டகி சிக்கன் மட்டும் சாப்பிட்டா போதுமா, இதெல்லாம் தெரியாம என்ன அரசியல் பார்வையாளர் நீர்?<br /><br />கொங்கு நாட்டார் பாருங்க, கணக்கா பதில் சொல்லுறார்.<br /><br /># லட்டு என்ன பூந்திக்கூட கிடைக்கலை ,அவ்வ் :-((<br /><br />#கணக்குலாம் பார்க்காம அடிச்சிக்கிட்டே வந்தா தானா 100 வந்திடும் :-))<br /><br />டெண்டுல்கரை விட 100 அடிக்க ரொம்ப ஆசைப்படுறீர் :-))<br /><br />அவருக்கும் எனக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம், <br /><br />அவரு BATSMAN,அடியேன் BATMAN :-))<br /><br />அதான் 100 அடிக்க அவரு போலவே எனக்கும் இழுக்குது போல,<br /><br /> வானமே கூடென திரியும் கூடற்ற தேசந்திரி பறவையான அடியேனுக்கு,அக்கம் பக்கம் உள்ள கூடுகளில் இளைப்பாறவே விருப்பமாகிவிட்டது ,என்ன செய்வேன் அவ்வ்!<br /><br />ஊரார்ப்பதிவை "ஊட்டி" வளர்த்தால் தன்ப்பதிவை "கொடைக்கானல்" வளர்க்கும் என்ற நம்பிக்கைதேன்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-33081184567673044452013-03-28T14:05:50.142+05:302013-03-28T14:05:50.142+05:30டெண்டுல்கர் 100 எடுக்குறதுக்கு முன்னாடி ஏன் டக்காவ...டெண்டுல்கர் 100 எடுக்குறதுக்கு முன்னாடி ஏன் டக்காவுட்டாகிறார்ன்னு இப்பத்தானே தெரியுது:)<br /><br />ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-85732586457456883222013-03-27T12:14:26.515+05:302013-03-27T12:14:26.515+05:30யாராவது வந்து கொஞ்சம் ரன் எடுங்கய்யா!ஐ அம் 100க்கு...யாராவது வந்து கொஞ்சம் ரன் எடுங்கய்யா!ஐ அம் 100க்கு வெயிட்டிங்க்:)<br /><br />வவ்வால்!எனக்கு காவல் நிலையம் எனும் மக்பர் ன்னாலே அலர்ஜி.அதுவும் பாஸ்ட் ட்ராக்கில் வண்டியை ஓட்டிகிட்டுப் போகும் போது தூரத்திலேயே போலிஸ் வண்டி தீபாவளி லைட்ல நிற்கும் போது நடு சென்டருக்கு குறுக்கு சால் ஓட்டி விடுவேன்.அதை விட முக்கியமாக ஓடும் வாகன ஓட்டிகளை பார்த்துகிட்டிருக்கும் போலிஸ் கண்களை பார்க்கவே மாட்டேன்:)<br /><br />ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-41972563935553669172013-03-27T12:06:57.695+05:302013-03-27T12:06:57.695+05:30கொங்கு மன்னா!தகவலுக்கு நன்றி.ஸ்டாலின் தான் அந்த கர...கொங்கு மன்னா!தகவலுக்கு நன்றி.ஸ்டாலின் தான் அந்த கர்னல் ஸ்டாரா? உடன் பிறப்புக்களின் தாரை தப்பட்டைகள் ஒலித்து மாநாடு கூட்டியிருக்க வேண்டாமா?<br /><br />அ.தி.மு.க அம்மா கும்பிடுகள் கொஞ்சம் குறைந்திருக்கிறதா அல்லது ஜெயா தொலைக்காட்சியிலும் அம்மா பல்லவிதானா என தெரியவில்லை. பதிலாக தப்பித் தவறி ரிமோட் பட்டன் கலைஞர் தொலைக்காட்சியை தட்டி விட்டால் தலைவர் தலைவர் என்ற குரலே கேட்கிறது.<br /><br />எப்படியெல்லாம் விழாக்கள் நடத்தி ஜொலித்து இப்ப இப்படியாகிப் போச்சே!<br /><br />நடு சென்டர் தெரியும்.மிச்சம் மீதியும் அதில் சேர்த்தியா?அவ்வ்வ்வ்வ்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-27281850017795641372013-03-26T22:20:16.954+05:302013-03-26T22:20:16.954+05:30மன்னா!,
27 பிப்., 2012 – சென்னை : திமுக பொருளாளர்...மன்னா!,<br /><br />27 பிப்., 2012 – சென்னை : திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் ''கென்டக்கி கர்னல் விருது'<br /><br />மன்னா!,<br /><br />//எத்தனை "மிச்சம் பாக்கியிருக்கு"//<br /><br /><br />என்னது! "நடு சென்டர்"..போல<br /><br /><br />கொங்கு நாட்டான்.<br /><br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-29334301774753184172013-03-26T19:42:38.402+05:302013-03-26T19:42:38.402+05:30என்னது!திருப்பதிக்கு லட்டு சாப்பிட போனிங்களா?
100...என்னது!திருப்பதிக்கு லட்டு சாப்பிட போனிங்களா?<br /><br />100க்கு இன்னும் எத்தனை மிச்சம் பாக்கியிருக்கு:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com