tag:blogger.com,1999:blog-27065755.post3198857999891083417..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: FDI IN RETAIL MARKET-2:வர்த்தகமும் நுகர்வோர் நலனும்.வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-27065755.post-63407988525409358182013-05-14T17:28:26.264+05:302013-05-14T17:28:26.264+05:30மிரண்டு போய்விட்டு திகைப்பு அடங்காமல் நகர்கின்றேன்...மிரண்டு போய்விட்டு திகைப்பு அடங்காமல் நகர்கின்றேன்.<br /><br />பதிவல்ல. ஓரளவிற்கு) நல்ல பாடம்.<br /><br />இன்னும் எழுத வேண்டியது உள்ளது என்பது என் கருத்துஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1629929828447041042013-01-08T02:10:24.150+05:302013-01-08T02:10:24.150+05:30அனானி,
நன்றி!
//sir i accept your arguments.but ...அனானி,<br /><br />நன்றி!<br /><br />//sir i accept your arguments.but why indian retailers reliances/ more/visal/specner/ donot create own brands and sell to cheap rates your assumption FDIonly the slave the problem is wrong//<br /><br />அடிமைத்தனம் என சுலுவா சொல்லியாச்சா, அப்போ நான் ஏன் சொம்பேறித்தனம்னு உங்களைப்பார்த்து சொல்லக்கூடாது?<br /><br />இதுக்கு முன்னர் என்ன எழுதி இருக்கேன் எனவும் பார்த்திருக்கலாமே?<br /><br />ஒரே பதிவில் எல்லாம் சொல்லணும் என்றால் 1000 பக்கம் எழுதினாலும் இயலாது.<br /><br />//அன்னிய நுழைவுக்கு முன்னரே இந்திய அளவிளான முதலீட்டாளர்கள் முறைப்படுத்தப்பட்ட வர்த்தகத்தில் நன்கு வளர்ந்து இருக்க வேண்டும், துரதிருஷ்ட வசமாக இந்தியாவில் பெரிதாக வளரவில்லை. இப்போதைக்கு 3 % சந்தையே முறைப்படுத்தப்பட்ட வணிகமாக இருக்கிறது.மேலும் எனக்கு தெரிந்து இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் முதலீடு செய்யவும், குளீருட்டப்பட்ட கிடங்குகள் அமைக்கவோ, கிராம பொருளாதாரத்துக்கு உதவியாக ஒப்பந்த விவசாயம், நேரடிக்கொள்முதல் என எதுவும் பெரிய அளவில் செய்ய தயாரில்லை.அவர்களும் பெரும்பாலும் தங்கள் தேவைக்கு கமிஷண் மண்டிகளையே நாடுகிறார்கள். சிறிய அளவில் நேரடிக்கொள்முதல் நடைப்பெறவும் செய்கிறது.//<br /><br />உள்ளூர் பெரும் வணிகர்களான ரிலையன்ஸ், மோர் போன்றவர்கள் பற்றி சொன்னது.<br /><br />http://vovalpaarvai.blogspot.in/2011/11/blog-post_29.html<br /><br />இதற்கு முந்தைய பதிவோ ,அதற்கு முந்தைய பதிவோ படிக்காமல் இப்படி கேள்வி மட்டும் கேட்டால் என்னவென்பது?<br /><br />விவசாயம், அந்நிய முதலீடு, பொருளாதாரம்னு கலந்து கட்டி 10 பதிவுகளாவது எழுதியாச்சு, FDI என எல்லாப்பதிவிலும் போட்டால் தான் ,அதற்கு தொடர்புடையதுனு படிப்பீங்களா?<br /><br />மேலும் முந்தைய FDI-1 பதிவில் எல்லா சுட்டியும் கொடுத்தாச்சு,பதிவுக்கு பதிவு சுட்டி போட்டுக்கிட்டு இருந்தால் இடம் தான் அடைத்துக்கொள்ளுது :-((<br /><br />முதலில் தொடர்புடைய பதிவெல்லாம் படிச்சுட்டு கேள்விய கேளுங்க, சும்மா ஒரு பதிவ மட்டும் அரைகுறையா படிச்சிட்டு கேள்விய கேட்டுக்கிட்டு இருந்தால் நேரம் தான் விரயம் ஆகுது.<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1111192823732260902013-01-07T20:57:44.254+05:302013-01-07T20:57:44.254+05:30 sir i accept your arguments.but why indian retai... sir i accept your arguments.but why indian retailers reliances/ more/visal/specner/ donot create own brands and sell to cheap rates your assumption FDIonly the slave the problem is wrongAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-6386777815620170392013-01-06T23:05:53.463+05:302013-01-06T23:05:53.463+05:30அனானி,
வாங்க,நன்றி!
நான் அடக்க விலை, விற்பனை வில...அனானி,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />நான் அடக்க விலை, விற்பனை விலை இடையே உள்ள வித்தியாசம் மட்டும் சொல்லி இருந்தேன். மற்ற செலவீனங்கள் உண்டு எனத்தெரியும், ஆனால் வித்தியாசம் அதிகம் இருப்பதே இங்கு முக்கியம்.<br /><br />உங்கள் கணக்குப்படி வைத்தாலும் 77 ரூ தான் வருகிறது, மேலும் அதி அரசு மாநியத்தினை கழிக்கவில்லையே.<br /><br />77-15= 62 ரூ தான் அடக்க விலை, ஆனால் சந்தையில் 95 ரூ என விற்கப்படுகிறது.உங்கள் கணக்கின் படி பார்த்தாலும் மார்ஜின் அதிகமாகவே இருக்கிறது.<br /><br />பிராண்டட் என்பதால் 33 ரூ மார்ஜின் வைப்பதா?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-85217311144371471932013-01-04T19:46:43.599+05:302013-01-04T19:46:43.599+05:30sir edible oil volume based sun ...sir edible oil volume based sun flower 1270 dollar55=69850per ton refier cost+ tranfort=45doller+sales tax 5.5%+ tr a s fort to conseni so70+2+3.5+1.5=77 december sun fl factory rate79 loose per kg not baranedAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-37620151513540595622013-01-04T19:46:21.483+05:302013-01-04T19:46:21.483+05:30sir edible oil volume based sun ...sir edible oil volume based sun flower 1270 dollar55=69850per ton refier cost+ tranfort=45doller+sales tax 5.5%+ tr a s fort to conseni so70+2+3.5+1.5=77 december sun fl factory rate79 loose per kg not baranedAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-30850773255606284482013-01-04T14:26:29.747+05:302013-01-04T14:26:29.747+05:30பெபி மேடம்,
வாங்க,வணக்கம்,நன்றி!
பெரியவா எல்லாம்...பெபி மேடம்,<br /><br />வாங்க,வணக்கம்,நன்றி!<br /><br />பெரியவா எல்லாம் மறக்காம புத்தாண்டு வாழ்த்தும் ,ஆசியும் வழங்குவதால் தான் மார்கழி மாசத்தில பனியோட மழையும் பெய்யுது போல :-))<br /><br />தங்களுக்கும்,உற்றார்,உறவினர்,சுற்றத்தார் அனைவருக்கும் மகிழ்வான ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-51627810413605428922013-01-03T09:03:50.104+05:302013-01-03T09:03:50.104+05:30Happy New year 2013..May God shower all his blessi...Happy New year 2013..May God shower all his blessings and I wish you to have great success ahead this year :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-74367635764518374532013-01-02T21:25:57.125+05:302013-01-02T21:25:57.125+05:30ராச நட,
வாரும், நன்றி!
பதிவைப்படிக்க 1000 ரூபாய்...ராச நட,<br /><br />வாரும், நன்றி!<br /><br />பதிவைப்படிக்க 1000 ரூபாய்னு கட்டணம் வச்சிருக்கேன் பாருங்க :-))<br /><br />"Fair price policy" அப்படின்னு பொருளாதாரத்தில் ஒன்னு இருக்கு அதெல்லாம் புரிஞ்சா நீர் ஏன் இன்னும் விசிலடிச்சான் குஞ்சாக இருக்கப்போறீர் :-))<br /><br /># விவசாயம் பற்றிய விழிப்புணர்வு என்பது தனியாக கூட்டம் கூட்டி பாடம் எடுக்க வேண்டியதில்லை, நாட்டு நடப்பை மனசார புரிந்துக்கொண்டாலே விழிப்புணர்வு வந்துவிடும், ஆனால் உங்களுக்கெல்லாம் அது சாத்தியமில்லை, கையில காசிருந்தா வாங்கி சாப்பிடு, இல்லைனா பட்டினி கிடன்னு சொல்லுவீங்க, விவசாயம் நட்டமாகுதுன்னா ஏன் விவசாயம் செய்யனும் அதை விட்டுட்டு லாபம் வர தொழிலுக்கு போக வேண்டியது தானே என சொல்லிவிட்டு ,சல்லீசாக 1000 ரூபாய் கட்டி டிடிஎச் இல் படம் பார்க்க போயிடுவீங்க :-))<br /><br />தினம் 32 ரூபாய் சம்பாதித்தால் வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர்கள் என சொல்லும் நாட்டில் அந்த 32 ரூபா கூட வருமானம் இல்லாதவர்கள் சுமார் 29% (கோடிகளில் சொன்னால் சுமார் 35 கோடி மக்கள்)<br /><br />திட்டக்கமிஷன் சொன்ன தினம் 32ரூ என சம்பாதிக்கும் பணக்காரர்களின்!!?? மாத வருமானம் கூட்டிப்பார்த்தால் 948 ரூபாய் தான் அட டா டிடிஎச்சில் படம் பார்க்க கூட முடியாதே :-))<br /><br />#//விவசாயப்பொருட்கள் அனைத்தையுமே ஹோர்டிங்க் செய்து விட முடியாது.உதாரணமாக சீக்கிரமாக பயன்படுத்தப்பட வேண்டிய காய்கறிகள்,முட்டை போன்றவற்றை உடனடியாக கைமாற்று செய்து விடுவதும்,நுகர்வு சந்தைக்கு வந்து விடுவதே நடைமுறையில் இருக்கிறது//<br /><br />நாசமாபோச்சு அதெல்லாம் தெரியாமத்தான் பதிவை போட்டு இருக்கேனா, பதிவில் நான் உதாரணம் காட்டியிருப்பது எல்லாம் அழுகும் பொருட்களா என்ன?<br /><br />எல்லாவற்றுக்குமே வியாபார லாபம் மட்டுமே சாத்தியமாகும் நிலையில் தான் இந்திய சந்தை இருக்குன்னு சொல்லி இருக்கேன்.<br /><br />நான் உதாரணம் காட்ட எடுத்துக்கொண்டது எல்லாமே அரிசி,கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணை, வெங்காயம் என இருப்பதை வைத்தே என்ன சொல்ல வருகிறேன் என புரிஞ்சிருக்கணும், உங்களுக்கு என்னிக்கு இதெல்லாம் புரியப்போவுது.<br /><br />வெங்காயத்தினை எல்லாம் கிராம அளவிலேயே 3 மாசம் பட்டறை போட்டு வைக்க முடியும், ஒரு கிலோ கல் உப்பு 50 காசுன்னு வாங்கி, அதில் கொஞ்சம் அயோடின் சேர்த்து அரைகிலோ உப்பு15 ரூன்னு விக்குறாங்க,இதெல்லாம் புரியனும்னா பொருளாதார வல்லுனராக இருக்கனும்னு அவசியம் இல்லை ,கொஞ்சம் காமென் சென்ஸ் இருந்தா போதும்.<br /><br /># pacakeged food act /Rule படி பாக்கெட்டில் அடைத்து விற்றால் ,தயாரிப்பு / பேக்கிங் டேட், காலாவதி நாள்,விலை,எடை ,தயாரிப்பு/விநியோக முகவரி, சைவம்,அசைவம் எனப்பல விவரங்களை உறையின் மீது தெரிவிக்க வேண்டும், அதனால் அரிசிக்கும் காலாவதி நாள் போட்டு இருப்பாங்க, ஆனால் சரியான முறையில் ஸ்டாக் செய்தால் 1000 ஆண்டுகளுக்கு பின்னரும் உண்ணலாம்.<br /><br />கிரையோஜெனிக் முறையில் விதைகளை பாதுகாத்தால் 240 ஆண்டுகளுக்கு பின்னரும் விதை முளைப்பு திறனுடன் இருக்கும்,தில்லியில் சர்வதேச விதை சேமிப்பு மையத்தின் ஆசிய மையம் இயங்குகிறது, ஜீன் பேங்க் என்பார்கள்,அங்கு ஆசியாவில் உள்ள எல்லா வகை தாவரங்களின் விதையும் கிரையோஜெனிக் கண்டெயினரில் தூங்கிக்கொண்டுள்ளன.<br />-------------------------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-73052783549535061122013-01-02T17:16:56.191+05:302013-01-02T17:16:56.191+05:30அசின் ராயன்!முழுவதுமாக படிச்சேன்.
விவசாயப்பொருட்க...அசின் ராயன்!முழுவதுமாக படிச்சேன்.<br /><br />விவசாயப்பொருட்கள் அனைத்தையுமே ஹோர்டிங்க் செய்து விட முடியாது.உதாரணமாக சீக்கிரமாக பயன்படுத்தப்பட வேண்டிய காய்கறிகள்,முட்டை போன்றவற்றை உடனடியாக கைமாற்று செய்து விடுவதும்,நுகர்வு சந்தைக்கு வந்து விடுவதே நடைமுறையில் இருக்கிறது.ஏனைய நீண்ட நாட்கள் கிடங்கில் வைக்கும் பொருட்களுக்கு வேண்டுமென்றால் ஹோர்டிங்க் பொருந்தும்.<br /><br />இப்பவெல்லாம் அரிசி மூட்டையில் மரணநாள் குறித்து விடுகிறார்களே!அரிசிக்கும் மூட்டைப்பூச்சி மருந்து அடிக்கிறார்களா என்ன?<br /><br />டிஸ்கி போட்டதனால் கும்மியடிக்கவில்லை. ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-9795258209086542062013-01-02T16:33:31.874+05:302013-01-02T16:33:31.874+05:30ராஜன் & முத்துக்குமார் சின்னசாமி இருவருக்கும் ...ராஜன் & முத்துக்குமார் சின்னசாமி இருவருக்கும் வவ்வால்,விவசாயிகள் சார்பாக எனது வணக்கம்.<br /><br />பசுமை தாயகம் லெட்டர் பேடுக்காரர்களை விட விவசாய பிரச்சினைகளை கருத்துக்கள் மூலமாக பரவலாக அனைவருக்கும் கொண்டு செல்வதே விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும்.நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-78911231432784960612013-01-02T16:26:32.834+05:302013-01-02T16:26:32.834+05:30//அந்த அந்த பகுதியை மட்டும் படிச்சுட்டு முன்னர் சொ...//அந்த அந்த பகுதியை மட்டும் படிச்சுட்டு முன்னர் சொன்னதை படிக்காமலே அது என்னாச்சு, இது என்னாச்சுனு கேள்வி தான் கேட்கிறாங்க.//<br /><br />ஆமா!நீங்க செஞ்சா அதுக்கு நச்சுன்னு ஒரு காரணம்.அதையே லோகநாயகர் செஞ்சா வடையில ஓட்டை!இல்ல?<br /><br />இன்டர்வெல் முடிஞ்சு பெல் அடிச்சாச்சு.நான் மீதி பதிவு பார்க்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-41239730126104987102013-01-01T22:53:12.408+05:302013-01-01T22:53:12.408+05:30முத்துகுமார் சின்னசாமி,
வாங்க,நன்றி!
நீங்க சொல்வ...முத்துகுமார் சின்னசாமி,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />நீங்க சொல்வது சரிதான், அரசு ஊழியர் அளவுக்கு 25 ஏக்கர் நிலம் வைத்திருப்பவரது வாழ்க்கை தரம் அமையாது தான்.<br /><br />சிறு விவசாயிகளை ஒப்பிட பெரு விவசாயிகள் , உள்ளூர் கடனளிப்பவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் , வங்கிக்கடன், உபகரண கடன் என வாங்கி முறையாக விவசாயம் செய்தால் ஓரளவு தற்சார்பு தன்மையுடன், ஒரு மோசம் என சொல்ல இயலாத வாழ்க்கைத்தரத்தினை அடைய முடியும்.<br /><br />எங்க ஊரில் எல்லாம் 25 ஏக்கர் நிலம் இருந்தால் பண்ணையார் தான் :-))<br /><br />ஆறு ஏக்கர் அளவில் எங்களிடம் நிலம் இருக்கு ஆனால் எல்லாம் போக்கியத்தில் உள்ளது :-((<br /><br />எனது அனுபவத்தினை வைத்தே சிறு விவசாயிகள் சீக்கிரம் நட்டப்பட்டு விவசாயம் விட்டு வெளியேறிவிடுகிறார்கள் என சொன்னேன்.<br /><br />ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.<br /><br />-----------------<br /><br />இக்பால் ,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />உங்களுக்கு எல்லாம்ம் போட்டியா வர முடியுமா? நீங்க எல்லா தலைப்பிலும் முயல் வேகத்தில் பதிவு போடுறிங்க, நாம ஆமை வேகத்தில் தானே பதிவிடுகிறோம். <br /><br />எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவொ சுருக்கி இருக்கிறேன், இன்னும் கொஞ்சம் செப்பனிட்டு இருக்கலாம் என எனக்கும் தோன்றியது, ரொம்ப இழுத்துக்கொண்டே போனதால் வந்த வரைக்கும் போதும்னு வெளியிட்டாச்சு :-))<br /><br />ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.<br /><br />-------------------------<br /><br />சிவானந்தம்,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />எனக்கும் நீளமாக தோன்றியதால் தான் இடைவேளையை விட்டேன் :-))<br />தட்டச்சு செய்துவிட்டேன் , அப்புறம் எதுக்கு தனித்தனியான்னு போட்டாச்சு, மேலும் தொடராக போட்டால் , யாரும் முழுசாக புரிந்து கொள்வதில்லை, அந்த அந்த பகுதியை மட்டும் படிச்சுட்டு முன்னர் சொன்னதை படிக்காமலே அது என்னாச்சு, இது என்னாச்சுனு கேள்வி தான் கேட்கிறாங்க.<br /><br />இதன் முந்தைய பாகத்தில் அதற்கு முன்னர் எழுதியதை சுட்டிக்கொடுத்தேன் ,அதை பார்க்காமலே மீண்டும் அதை விட்டுட்டிங்கன்னு சொல்லுறாங்க ...அவ்வ்வ் :-))<br /><br />சிக்கிரம் எழுதுங்க, வணிக துறையில் அனுபவம் உள்ளவர் என்பதால் உங்கள் பார்வையில் இன்னும் சில பரிமாணங்கள் வெளிப்படும்.<br /><br />சில சமயம் பிலாக்கர் சண்டித்தனம் செய்கிறது ,உங்களுக்கு மட்டுமில்லை எனக்கும் கூட திறக்க மாட்டேன்னு அடம்ப்பிடிக்கது, நேற்று இந்தப்பக்கம் காணவில்லை , மே பி மூவ்டுனு காட்டுச்சு :-((<br /><br />என்னை பொறுத்த வரையில் அன்னிய முதலீடு ,அல்லது முறைப்ப்படுத்தப்பட்ட வர்த்தகம் ஏன் தேவை எனில், விளைப்பொருள் கொள்முதல் செய்ய இன்னும் சில போட்டியாளர்கள் நம் நாட்டுக்கு தேவை.<br /><br />அரசு 25 சதவீத தானியங்களை மட்டுமே கொள்முதல் செய்கிறது, எஞ்சியவற்றை தனியார்கள் அரசு கொள்முதல் விலைக்கு கீழாக வாங்கிவிட்டு , விலையை இஷ்டப்படி நிர்ணயிக்கிறார்கள். நுகர்வோர் குறித்து கவலையே இல்லை ,எப்படியும் வாங்கித்தானே ஆக வேண்டும் என்ற போக்கு நிலவுகிறது.<br /><br />ஒரு லிட்டர் பெட்ரோல்,டீசலுக்கு ஒரு ரூபாய் ஏறினாலும் நாட்டில் கொந்தளிப்பு உருவாகிறது,ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அரிசி விலையை கிலோ ஒன்றுக்கு 5 ரூ என ஒரே நாளில் ஏற்றமுடிகிறது. ஆனால் அரிசி உற்பத்தியில் உபரியில் நாம் இருக்கிறோம் ,கேட்டால் இன்னும் புது அறுவடை சந்தைக்கு வரவில்லை என்பார்கள்,அன்றைக்கு அறுவடை செய்து அன்றேவா அரிசியாகி கடைக்கு வருகிறது. முந்தைய சரக்கினை முடக்கி வைத்து சந்தையை மனம் போன போக்கில் கட்டுப்படுத்தும் சூழல் நீங்க சில்லரை வர்த்தகம் முறைப்படுத்தப்பட வேண்டும்.<br /><br />ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.<br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-27369646378645659412013-01-01T20:32:08.251+05:302013-01-01T20:32:08.251+05:30வவ்வால் இது வரைக்கும் பதிவுகளை நான் ஒரே மூச்சில்தா...வவ்வால் இது வரைக்கும் பதிவுகளை நான் ஒரே மூச்சில்தான் படித்திருக்கிறேன். இந்த முறை இன்டர்வெல் விட வேண்டிய நிலைமை.<br /><br />தகவலை தேடுவதிலும் புள்ளிவிவரங்களிலும் நீங்கள் வல்லவர் என்றாலும் பதிவை சுருக்க வேண்டும் <br />அல்லது தொடராக்கி இருக்கவேண்டும என்பதுதான் என் கருத்து.<br /><br />பதிவு நிறைய தகவல்களை கொண்டிருகிறது. நானும் விவசாயம் மற்றும் வால்மார்ட் குறித்து பதிவு எழுத நினைத்தேன், நினைத்தேன்...பார்க்கலாம். இத்துறையில் அன்னிய முதலீடு தேவை என்பதுதான் என் கருத்து. <br /><br />இந்த பதிவை நேற்று என் தளத்திலிருந்து வந்தால் திறக்கவில்லை? <br />சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-40076354654383348372013-01-01T05:14:09.273+05:302013-01-01T05:14:09.273+05:30ஐயய்யோ ! நமக்கே போட்டியா ஒரு ஆளா ? ஒரு சிறிய மின்ன...ஐயய்யோ ! நமக்கே போட்டியா ஒரு ஆளா ? ஒரு சிறிய மின்னூலையை பதிவாக்கிவிட்டீர்களே.. இன்னம் கொஞ்சம் சீர்படுத்தினால் நல்லதொரு புத்தகமாகவே வெளியிடலாம், அத்தனை தகவல்கள். இருந்த போதும் இன்னம் ஆழமாக வாசிக்க வேண்டியுள்ளது. இதோ வாசிக்கின்றேன் ... !!!<br /><br />:)<br /><br />புத்தாண்டு வாழ்த்துக்கள் .. !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-75312559011189925052013-01-01T00:58:18.932+05:302013-01-01T00:58:18.932+05:30தங்களது பதிவில் சில திருத்தங்கள் விவசாயிகளில் இன்ற...தங்களது பதிவில் சில திருத்தங்கள் விவசாயிகளில் இன்றைய நிலையில் பெரு சிறு நடுத்தர விவசாயிகள் யாரும் லாபம் எட்ட இயலாது .....எனக்கு சற்று ஏறக்குறைய 25 ஏக்கர் நிலம் உள்ளது அனால் அதை வைத்துக்கொண்டு என்னுடைய மகனை ஒரு அரசு ஊழியரின் மகன் அளவுக்கு படிக்க வைக்க இயலாது .... 5 நபர்கள் உள்ள குடும்பதிற்கு சரியான அடிப்படை தேவைகளை செய்ய இயலாது .... <br />Anonymoushttps://www.blogger.com/profile/02857406865040059387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-17279447955242363332013-01-01T00:46:35.767+05:302013-01-01T00:46:35.767+05:30சார்வாகன்,
வாங்க,நன்றி!
சீரியஸ்,ச்சியர்ஸ் எல்லாம...சார்வாகன்,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />சீரியஸ்,ச்சியர்ஸ் எல்லாமே எஅமக்கு ஒன்று தானே, <br /><br />மகிழ்வான ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.<br /><br />ச்சியர்ஸ்...உள்ளம் கேட்குமே MORE !!!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-55069927820785452652013-01-01T00:11:20.115+05:302013-01-01T00:11:20.115+05:30வணக்கம் நண்பா,
புது வருடம் வருது. சீரியஸ் பதிவா!! ...வணக்கம் நண்பா,<br />புது வருடம் வருது. சீரியஸ் பதிவா!! அப்புறம் வர்ரேன் கருத்துக்கு<br />இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.<br />சியர்ஸ்!!!<br />நன்றி!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-83700675382786685582012-12-31T23:50:58.093+05:302012-12-31T23:50:58.093+05:30ராச நட,
வாரும்,நன்றி!
#சரியான பாவடைராயனா இருக்கீ...ராச நட,<br /><br />வாரும்,நன்றி!<br /><br />#சரியான பாவடைராயனா இருக்கீரே :-))<br /><br /># இன்னிக்கு தான் பதிவுன்னு கண்டுப்பிடிச்சிரோ?<br /><br /># பதிவுக்கு இடைவேளை மட்டுமில்ல, பதிவை டிடிஎச்சில் கூட போடுற ஐடியா இருக்கு,என்னால லோகநாயகர் வியாபாரம் கெட்டுப்போயிடுமேன்னு பார்க்கிறேன். அதனால தான் DTS(Direct To System) ல வெளியிட்டு இருக்கேன்.<br />இலை வடி நீர் வடிக்க போறேன்னு போனவர் இலையையே பறிக்க போயிட்டார்ர் போல :-))<br />-------------------------<br /><br />ராஜன்,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />நீங்க சொன்னது போல தான் நடக்குது.<br /><br />உழுபவனுக்கு உழக்கு கூட மிஞ்சாது ,வாங்கி விற்பவனுக்கு வயலே சொந்தம்.<br /><br />விவசாயிகளும் நேரடியாக பண்ணை விலை கடைகள் என ஆரம்பித்து நடத்தலாம். இப்போ உழவர் சந்தைனு இருக்கு தான், ஆனால் எல்லாப்பொருளும் இல்லை, குழுவா அமைந்து எல்லாப்பொருளும் உற்பத்தி செய்து விற்கலாம்.<br />----------------<br /><br />மாக்கான்,<br /><br />வாங்க, நன்றி!<br /><br />திணற திணற படிச்சாலும் முழுசா படிச்சீங்களே அது போதும்.நன்றி!<br /><br />இன்னும் அதிகமா எதிர்ப்பார்க்கிறிங்களா ,அப்போ ரெண்டு இடைவேளைவிட்டு ஒரு பதிவு போட்டுறலாமா :-))<br />---------------------<br /><br />அனைவருக்கும், மகிழ்வான ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!<br />--------------------------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-83178029872103639872012-12-31T23:10:08.503+05:302012-12-31T23:10:08.503+05:30எவ்ளோ பெரிய பதிவு....மூச்சு திணற திணற படித்தேன். :...எவ்ளோ பெரிய பதிவு....மூச்சு திணற திணற படித்தேன். :-)<br /><br /><br />Very informative article Vovs...இன்னும் நெறைய எதிர்பார்க்கிறேன்....<br /><br />By---Maakkaan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-2502598338201053282012-12-31T20:18:16.130+05:302012-12-31T20:18:16.130+05:30இவ்வளவு பெரிய பதிவு போட்டதுக்கு உங்களுக்கு ஒரு சல்...இவ்வளவு பெரிய பதிவு போட்டதுக்கு உங்களுக்கு ஒரு சல்யூட். விவசாயிகளோட நிலைமை, இந்த வியாபாரிகள் பண்ணும் தில்லுமுல்லுகளை இவ்வளவு விரிவாக போட்டதுக்கு ரொம்ப நன்றி. ஒரு சிறிய உதாரணம், நானும் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவன். கோழி வளர்ப்பும் உண்டு. 6 மாதங்களாக வளர்த்த கோழியை கறிக்கடை வியாபாரி எங்களிடம் வாங்கியது உயிருடன் கிலோ ரூ.200, நான் திரும்ப இரண்டு வாரங்கள் கழித்து அவரிடமே சென்று கேட்டபோது உயிருடன் கோழி கிலோ ரூ.280. வெட்டியது கிலோ ரூ. 330. <br />6 மாதங்களாக படுபட்டவனுக்கு 200, முந்திய நாள் வாங்கி அடுத்த நாளில் விற்கும் வியாபாரிக்கு 130.<br />சிறிய கறிக்கடை அளவிலேயே இந்த நிலைமை என்றால் இதிலேருந்தே தெரிந்து விடும் வியாபாரிகளின் கொள்ளை.Rajanhttps://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-14468744974386043802012-12-31T17:04:41.161+05:302012-12-31T17:04:41.161+05:30இது பதிவு!
பதிவுக்கே இடைவேளை விடறதை இப்பத்தான் பா...இது பதிவு!<br /><br />பதிவுக்கே இடைவேளை விடறதை இப்பத்தான் பார்க்கிறேன்:)<br /><br />இலை வடி நீர் குடிச்சுட்டு மறுபடியும் ஒரு ரவுண்ட் விடறேன்.<br /><br />பின் குறிப்பு: இந்த பதிவுக்கு விவசாயம் சார்ந்த கருத்தாளர்கள் தங்கள் கருத்தை பகிர்வது பயனுடையதாக இருக்கும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-15185687575387107192012-12-31T16:43:58.539+05:302012-12-31T16:43:58.539+05:30என்னதான் தேடினாலும் பாவாடை ஸ்டைல் வரலையே:)
என்ன ப...என்னதான் தேடினாலும் பாவாடை ஸ்டைல் வரலையே:)<br /><br />என்ன பிளிறுறீங்கன்னு பார்த்துட்டு மிச்சத்தை சொல்றேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com