tag:blogger.com,1999:blog-27065755.post3781033624995219134..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: 2G Spectrum Scam: real or Fabricatedவவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger86125tag:blogger.com,1999:blog-27065755.post-3531795349968235872018-03-29T01:52:51.661+05:302018-03-29T01:52:51.661+05:30இங்கே நடந்த விவாதம்
நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக ஆ...இங்கே நடந்த விவாதம் <br />நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக ஆதாரபூர்வமாக நடந்து இருக்கும்<br /><br />2G வழக்கில் ஊழல் இழப்பு இல்லை என்று தீர்ப்பு வந்துள்ளது<br />saravanaperumalhttps://www.blogger.com/profile/12172314044745156315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-23719372266724847742012-12-02T19:16:04.119+05:302012-12-02T19:16:04.119+05:30ராச நட,
இனிமே சொல்ல கதை இல்லைனு ரிடயர்ட் ஹர்ட் ஆக...ராச நட,<br /><br />இனிமே சொல்ல கதை இல்லைனு ரிடயர்ட் ஹர்ட் ஆகி ஓடிப்போயிட்டார் பிரகாஷர், இப்போ வந்து செஞ்சுரி அடிக்கலையானு கேளுங்க :-))<br /><br />இனிமே புது ஆட்டம், புது இன்னிங்க்ஸ் ஆரம்பிச்சா தான் உண்டு!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-37938945896068091902012-12-02T18:16:27.330+05:302012-12-02T18:16:27.330+05:30வவ்வால் & பிரகாஷ்!
என்னங்கய்யா! சச்சின் டெண்ட...வவ்வால் & பிரகாஷ்!<br /><br />என்னங்கய்யா! சச்சின் டெண்டுல்கர் மாதிரியே 83,93 ல அவுட் ஆகிறீங்க!செஞ்சுரி போட்டு ஸ்பெக்ட்ரம் வானத்தைப் பார்க்க வேண்டாமா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-89248194971045173292012-12-01T02:12:38.318+05:302012-12-01T02:12:38.318+05:30குறும்பன்,
வாங்க,நன்றி!
உங்கப்பேரை அக்குறும்பன்ன...குறும்பன்,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />உங்கப்பேரை அக்குறும்பன்னு மாத்துங்க :-))<br /><br />இடுகையை படிச்சேன்னு சொன்னதோட நிக்கமா பல நாளா பின்னூட்டம் படிக்கிறேன்னு சொன்னா என்ன அர்த்தம்?<br /><br />நான் இன்னா தொடரு கதியா எயுதுறேன் ,என்னாத்துக்கு இந்த சலிப்பு ?<br /><br />மஞ்சத்துண்டு நினைப்பார் நமக்கு வாய்த்த அடிமைகள் மகா திறமைசாலிகள் என்ன சொன்னாலும் நம்புறாங்கோன்னு :-))<br /><br />பிரகாஷர் மேல்மட்டத்தில் யாரோடும் பழக்கம் வச்சிக்கலை போல அவங்க எல்லாம் பக்கா பிசினெஸ் மேன் :-))<br /><br />கழகத்தில் ஒரு கவுன்சிலர் சீட்டுக்கு கூட ஒரு விலை தான் :-))<br />-----------<br /><br />என்னாது ஆண்டியா, மலபார் யூத்துங்க, புதுசா வந்தது ஒன்னும் சரி இல்லை ,அதான் மலபாரையே என் ஆஸ்தான நாயகியா வச்சிருக்கேன் <br /><br />..ஹி...ஹி என் பதிவுக்கு மட்டுந்தேன், நீங்க வேற மாதிரி நினைக்காதிங்கோ :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-44749640239410617312012-12-01T00:58:49.644+05:302012-12-01T00:58:49.644+05:30இடுகையை படிச்சுட்டேன், பல நாட்களாக கொஞ்சம் கொஞ்சமா...இடுகையை படிச்சுட்டேன், பல நாட்களாக கொஞ்சம் கொஞ்சமா பின்னூட்டத்தையும் படிச்சுட்டேன் :) பிரகாசு கவலைப்படதயா அடுத்தவதங்க பத்தாயிரம் அல்லது ஆயிரம் கோடின்னு சொன்னாலும் கொஞ்ச காலத்துல எப்படியும் ராசா குற்றமில்லைன்னு சொல்லிடுவாங்க. இராசா குற்றம் உறுதின்னா கனி குற்றம் செஞ்சது உறுதியாயிடும். மஞ்சதுண்டு விட்டுவாரா? அவர் சஸ்பென்ஸ் வைக்கும் போதே புரிஞ்சிருக்குமே?. (ஊருக்கே தெரிஞ்சத சஸ்பன்சுன்னு சொல்ற ஒரே ஆளு மஞ்சதுண்டு தான்).நீங்கெல்லாம் இருக்கறப்ப மஞ்சதுண்டு எது வேணா வைப்பாருப்பா :)) வவ்வால் இன்னும் ஆண்டி படத்தையே போடாமல் புது ஆளுங்க படத்தை போட்டு யூத்துன்னு காமிக்கவேணாமா? :)) கன்னட பைங்கிளி படம் போடாத வரைக்கும் மகிழ்ச்சி :))குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-17982324998694967612012-11-29T21:46:30.326+05:302012-11-29T21:46:30.326+05:30முக்கியமான ஒன்று கட் ஆஃப் தேஇயை செப்-10க்கு மாற்றி...முக்கியமான ஒன்று கட் ஆஃப் தேஇயை செப்-10க்கு மாற்றியதும் அல்லாமல் மாலை 3.30-4-30 க்குள் வரைவோலை அளிக்க வேண்டும் என அன்று காலை 10 மணிக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?<br /><br />அன்று மாலைக்குள் டெலி டென்சிட்டியை அதிகரித்து விட்டாரா?<br /><br />21 உரிமம் பெற்ற லூப், மற்றும் 15 உரிமம் பெற்ற சுவான் ,இரண்டுமே பெரிதாக சேவைகளை ஆரம்பிக்கவே இல்லை, அப்போ என்னத்துக்கு அவசரமா தேதியை மாற்றி, வரைவோலை தர நேரத்தினை சுருக்கணும்?<br /><br />பல் ஆயிரம் கோடி வியாபாரம் எடுத்தேன் கவிழ்த்தேன் என செய்தால் விட முடியுமா?<br /><br />அரசு மருத்துவக்கல்லூரியில் சுமார் 1500 இடம் தான் இருக்கு 10,000 விண்ணப்பம் வந்தாச்சுன்னு கடைசி தேதியை முன்னரே மாற்றினால் சும்மா விடுவீரா?<br /><br />விண்ணப்பிக்க கடைசி தேதி தள்ளிப்போகுமே தவிர என்றும் முன்கூட்டி தள்ளி வைக்கப்படாது.<br /><br />சும்மா கட்சிக்கு விசுவாசி என்றப்பெயரில் அர்த்தமே இல்லாமல் பேசிக்கொண்டிராமல், நான் கேட்டக்கேள்விகளுக்கு சரியான பதில் தரவும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-25930964562969302352012-11-29T21:34:41.931+05:302012-11-29T21:34:41.931+05:30பிரகாஷர்,
//அரசாங்க நடைமுறைப்படி, எந்த ஒரு பொருளு...பிரகாஷர்,<br /><br />//அரசாங்க நடைமுறைப்படி, எந்த ஒரு பொருளுக்கும் கடைசியாக ப்ரைஸ் டிஸ்கவரி செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்ட விலையை உபயோகப்படுத்தவேண்டும்..//<br /><br />இப்படித்தான் வந்து மாட்டணும் என இருந்தேன் , மாட்டினிங்க, அப்போ பிரைஸ் டிஸ்கவரி அதாவது 2001 இல் ஏல முறையில் செய்யப்பட்டது ,அதைத்தானே இம்மாம் நேரம் சொல்லிக்கிட்டு இருக்கேன்.<br /><br />//அத்தனை ஸ்பெக்டரம் லைசென்சுகளும் அந்த விலையில் தானே வழகப்பட்டு வந்தன.... //<br /><br /> லைசென்ஸ் மட்டுமே, அலைக்கற்றை இல்லை என நீங்களே ஒப்புக்கொண்டீர்கள்!<br /><br />2001 இல் ஏல முறையில் பிரஸ் டிஸ்கவரி செஞ்சிட்டு, 2008 இல் அதையே அடிப்படையாக வச்சு ஏன் முதலில் வருவோருக்கு என பேச வேண்டும்?<br /><br />2001 இல் கண்டுப்பிடித்த விலைக்கு ஏன் 2008 இல் விற்க வேண்டும், 2001இல் 4 மில்லியன் மொபைல் பயனாளர்கள், 2008 இல் 300 மில்லியன் , மேலும் 2001 இல் ஏல முறை அப்போ 2008 லும் ஏல முறை தானே இருக்கணும், அப்போ மட்டும் டிராய் சொன்னது என்றால் எப்படி?<br /><br />அதுவும் டிராய் உரிமம் , அலைக்கற்றை தனி என 2007 இல் சொல்லியாச்சு.<br /><br />மேலும் ஒருங்கிணைந்த ஏலத்தில்(பான் இந்தியா) மொபைல் ஆபரேட்டர் உரிமம் மற்றும் அலைக்கற்றை தனினு பிரிச்சாச்சு, உரிமத்தினை ஒரு முறை விலையில் விற்கலாம், ஆனால் அலைக்கற்றையை தேவைக்கு ஏற்ப சந்தை விலையில் விற்கலாம் இதான் டிராய் பரிந்துரை , FCFS என்பது அலைக்கற்றைக்கு தான், உரிமத்துக்கு அல்ல.<br /><br />நீங்கள் ஏன் இரண்டையும் ஒன்றாக ஆக்கி கட் ஆஃப் தேதியை முன்னதாக சுருக்கி, 3.30-4.30 க்குள் வங்கி வரைவோலையை கொண்டு வர்ர வேண்டும் என்ன சொல்ல வேண்டும்?<br /><br />லைசென்ஸ் தனியாகவும், அலைக்கற்றையை முதலில் வருவோருக்கு தேவைக்கு கிடைக்கும் எனவும் கொடுத்து தொலைய வேண்டியது தானே?<br /><br />டிராய் சொன்னது இதான் , மொபைல் ஆபரேட்டர் லைசென்ஸ் தனி, அலைக்கற்றை ஒதுக்கீடு தனி , சந்தேகம் இருப்பீன் டிராய் அளித்த அபிடவிட் பார்க்கவும்.<br /><br />-------------------------------<br /><br />//இழப்பு, இழப்பு என்றீர்கள், அதையும் அந்நாள் நிதித்துறை செயலரும் இந்நாள் ரிசர்வ் வங்கி கவர்னர் முதல், இந்த வழக்கை புலானாய்வு செய்யும் சிபிஐ டைரக்டர் வரை, அரசுக்கு இழப்பு எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள்....//<br /><br /> இதெல்லாம் பிரதமருக்கு மற்றும் நிதியமைச்சருக்கு தெரிந்து தானே நடந்தது, ஒப்புதல் அளித்தார்கள் என்கிறீர்கள், அப்போ ஆ.ராசா மட்டும் ஏன் சிறையில் போய், வழக்கை சந்திக்கணும், பிரதமரும், நிதி அமைச்சரும் எந்த அளவுக்கு குற்றமற்றவர்களோ அதே அளவுக்கு நானும் குற்றமற்றவன் என்றோ அல்லது எனக்கு எந்த அளவுக்கு குற்றத்தில் தொடர்பு இருக்கு என நீதிமன்றம் கருதுகிறதோ அதே அளவுக்கு அவர்களுக்கும் இருக்கு என ஆ.ராசா கோர்ட்டில் முறையிடலாமே? <br /><br /> ஏன் முடியாதா? நானாக இருந்தால் இப்படித்தான் வழக்கை எடுத்து செல்வேன் :-))<br /><br />மடியிலை கனமில்லை என்கிறீர்கள் அப்போ ஆ.ராசா மட்டும் ஏன் வீணாக பழியை சுமக்கணும் , எல்லாம் பிரதமர், நிதியமைச்சகம், வெளியுறவுத்துறை, சட்டத்துறைக்கு தெரிவிக்கக்கப்பட்டது, அவர்களும் ஒப்புதல் தெரிவிச்சார்கள், இப்போ என்னை மட்டும் குற்றம் சொல்லி ஜெயிலில் போட்டால் எப்படின்னு கேள்விக்கேட்க வேண்டாமா?<br /><br />அப்படிக்கேட்டால் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காமல் இருக்குமா? எடுக்கலைனா இதனை ஆரிய சதி எனலாம் :-))<br /><br />அப்போ அப்படி செய்யாமல் தடுக்கும் சக்தி எது? அதையாவது சொல்லித்தொலையும் :-))<br /><br />இப்போ நான் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை கூறாமல் மீண்டும் மழுப்பலாக கூறினால் , நீங்கள் சொன்னது எல்லாம் பொய் என இப்பதிவை படித்தவர்கள் அறிவார்கள் :-))<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-71678709949878029202012-11-29T20:42:23.416+05:302012-11-29T20:42:23.416+05:30அரசாங்க நடைமுறைப்படி, எந்த ஒரு பொருளுக்கும் கடைசிய...அரசாங்க நடைமுறைப்படி, எந்த ஒரு பொருளுக்கும் கடைசியாக ப்ரைஸ் டிஸ்கவரி செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்ட விலையை உபயோகப்படுத்தவேண்டும்...அதின்படி ஸ்பெக்ட்ரத்தை அதின் கடைசி டிஸ்கவர்ட் விலையான 2001 விலையை பயன்படுத்தினார்கள்...இதில் என்ன தவறு ???<br /><br />அதேபோல, ராசா லைசென்செஸ் அளித்த அன்றைக்கு ஒருநாள் முன்வரை, அள்ளிகப்பட்டுவந்த அத்தனை ஸ்பெக்டரம் லைசென்சுகளும் அந்த விலையில் தானே வழகப்பட்டு வந்தன.... <br /><br />முதலில், முன் அனுபவம் இல்லாத நிறுவனகளுக்கு அளிக்கப்பட்டன என்றீர்கள்..சட்ட நிபந்தனைகளின் படி முன் அனுபவம் இல்லாத நிறுவனகளுக்கு லைசென்ஸ் கொடுக்ககூடாது என்று எதுவும் இல்லை என்றவுடன், அவை போலி நிறுவனகள் என்றீர்கள், அதுவும் இல்லை, கம்பனி சட்டபடி அவை பதிவு செய்யப்பட்டவை என்றவுடன், லைசென்ஸ் <br />வாங்கியவுடன் ஒன்றுடன் ஒன்று மெர்ஜ் ஆகி விட்டார்கள் என்றீர்கள், அதுவும் சட்டபடி சரி, டெல்லி ஹைகோர்ட் அதை உறுதிபடுத்தியுள்ளது என்றவுடன், கிராஸ் ஹோல்டிங் இருக்கிறது என்றீர்கள், அப்படியெல்லாம் இல்லை அதை சட்ட அமைச்சகம் மறுத்துள்ளது என்றவுடன், ஷேர்களை விற்று பல மடங்கு பணம் பெற்றுவிட்டார்கள் என்றீர்கள், அதுவும் சட்டத்தின் படி அனுமதிக்கப்பட்ட முறையில் முதலீட்டை உயர்த்திக்கொள்ள செய்யப்பட்டுள்ளது என்று ஆதாரம் கொடுக்கப்பட்டு விட்டது. sale of promoter’s equity இல்லை dilution of equityதான் என்று நிதி அமைச்சகம் சொல்லிவிட்டது..<br /><br />இழப்பு, இழப்பு என்றீர்கள், அதையும் அந்நாள் நிதித்துறை செயலரும் இந்நாள் ரிசர்வ் வங்கி கவர்னர் முதல், இந்த வழக்கை புலானாய்வு செய்யும் சிபிஐ டைரக்டர் வரை, அரசுக்கு இழப்பு எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.... Prakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-89672854340084333092012-11-29T18:58:49.674+05:302012-11-29T18:58:49.674+05:30வவ்வால்!சிபிஐ மொரிசியஸ் விசயத்தையெல்லாம் தோண்டி எட...வவ்வால்!சிபிஐ மொரிசியஸ் விசயத்தையெல்லாம் தோண்டி எடுத்தாங்க.அப்புறம் ஜோசி மிரட்டுனாரோ ப.சி மிரட்டுனாரோ தெரியல.அப்படியே அமுங்கி போச்சு.<br /><br />இன்றைய சூழலில் KFC சாப்பிடாம இருன்னு சொன்னாக்கூட பெட்ரோல் ஷேக்குக ஊர்ல சும்மா இருந்துடுவாங்க.ஆனால் மொபைல் போன் இல்லாம இருக்க மாட்டங்க அளவுல மொபைல் போன்கள்.நீங்க சொல்ற மாதிரி நான் ஸ்பெக்டரம் கொடுக்கிறேன்.நீ பெட்ரோல் கொடுன்னு கூட கண்டிசன் போட்டு விற்றிருக்கலாம்.எனவே டிமாண்ட் செய்ய முடியாதபடி காற்றை விட்டு (விற்று)விட்டார்கள்:) <br /><br />கலைஞர் சஸ்பென்ஸ்,திரில்லர் கதையெல்லாம் சொல்வேனாக்கும் என்றார்.ஆனால் உண்மை என்னன்னா 2G கிடுக்குப்பிடியோடு பாராளுமன்றத் தேர்தலுக்கு பிஜேபி எப்படியும் அ.தி.மு.க பக்கம் சாயும்ங்கிற யதார்த்தத்தில் சஸ்பென்ஸ் வைத்தாலும் சிரிப்பொலியே கேட்கிறது.<br /><br />சஸ்பென்ஸை கண்மணிகளே பெற்று மகிழ்வார்களாக.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-56911906584785143292012-11-29T18:38:22.909+05:302012-11-29T18:38:22.909+05:30பியூன் 500 ரூவா வாங்கினால் கூட கையும் களவுமா நோட்ட...பியூன் 500 ரூவா வாங்கினால் கூட கையும் களவுமா நோட்டோடு,கைரேகையோடு புடிக்கனும்ன்னு இருக்குற தெம்புலதானே இந்தியாவில் தில்லுமுல்லுகள் நிறைய நடக்குது.<br /><br />காணாமல் போன காசெல்லாம் மொரிஷியஸ்,துபாய் வரை கடல் நீங்க சொல்ற மாதிரி அனுமானத்தில் கடந்து போயிடுச்சுங்கிறாங்க.<br /><br />ஒருவரின் தனிப்பட்ட வங்கி கணக்கை பொதுவில் வைக்க சொல்ல யாருக்கும் உரிமையில்லை.ஆனால் ஒருவரின் வங்கி கணக்கு பெருத்திருப்பதில் சந்தேகம்,சட்டப்படி குற்றம் எனும்போது அரசுக்கு பார்வையிட உரிமையுள்ளது. திருடன் கையிலேயே சாவியைக் கொடுத்த மாதிரி சந்தேகத்துக்குரிய 700 ஸ்விஸ் வங்கி கணக்குகளை வெளியே கொண்டு வரவே காங்கிரஸ் தயங்கும் சூழலில் ஆதாரத்தோடு புடிச்சு பார்ன்னு சவாலே விடலாம்.<br /><br />பொது வாழ்வின் தவறுகள் ஒவ்வொரு இந்தியர்களையும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் பாதிக்கிறது.<br /><br />சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படியே நடக்கும் என்கிற நிலை இந்தியாவுக்கு வர வேண்டும்.<br /><br />நீதிமன்ற தீர்ப்புக்கள் என்ன சொல்கின்றன என பார்க்கலாம்.<br /> ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-3972630200898108792012-11-29T18:29:13.082+05:302012-11-29T18:29:13.082+05:30ராச நட,
வாங்க,
விட்ருவோவமா அம்புட்டு சீக்கிரம்.....ராச நட,<br /><br />வாங்க,<br /><br />விட்ருவோவமா அம்புட்டு சீக்கிரம்... மொத்தமா டவுசரை கிழிச்சுட்டு தானே அனுப்புவேன் :-))<br /><br />தயாநிதி பேரை அவரே சொல்லட்டும்னு தானே வெயிட்டிங்க், அதுக்கு ஒரு ஆப்பு இருக்கில்ல :-))<br /><br />பெட்ரோலுக்கு அந்நிய செலவாணி தேவை அதை வேறு வகையில் ஈட்டி பின்னர் வாங்கி மலிவாக கொடுக்கலாமே.<br /><br />நம் நாட்டு வளத்தை மலிவா விற்றுவிட்டு அயல்நாட்டு வளத்தை அவன் சொல்லும் விலைக்கில்ல வாங்குறோம், அப்புறம் எப்படி சரின்னு சொல்லுறிங்க, பொருளாதார புரிதல் கொஞ்சம் கூட இல்லையே ?<br /><br />கிரானைட், நிலக்கரி ,அலைக்கற்றை, இயற்கை எரிவாயு இதை எல்லாம் சரியான விலைக்கு விற்றால் அரசுக்கு வருமானம் , அதை வைத்து தான் தட்டுப்பாடான பெட்ரோலை வாங்கனும்னு கூட தெரியலை .வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-83040076759510503892012-11-29T18:20:21.755+05:302012-11-29T18:20:21.755+05:30பிரகாஷ்,
வாங்க ,என்ன சரக்கு காலியாச்சு போல காமெடி...பிரகாஷ்,<br /><br />வாங்க ,என்ன சரக்கு காலியாச்சு போல காமெடிசெய்ய ஆரம்பிச்சுட்டிங்க :-))<br /><br />2007-08 என சூடுப்பிடிச்சது 2ஜீ அலைக்கற்றைக்கு ஏற்பட்ட டிமாண்டை சொல்கிறேன். அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் விரிவாக்கம்ம் செய்ய விரும்பின. அதனால் விலை உயர்த்த வேண்டும் என்பதை மட்டுமே.<br /><br />மேலும் ராசா 2007 மே மாதம் தான் பதவிக்கு வந்தார், செப்டம்பரில் அல்லைக்கற்றையை அவசரமாக ஒதுக்கினார் இத்இல் எப்படி 2007 இல் அவர் அனைவருக்கும் அலைப்பேசி பேச வாய்ப்பை உருவாக்கினார் என நான் சொன்ன காலக்கட்டத்தின் கிரெடிட்டை அவருக்கு கொடுக்க முடியும் ?<br /><br />மேலும் 21 உரிமம் பெற்ற லூப் எத்தனை மாநிலங்களில் அதன் பிறகு சேவையை துவங்கி இருந்தது?<br /><br />15 உரிமங்களை பெற்ற ஸ்வான் கடைசிவரைக்கும் சேவையை ஆரம்பிக்கவே இல்லை.<br /><br />நிறைய பேர் ரொம்ப மெதுவாக 2008 இன் பிற்பகுதியில் தான் சேவையை துவங்கினார்கள்.<br /><br />எனவே ஆ.ராசாவால் அப்போது பெரிய மாற்றமே ஏற்படவில்லை, பெரிய மாற்றம் ஏற்படத்தான் அலைக்கற்றை விற்க அரசு முயன்றது,.அதனை தவறாகப்பயன்ன்படுத்தி லாபம் பார்த்தது தான்ன் மிச்சம் :-))<br />----------------<br />//CBI's case was that when Essar was a major telecom player, Loop Telecom -- controlled by its associate Khaitan group -- had been allotted spectrum in breach of eligibility conditions. //<br /><br />கெய்தான் குருப் ,எஸ்ஸார் குருப் ரவீ ரூயாவின் சகோதரி நிறுவனம், சும்மா குடும்ப உறுப்பினர்களை வச்சு வேற ,வேற பெயர் காட்டினா போதுமா?<br /><br />மொரிஷியசில் இருந்து முதலீடு செய்தது யாருன்னெ தெரியாத வகையில் இருக்கே ஏன்?<br /><br /># அலைக்கற்றையை வாங்கிய நிறுவனத்தில் வெளிநாட்டு நிருவனங்கள் முதலீடு செய்கின்றதே அந்த வகையில்.<br /><br />அதிக விலைக்கு விற்றால் அதிக அன்னிய செலவாணி வரும், அதனை எரிபொருள் வாங்கப்பயன்ப்படுத்தி இருக்கலாம்.<br /><br />நீங்க தானே சொன்னீங்க மக்களுக்கு பயன்ப்பட அரசு லாபம் பார்க்க கூடாதுன்னு. மனுஷன் பேசி என்ன செய்யப்போறான், பெட்ரோல்,கேஸ் கம்மியான விலைக்கு கிடைச்சா நல்லது தானே.<br /><br />#சிபிஐ பொம்மை மாதிரின்னு தானே உச்ச நீதிமன்றம் கொட்டி கொட்டி வேலை வாங்குது, ஆளுங்கட்சி இடையூறு செய்யலைனா சி.பி.ஐ விசாரணை வேற மாதிரி இருக்கும்.<br /><br />இப்போ சி.பி.ஐ இயக்குனர் இப்படிப்பேசக்காரணம் அரசியல் அழுத்தமே.<br /><br />CAG ஐ எதிர்க்கட்சி மிரட்டுதுன்னு சொல்வீங்க,ஆளுங்கட்சி சிபிஐ ஐ மிரட்டாதா ?<br /><br />------------------------<br />//இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க, நானும் இரண்டு முறைக்கேட்டாச்சு , ஒன்றுமே சொல்லவில்லை...<br /><br />2001 இல் விற்கப்பட்ட விலையை அடிப்படை விலையாக 2008 இல் வைத்துக்கொண்டதாக சொல்லி தானே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது, ஆனால் 2001 இல் அவ்விலை ஏல முறைப்படி எட்டப்பட்ட ஒன்று, ஏலம் விடத்தேவை இல்லை என்பவர்கள், ஏல முறையினால் கண்டறியப்பட்ட அலைக்கற்றை விலையை ஏன் பயன்ப்படுத்த வேண்டும், புதிதாக மதிப்பிட்டு செயல்படலாமே, இல்லை மீண்டும் ஏலம் விட்டிருக்க வேண்டும்.//<br /><br />பதிலே சொல்லாம எஸ்கேப் ஆவது ஏன்?<br /><br /><br />மேலும், பிரதமர், ப.சி பற்றி .ஆ.ராசா கோர்ட்டில் ஏன் மனுக்கொடுக்க கூடாதுன்னு கேட்டேன் பதிலே காணோம் ?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-19651362654347151822012-11-29T18:17:28.829+05:302012-11-29T18:17:28.829+05:30//நீங்களே ராசா தொலைதொடர்ப்பு மந்திரியாய் வந்தப்பிற...//நீங்களே ராசா தொலைதொடர்ப்பு மந்திரியாய் வந்தப்பிறகுதான், நாட்டின் சாதாரண மக்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் எட்டா கனியாக இருந்த மொபைல், அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கபெற்றது என்று ஒத்து கொண்டதற்கு நன்றி...:))))))//<br /><br />இன்னும் படம் ஓடிட்டு இருக்குதா!<br /><br />பிரகாஷ்!முந்தைய சூழலில் அனைவருக்கும் மொபைல் போன் வசதி வந்தது தயாநிதி மாறன் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த போது.தாத்தாவுக்கும்,பேரனுக்குமான சண்டையில் கிடைத்த சந்தர்ப்பத்தில் ராசா புகுந்து மேஞ்சுட்டார். <br /><br />பெட்ரோல் உலகசந்தையில் வாங்குவதால் என்பதால் ஸ்பெக்டரத்தை ஒப்பீடு செய்வது சரியாக இருக்காது என்பதில் உங்களோடு உடன்படுகிறேன்.<br /><br />சரி!ராடியா,கனிமொழி உரையாடல்கள் இரண்டு பெண்கள் சாதாரணமாக பேசுக்கொண்ட விசயம்ன்னு கலைஞர் சொல்ற மாதிரியே வைத்துக்கொள்வோம்.ராசா தவறே செய்யவில்லையென்றும் வைத்துக்கொள்வோம்.கூட இருந்தவர்களும் நிரபராதிகள் என்றும் வைத்துக்கொள்வோம்.<br /><br />அப்ப கைது செய்யப்பட்டவை,பதவி பறிக்கப்பட்டவை போன்றவைகள் போன்றவற்றிற்கு உங்கள் தரப்பு வாதம் என்ன?<br /><br /><br />ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-91207321052526101552012-11-29T17:50:03.527+05:302012-11-29T17:50:03.527+05:30//இழப்பு ஏற்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பின...//இழப்பு ஏற்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பின்னரே சிபி.ஐ விசாரிக்கவும், வழக்கு நடக்கிறது//<br /><br />அந்த சிபிஐயின் டைரக்டர்ரே இப்போ இப்படி சொல்லியிருக்கிறார் "Despite such a huge figure, we had not termed it a loss"Prakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-6821068706042343322012-11-29T17:37:22.685+05:302012-11-29T17:37:22.685+05:30பெட்ரோலும் மற்ற பொருட்களும் அன்னிய செலாவணி கொடுத்த...பெட்ரோலும் மற்ற பொருட்களும் அன்னிய செலாவணி கொடுத்து வாங்கி இங்கு பயன்படுதபடுவது...ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒன்றும் அப்படிப்பட்டது இல்லையே...ரெண்டையும் எப்படி ஒப்பிடுவது ????Prakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1112445495450793432012-11-29T17:33:28.154+05:302012-11-29T17:33:28.154+05:30//எஸ்ஸார்-லூப் தொடர்பினை ஆமோதிக்கும் லூப் ஊழியரின்...//எஸ்ஸார்-லூப் தொடர்பினை ஆமோதிக்கும் லூப் ஊழியரின் வாக்குமூலம்//<br /><br />லூப் டெலிகாம்இல் எஸ்ஸார் கிராஸ் ஹோல்டிங் (மறைமுக பங்கு) வைத்து 2G லைசென்ஸ் பெற்றதாய் வந்த குற்றசாட்டும் தவறு..<br /><br />Essar didn't violate rules: Law ministry<br /><br />CBI's case was that when Essar was a major telecom player, Loop Telecom -- controlled by its associate Khaitan group -- had been allotted spectrum in breach of eligibility conditions. <br /><br />The MCA took a second look at the Essar-Loop corporate link and reiterated its earlier stand that "the documents of the companies examined do not substantiate 'associate' relationship between Essar group and Khaitan group". <br /><br />The additional input from law ministry has now left CBI's prosecution department, which weighs evidence to decide if a case is fit for filing of chargesheet, in a dilemma. <br /><br />http://timesofindia.indiatimes.com/india/Essar-didnt-violate-rules-Law-ministry/articleshow/10058745.cms<br />Prakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-33896245644158326712012-11-29T17:31:47.682+05:302012-11-29T17:31:47.682+05:30//2ஜீ ஆரம்பித்து பல ஆண்டுகளுக்கு இதே நிலையில் தான்...//2ஜீ ஆரம்பித்து பல ஆண்டுகளுக்கு இதே நிலையில் தான் இருந்தது, 2007-08 இல் தான் சூடுப்பிடித்தது//<br /><br />நீங்களே ராசா தொலைதொடர்ப்பு மந்திரியாய் வந்தப்பிறகுதான், நாட்டின் சாதாரண மக்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் எட்டா கனியாக இருந்த மொபைல், அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கபெற்றது என்று ஒத்து கொண்டதற்கு நன்றி...:))))))<br /><br />ஏன் சூடு பிடித்தது ???, பல புதிய நிருவனகள் உள்ளே வந்தப்பின் தான், அதுவரை இந்திய தொலைதொடர்பு துறையை கைக்குள் வைத்திருந்த ஏர்டெல், ஹட்ச் போன்றவற்றின் கார்ட்டல் உடைக்கப்பட்டு, உலகிலேயே மிக குறைவான கட்டணத்தில் மொபைல் தொலைதொடர்ப்பு அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க பெற்றது....Prakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-60018541679417559922012-11-29T15:55:41.671+05:302012-11-29T15:55:41.671+05:30தொடர்ச்சி....
#//அவருக்கு ஆசிரியர் பணி அளித்த கல்...தொடர்ச்சி....<br /><br />#//அவருக்கு ஆசிரியர் பணி அளித்த கல்வித்துறை அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது...தவறான சான்றிதழ் அளித்த வருவாய்துறை அதிகாரிமீதுதான் நடவடிக்கை எடுக்க முடியும்....//<br /><br />ஏமாற்றியதை அறியாமல் செய்தால் நீங்கள் சொல்வது சரியே, ஆ.ராசா அறியாமல் தான் செய்தார் என்றால் , அவர் கட்-ஆஃப் தேதி முடியும் வரைக்கும் காத்திருக்கலாமே, என்ன அவசரம் , சீக்கிரமாக உரிமம் கொடுத்து சீக்கிரமாக டெலி டென்சிட்டியை அதிகரிக்கவில்லை எனில் ,இந்தியா வங்க கடலில் மூழ்கியா போயிடும் :-))<br /><br />சுப்பிரமணியம் சுவாமி கூட பிரதமர், நிதியமைச்சரை எல்லாம் விசாரிக்கணும்னு கோர்ட்டில் முறையிட்டு தோல்வியுற்றுவிட்டார், ஆனால் ஏன் "அப்பாவியாக" மாட்டிக்கொண்ட ஒன்றுமே தெரியாத ஆ.ராசா தன்னைக்குற்றமற்றவர் என நிருபிக்க அதே போல கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யலாமே !!!<br /><br />#//மேலும் அந்த ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அரசிற்கு எந்த ஒரு இழப்பும் இல்லை என்று பெரும்பாலான அரசு ஏஜென்சிகள் கோர்ட்டில் சொல்லிவிட்டன...TRAI ஏலத்திற்கு பரிந்துரைக்கவில்லை என்று கோர்ட்டில் சொல்லிவிட்டது...//<br /><br />அலைப்பேசி நிறுவனங்களின் ஆண்டு நிகர வருவாய் ,மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் பெற்ற வருவாய் எல்லாம் ஒப்பிட்டு, மேலும் , 3ஜி, மற்றும் 2ஜி அலைக்கற்றை ஒப்பீட்டின் அடிப்படையிலும் இழப்பு ஏற்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பின்னரே சிபி.ஐ விசாரிக்கவும், வழக்கு நடக்கிறது என்பதையும் நினைவில் கொள்க.<br /><br />அதற்குள் தீர்ப்பு எழுதுறிங்களே :-))<br /><br />டிராய் ஏலத்திற்கு பரிந்த்துரைக்கவில்லை என்றால் , ஏன் என கேள்வி வருகிறது? அதனை அப்படி பரிந்துரைக்க ஆ.ராசா அழுத்தம் கொடுக்கவில்லை என சொல்ல முடியுமா?<br /><br />மேலும் பழைய கொள்கையை கடைசிவரையில் கடைப்பிடிப்பேன் என்பதையே மீண்டும் சொல்வது பொறுத்தமல்ல.<br /><br />இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க, நானும் இரண்டு முறைக்கேட்டாச்சு , ஒன்றுமே சொல்லவில்லை...<br /><br />2001 இல் விற்கப்பட்ட விலையை அடிப்படை விலையாக 2008 இல் வைத்துக்கொண்டதாக சொல்லி தானே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது, ஆனால் 2001 இல் அவ்விலை ஏல முறைப்படி எட்டப்பட்ட ஒன்று, ஏலம் விடத்தேவை இல்லை என்பவர்கள், ஏல முறையினால் கண்டறியப்பட்ட அலைக்கற்றை விலையை ஏன் பயன்ப்படுத்த வேண்டும், புதிதாக மதிப்பிட்டு செயல்படலாமே, இல்லை மீண்டும் ஏலம் விட்டிருக்க வேண்டும்.<br /><br />மேலும் 2001 ஐ விட 2008 இல் கையிருப்பில் உள்ள அலைக்கற்றையின் அளவு குறைவு ,ஆனால் அதன் தேவை அதிகம் ஆகிவிட்டது. நிறைய பேர் கேட்கிறார்கள், எனவே சப்ளை &டிமாண்ட் விதிப்படி விலையை நிர்ணயித்தால் கூடுதலாக அல்லவா இருக்கும்.<br /><br /># நிருபிக்க தானே விசாரணை நடக்கிறது, தடையோ ,இடையூறோ இல்லாமல் சுதந்திரமாக விசாரிக்க விடுங்களேன், அதன் பின்னர் நான் குற்றமற்றவன் என கம்பீரமாக வாருங்களேன், அதற்குள் என்ன அவசரம்?<br /><br /># //3G சேவை வந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் வெறும் 3% சதவீத மொபைல் போன் பயன் பயன்படுத்துபவர்கள் தான் 3G சேவையை உபயோகிக்கிறார்கள்....மீதி எல்லாமே 2G தான்..//<br /><br />2ஜீ ஆரம்பித்து பல ஆண்டுகளுக்கு இதே நிலையில் தான் இருந்தது, 2007-08 இல் தான் சூடுப்பிடித்தது.<br /><br />இப்பொழுதும் 2ஜீ கட்டணம் குறைவாக இருப்பதால் 3ஜீ க்கு மாறவில்லை, 3ஜீ கட்டணம் விரைவில் குறைக்கப்படும் என பதிவிலே சொல்லி ,விளக்கமும் கொடுத்துவிட்டேன்.<br /><br />விரைவில் 3ஜீ ஆதிக்கம் பெறும்.<br /><br />#//operators to pay a third of the bid amount up front, with the remainder to be paid in 10 equal installments with interest, beginning from the fourth year of their licence period.//<br /><br />இந்த ஐடியாவே இன்று தான் ப.சி ஒப்புதல் கொடுத்து வெளியிட்டு இருக்கார், இந்த ஆப்ஷன் ஆரம்பத்தில் 2008 இல் ஏலம் விடலாம் என்ற பரிந்துறையுன் போதோ, இல்லை 2001 இல் ஏலம் விடப்பட்டப்போதோ இல்லை.<br /><br />காங்கிரஸ் அனைத்து வகையிலும் 2ஜீ ஏலம் ஒரு தோல்வி என காட்ட இப்போது இப்படி செய்கிறது,ஏன் ஏலம் விடப்பட்ட அன்றே இப்படியான முறையினை சொல்ல வேண்டியது, இல்லை 2001 இல் இப்படி தவணை இருந்துச்சா? <br /><br />இப்போ மட்டும் புதுசா கொள்கையை மாற்றி அமைக்க எப்படி முடியுது?<br /><br />இதை வேற ரொம்ப நாளா இப்படித்தான் என்பது போல எடுத்துக்காட்டுறிங்க :-))<br /><br />டாஸ்மாக் ஏலம், மணல் ஏலம், டோல் ரோட் ஏலம் எல்லாம் எப்படி நடக்குதுன்னு தெரியும் தானே?<br />-------------------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-63886620481760684372012-11-29T15:54:14.779+05:302012-11-29T15:54:14.779+05:30தொடர்ச்சி...
# //லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், அதை ...தொடர்ச்சி...<br /><br /># //லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், அதை பெற்றுக்கொண்ட பின், மற்ற நிறுவனங்களுடன் அம்மால்கமேட் ஆகி, ஒரு ஒரே நிறுவனமாக மாறியது ஒன்றும் தவறில்லையே..//<br /><br />அதான் விஞ்ஞான முறை ஊழல் என்பது. அப்புறம் எப்படி நிறைய விண்ணப்பம் வந்தது ,கட்-ஆஃப் தேதியை மாற்றினேன் என சொல்கிறார், பேசாம கட்-ஆஃப் தேதியை மாற்றாமல் ,பின்னால் விண்ணப்பித்தால் உரிமம் இல்லைனு விதியை காட்டி தள்ளுபடி செய்திருக்கலாமே :-))<br /><br />ஆக்கப்பொறுத்தவர் ஆறப்பொறுக்காம என்னாத்துக்கு தேதியை மாற்றனும்?<br /><br />எனவே திட்டமிட்டே பல நிறுவனங்கள் உருவாக்கி , அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்தது போல தோற்றம் உண்டாக்கி குறிப்பிட்டவர்களுக்கு உரிமம் சென்று சேர வழி வகுக்கப்பட்டுள்ளது.<br /><br />நிறுவனங்களை இணைப்பது வேண்டுமானால் சட்டப்படி சரியாக இருக்கலாம், ஆனால் டெண்டரில் இப்படி கலந்துக்கொள்வது சட்டப்படி தவறு. <br /><br />#//ஒரே சர்கிள்ளில் லைசன்ஸ் பெற்ற இரு நிறுவனகளிலும் ஒருவரே சுமார் 10% பங்கை வைக்ககூடாது..கிராஸ் ஹோல்டிங்..இது தான் தவறு //<br /><br />இதனைப்படியுங்கள்...<br /><br />//The mystery investor in Loop Mobile and Loop Telecom is a Mauritius based company Capital Global, which, the ED believes, is an Essar company. ED investigations showed that Essar Group's Capital Global along with another Mauritius entity owns more then 41 per cent equity in Loop Telecom, which is a violation of the 10 per cent cap as per DoT guidelines.//<br /><br />http://ibnlive.in.com/news/2g-scam-probe-exposes-loop-telecomessar-link/144223-7.html<br /><br />எஸ்ஸார்-லூப் தொடர்பினை ஆமோதிக்கும் லூப் ஊழியரின் வாக்குமூலம்..<br /><br />//Subramaniam said his reporting supervisor Vikas Saraf in Loop Telecom was also CEO of Essar Telecom Business Group. “To my best of my knowledge, Vikas Saraf reported to the promoter Directors of Essar namely Shashi Ruia, Ravi Ruia, Prashant Ruia, Anshuman Ruia, Rewant Ruia and Smiti Ruia “ he added.//<br /><br />http://www.hindustantimes.com/india-news/newdelhi/Essar-controlled-Loop-Telecom/Article1-745781.aspx<br /><br /><br />இது போல யார் முதலீடு செய்கிறார்கள் என்றே தெரியாத அளவுக்கு எங்கிருந்தோ பணம் பெறும் நிறுவனங்கள் ,இந்திய தொலைத்தொடர்பு வியாபாரத்தில் ஊடுருவது நாட்டுக்கு நல்லதா?<br /><br />ஒரு ரயில்வே டிக்கெட் ரிசர்வ் செய்து பயணம் செய்தால் இன்னார் தான் டிக்கெட் உரிமையாளர், அவர் பெயரில் தான் டிக்கெட் வாங்கப்பட்டுள்ளது என நிருபிக்க புகைப்பட அடையாள அட்டை காட்ட சொல்லும் அரசாங்கம், யாருனே தெரியாம முதலீடு செய்யுன்னு விடுவதேன், அதெல்லாம் எங்க வேலை இல்லைனு சொல்லிக்கிட்டு ஒரு அரசமைப்பு ,அதனை சரி என பேசிக்கிட்டு நீங்க :-))<br /><br />தொடரும்...<br />------------------------------<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-38634963517327406912012-11-29T15:49:30.134+05:302012-11-29T15:49:30.134+05:30பிரகாஷ்,
வாங்க,
டிராய் தான் கொள்கையை வகுத்து பரி...பிரகாஷ்,<br /><br />வாங்க,<br /><br />டிராய் தான் கொள்கையை வகுத்து பரிந்துரைக்கும் ,ஆனால் அது பொருத்தமாக இருந்தால் மட்டுமே நடை முறைப்படுத்தப்பட வேண்டும், அதற்கு தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், அரசும் செயல்படுது.<br /><br />மேலும் 1999 இல் பத்தாண்டுகளுக்கு கொள்கை வகுத்தது என்றால் அக்கொள்கையை மாற்றாமல் 10 ஆண்டுகளுக்கும் பின்ப்பற்ற வேண்டிய அவசியம் இல்லை, அது ஒரு அடிப்படை டிராப்ட் மட்டுமே.<br /><br />1999 இல் பெட்ரோல் விலையை ஏற்ற வேண்டாம் என ஒரு முடிவு செய்தால் ,அடுத்த 10 ஆண்டுகளுக்கும் ஏற்றாமல்ல் விடுவார்களா?<br /><br />1999 இல் பிஜேபி ஆட்சி அதன் கொள்கையை அப்படியே ஏற்று நடத்துவதற்கு ஏன் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும், பிஜேபியே இருந்துவிட்டு போயிருக்கலாமே.<br /><br />காலத்திற்கு ஏற்ப , சந்தை சூழலுக்கு ஏற்ப மாற்றம் செய்ய மாட்டீர்களா?<br /><br />1999 இல் உங்க மகன் 6 ஆம் நம்பர் செருப்பு , 32 காலர் சைஸ் சட்டைப்போட்டார் என்றால் இப்போ வளர்ந்த பின்னும் அதே அளவைப்பயன் படுத்த முடியுமா?<br /><br />1999 ஐ விட 2008 இல் அலைப்பேசி பயனாளர்கள் பெருகிவிட்டார்கள், எனவே வருவாய் ஈட்டும் திறன் அதிகம் ஆகி உள்ள சூழலில் அதற்கு ஏற்ப அலைக்கற்றை விலையை நிர்ணயிக்க வேண்டாமா?<br /><br />டெலி டென்சிட்டியை அதிகரிக்க வேண்டும், பரவலாக்க வேண்டும் என்பதை போல மக்களுக்கு அத்தியாவசியமானது எரிபொருள், எரிவாயு, எனவே விலை ஏற்ற வேண்டாம் என முடிவெடுக்கலாமே? <br /><br />இதனை குறித்து ஒன்றும் சொல்ல மாட்டேங்கிறிங்க :-))<br /><br />உச்ச நீதிமன்றம் 2008 இல் அலைக்கற்றை விலை நிர்ணயிக்க கையாண்ட முறை தவறு என தெளிவாக சொல்லிவிட்டது, நீங்கள் மீண்டும் ,மீண்டும் அது சரி என்பதால் சரியாகிவிடாது.<br /><br /># //பிரதமர் கலந்துகொண்ட கூட்டத்திலே இதை குறித்து பேசியும் இருகிறார்கள்...பிரதமர் சும்மா டீ பிஸ்கட் சாப்பிடவா கூட்டங்களில் கலந்து கொள்வார் ??? //<br /><br />அப்போ எல்லாம் பிரதமருக்கு தெரிந்து,ஒப்புதலுடன் நடைப்பெற்றது என்கிறீர்கள் சரியா?<br /><br />ஆனால் பிரதமர் என்ன சொல்கிறார், சரியான ,நேர்மையான முறையில் விலை நிர்ணயம் செய்ய சொன்னேன், அவசரப்பட வேண்டாம் என சொன்னேன், ஆனால் விரைவாக அலைக்கற்ரையை ஒதுக்கிவிட்டார் என சொல்கிறாரே, அதன் பொருள் நான் சொன்னதை கேட்காமல் செய்துவிட்டார், கூட்டணி அமைச்சர் என்பதால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதாகிறது.<br /><br />சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆ.ராசா ஒரு முறை பிரதபர், நிதியமைச்சரை எல்லாம் விசாரிக்க வேண்டும் என பேட்டிக்கொடுத்தார், ஏன் அவர்களின் ஒப்புதலுடன் செய்த ஒன்றுக்கு இவர் மட்டும் மாட்ட வேண்டும், பேசாமல் கோர்ட்டில் அவர்கள் ஒப்புதலுடன் செய்தேன் , கண்டிப்பாக அவர்கள் பெயரையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என மனு கொடுக்க சட்டத்தில் இடமிருக்கிறது, அதனை செய்யலாமே?<br /><br />இத்தனை நாளாக செய்யவில்லை என்றாலும் இவ்வளவு விவரமாக பேசும் நீங்கள் ஆ.ராசாவுக்கு சொல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் அனைவரையும் விசாரிக்க வைக்கலாமே :-))<br /><br />இணையத்தில் வந்து பிரதமர் டீ,பிஸ்கட்டா சாப்பிட்டார் அவருக்கு தெரியும்னு சொல்வதால் என்ன பயன்ன் கோர்ட்டில் சொல்லிடுங்கோ , மற்றவற்றை கோர்ட் பார்த்துக்கும் , நீங்க விருப்பப்பட்ட படி ஆ.ராசா ஊழல் செய்யவில்லை எனில் இதனை செய்திருக்க வேண்டும் :-))<br /><br />தொடரும்....<br />--------------------------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-33651002072300574092012-11-29T13:51:36.334+05:302012-11-29T13:51:36.334+05:30//முறையில் முதலிலேயே மொத்த கட்டணமும் செலுத்தப்பட வ...//முறையில் முதலிலேயே மொத்த கட்டணமும் செலுத்தப்பட வேண்டும், யார் சொன்னார்கள் ஆண்டு தவணை என்று.//<br /><br /><br />//operators to pay a third of the bid amount up front, with the remainder to be paid in 10 equal installments with interest, beginning from the fourth year of their licence period.//<br /><br />http://articles.economictimes.indiatimes.com/2012-11-16/news/35155152_1_licence-fee-spectrum-fee-spectrum-auctionsPrakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-41153945518149991232012-11-29T13:38:59.455+05:302012-11-29T13:38:59.455+05:30//3ஜீ க்கு இம்முறை பின்பற்றி அரசுக்கு நல்ல வருவாய்...//3ஜீ க்கு இம்முறை பின்பற்றி அரசுக்கு நல்ல வருவாய் வந்துள்ளது//<br /><br />வருவாய் சரி, அதினால் மக்களுக்கு பலன்...ஏல முறையில் நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு 3Gயை ஏலம் எடுத்ததினால் அவர்கள் தொழில் செய்யவே பணம் இல்லாமல் போயிற்று, விளைவு 3G சேவைகள் மக்களை சென்றடையாமல் கடைசியில் தோல்வியுற்றது...3Gயானது இந்தியாவில் மிக பெரிய தோல்வி, 3G சேவை வந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் வெறும் 3% சதவீத மொபைல் போன் பயன் பயன்படுத்துபவர்கள் தான் 3G சேவையை உபயோகிக்கிறார்கள்....மீதி எல்லாமே 2G தான்..<br /> <br /><br />"3G has not delivered because they paid such huge prices for the spectrum and there is no liquidity in the market for them to invest in the infrastructure and the devices to deliver 3G, for which 2G was successful and 3G was not successful"<br /><br />"Bharti Airtel Chairman Sunil Mittal has said that bidding for 3G spectrum in "crazy numbers" has taken the sheen off the Indian telecom industry."<br /><br />http://www.dnaindia.com/money/report_high-price-bill-shock-patchy-coverage-plague-3g_1584137 <br /><br />http://businesstoday.intoday.in/story/kapil-sibal-3g-service-not-been-successful-as-2g/1/23867.html<br /><br />http://articles.timesofindia.indiatimes.com/2012-01-26/india-business/30666240_1_bwa-spectrum-bidding-for-3g-spectrum-airtel-chairman-sunil-mittalPrakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-37228085831775585952012-11-29T13:19:06.735+05:302012-11-29T13:19:06.735+05:30மேலும் அந்த ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அரசிற்கு எந்த ...மேலும் அந்த ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அரசிற்கு எந்த ஒரு இழப்பும் இல்லை என்று பெரும்பாலான அரசு ஏஜென்சிகள் கோர்ட்டில் சொல்லிவிட்டன...TRAI ஏலத்திற்கு பரிந்துரைக்கவில்லை என்று கோர்ட்டில் சொல்லிவிட்டது...<br /><br />அரசிற்கு தேவை லைசென்ஸ்சுக்கு பணம், அதை குப்புசாமி கொடுத்தால் என்ன முனுசாமி கொடுத்தால் என்ன...இல்லை இல்லை, முனுசாமிக்கு தான் லைசென்ஸ் தரவேண்டும், ஆனால் குப்புசாமிக்கு கொடுத்து விட்டார்கள் என்றால், குப்புசாமியிடம் என்ன பலன் பெற்று கொண்டு லைசென்ஸ் கொடுத்தார்கள் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கவேண்டும், முனுசாமி லைசென்ஸ் பெறுவதற்கான விதிமுறைகளை பின்பற்றினாரா?? அப்படி அவர் விதிமுறைகளை பூர்திசெய்தும் அவருக்கு லைசென்ஸ் கொடுக்கபடவில்லையா?? ஆனால் இந்த வழக்கில் எந்த நிறுவனமும் நாங்கள் விதிமுறைகளை பூர்திசெய்தும் தங்களுக்கு லைசென்ஸ் கொடுக்கபடவில்லை என்று சொன்னதாக எங்கும் படிக்கவில்லை... <br /><br />சட்ட நடைமுறை படி, அரசின் கொள்கை முடிவால் ஏற்ப்படும் வருவாய் குறைவு, இழப்பு அல்ல..ராசா மீது குற்றம் சாட்டவேண்டும் என்றால், ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் பெற்ற நிருவனங்களிடம் இருந்து அவர் நேரடியாக பணமோ அல்லது வேறு உபகாரங்களோ பெற்றுகொண்டார் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கவேண்டும்..இல்லை என்றால், வருவாய்க்கு அதிகமாய் சொத்து சேர்த்தார், அந்த சொத்து இந்த ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்த நிருவனங்களிடம் இருந்து பெறப்பட்டது (ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கு போல) என்பது நிருபிக்கபடவேண்டும்...இல்லை என்றால், ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் பெற்ற நிருவனங்களிளில் அவரோ, அவரின் நெருங்கிய உறவினர்களோ ஷேர் வைத்திருந்தால், canflict of intrest படி தவறு...<br /><br />இதில் எதுவுமே கடந்த மூன்று வருடங்களில் சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் நடைபெறும் இந்த வழக்கில், எந்த ஒரு புலானாய்வு ஏஜென்சிகளால் ஆதாரப்பூர்வமாக நிறுவப்படவில்லை..... <br /><br />எந்த ஒரு பணம் பெற்றதற்கான எந்த ஒரு நேரடி ஆதாரமும் இல்லாமல், வெறுமனே ஊழல் ஊழல் என்று சொல்வது டீ கடைகளில் உட்கார்த்து கொண்டு பேச மட்டும் தான் பயன்படும்..ஒரு சாதாரண பியூன் 500 ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்று நிரூபிக்கவே அவர் அதை வாங்கும்போது நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிடிக்கவேண்டும், ஆதாரத்தை காட்டவேண்டும்....அப்படி எதுவும் இல்லாமல், அந்த பியூனா, நல்லா வருமானம்பா, ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் மேனிக்கு மாசம் சுளையா இருபதாயிரம் வருதுப்பா என்று மரத்தடியில் உட்கார்ந்து புரளி பேசுவதை போல பேசி கொண்டுதான் இருக்கவேண்டும்.... <br />Prakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-46501219544631958162012-11-29T13:17:00.572+05:302012-11-29T13:17:00.572+05:30TRAI தான் இந்தியாவில் தொலைதொடர்ப்பு கொள்கைகளை உருவ...TRAI தான் இந்தியாவில் தொலைதொடர்ப்பு கொள்கைகளை உருவாக்கும், கண்காணிக்கும் உயரிய அமைப்பு ...மேலும் TRAI மட்டுமே ஏலம் தேவை இல்லை என்று சொல்லவில்லை, 1999 ஆண்டின் வெளியிடப்பட்ட அடுத்த பத்தாண்டிர்க்கான தொலைதொடர்ப்பு கொள்கையும் அதைத்தான் குறிப்பிடுகிறது.... டெலிடென்சிட்டியை அதிகரிப்பதும், தொலைதொடர்ப்பு சேவையை பரவலாகுவதுமே முக்கியம் என்று சொல்லி, வருமானம் என்பது இரெண்டாம் பட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளது... <br /><br />பிரதமர் கலந்துகொண்ட கூட்டத்திலே இதை குறித்து பேசியும் இருகிறார்கள்...பிரதமர் சும்மா டீ பிஸ்கட் சாப்பிடவா கூட்டங்களில் கலந்து கொள்வார் ??? <br /><br /><br />லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், அதை பெற்றுக்கொண்ட பின், மற்ற நிறுவனங்களுடன் அம்மால்கமேட் ஆகி, ஒரு ஒரே நிறுவனமாக மாறியது ஒன்றும் தவறில்லையே....யூனிடெக்கின் கீழ அந்த எட்டு நிறுவனங்கள் சேர்ந்ததை டெல்லி ஹைகோர்ட் சரி என்று சொல்லியுள்ளதே..... ஆனால் அதை அவர்கள் முன்கூட்டியே DoT இடம் தெரிவிக்கவேண்டும்..அவ்வளவுதான்...<br /><br />//Unitech had applied for 2G licences under eight companies and then merged the entities. The amalgamation was approved by the Delhi High Court//<br /><br />http://www.thehindubusinessline.com/industry-and-economy/info-tech/article2450670.ece<br /><br />http://www.lslaw.in/News-and-Publications/Publications/Corporate/Telecom-mergers-redefined<br /><br />ஒரே சர்கிள்ளில் லைசன்ஸ் பெற்ற இரு நிறுவனகளிலும் ஒருவரே சுமார் 10% பங்கை வைக்ககூடாது..கிராஸ் ஹோல்டிங்..இது தான் தவறு என்று இருகிறதே தவிர, பல்வேறு சர்கிள்களில் லைசன்ஸ் பெற்ற நிறுவனகள் DoTடிடம் சொல்லிவிட்டு மெர்ஜ் ஆகுவது தவறு என்று சொல்லவில்லை... <br /><br />மேலும், இது எல்லாம், போஸ்ட் லைசன்ஸ் நடவடிக்கைகள்....லைசென்சை பெற்றுகொண்டப்பின் அந்த நிறுவனங்கள், அரசு விதிமுறைகளை மீறியிருந்தால், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமா அதை எடுப்பார்கள்...<br /><br />எந்த ஒரு அரசு டெண்டரை பெறும் நிறுவனமும், அதை பெறும்போது, அந்த நேரத்தில் பூர்த்திசெய்யவேண்டிய நடைமுறைகளை மட்டும் தான் சரி பார்ப்பார்கள் (Meeting the Tendor Norms)..உதாரணத்திற்கு, ஒரு டெண்டரை பெற 5 டாகுமெண்ட்கள் தேவை எனில், அந்த 5 டாகுமென்ட்களும் சரியா, உண்மையானதா என்றுதான் பார்ப்பார்களே ஒழியே, அதில் குறிப்பிட்டவைகள் அனைத்தும் சரியா என்று பார்ப்பது அந்த துறையின் வேலை அல்ல, Won't comes under that dept's perview...அது அந்த டாகுமெண்ட்களை அளித்த துறையின் வேலை... ஆனால், இந்த 2G விவகாரத்தில், ஏதோ ராசா மட்டுமே அனைத்து விவகாரங்களையும் பார்க்கவேண்டும், தொலைதொடர்ப்பு துறைதான் முழு பொறுப்பு என்பது போல கருதுகிறார்கள்... Every dept have their own boundreis of operation.<br /><br />சேஷாத்ரி என்ற ஒருவர் தவறான தகவல் அளித்து தான் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்று சான்றிதழை வருவாய்துறை மூலம் பெறுகிறார்...அதை கொண்டு அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்கிறார்...அவருக்கு, ஆசிரியர் பணியை தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டில் பள்ளி கல்வித்துறை ஒதுக்குகிறது...அவர் அந்த பள்ளி கல்வித்துறை அதிகாரியை சந்தித்து வேலையில் சேரும்போது, என்ன சான்றிதழ்களை சரிப்பார்பார்கள் ???, அடையாள சரிபார்ப்பு, கல்வி தகுதி சரிப்பர்ப்பு, சாதி சான்றிதழ் சரிப்பர்ப்பு..அவ்வளவுதான்....இவர் பெயர் சேஷாத்ரி ஆயிற்றே, இவர் எப்படி தாழ்த்தப்பட்டவர் என்று சான்றிதழை வைத்துள்ளார் என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள்...அவர்களை பொறுத்தவரையில், அவர் வைத்துள்ள, அளித்த சான்றிதழ்கள் எல்லாம் ஒரிஜினல்..அவ்வளவுதான்... பின்னர் யாராவது வந்து சேஷாத்ரி தாழ்த்தப்பட்டவர் இல்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபித்தால் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்...<br /><br />அவருக்கு ஆசிரியர் பணி அளித்த கல்வித்துறை அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது...தவறான சான்றிதழ் அளித்த வருவாய்துறை அதிகாரிமீதுதான் நடவடிக்கை எடுக்க முடியும்....<br /><br />அது போல, ஸ்பெக்ட்ரம் பெற்ற நிருவனங்கங்ளின் மீது ஏதாவது புகார் இருந்தால், அந்த நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் கொடுத்த, ரிஜிஸ்டர் செய்த, கம்பெனி விவகார துறை போன்ற சம்பந்தப்பட்ட துறை தான் பார்க்கவேண்டுமே தவிர தொலைதொடர்புதுறை அல்ல..<br />Prakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-26845108462201535862012-11-28T22:01:00.520+05:302012-11-28T22:01:00.520+05:30குறையொன்றும் இல்லை,
நன்றி!
ஷங்கர்ஜி, பலாப்பட்டரை...குறையொன்றும் இல்லை,<br /><br />நன்றி!<br /><br />ஷங்கர்ஜி, பலாப்பட்டரை ஷங்கர் இருவரும் ஒருத்தர் தான்னு இன்னிக்கு தான் கண்டு கொண்டேன், பலாப்பட்டரையில் ஆன்மீகப்பயணம் எல்லாம் எழுதியதை வைத்து வேறு ஒருவர் என நினைத்துவிட்டேன், அடிக்கடி படிக்காமல் அவ்வப்போது படிப்பதால் சரியாக புரிந்து கொள்ளவில்லை :-))<br /><br /><br />என்னது காமெடி பீஸ் ஆ? உங்க பிளஸ் படிச்சுட்டேன் ... எல்லாரையும் வாரிக்கிட்டு இருக்கிங்க , காமெடின்னு சொல்லுறீங்களே, உங்க பிளஸ்ஸில் நம்ம பதிவையும் பகிர்ந்தமைக்கு நன்றி!<br /><br />நாம ஒரு மொக்கை பீஸ் பாஸ்!<br />---------------<br /><br />நரேன் ,<br /><br />வாரும் ,நன்றி!<br /><br />சுகவாசியே தான் :-))<br /><br />உச்ச நீதி மன்றம் டிமாண்ட் & சப்ளை பொறுத்தே அரசின் வளத்தின் மதிப்பினை நிர்ணயித்திருக்க வேண்டும் என மண்டையில் கொட்டிய பிறகும், அதெல்லாம் இல்லை முந்தைய அரசு பின்ப்பற்றிய வழி முறை என்றால், முந்தைய அரசே தொடர்ந்து ஆண்டுக்கொண்டிருக்கட்டும் என பதவி விலகிடலாமே இவர்கள் :-))<br /><br />பெட்ரோலுக்கு ஏன் மார்க்கெட் விலையில் நிர்ணயிக்கிறாங்க எனக்கேட்டதற்கு பதிலே சொல்லக்காணோம் :-))<br /><br />இப்போ கூட , நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இவர்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கையில் தான் , அவர்கள் எடுக்கும் கைது நடவடிக்கைகளுக்கும் சேர்த்து தான் கழகம் ஆதரவு கொடுக்கிறது அப்படியானால் அவர்களே ஊழலை ஏற்றுக்கொண்டு விட்டதாக தானே பொருள் :-))<br /><br />இல்லை இதனை எதிர்க்கிறோம் என்றால் கூட்டணியில் ஏன் இருக்கிறார்கள் :-))<br /><br />உச்ச நீதி மன்றம், பத்திரிக்கைகள் எல்லாம் ஆர்ய சூழ்ச்சி என்றால் ,காங்கிரஸும் ஆர்ய சூழ்ச்சியா? அப்புறம் என்னாத்துக்கு அது கூட அரசியல் உறவு :-))<br /><br />ஆர்ய சூழ்ச்சி என கூவும் இவர்கள் வரும் பாராளூமன்ற தேர்தலின் போது பிஜேபி பக்கம் சாய மாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை, அப்போ நிலையான அரசு அமைக்க உதவுகிறோம், இல்லையானால் காங்கிரஸ் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தது ,சாமானியன் துன்பப்பட்டான் இல்லை ஈழ மக்களுக்கு உதவவில்லை என மஞ்சத்துண்டு புதுசா கண்டுப்பிடிப்பாரு பாருங்க :-))<br /><br />மத்திய ஆட்சிப்பணிக்கு படிக்க போறவங்க இதெல்லாம் படிச்சுட்டு எப்படி மாட்டிக்காம ஊழல்ல் செய்வது என கற்றுக்கொள்ளவா :-))<br /><br />நன்றி!<br />------------------<br /><br />ராச நட ராசர்,<br /><br />வாரும்,நன்றி!<br /><br />நான் வேற கடையில டீ ஆத்தும் போது நீர் இங்கே வந்துட்டீரா :-))<br /><br />//ஆனால் எதிர்க்கட்சியில் இருப்பவரின் வற்புறுத்தலால் செய்தேன் என்பது நம்பும்படியாக இல்லை.//<br /><br />அதைத்தானே நானும் கேட்டேன் , அப்போ டிராய்யை ஆ.ராசா மிரட்டி இருக்கலாம்ல :-))) , <br /><br />பதிலே சொல்லவில்லை கழக தொண்டர்.<br /><br />மேலும் பதவிக்காலம் முடிந்தவுடன் ஆர்.பி.சிங்க் பல்டி அடிக்க காரணம் இப்போ ஏதேனும் நியமன பதவிக்கு அடிப்போடுகிறார் போல.<br /><br />அதை விட கூட்டணியில் இருக்கும் ,மஞ்சத்துண்டு அழுத்தம் கொடுத்திருக்கலாம் காங்கிரசுக்கு, அதன் விளைவாக காப்பாற்ற இப்படி ஒரு டிவிஸ்ட் அடிக்குறாங்க என நினைக்கிறேன்.<br /><br />உச்ச நீதிமன்ற அழுத்தத்தின் காரணமாகவே சிபிஐ கூட கண் துடைப்புக்கு பேரளவில் தான் வழக்கை நடத்துகிறது, உண்மையில் அரசின் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் இன்னேரம் அனைத்தும் தோண்டி துருவி எடுத்திருக்கலாம்.<br /><br />சட்டம் மற்றும் விசாரணை அமைப்புகள் தன்னிச்சையாக செயல்பட நம் அரசியல் அமைப்புகள் இடம் கொடுப்பதேயில்லை.<br /><br />ஒரு சிக்சர் அடிச்சுட்டு அடுத்த பாலில் அவுட் ஆகும் ஆட்டக்காரர்கள் நிறைய பேர் உண்டு.<br /><br />நாம எல்லாம் நின்னு ஆடும் ரகம் ,எப்படி போட்டாலும் தடுத்தும் ஆடுவோம், தேவைப்பட்டால் தாக்குதல் ஆட்டமும் கொடுப்போம்ல.<br /><br />ஹி...ஹி ஆனாலும் நான் அம்பேல் ஆகிடுவேன்னு உள் மனசில் எதிர்ப்பார்த்திருப்பீர் தானே :-))<br /><br /># கூகிள் அளவுக்கு எல்லாம் போய் கழக கண்மணிகள் படிப்பதில்லை, முரசொலியோட அவர்களின் வாசிப்பனுவம்ம் முடிந்துவிடுகிறது போலும் :-))<br /><br />நீங்க போட்ட சுட்டியெல்லாம், முன்னர் நான் என்ன கொடுமை சார் இது பகுதியில் 2ஜீ பற்றி எழுதும் போது சான்றாக படித்தது.நமக்கு ஒரு தளத்தில் படித்துவிட்டு அப்படியே எழுதும் வழக்கம் இல்லை, குறைந்தது ஒரு 100 தளமாவது மேய்ந்துவிடுவது வழக்கம், பதிவில் சொல்வது கொஞ்சமே சொல்லாமல் விட்டது மிகுதி ,அதை எல்லாம் வெளிப்படுத்த ஒரு வழிக்காட்டிய பிரகாஷருக்கு தான் நன்றி சொல்லணும் :-))<br /><br /># நரேன் ஒரு சுகவாசின்னு சொல்லிட்டாருல்ல அப்புறம் என்ன போட்டின்னு கவலைப்பட்டுக்கிட்டு, அவரும் ஒரு பக்கம் நின்னு நிதானமா வாசிச்சுட்டு போகட்டுமே, நம்ம கடைக்கு வரும் கூட்டமே கொஞ்சம் அதுக்கே சிணுங்குறிங்களே :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com