tag:blogger.com,1999:blog-27065755.post4039645434276777819..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: காணாமல் போகும் நாட்டுக்காளைகள் - தொடர்ச்சி புகைப்படங்கள்வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-27065755.post-5041307378063076952007-08-28T00:24:00.000+05:302007-08-28T00:24:00.000+05:30நட்டு, நன்றி.//பொருளாதார தேடல் என்ற ஒன்று பாரம்பரி...நட்டு, <BR/>நன்றி.<BR/>//பொருளாதார தேடல் என்ற ஒன்று பாரம்பரியங்களின் அழகுகளை சிதைக்கின்றன.//<BR/><BR/>இது தான் இப்பதிவின் கருத்தும் , அதனை அழகாக சொல்லிவிட்டீர்கள்.<BR/>நான் பக்கம் பக்கமாக சொல்வதை சுருக்கமாகவும் ,எளிமையாகவும் சொல்லிவிட்டீர்கள்.(பேசாம நான் ஒரு பதிவு எழுதி அதனை உங்க கிட்டே கொடுத்து சுருக்கி எழுதி தர சொல்லலாம் போல இருக்கு)வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-26442374485150362162007-08-28T00:20:00.000+05:302007-08-28T00:20:00.000+05:30வாங்க புள்ளி ராஜா, மணப்பாறை மாடு படம் இதில் இல்லை,...வாங்க புள்ளி ராஜா, <BR/><BR/>மணப்பாறை மாடு படம் இதில் இல்லை, ஆனால் அவற்றின் சிறப்பு அதன் கொம்புகள் தான், கிட்டதட்ட மேல் வளைந்த ஆங்கில யு வடிவில் இருக்கும் , அனைத்து மாடுகளுக்கும் அப்படியே ஒரே சீராக இருக்கும் கொம்பு!<BR/><BR/>அவை அழியும் இனத்தில் இல்லை. நல்ல ஆரோக்கியமாக சந்தததி வளர்க்கின்றன என நினைக்கிறேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-76322971976960018792007-08-27T22:33:00.000+05:302007-08-27T22:33:00.000+05:30மாடு ஓட்டுவதற்கு சோம்பல் பட்ட அந்த நாள் ஞாபகம்.பொர...மாடு ஓட்டுவதற்கு சோம்பல் பட்ட அந்த நாள் ஞாபகம்.பொருளாதார தேடல் என்ற ஒன்று பாரம்பரியங்களின் அழகுகளை சிதைக்கின்றன.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-81022835883157255952007-08-27T22:30:00.000+05:302007-08-27T22:30:00.000+05:30சார்!! பட்டுக்கோட்டையார் சொன்ன" மணப்பாறை மாடு" எது...சார்!! பட்டுக்கோட்டையார் சொன்ன" மணப்பாறை மாடு" எது?<BR/><BR/><BR/>என் இதயத்தயே தொட்டுட்டுது. பசுக்கள் பார்த்தா என்னவாகும்?<BR/><BR/>புள்ளிராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-6306111961825166112007-08-27T20:30:00.000+05:302007-08-27T20:30:00.000+05:30வாங்க யோகன் , நன்றி!காங்கேயன் காளையை தான் அந்த பதி...வாங்க யோகன் , <BR/>நன்றி!<BR/>காங்கேயன் காளையை தான் அந்த பதிவில் முகப்பிலேயே போட்டு விட்டேனே. அந்த பதிவிலேயே , பிரேசில், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் நம் நாட்டுக்காளைகளை இறக்குமதி செய்து அவர்கள் மாடுகளை நோய் எதிர்ப்பு, வறட்சி ,வெப்பம் தாங்கும் தன்மை உடையதாய் மாற்றினார்கள் என்பதையும் குறிப்பிட்டு இருந்தேனே!<BR/><BR/>அதனால் தான் நம் காளைகளை மரபியல் கூறு வழங்கிகள்(gene banks) அவற்றை பாதுகாக்க வேண்டும் என்று ஐ.நா போன்றவையே பரிந்துரை செய்துள்ளதுவவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-84925206207113422742007-08-27T20:12:00.000+05:302007-08-27T20:12:00.000+05:30வவ்வால்!மிக்க நன்றி!அப்பப்பா; நம்ம மாடுகள் தான் என...வவ்வால்!<BR/>மிக்க நன்றி!<BR/>அப்பப்பா; நம்ம மாடுகள் தான் என்ன கம்பீரம்... இங்க மாடுகளுக்கு கொம்பிராது மொட்டையாக இருக்கும்; அத்துடன் ஸ்பெயின் சண்டையினமே கொம்புடன் ஆனாலும் இப்படி அழகான கொம்புகள் இல்லை. இதில் காங்கேயன்;அண்ணாமலை இல்லைத் தானே....<BR/>இதில் சில இனம் போல் ஆபிரிக்காவிலும் உண்டு.சில பிறேசில் இறக்குமதி செய்து இனப் பெருக்கம் செய்துள்ளது;<BR/>அந்த நாட்டு விபரணப் படத்தில் கூறினார்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-82999291127865655822007-08-27T20:01:00.000+05:302007-08-27T20:01:00.000+05:30வாங்க குமார், நன்றி!நம்ம கிட்டே கருத்து தணிக்கை எல...வாங்க குமார், <BR/>நன்றி!<BR/><BR/>நம்ம கிட்டே கருத்து தணிக்கை எல்லாம் எதுவும் கிடையாது, மற்றவர்கள் தவறாக இருக்கிறது எடுக்க சொன்னால் மட்டும் தான் எடுப்பேன் , மற்றபடி என்னை திட்டினால் கூட வரட்டும் என தான் திறந்தவெளியாக வைத்துள்ளேன்.<BR/><BR/>இணைப்பு தந்ததுக்கு எல்லாம் என் கிட்டே வேறு கேட்கணுமா, அதுக்கு நான் தான் நன்றி சொல்லனும். இந்த பக்கம் எல்லாம் கூட்டம் வராது, செம மொக்கைனு ஓடிருவாங்க ஏதோ உங்கள் இணைப்பின் மூலம் நாளு பேர் வந்தா நல்லது தானே!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-29572714406162423532007-08-27T19:01:00.000+05:302007-08-27T19:01:00.000+05:30சாமி,இப்படியா திறந்து வைப்பது.ரகசியமா கூட போட முடி...சாமி,இப்படியா திறந்து வைப்பது.<BR/>ரகசியமா கூட போட முடியவில்லை.<BR/>:-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-7369343927476331782007-08-27T19:00:00.000+05:302007-08-27T19:00:00.000+05:30பின்னூட்டம் அல்ல.உங்க பக்கத்துக்கு என் பதிவில் ஒரு...பின்னூட்டம் அல்ல.<BR/>உங்க பக்கத்துக்கு என் பதிவில் ஒரு தொடுப்பு உங்களை கேட்காமலே கொடுத்திட்டேன்.<BR/>ஆட்சேபனை என்றால் சொல்லவும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-82072896716253071782007-08-27T07:50:00.000+05:302007-08-27T07:50:00.000+05:30குமார், நன்றி , கத்தாம படிச்சதற்கு, ம்மா னு கத்தின...குமார், <BR/>நன்றி , <BR/>கத்தாம படிச்சதற்கு, ம்மா னு கத்தினா அப்புறம் வீட்டில் பருத்திக்கொட்டை, புண்ணாக்கு தான் வைப்பாங்க சாப்பாட்டுக்கு :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-75483572710576485112007-08-27T06:49:00.000+05:302007-08-27T06:49:00.000+05:30சரி கத்தலை.:-)சரி கத்தலை.<BR/>:-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com