tag:blogger.com,1999:blog-27065755.post3102081029626825584..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: விமான விபத்துகள் ஏற்படுவது ஏன்?வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-27065755.post-24124635394288241422016-11-08T22:25:18.459+05:302016-11-08T22:25:18.459+05:30nice scientific post, some people traveled in plan...nice scientific post, some people traveled in planes, but did not know what are the rules for flying aircraft, anyway thnks everybody know this aerodynamic rules.rameshhttps://www.blogger.com/profile/03104654439100318058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-35049909212526054042012-03-06T05:23:44.404+05:302012-03-06T05:23:44.404+05:30குருஜி,அருமை! அருமை1 .நான் அபுதாபிலிருந்து இனி மாட...குருஜி,அருமை! அருமை1 .நான் அபுதாபிலிருந்து இனி மாட்டு வண்டில தான் ஊருக்கு போகனுமா பயமா இருக்கு..kuthubghttps://www.blogger.com/profile/01940908177640780279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-36916162675420169352012-02-26T18:01:38.292+05:302012-02-26T18:01:38.292+05:30ரெவெரி,,
வணக்கம்,நன்றி!
டர்புலன்ஸேக்கே டர்புலன்ஸ...ரெவெரி,,<br /><br />வணக்கம்,நன்றி!<br /><br />டர்புலன்ஸேக்கே டர்புலன்ஸ் வருமா ஐம்புலன்ஸ் கூடா ஆறாம் புலனும் வேலை செய்யும் போது!(பஞ்ச் டயலாக்லாம் எப்புடித்தான் சளைக்காம பேசுறாங்களோ)<br /><br />------------<br /><br />இளங்கோ சார் ,<br /><br />நன்றி, உங்களுக்கு பதில் போட்டுவிட்டேன் முந்தைய பதிவில்.<br /><br />---------<br /><br />முரளி,<br /><br />வாங்க,வணக்கம்,நன்றி!<br /><br />படிக்கிறாப்போல ஏதோ எழுதி இருக்கேன் போல. தொடற முயற்சி செய்கிறேன்! <br /><br />----------<br /><br />ராஜ்,<br /><br />வாங்க, நன்றி!<br /><br />நம்ம ஊருல எல்லாமே காமெடித்தான். இறங்கினப்பிறகும் சோதனை உண்டுனு நினைக்கிறேன்.ஆனால் செய்யாமா கை எழுத்துப்போட்டூ போய்டுறாங்கப்போல.கிங்க் பிஷர் பைலட் ஏறும் போது சோதனையில் மாட்டிக்கிட்டார் அது நேத்துப்போட்ட வாசம்னு சண்டைப்போட்டதா பேப்பர்ல நியுஸ் கூட வந்துச்சு.<br /><br />எல்லாருக்கும் கொஞ்ச காலம் பின் நமக்கு தெரியாதா , பார்த்துக்கலாம்னு அலட்சியம் வந்துடும். அதன் விளைவே விபத்துகள்.<br /><br />உங்களுக்கு இப்போ தான் சறுக்குது,எனக்கு அடிக்கடி சறுக்குது :-))<br /><br />படம் எடுக்கிறவங்க எங்க யோசிக்கிறாங்க, பெரிய ஹீரோ,ஹீரோயின் டேட்ஸ் கிடைச்சா போதும்னு எதையோ ரீலில் சுருட்டி விட்டு ,எடுத்து முடிச்ச பிறகு தான் என்ன செய்து ஓட வைக்கிறதுனு பார்க்கிறாங்க.நாம தான் இதுவா,அதுவா ,எது எழுதுனா நல்லா இருக்கும்னு இடம்,வலம்,மேல்,கீழ்னு யோசிச்சு எதுவும் எழுதாமா தலைய சொறிஞ்சுக்கிட்டு இருக்கோம்:-))<br /><br />உங்க புண்ணியத்தில் இப்போ ஒரு வழியா பதிவ மராமாத்து செய்து,வாய்க்கா,வரப்பு எல்லாம் சரி செய்து இருக்கேன். ரொம்ப நாளா நானும் இன்னிக்கு,நாளைக்குனு உழப்பிக்கிட்டு இருந்தேன். அவ்ளோ சுறுசுறுப்பு நான் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-70793608824759049492012-02-25T18:52:46.991+05:302012-02-25T18:52:46.991+05:30//பறப்பதற்கு முன் மது அருந்தி இருக்காங்களானு சோதனை...//பறப்பதற்கு முன் மது அருந்தி இருக்காங்களானு சோதனை செய்த பிறகே விடுவாங்க, ஆனால் வானில் சரக்கு கிடைச்சுடும் :-)) அப்படி மட்டும் இல்லாமல் சில சமயம் தானியங்கி விமானியின் எச்சரிக்கையை அசட்டையாக புறக்கணிப்பார்கள். எல்லாம் அவங்க அனுபவத்தின் மீது இருக்கும் ஒரு நம்பிக்கையே.//<br /><br />மது சோதனை செம வடிவேலா இருக்குதே;)ஏறுமுகம்,இறங்குமுகம் இரண்டுக்கும் சோதனை வைக்கிறாங்களான்னு தெரியல.ஏன்னா விமானத்தை விட்டு இறங்கியவுடன் பைலட்க வண்டி தங்குமிடத்துக்குத்தான் போகுது.<br /><br />அனுபவத்தின் மீதான நம்பிக்கையென்பதை சரியா சொன்னீங்க.இது பைலட்டுக்கும் மட்டுமல்ல,பஸ்,லாரி,கார் என அனைத்து ஓட்டுன்ர்களுக்கும் பொருந்தும்.<br /><br />புதுசா பதிவு ஒன்றும் போடவில்லை.மணிரத்னம் பொன்னியின் செல்வன் எடுக்குறேன்னு சறுக்குன்ன மாதிரி எனக்கும் சறுக்குது.வெறுமையா மன திருப்தியில்லாமல் போட விருப்பமில்லாமல் நாட்கள் ஓடுகிறது.<br />பார்க்கலாம்.இந்த் ஒரு பதிவால எவரெஸ்ட்,சகாரா ஓட்டம்ன்னு இரண்டு டாக்குமெண்டரி கூட கிடப்புல கிடக்குது.நமக்கே இந்தப் பாடுன்னா முதல் போட்டு படம் எடுக்குறவங்க பாடு பெரிய பாடுதான் இல்ல?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-12297031462876055312012-02-25T11:36:39.379+05:302012-02-25T11:36:39.379+05:30அருமையான கட்டுரை.
தொடர்ந்து இது மாதிரி எதிர்பார்...அருமையான கட்டுரை. <br /><br />தொடர்ந்து இது மாதிரி எதிர்பார்க்கிறோம்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-74968149924970963392012-02-25T05:58:54.634+05:302012-02-25T05:58:54.634+05:30Reply to // வவ்வால் // said
வணக்கம் வவ்வால் சா...Reply to // வவ்வால் // said <br /><br />வணக்கம் வவ்வால் சார்! நேரங் கெட்ட நேரத்தில் வரும் மின்வெட்டின் காரணமாக, பலரது பதிவுகளைப் படிக்க முடியாமல் போய் விடுகிறது. தங்களின் என்ன கொடுமை சார்.2 - என்ற கட்டுரையை இப்போதுதான் படித்தேன். விருதுகளைப் பற்றிய தங்கள் கருத்தினை தெரிந்து கொண்டேன். தங்களை கிண்டல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-39226742014717441832012-02-24T23:14:51.509+05:302012-02-24T23:14:51.509+05:30VOW...அருமையான் பதிவு...turbulence இல்லாமல் சொன்னத...VOW...அருமையான் பதிவு...turbulence இல்லாமல் சொன்னதுக்கு வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-44148292428034176812012-02-24T20:26:43.625+05:302012-02-24T20:26:43.625+05:30தி.த.இளங்கோ,
வாங்க,வணக்கம்,நன்றி!
ஆஹா வழக்கமாக ந...தி.த.இளங்கோ,<br /><br />வாங்க,வணக்கம்,நன்றி!<br /><br />ஆஹா வழக்கமாக நான் தான் எல்லாரையும் கலாய்ப்பேன், நீங்க சந்தடி சாக்குல ஒரு அவார்ட்டு குடுத்து காலாய்க்குறிங்களே :-))<br /><br />நீங்க என்னோட என்ன கொடுமை சார் இது-2 படிக்கலையோ?<br /><br />உங்க அன்புக்கு நன்றி, நெஞ்சம் இனித்தது ,கண்கள் பனித்தது! :-)) நான் எற்றுக்கொண்டதாகவே எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் நான் யாருக்கும் மீண்டும் கொடுத்து தொடரப்போவதில்லை மன்னிக்கவும்.<br /><br />---------<br /><br />ராஜ், <br /><br />ஏர்பஸ்ஸில் இருந்து உள்ளூர் பஸ்ஸில் ஃபுட் போர்ட்டு அடிக்க போறிங்களோ?<br /><br />செலவை குறைக்கிறேன்னு எல்லாம் செய்வாங்க , ஆனால் விமானத்தை ஒழுங்கா பராமரிக்க மாட்டாங்க, இந்தியாவை சேர்ந்த எந்த விமான நிறுவனமும் பாதுகாப்பான பயணம் அளிக்க வல்லதுனு தரச்சான்றே வாங்காதவை. நெகட்டிவ் ரேட்டிங்கில் இருக்குனு சர்வதேச விமான பயண பாதுகாப்பு தரச்சான்று தளத்தில் முன்னர் படிச்சேன்.<br /><br />பெரும்பாலும் வெளிநாட்டில் ஓடிய விமானங்களை வாடகைக்கு எடுத்து ஓட்டுறாங்க, புது விமானங்கள் வெகு சொற்பமே.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-21577695685250661222012-02-24T20:14:06.915+05:302012-02-24T20:14:06.915+05:30ராஜ்,,
வாங்க,வணக்கம்,நன்றி!
நலம், நலமா? என்ன புத...ராஜ்,,<br /><br />வாங்க,வணக்கம்,நன்றி!<br /><br />நலம், நலமா? என்ன புதுசா எதுவும் படம் ஓட்டக்காணோம், எனக்கு தெரியாம ஓடுதா? <br /><br />பறவைப்பார்வை பார்க்கிறிங்களா? எல்லாமே தெரியுமே அப்போ, வானில் சில ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும் கழுகின் கண்ணுக்கு ஒரு சிறிய எலி தரையில் ஓடினாலும் தெரியுமாம்.<br /><br />பறப்பதற்கு முன் மது அருந்தி இருக்காங்களானு சோதனை செய்த பிறகே விடுவாங்க, ஆனால் வானில் சரக்கு கிடைச்சுடும் :-)) அப்படி மட்டும் இல்லாமல் சில சமயம் தானியங்கி விமானியின் எச்சரிக்கையை அசட்டையாக புறக்கணிப்பார்கள். எல்லாம் அவங்க அனுபவத்தின் மீது இருக்கும் ஒரு நம்பிக்கையே.<br /><br />விமான சிப்பந்திகளின் வேலை தேத்தண்ணி, காபி தண்ணி , சரக்கு, முட்டாய்னு கொடுக்கிறது மட்டும் இல்லை, விபத்து,அவசர காலங்களில் மீட்பு பணி, முதலுதவி என்று எல்லாம் செய்வது ஆகும். அதற்கென பயிற்சியும் கொடுப்பார்கள்.<br /><br />தானி விமானி நிலையா பறக்கும் போது வேலை செய்யும் ,ஆனால் அவசரக்காலத்தில் தானியை நின்றுவிடும் அல்லது நிறுத்தி விட்டு விமானியே இயக்க வேண்டும்.<br /><br />ஹி..ஹி ஏர்ப்பாக்கெட்ஸுக்கு காற்றுப்பையுனு போட்டு இருக்கலாம், இது கொஞ்சம் பழைய சமாச்சாரம் எடுத்து தூசு தட்டி, சின்ன சின்ன நகாசு வேலை மட்டும் செய்துப்போட்டேன், பொறுமையா எல்லாவற்றையும் கவனிக்க முடியலை.<br /><br />நீங்க போட்ட சுடுத்தண்ணிப்பதிவும் படிச்சேன் ,நல்லா எழுதி இருக்கிறார், அது சம்பந்தமான மேட்டரும் இருக்கு. மங்களூர் விமான விபத்துக்கு ஒரு காரணம் தரைக்கட்டுப்பாட்டு தொடர்பிலும் இருந்த குறைப்பாடே, அதையும் சேர்க்கலாம்னு பார்த்தேன், பெருசா போயிடும்னு விட்டாச்சு, அப்புறமா தனிப்பதிவா போடலாம்னு ஒரு எண்ணம்.<br /><br />இந்தியாவில இருக்க பல விமான நிலையங்களில் சரியான தரைக்கட்டுப்பாட்டு கருவியே இல்லை. பெரும்பாலும் வெற்றுக்கண்ணால் விமானி ஓடு தளத்தை பார்த்து இறக்க ஏற்ற வேண்டும் , இதை பிளைண்ட் டேக் ஆப்,லேண்டிங் சொல்றாங்க.டெல்லி, பெங்களூர் போல புதிய ஏர்ப்போர்ட்களில் நல்ல கருவிகள் இருக்குனு கேள்வி.<br /><br />பெருமைக்கு எல்லாக்கருவியும் இருக்கா போல சொல்வாங்க , லேசா மேக மூட்டம், பனி இருந்தாலே டேக் ஆப், லேண்டிங்க் செய்ய மாட்டாங்க, வெளிநாட்டில் கொட்டும் பனியிலும் எல்லாம் சகஜமா நடக்கும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-78917204448840132082012-02-24T16:54:23.017+05:302012-02-24T16:54:23.017+05:30வவ்வால்,சார்வாகன் கூட்டாளிகளுக்கு:)
இதையும் கொஞ்ச...வவ்வால்,சார்வாகன் கூட்டாளிகளுக்கு:)<br /><br />இதையும் கொஞ்சம் பாருங்க!<br /><br />http://www.suduthanni.com/2009/11/1_09.htmlராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-59342623764082417602012-02-24T16:44:36.363+05:302012-02-24T16:44:36.363+05:30அய்யே!வருணை நினைச்சுகிட்டு வருணனைப் பத்தி சொல்ல மற...அய்யே!வருணை நினைச்சுகிட்டு வருணனைப் பத்தி சொல்ல மறந்து விட்டேனே!<br /><br />உள்நாட்டு விமான ஆட்டோ குலுங்கலுக்குப் பின்னால் பெரிய சிதம்பர ரகசியமே இருக்கும் போல தெரியுதே!முதலாவதாக Cost cutting பெயரால குறைந்த தூரத்துக்கு கிங்க் பிஷர்,ஜெட் ஏர்வேஸ் மாதிரி கட்டமைப்பு விமானங்களே போதும் என்பது விமான ஆட்டோ குலுக்களில் நன்றாகவே தெரிகிறது.pay and buy போன்ற விலைக்குறைப்பு விசயங்கள் சரியாக் இருந்தாலும் கூட பொள்ளாச்சி பஸ்டாப்புல பஸ்க்கு இடம் புடிக்கிற மாதிரி முந்திகிட்டவங்க கிடைச்ச இடத்துல உட்கார்ந்துக்கலாம்ங்கிறது சரியாக தோணலை.இப்ப என்னோட கவனம் விமானத்துலருந்து சேரன் போக்குவரத்துக்கழகம்ன்னு பஸ் தரையிறங்கி திசை மாறிப் போறதால இத்தோட அம்பேல்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-69304169423106780322012-02-24T16:43:49.415+05:302012-02-24T16:43:49.415+05:30வணக்கம்! கவிஞர் தென்றல் சசிகலா எனக்கு அளித்த VERS...வணக்கம்! கவிஞர் தென்றல் சசிகலா எனக்கு அளித்த VERSATILE BLOGGER AWARD - என்ற விருதினை முறைப்படி ஐந்து வலைப் பதிவாளர்களுக்கு தந்துள்ளேன். அந்த ஐவரில் தாங்களும் ஒருவர். ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி! (எனது வலைத் தளத்தில் http://tthamizhelango.blogspot.in விவரம் காண்க )தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-7061517005615772022012-02-24T16:30:14.894+05:302012-02-24T16:30:14.894+05:30ஆட்டோ மாதிரி குலுங்கறது இந்த ஏர்ப் பாக்கெட்ஸ் காரண...ஆட்டோ மாதிரி குலுங்கறது இந்த ஏர்ப் பாக்கெட்ஸ் காரணத்தால்தானா?<br /><br />நம்ம வருண் இந்தப் பக்கம் வந்தாரா இல்லையா?இல்லைன்னா ஏர்ப் பாக்கெட்ஸ்ன்னு எப்படி சொல்லலாம்ன்னு கேட்டுடப் போறாரு.வெச்சிகிட்டா வார்த்தைக்கு வஞ்சனை செய்யறோம்!நச்சுன்னு புரியறதாலதானே?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-26531946599148305772012-02-24T16:24:29.371+05:302012-02-24T16:24:29.371+05:30தொழில் நுட்ப கோளாறுகள்,வானியல் இயக்கவியல் இரண்டும்...தொழில் நுட்ப கோளாறுகள்,வானியல் இயக்கவியல் இரண்டும் புரிகிறது.அது என்ன விமான ஓட்டியின் கவனக்குறைவு?ஸ்காட்ச் மித உணர்வில் மேலே உள்ள பட்டனை நாலங்குளம் கீழே தள்ளி இருக்குற பட்டனை தட்டி விடறதா?<br /><br />விமானம் தரையிலிருந்து காற்று மண்டலத்தில் ஏறும்போதும்,பின் தரையிறங்கும் போது மட்டுமான இய்க்கவியல் சிக்கல்களுக்காகவே பைலட் சொன்னா பயணிகள் பெல்ட் போட மாட்டாங்கன்னு பொண்ணுகளை அம்சமா நிக்க வைச்சிருக்காங்களோ?<br /><br />மேக உராய்வு,மழைக்கால சூழல்கள்,ராடார் கண்காணிப்பு போன்ற சில முக்கியமான நிலைகள் தவிர சமநிலை பாதையின் வேகத்தில் விமான்ப் பட்டியிலிருந்து எல்லோரையும் அவிழ்த்து விடறதால பைலட்டுக்கு ஆட்டோ மோட் வேலையே அதிகம் என நினைக்கிறேன்.<br /><br />பைலட்டுக யாராவது இங்கே சுத்துறீங்களா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-10125393756372794752012-02-24T16:06:53.909+05:302012-02-24T16:06:53.909+05:30வவ்!எப்படியிருக்கீங்க?சில பதிவர்களை போற போக்குல உர...வவ்!எப்படியிருக்கீங்க?சில பதிவர்களை போற போக்குல உரசி விட்டுப் போய் விட முடிவதில்லை.இப்ப உட்கார்ந்துமில்லாமல்,படுத்துகிட்டுமில்லாத தோரணையில் பறவையைக் கண்டானை கண்டுகிட்டு வாரேன்.அங்கே போட்ட பின்னூட்டம் அனிச்சையா இருந்தாலும் இப்ப இந்த பதிவை படிக்கும் போது தோணறது என்னன்னா வருடங்கள் ஆனாலும் என்னோட சில Perception மாறவேயில்லைங்கிறதுதான்.காரணம் என்னோட முதல் வேலை விமான தளத்தில்தான்.அங்கேயிருந்த காலத்தும்,வெளியேறிய காலத்துலருந்து பறவைக்கான பின்னூட்ட மனநிலையே இந்த பதிவு வரைக்கும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-39745685800999400162012-02-23T22:16:58.395+05:302012-02-23T22:16:58.395+05:30This comment has been removed by the author.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-76000464441481725182012-02-23T22:16:09.913+05:302012-02-23T22:16:09.913+05:30சகோ.சார்வாகன்,
வாங்க வணக்கம்,நன்றி!
நீங்க சொல்றத...சகோ.சார்வாகன்,<br /><br />வாங்க வணக்கம்,நன்றி!<br /><br />நீங்க சொல்றத பார்த்தா நான் கூட நல்லா எழுதிட்டேன் போல இருக்கே. இது 2007 இல் ஆரம்பித்த ஒன்று, சுட்டிகள் இருக்கு அதையும் பாருங்க, பறவையை கண்டான் விமாம் படைத்தான், பட்டம் பற பற ..பெர்னோலி தியரம் .விமான இயக்கவியலை புரிந்துக்கொள்ள உதவும்.(உங்களுக்கு அதெல்லாம் படிக்காமலே புரியும்)<br /><br />அதுக்கு அப்புறம் மறந்துவிட்டேன். இப்போ மீண்டும் தூசி தட்டி போட்டு இருக்கேன்.<br /><br />ஹி...ஹி நீங்க சொன்னாப்போல தான் இதெல்லாம் நினைத்துப்பார்த்தால் பஸ்சில் கூட போக முடியாது, அப்புறம் எங்கே ஏர்பஸ்சில் போவது.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-54447899748064711462012-02-23T21:32:22.189+05:302012-02-23T21:32:22.189+05:30அருமையான் பதிவு சகோ
தமிழில் இதுதான் முதல் விமான இய...அருமையான் பதிவு சகோ<br />தமிழில் இதுதான் முதல் விமான இயக்கவியல் பற்றிய தெளிவான் பதிவு எனலாம்.எளிய த்மிழில்மிக அற்புதமாக் எழுதியுள்ளீர்கள். பாராட்ட வார்த்தைகளே இல்லை.அப்புறம் இதையெல்லாம் பறக்கும் போது யாரும் நினைத்துப் பார்க்க வேண்டாம்,அப்புறம் பயணம் அவ்வளவு ஜாலியாக் இருகாது.<br />நன்றி!!!!!!!!!!!!!!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com