tag:blogger.com,1999:blog-27065755.post4609022134113029956..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: MH-370:THE MYSTERY. வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger119125tag:blogger.com,1999:blog-27065755.post-89123324481197822242014-05-10T22:21:08.472+05:302014-05-10T22:21:08.472+05:30வவ்வால்,
//ஷ்ரூம் என ஒருப்படம் , அதுல இங்கிலாந்து...வவ்வால்,<br /><br />//ஷ்ரூம் என ஒருப்படம் , அதுல இங்கிலாந்து உட்லேண்ட்ஸ்ல போய் மேஜிக் மஷ்ரூம்(போதை தரும் மஷ்ரூம்) எடுத்து டீ டிக்காஷனில் கொதிக்க வச்சு "டீப்போட்டு குடிச்சு மப்பாகிற ஒரு கேங்கில் தொடர் கொலை நடக்கும்.<br /><br />அந்த மஷ்ரூம் இப்படித்தான் காட்டுல கிரேகலரில் இருக்கும் , அளவு அதிகமா சாப்டா "பாபா மர்க்கயா" தான்.//<br /><br />அது வேற காளான், அது தின்றால் சரக்கடித்தது போல மப்பாகாது. ஹாலுசினேசன் போல ஆக்கிவிடும். கஞ்சா அடிச்சா வருமே அது போல குழப்பிவிடும்.<br /><br />நான் சொல்வது வெள்ளை அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். உணவாகப் பயன்படுவது. அதன் பெயர் truffle. ஒரு கிலோவின் விலை 4000 ஐரோ என்கிறார்கள்.<br /><br />நட்டு இரண்டு மாசமா படிச்ச நுயுஸையெல்லாம் இங்க வந்து ஒப்பிச்சுட்டு இருக்கார். <br /><br />*********************************************<br /><br />நட்டு,<br /><br />வடிவேல் குடிப்பது ஜிகர்தண்டா டீ. நான் குடித்ததில்லை. ஆனால் பாங் குடித்துள்ளேன். நீங்கள் சொன்ன இனிப்புத் தயிர் பெயர் "மிஷ்டி தொயி".குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-44745628026524258722014-05-10T13:24:39.174+05:302014-05-10T13:24:39.174+05:30ராச நட,
//அப்புறமா சில விமான பாகங்கள் வங்காள விரி...ராச நட,<br /><br />//அப்புறமா சில விமான பாகங்கள் வங்காள விரிகுடா பக்கம் தெரிஞ்சதுன்னு சி.என்.என்னில் பார்த்ததாக ஞாபகம்.இதுக்கெல்லாம் //<br /><br />உங்கப்பாழாப்போன நியாபகம் ஏன் ,அங்கேஇருந்துஒரு குண்டூசி கூட எடுக்கப்படாதை சொல்ல மாட்டேங்குது?<br /><br />அவ்ளோபெரிய விமானத்தின் ஒரு சின்ன பாகம் கூடவா "வங்காள விரிகுடாவில்"கிடைக்காம போச்சு?<br /><br />ஒன்னுமே கிடைக்காத போது,அங்கே இருந்து கண்டுப்பிடிச்சிட்டா போல ஏன் பினாத்துறிங்க?<br /><br />//இதற்கு தொழில்நுட்பம் என்பதை விட லாஜிக் முக்கியம்.காரணம் இந்திய க்டல்பகுதியை இந்தியாவும்,சீனாவும் கண்கொத்தி பாம்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.இவர்களை தாண்டி டிகாசியாவிலிருந்து ராக்கெட் விடுறது ரொம்ப கடினம்.//<br /><br />சுத்தம் விளங்கிடும் அவ்வ்!<br /><br />//கல்கத்தா பக்கம் சட்டியில் இனிப்பா தயிர் வேற கிடைக்குமே!அதை குடிச்சுட்டுத்தான் வடிவேலு மப்பாயிருப்பார்ன்னு நினைக்கிறேன்.//<br /><br />ஆடு மேயுதானுகேட்டால் மாடுமேயுதுனு பதில் சொல்றவர் போல அவ்வ்!<br />----------<br />அனானிமுண்டமே,<br /><br />அதான் ஆனந்த ராமகிருஷ்ணன்னுபேரு வச்சியேஅதுஎங்கே போச்சு காக்கா தூக்கிட்டு போச்சா ,<br /><br />போயா போ .... கர்ர்ர்ர் த்த்தூ!<br /><br />உனக்குலாம் பதில் சொல்வது நேரவிரயம் ,வந்தியா "நீயா குனிஞ்சு காட்டிட்டு" ஓடிப்போயிடு அவ்வ்!<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-9921711958515147032014-05-10T09:00:08.200+05:302014-05-10T09:00:08.200+05:30குபி,
(உங்க ஆளு (அல்லது பெர்சனாலிட்டி) பதிவை ஸ்கி...குபி, <br />(உங்க ஆளு (அல்லது பெர்சனாலிட்டி) பதிவை ஸ்கிரின்ஷாட் போடணும்மென்றால் மொத்த பதிவையும் போடனும். ஏன்னா அவன் மத்தவனை ஆபாசமா திட்டிதிட்டி தான் மொத்த பதிவையும் எழுதிவச்சி இருக்கான்.அவன் திட்டாத ஆளில்லை.எல்லாமே தனிநபர் தாக்குதல்தான்.)<br />....................................................<br /> எதை வைத்து சொல்கிறீர்கள்?. என்னை பொறுத்த வரை வவ்வாலின் தளத்தை தான் அதிகம் பார்வையிடுகிறேன். இனி மேலும் அவருக்கு நான் பார்வையாளனே, ஏன்னா நான் ஒய்வு பெற்றவன் அதனால் எனக்கு பொழுது போக்கு இதுதான். நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-43362354877875405432014-05-10T07:51:47.419+05:302014-05-10T07:51:47.419+05:30வவ்வால், நீங்க ஏதோ பெரிய நிபுணர் மாதிரி தோற்றத்தை ...வவ்வால், நீங்க ஏதோ பெரிய நிபுணர் மாதிரி தோற்றத்தை வெளிப் படுத்துகிறீர்கள் ஆனால்? அவ்வளவுதான் சரக்கா. ஈரோடில் ஏழாவது படிக்கிற பையனே இதை கண்டுபிடித்து விடுவான்.. விலாசம் வேணுனா சொல்லுங்க நேருக்கு நேர முடிவு பண்ணிக்கிலாம். என்னால ஈரோடு பேரு கேட்டுற கூடாது. <br />..................................................................................................................................................<br />நான் கிராமத்துக்காரன் எங்க ஊருலே சண்டியர் தனம் பண்ணுனா பளார்<br />என்று அப்பி போய் உன் வேலையை பாருங்கடான்னு சொல்லறதுதான் வழக்கம் அதைதான் நான் செய்தேன். <br />................................................................................................................................................<br />எனக்கு எதிர்காலம் பற்றிய கனவு இல்லை,ஏன் என்றால் எனக்கு எதிர்காலமும் இல்லை.<br />................................................................................................................................................... <br /> நீங்க கடலூரில் இருந்து பொழைக்கிறதுக்கு சென்னைக்கு போயிருகிங்க.<br /> எத்தனையோ கனவுகள் இருக்கும். இப்படி இருக்கும் போது யார் என்ன செய்தால் நாமக்கு என்ன என்று அவரவர் வேலையே பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.<br />..............................<br /> நான் ஏதோ சின்ன பையன் என்று நினைத்து ரொம்ப சிண்டி விட்டுடீங்க...நீங்க வராவிட்டாலும் நானே விரைவில் தேடி வருகிறேன்......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-65730050932163786572014-05-10T03:20:24.877+05:302014-05-10T03:20:24.877+05:30//வங்காள விரிகுடாவில் வீழ்ந்தது என சொல்லும் தரவுகள...//வங்காள விரிகுடாவில் வீழ்ந்தது என சொல்லும் தரவுகள் கொடுக்கவும்!//<br /><br />வவ்வால் நீங்க பதிவுக்கு எவ்வளவு மெனக்கெடுறீங்களோ அதே மாதிரி விமானம் 370 விழுந்த பின் கொஞ்ச நாட்களாக கார்டியன்,சி.என்.என்,என்.டி.டி.வி என செய்திகளை தொடர்ந்தேன்.முதலில் ஆஸ்திரேலியா பக்கம் விழுந்ததால் ஆஸ்திரேலியா தேடுச்சுன்னாங்க.அப்புறமா சில விமான பாகங்கள் வங்காள விரிகுடா பக்கம் தெரிஞ்சதுன்னு சி.என்.என்னில் பார்த்ததாக ஞாபகம்.இதுக்கெல்லாம் சுட்டியெல்லாம் கேட்டா உங்க மாதிரி,வடிவேலு மாதிரி அவ்வுன்னுதான்<br />கத்தனும்:)<br /><br />//ஒரு விமானம் மர்மமாக பறக்கும் போது ரேடாரில் 'அதில் பயணிப்பவர்களை" பார்க்கும் தொழில்நுட்பம் குறித்து சிறிது விளக்கவும்,அறிந்து கொள்கிறேன்!//<br /><br />இதற்கு தொழில்நுட்பம் என்பதை விட லாஜிக் முக்கியம்.காரணம் இந்திய க்டல்பகுதியை இந்தியாவும்,சீனாவும் கண்கொத்தி பாம்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.இவர்களை தாண்டி டிகாசியாவிலிருந்து ராக்கெட் விடுறது ரொம்ப கடினம்.<br /><br />மேலும் உலக ஜர்னலிஸ்ட்டுகள் அமெரிக்காவே செய்திருந்தாலும் உண்மையை வெளியே கொண்டு வந்திடுவாங்கன்னு நம்புறேன்.<br /><br />மூன்றே கோணங்கள்தான் மர்மத்தின் முடிச்சு.<br /><br />1.இயந்திர கோளாறு என்றால் சத்தம்,தகவல் தொடர்பு இல்லாமல் விபத்து நடக்க சாத்தியமில்லை.<br /><br />2.விமானியின் தற்கொலை முயற்சி என்பதற்கான வலுவான காரணம் இல்லை.<br /><br />3.கிழக்கே போகும் விமானம் மேற்கே திரும்பியதற்கு தீவிரவாத விமான கடத்தல் சாத்தியமிருக்கிறது என்றாலும்<br />அதற்கான நாந்தான் செய்தேன் என்று எந்த தீவிரவாத இயக்கங்களும் இதுவரை முன் வரவில்லை.<br /><br />//ஆமாம் கரம் மசாலா தூத் எல்லாம் கிடைக்காதா, வடிவேலு குடிச்சி மப்பாவாரே அதை!//<br /><br />கல்கத்தா பக்கம் சட்டியில் இனிப்பா தயிர் வேற கிடைக்குமே!அதை குடிச்சுட்டுத்தான் வடிவேலு மப்பாயிருப்பார்ன்னு நினைக்கிறேன்.<br /><br /><br />ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-89499506061869835872014-05-10T01:24:13.256+05:302014-05-10T01:24:13.256+05:30ராச நட,
வாரும்,
//நான் சொல்லல...வவ்வாலின் அசரீரி...ராச நட,<br /><br />வாரும்,<br /><br />//நான் சொல்லல...வவ்வாலின் அசரீரிக் குரல் கேட்குதுன்னு:)//<br /><br />கேட்கும் கேட்கும் ,சரக்கு ஓவராப்போனாசுவன சுந்தரிகள் பாடுறது கூடகேட்கும் :-))<br /><br />#//மெக்னாஸ்கோல்டு ரகசியத்தை பகிர்ந்தா பலருக்கும் உதவுமே//<br /><br />நல்ல தேடல் சொல்லை பயன்ப்படுத்தணும்,அதற்கு அது பற்றி முன்னரே கொஞ்சம் தெரிஞ்சிருக்கணும்.<br /><br />விமானம் பத்தி அறிய , ரேடார், ஏர் டிராபிக் மேனேஜ்மெண்ட் , ஆட்டோ பைலட் , வாட்டர்லேண்டிங் என பல சொற்களைப்போட்டு தனித்தனியாக தேடி சேர்க்கணும், அவ்ளோ தான்!<br /><br />#//சில மொழிகளுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடையாது.//<br /><br />அதுக்கு நான் என்ன செய்யணும் என நினைக்கிறீங்க? நேரடியாக பேசவே வராதோ?<br /><br /># //முக்குறுணி அரிசி மாதிரி பதங்களை ஓரிடத்தில் சேமிக்கலாம்.அல்லது விக்கிபீடியாவில் கூட சேர்த்து விடலாம்.பலருக்கும் போய் சேரும்.//<br /><br />விக்கியில் அதெல்லாமேற்கனவே இருக்கு ,அதில் இல்லாத போது தான் நானுருவாக்குவது, ஒன்னுக்கு பத்து தடவை ஏற்கனவே என்ன புழக்கத்தில் இருக்குனு பார்த்துடுவோம்ல!<br /><br />அதெல்லாம் தானாவரது தான் ,எனவே சேர்த்து வைக்கணும் என ஒழிச்சா வைக்க முடியும்.<br /><br />#//தேடும் ஆர்வம்,உள் வாங்கிக் கொள்ளும் பொறுமை வேண்டும்.அதை விட்டுட்டு நான் அந்தக் கடைக்கு போறதே கிடையாதுன்னு சொல்லிகிட்டு பிராண்டினா:)//<br /><br />inappropriate and unwanted at this circumstances!<br /><br />#// காங்கிரஸ் வலுவானதற்கு கேரளாவின் கம்யூனிச சங்கங்கள் செயல்பட்ட முறை ஒரு முக்கிய காரணம்.//<br /><br />ஆம் அதுவும் ஒருக்காரணம் , அடுத்து கம்யூனிச அரசுகளால் கம்யூனிச கொள்கையை நிறுவி செயல்ப்பாட்டில் கொண்டு வர இயலாமையும் கூட, இந்தியா போன்ற நாட்டில் மத்தியில் கம்யூனிசம் இல்லாமல் மாநிலத்தில் கம்யூனிசமே செயல்ப்படுத்த இயலாது,எனவே மாநில அரசு வழக்கம் போல செயல்படும் போது ,கம்யூனிசமும் அதே அரசியலாக தான் தெரியும்!!!<br /><br />#சாம்சனை ரெக்கையில் குத்த சொல்லிட்டு ,இப்போ நான் சொன்னதை அவருக்கு சொன்னா எப்படி?<br /><br />நீங்க தெளிவா விளக்கி புரிய வைக்க வேண்டாம் அவ்வ்!<br /><br />#//வங்காள விரிகுடாவில் அதுவும் ஏழுமணி நேரம் கடந்து ஏன் விழுந்தது என்பது இரண்டாம் கேள்வி.//<br /><br />வங்காள விரிகுடாவில் வீழ்ந்தது என சொல்லும் தரவுகள் கொடுக்கவும்!<br /><br />#//டிகாசியா கான்ஸ்பைரசி சரிப்பட்டு வரலை.காரணம் அதிக பயணிகள் சீனர்கள்//<br /><br />ஒரு விமானம் மர்மமாக பறக்கும் போது ரேடாரில் 'அதில் பயணிப்பவர்களை" பார்க்கும் தொழில்நுட்பம் குறித்து சிறிது விளக்கவும்,அறிந்து கொள்கிறேன்!<br />-------------<br /><br />கு.பி,<br /><br />//கீ தாதா! கீ கொர்ச்சி! பாலோஅச்சி!"//<br /><br />ராச நடையை ஏன் திட்டுறீர் அதுவும் புரியாத மொழியில் அவ்வ்!<br /><br />ராச நட படமெடுத்தால்"கிழக்கே போகும் விமானம் ஏன் மேற்கு நோக்கி திரும்பியது?" இதான் பேரு அவ்வ்!<br /><br />#//. ஒரு ரூபாய்க்கு டீ சட்டியில் கிடைத்தது. இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.//<br /><br />பசிச்சா டீ மட்டுமே குடிச்சி வாழலாம் போல இருக்கே, ஆமாம் கரம் மசாலா தூத் எல்லாம் கிடைக்காதா, வடிவேலு குடிச்சி மப்பாவாரே அதை!<br />-------------------<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-37912844583966667402014-05-10T01:22:39.777+05:302014-05-10T01:22:39.777+05:30கு.பி,
வாரும்,நன்றி!
அப்படி தனியாக பதிவாக போடெனு...கு.பி,<br /><br />வாரும்,நன்றி!<br /><br />அப்படி தனியாக பதிவாக போடெனும்னு நினைச்சிக்கிறது தான் ,ஆனால் சோம்பேறித்தனத்தால் அப்படியே கிடப்பில் போட்டுறது, எப்பவாச்சுமிப்படி தானா பின்னூட்டமாக வந்துடும் அவ்வ்!<br /><br />இப்படியே பலவும் பின்னூட்டங்களிலேயே கதைத்து விட்டு போயிடுறது , என்ன இப்போ எப்படியோ நாலுப்பேருக்கு படிக்க கிடைச்சா சரி தானே!<br /><br />நம்ம கடையில பின்னூட்டசேவை செய்ததை விட ஊரார் கடையில் செய்தது அதிகம் அவ்வ்!<br /><br />ஆனால் கடைசில நமக்கு தான் கெட்டப்பேரு ,நாம் என்ன மாதிரியான கருத்து சுதந்திர சமூகத்தில் வாழ்கிறோம் அவ்வ்!<br /><br />#//ரெபெரன்ஸ் இல்லாமல் எதையும் எழுத இயலாது. ஒரு விஞ்ஞான ஜர்னல் எடுத்துக் கொண்டாலும், ரெபரன்ஸ்கள் உண்டு. //<br /><br />ஆணி அடிச்சிட்டீர்!!!<br /><br />//இப்பாடலில் இன்னுமொரு வசனமும் வரும். மேற்குவங்கத்தில் படிக்கும்போது பேராசிரியர் அவருடைய ப்ராஜக்ட் வேலையெல்லாம் கொடுத்து ஊருக்கு போகவிடமாட்டார். அப்போது பாடிக்கொள்வோம்.//<br /><br />நீரும் அதெல்லாம் கவனிப்பீரா பலே!<br /><br />//கருப்பு நிறத்தில் பூமிகடியில் இருந்து ஒரு காளான் எடுப்பார்கள், அதை நாயை கொண்டு கண்டுபிடிப்பார்கள். பன்றியை கொன்டும் கண்டுபிடிப்பதுண்டு, ஆனால் சிலசமயம் கண்டுபிடிப்பதை அதுவே தின்றுவிடும்.:)//<br /><br />அதான் மேஜிக்மஷ்ரூமா? <br /><br />ஷ்ரூம் என ஒருப்படம் , அதுல இங்கிலாந்து உட்லேண்ட்ஸ்ல போய் மேஜிக் மஷ்ரூம்(போதை தரும் மஷ்ரூம்) எடுத்து டீ டிக்காஷனில் கொதிக்க வச்சு "டீப்போட்டு குடிச்சு மப்பாகிற ஒரு கேங்கில் தொடர் கொலை நடக்கும்.<br /><br />அந்த மஷ்ரூம் இப்படித்தான் காட்டுல கிரேகலரில் இருக்கும் , அளவு அதிகமா சாப்டா "பாபா மர்க்கயா" தான்.<br /><br />#//"என் கேள்விகளுக்கு பயந்து ஓடிவிட்டார்" "செருப்பால் அடித்தேன், ஓடிவிட்டார்" என போகும்வரும் இடம் எல்லாம் சொல்லித்திரிவார்கள்.//<br /><br />சரியா புரிஞ்சு வச்சிருக்கிரே :-))<br /><br />#//அதை எந்தப் புண்ணியவானோ விக்கியில் ரெபரென்ஸாக சொல்லி இருக்காங்க. உருப்படியாக எதாவது எழுதினால் நாமும் எதாவது தமிழுக்கு செய்தோமென்று நினைக்கலாம்.//<br /><br />அஃதே அஃதே!<br /><br />----------<br /><br />சாம்சன்,<br /><br />உங்களை என்ன செய்றது அவ்வ்!<br /><br />இறங்கலைனா சுடுவாங்க அப்படி முடிவெடுத்து உலக நாடுகள் தீர்மானம் போட்டிருக்கு என்றால் ,எங்கே சுட்டாங்கனு கேட்டால் என்ன செய்ய?<br /><br />தரையிறங்கிட்டா அப்புறம் ஏன் சுடப்போறாங்க ,இப்ப சமீபத்தில் அப்படி சம்பவம் நடக்கல,இறங்க மறுத்தால் சுடுவது நிச்சயம்,அதற்காக பயணிகள் விமானத்தினை சுட்டது தப்பு என இப்போ உள்ள சூழலில் சம்பந்தப்பட்ட நாடே குற்றமும் சொல்ல முடியாது ,அதனை தான் பதிவில் சொல்லி இருக்கேன்.<br /><br />சட்டம் போட்டிருக்காங்க என சொன்னால் ,அதால் யாரை புடிச்சாங்கனு கேட்கிறீர் அவ்வ்!<br /><br />உங்களுக்குலாம் பதில் சொல்வது நேர விரயம் ,இனி எக்கேடோ கெட்டு போங்க தேவையான அளவுக்கு சொல்லியாச்சு!<br /><br /># மரக்கால்,படி ,கலமெல்லாம் எங்க கிராமத்துல இன்னும் இருக்கு, நகரத்துல தான் வழக்கில் இல்லை.<br /><br />முந்திரியே ,மல்லாட்டைய இன்னும் கிராமத்துல படியில விக்குறாங்க அவ்வ்!<br />----------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-41420342734458045102014-05-09T20:44:36.001+05:302014-05-09T20:44:36.001+05:30//கிழக்கே போகும் விமானம் ஏன் மேற்கு நோக்கி திரும்ப...//கிழக்கே போகும் விமானம் ஏன் மேற்கு நோக்கி திரும்பியது?//<br /><br />பாரதிராஜா நோட் திஸ் பாயிண்ட் :)<br /><br />//பிசாசு குட்டி!கல்கத்தா பத்தியெல்லாம் கொஞ்சம் கதைக்கிறது?//<br />"கீ தாதா! கீ கொர்ச்சி! பாலோஅச்சி!"<br /><br />ஜோதிபாசு காலத்தில் மட்டுமல்ல, புத்ததேப் காலத்திலும் அப்படித்தான் இருந்தது. ஒரு ரூபாய்க்கு டீ சட்டியில் கிடைத்தது. இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-40107844733297092862014-05-09T20:14:26.889+05:302014-05-09T20:14:26.889+05:30சாம்சன்!ரேடாரில் பச்சைக் கலருல தெரிஞ்ச உடனேயெல்லாம...சாம்சன்!ரேடாரில் பச்சைக் கலருல தெரிஞ்ச உடனேயெல்லாம் சுட மாட்டாங்க!விமானிக்கு தகவல் தொடர்பு செய்து கீழே இறங்க சொல்லியும் ஆள் மசியலேன்னா ஒரு வேளை சுடலாம்.எனக்கு தெரிஞ்சு 9/11க்குப் பின்பு பெரிசா எந்த விமானமும் கடத்தவில்லை.காரணம் ஏன் என்றால் விமான கடத்தலில் பழம் தின்று விமான டஸ்ட்பின்னுக்குள்ளேயே கொட்டை போடும் ஈரான் ராக்கெட் விடும் ஆர்வம் வந்த பின் திருவிழா துப்பாக்கியெல்லாம் வேண்டாம் என மாறிவிட்டது.எகிப்து இஸ்லாமிய சகோதர இயக்கமெல்லாம் உள்ளூர் ஜனநாயக,ராணுவ இழுபறிக்கே நேரமில்லாமல் இருக்குது.ஜேம்ஸ்பாண்ட் பட ரக வில்லன்களான சதாம்,கடாபி போன்றோர்களை அமெரிக்க ராணுவம் அதகளப்படுத்தி விட்டது.விமான கடத்தலில் பி.எச்.டி வாங்குன ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் கூட்டு தலிபான் கூட்டம் ஒசாமாவின் காசு இல்லாமல் சிதறிவிட்டார்கள்.இன்னுமொரு வில்லங்கமான ரஷ்யாவெல்லாம் தொழிட்நுட்பம் மாறி விட்டதால் கடத்த்ல் ஜுஜிபிக்கெல்லாம் போவதில்லை.<br /><br />கிழக்கே போகும் விமானம் ஏன் மேற்கு நோக்கி திரும்பியது? முதல் கேள்வி<br />வங்காள விரிகுடாவில் அதுவும் ஏழுமணி நேரம் கடந்து ஏன் விழுந்தது என்பது இரண்டாம் கேள்வி.<br /><br />டிகாசியா கான்ஸ்பைரசி சரிப்பட்டு வரலை.காரணம் அதிக பயணிகள் சீனர்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-72184870224082907072014-05-09T19:57:45.362+05:302014-05-09T19:57:45.362+05:30//இதுல என்ன நகைச்சுவைனா ,என்னப்பத்தி சொல்றவங்களுக்...//இதுல என்ன நகைச்சுவைனா ,என்னப்பத்தி சொல்றவங்களுக்கு ,நான் என்ன எழுதி இருக்கேன்னும் புரியலை, விக்கியில என்ன இருக்குனும் புரியலை ,:-))//<br /><br />தேடும் ஆர்வம்,உள் வாங்கிக் கொள்ளும் பொறுமை வேண்டும்.அதை விட்டுட்டு நான் அந்தக் கடைக்கு போறதே கிடையாதுன்னு சொல்லிகிட்டு பிராண்டினா:)<br /><br />ஒருவரின் கருத்தில் உடன்பாடில்லாமல் போனால் கூட அதை மென்மையாக சொல்லலாம்.இல்லைனா கருத்து சொல்வதை கடந்து போகலாம்.அப்படியும் சண்டை போடுவதற்கும் வரைமுறைகள் வைத்துக்கொள்ளலாம்.<br /><br />பிசாசு குட்டி!கல்கத்தா பத்தியெல்லாம் கொஞ்சம் கதைக்கிறது?நான்,ஒரு பெங்காலி,ஒரு சேட்டன் என கல்கத்தாவில் இருந்தோம்.கையில் காசு இல்லாமல் பாக்கெட்டில் கிடந்த சில்லறைகளையெல்லாம் சேர்த்து பெல்பூரி,தயிர் வடை,சமோசான்னு ஒரு கலவையா சாப்பிட்டு வயிறு நிரப்பினோம்.மொத்த செலவே பத்து ரூபாய்க்கும் கீழே என்று நினைவு.அது ஒரு ஜோதிபாசு காலம்.பழைய பிரிட்டிஷ் கட்டிடங்கள்,நாக்கை நீட்டும் காளி,அதன் பக்தர்களான தாதாக்கள்,பாலுமகேந்திரா படத்தில் வரும் பனிமாதிரியான மார்கழிப் பனிமூட்டம்.ஓடிப்போய் ஏறிக்கொள்ளும் வேக ட்டிராம் வண்டி,அழுக்கு கட்டிடங்கள்,தி.மு.க கால இந்தி ஒழிக மாதிரி ஆங்கிலம் ஒழிக என்ற தார் பூசல்.<br /><br />வவ்வால்!சமீபத்தில் கம்யூனிஸ்ட்கள் எத்தனை வகைப்படுவார்கள் என்ற நையாண்டியை ரசித்தேன்.இருந்தாலும் வருமானத்துக்குள் செலவு செய்ய இயலும் நிலையை ஜோதிபாசு அரசு செய்தது.இந்திய உலகமயமாக்கலில் வங்காளத்தில் கம்யூனிசம் தோற்றுவிட்டது.நம்ம சேட்டன்கள் கூட கப்பை கிழங்கு,சாராயக்கடை என்ற நிலையிலிருந்து கோயம்புத்தூரிலிருந்து அரிசி திருடுவதில் துவங்கி அரேபிய நாடுகளுக்கு குடியேறி அச்சன் அச்சுதானந்தத்தை கவிழ்த்து விட்டார்கள்.தமிழகம் மாதிரி வாரிசு அரசியலை கருணாகரன் நிறுவ முயன்று தோற்ற போதிலும் காங்கிரஸ் வலுவானதற்கு கேரளாவின் கம்யூனிச சங்கங்கள் செயல்பட்ட முறை ஒரு முக்கிய காரணம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-34561026274869286382014-05-09T19:30:59.326+05:302014-05-09T19:30:59.326+05:30
முதலாவதாக அப்பாதுரை அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்...<br />முதலாவதாக அப்பாதுரை அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.பதிவுலக டச் விட்டுப்போனதால் யார்,எதை,எங்கே என்ன சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை.<br /><br />வவ்வால்!நேற்று பின்னூட்டம் போடும்போதே எண் 97 காட்டுச்சு.சரி ஒரு ரன் எடுக்கட்டுமேன்னு விட்டுட்டுப் போனா 100 அடிச்சு அதுக்கு மேலேயும் நிக்குதே பின்னூட்டம்.<br /><br />//சிப்பிக்காளான்(ஆய்ஷ்டர் மஷ்ரூம்), பட்டன் மஷ்ரூம் வகையறா மட்டுமே சாப்பிடலாம்//<br /><br />நான் சொல்லல...வவ்வாலின் அசரீரிக் குரல் கேட்குதுன்னு:)<br /><br />//கூகிள் செர்ச் செய்தால் கிடைக்கும்னு நினைக்கலாம் ,தேடிப்பார்க்கவும், உடனே கிடைச்சால் அதிஷ்டம் :-))//<br /><br />ரொம்ப நாளாவே எனக்கு மட்டுமல்ல பலருக்கும் உங்கள் தகவல் சேமிப்பு ரகசியம் வியப்பே.உங்கள் தேடல்களும்,அமுதவன் சார் தேடும் முறைகளை நூலகத்தோடு ஒப்பிட்டது மிகவும் சிறப்பு அந்த மெக்னாஸ்கோல்டு ரகசியத்தை பகிர்ந்தா பலருக்கும் உதவுமே.கூகிள் தேடலில் நாம பொறுப்பா ஒன்றை தேடனும்ன்னு போனா நகைச்சுவை காட்சிகளில் வழி கேட்பவருக்கு வழி சொல்ற கதை மாதிரி அந்து சந்துல போய் வலது பக்கமா திரும்பினாங்கின்னா ஒரு புள்ளையார் கோயில் வரும் அதுக்கு இடது பக்கமா திரும்பினீங்கன்னா ஒரு மெக்கானிக் கடை இருக்கும்,அதையும் கடந்து போய் இடது பக்கம் திரும்பி வலது பக்கம் திரும்பினா மண்ணடி குறுக்கு சந்து வந்திடும்ங்கிற மாதிரி எங்கோயோ இழுத்து விட்டுடும்!நீங்க சொன்ன மாதிரி தேடுனது கிடைச்சா அதிர்ஷ்டம்தான்:)<br /><br />நான் சொல்லவந்தது சொல்ல வரும் கருத்துக்கு ஆதாரம் தேடுவதில் உள்ள உழைப்பை மட்டுமே.நான் எங்கே விக்கியில் திருடுறீங்கன்னு சொன்னேன்.நீங்க சொன்ன மாதிரி ஆங்கிலத்தில் இருந்ததை அப்படியே ஈயடிச்சான் காப்பியா நானும் தமிழுக்கு கொண்டு வந்து பதிவு போட்டிருக்கேன்.<br /><br />தமிழிலாவது ஆங்கிலத்துக்கு ஒப்பு வார்த்தைகள் நிறைய இருக்கின்றன.நீங்க உருவாக்கின மாதிரி புது வார்த்தைகள் உருவாக்க இயலும்.சில மொழிகளுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடையாது.<br /><br />நான் முன்னாடியே உங்கள் சொல் அகராதி பற்றி சொல்லியிருக்கிறேன்.அசின் படம் மாதிரி தொடர்ந்து பின்னூட்டங்களில் மட்டும தெரிவதால் சொற்பதங்கள் கோர்வையாக இல்லை.உதாரணமாக முக்குறுணி அரிசி மாதிரி பதங்களை ஓரிடத்தில் சேமிக்கலாம்.அல்லது விக்கிபீடியாவில் கூட சேர்த்து விடலாம்.பலருக்கும் போய் சேரும்.<br /><br /><br /><br /><br /><br /><br /><br />ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-50160731626580319912014-05-09T16:44:41.785+05:302014-05-09T16:44:41.785+05:301 மரக்கால் = 8 படி.
எங்க ஊருல இன்னும் மரக்கால்/ ப...1 மரக்கால் = 8 படி.<br /><br />எங்க ஊருல இன்னும் மரக்கால்/ படி அளவைதான் <br /><br />-SamsonAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-18851235770840027452014-05-09T16:39:09.064+05:302014-05-09T16:39:09.064+05:30-Samson
விமான விபத்து பத்தி பின்னூட்டம் போடலாம்ன...-Samson<br />விமான விபத்து பத்தி பின்னூட்டம் போடலாம்னு வந்தா விஷயம் எங்கெங்கோ போயி எங்கயோ வந்து நிக்குது.. ம்.. எல்லாமே சுவாரஸ்யம்தான் ..நடக்கட்டும் வவ்வால் .<br />சரி நான் சொல்ல வந்த மேட்டர் என்னன்னா நீங்க சொன்ன மாதிரி 9/11 (2001) க்கு பின்னாடி பயணிகள் விமானம் எதுவும் சுட்டு விழ்த்தப்படல (1989 ல நடந்தது மாதிரி ) மத்தப்படி தரையிறங்க சொன்னது Ok..<br /><br />http://en.wikipedia.org/wiki/List_of_airliner_shootdown_incidents<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-58673970372862083922014-05-09T16:34:19.941+05:302014-05-09T16:34:19.941+05:30//ஒரு கூடுதல் தகவல் ,நம்ம கட்டுரைகள் சிலவே விக்கிய...//ஒரு கூடுதல் தகவல் ,நம்ம கட்டுரைகள் சிலவே விக்கியில் கூட ரெபரென்ஸ் ஆக கொடுக்கப்படுது, சுட்டக்கட்டுரைகளை எல்லாம் கொடுப்பாங்களா?, பலரும் ரெபரன்ஸ் ஆக பயன்ப்படுத்திக்கிட்டு இருக்காங்க, சமீபத்தில் சொல்வனம் இணைய தளத்தில் புங்க மரம்ப்பற்றிக்கட்டுரை வந்திருந்தது , நாம எழுதின மேட்டராச்சேனு நினைச்சுக்கிட்டே படிச்சால் ,அடியில் நம்ம கட்டுரையும் ரெபரென்ஸ் ஆக போட்டிருக்காங்க அவ்வ்!//<br /><br />டி.எஸ்.பாலைய்யா பற்றி எழுதினேன். அதை எந்தப் புண்ணியவானோ விக்கியில் ரெபரென்ஸாக சொல்லி இருக்காங்க. உருப்படியாக எதாவது எழுதினால் நாமும் எதாவது தமிழுக்கு செய்தோமென்று நினைக்கலாம்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-67585317329687354322014-05-09T16:30:31.815+05:302014-05-09T16:30:31.815+05:30வவ்வால்,
தனியாக போடவேண்டிய ஒரு பதிவை இப்படி பின்...வவ்வால்,<br /><br />தனியாக போடவேண்டிய ஒரு பதிவை இப்படி பின்னூட்டமாக போட்டு வீணடிக்காதீர். <br />ரியலெஸ்டேட் அளவை பற்றிய தகவல்களை தனி பதிவாக போடும். தெரியாதவகளுக்கு உபயோகமாக இருக்கும்.<br /><br />//அப்புறம் வெண்பாவில் அறம் பாடினால் "பேதி" ஆகக்கூடும் அவ்வ்!//<br /><br />//அதுல மஷ்ரூம் பனீர் மசாலா போல செஞ்சு துண்ணா "பாலூத்தி படமாக்கிடுவாங்க" அவ்வ்!//<br /><br />:)) <br /><br />// அது மூலத்தில் உள்ள பிழையே ஆகும் என்பதால் என்னை குறை சொல்லவே இயலாத காரணத்தால் இது விக்கியில் திருடப்பட்டது என பொதுவாக சொல்கிறார்கள்.//<br /><br />இணையத்தில் சிலர் பிழைவிட்டதைக் கேள்வி கேட்டால், அவர் கேள்விக்கு பதில் சொல்லலாம். இல்லாவிடில் தெரியாது என்று சொல்லலாம். நான் யார் தெரியுமா எனக்குத் தெரிந்தது உனக்குத் தெரியுமா என்று கேட்கிறார்கள். இப்படி செய்பவர்கள் பேசாமல் கருத்துப்பெட்டியை எடுத்துவிடலாம். <br /><br />ரெபெரன்ஸ் இல்லாமல் எதையும் எழுத இயலாது. ஒரு விஞ்ஞான ஜர்னல் எடுத்துக் கொண்டாலும், ரெபரன்ஸ்கள் உண்டு. <br /><br />//நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்.<br />ஆனால் வாய் தான் காது வரை இருக்கிறது//<br /><br />இப்பாடலில் இன்னுமொரு வசனமும் வரும். மேற்குவங்கத்தில் படிக்கும்போது பேராசிரியர் அவருடைய ப்ராஜக்ட் வேலையெல்லாம் கொடுத்து ஊருக்கு போகவிடமாட்டார். அப்போது பாடிக்கொள்வோம்.<br /><br />ஆண்1: காலா காலத்துக்கும் இப்படியே இந்த ப்ரபசர்ருக்கு உழைச்சிக்கிட்டே இருந்து<br />இந்த வெஸ்ட்பெங்கால் மண்ணுக்கே எருவாக வேண்டியது தானா?<br /><br />ஆண்2: நம்ம தமிழ்நாட்டுக்கு போவதெப்போ?<br /><br />ஆண்3: பொங்கல் கொண்டாடுவது எப்போ?<br />ஆண்4: இன்னும் எத்தனை நாளைக்கு தான் பொறுமையா இருக்குறது?<br /><br />தலைவர்: ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே<br />நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே<br />****************************<br />நட்டு,<br /><br />வெளிநாடுகளில் கிடைக்கும் காளான்கள் பொதுவாக பிரத்யேகமாக பசுமைக்குடிலில் வளர்க்கப்படுபவை. அதனால் ஆபத்தில்லை. வினிகரில் காளான் மட்டுமல்ல மிளகாய், வெள்ளரிக்காய், ஆலிவ் என பல பொருட்கள் விற்கப்படுகின்றன. சில காளான்கள் வற்றல் போலவும் கிடைக்கும்.ஐரோப்பிய நாடுகளில் காளான் காட்டில் சென்று காளான் சேகரிப்பது ஒரு பொழுது போக்கு. கருப்பு நிறத்தில் பூமிகடியில் இருந்து ஒரு காளான் எடுப்பார்கள், அதை நாயை கொண்டு கண்டுபிடிப்பார்கள். பன்றியை கொன்டும் கண்டுபிடிப்பதுண்டு, ஆனால் சிலசமயம் கண்டுபிடிப்பதை அதுவே தின்றுவிடும்.:)<br /><br />நான் காளானை இறைச்சி சமைப்பது போல செய்து தேங்காய் பால்விட்டு"காளான் குர்மா" வைத்துவிடுவேன். <br />***********************************<br />அமுதவன் சார்,<br /><br />//மற்றபடி அவருடைய 'பதிவுலகச்சண்டைகளை' நான் ஆதரித்துக் கருத்துத் தெரிவிக்கிறவனில்லை என்பதையும் சேர்த்தே இங்கே சொல்லிக்கொள்ளுகிறேன்.//<br /><br />இப்படி சண்டைக்கு வருபவர்களிடம் ஒதுங்கிப் போவதில் சிலப் பிரச்சனைகள் உண்டு. <br /><br />"என் கேள்விகளுக்கு பயந்து ஓடிவிட்டார்" "செருப்பால் அடித்தேன், ஓடிவிட்டார்" என போகும்வரும் இடம் எல்லாம் சொல்லித்திரிவார்கள். குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-88246310711771095902014-05-09T14:55:15.798+05:302014-05-09T14:55:15.798+05:30அமுதவன் சார்,
வாங்க,நன்றி!
#உங்களின் மேலான எண்ணத...அமுதவன் சார்,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />#உங்களின் மேலான எண்ணத்திற்கு ஒரு ராயல் சல்யூட்,நன்றி!<br /><br />#//ராஜநடராஜன் எதையோ சொல்லப்போக நீங்களே உங்கள் விக்கிமீடியா பற்றிய தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள்//<br /><br />ராச நட இருக்காரே ஒரு அனுகூல சத்ரு அவ்வ்!<br /><br />கூடவே இருந்துக்கிட்டு கச்சிதமா குழிப்பறிப்பாரு , அதோட மட்டுமா குழியில தள்ளி ,மண்ணும் அள்ளிக்கொட்டிருவாரு ,அம்புட்டு நல்லவர்ரு அவ்வ்!<br /><br />பின்ன என்ன சார், போறப்போக்கில் விக்கியில் இருந்து திருடுறீங்கனு சொல்றாங்கனு புதுசா ஒன்னக்கிளப்பிட்டு போறார் ,அவர் சொல்றத பார்த்தால் திருடுனாலும் திருமங்கையாழ்வார் போல சேவை செய்றிங்கனு சொல்வதாகிடுது, சுட்டியெல்லாம் போட்டு ஆதாரமாத்தான் விக்கிய காட்டுறோம், அதுவும் பத்து தளங்களை காட்டுறோம் அதுல ஒன்னுதான் விக்கிஅவ்வ்!<br /><br />இதுல என்ன நகைச்சுவைனா ,என்னப்பத்தி சொல்றவங்களுக்கு ,நான் என்ன எழுதி இருக்கேன்னும் புரியலை, விக்கியில என்ன இருக்குனும் புரியலை ,:-))<br /><br />நான் சொல்லும் கருத்துக்கு சான்றாவணம் தான் அவை, பிறப்பகுதிகள் எல்லாம் நம்ம கருத்தே,எதையாவது சொல்லணும் என நம்ம மேல அப்படி பாய்வது, நாம மறைச்சு வச்சா பாயலாம் அதான் வெட்ட வெளிச்சமாக சுட்டிய போட்டு சொல்லும் போது பாய்வதில் நியாயமேதும் இல்லையே ?<br /><br />#மற்ற உங்கள் கருத்துக்கள் எவ்வாறு எனது கட்டுரைகளை அணுக வேண்டும் என்பதற்கு மிக அருமையான உதாரணம், நானும் அப்படி தான் நினைத்துக்கொள்வதுண்டு.<br /><br /># நிறைய பேரு அப்படியே ஈ அடிச்சான் காப்பியா எடுத்து எழுதிவிட்டு , எங்கே இருந்து எடுத்தோம்னு மூச்சே விடுவதில்லை ,ஆனால் அவர்களை பற்றி யாரும் வாயும் திறப்பதில்லை , மெத்தப்படிச்ச இணையவாசிகளும் "ஆள் பார்த்து" தீர்ப்பு சொல்லும் போது , இவர்கள் சமூகத்தில் உள்ள சாமனியன் 'கவர்ச்சி வாக்குறுதிகளூக்கு" ஏமாந்துவிடுகிறான் ,காசுக்கு விலை போய்விடுகிறான் என கிண்டலடிப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை :-))<br /><br />#//பதிவுலகச்சண்டைகளை' நான் ஆதரித்துக் கருத்துத் தெரிவிக்கிறவனில்லை என்பதையும் சேர்த்தே இங்கே சொல்லிக்கொள்ளுகிறேன்.//<br /><br />நான் எங்கே சண்டைப்போட்டேன் ? இது எப்படி சரியாகும் என கேட்டால்,அவர்கள் விளக்கணும் அல்லது எனக்கு தெரிஞ்சத சொன்னேன் என ஒத்துக்கணும் ஆனால் அதை விட்டுவிட்டு நீ எப்படி அதைக்கேட்கலாம்னு இல்ல பாய்றாங்க அவ்வ்!<br /><br />கேள்விக்கேட்பதற்கு பெயர் தான் சண்டைனா ,நான் இன்னும் நிறைய சண்டை போடுவேன் :-))<br /><br />"ஏன் என்ற கேள்வி<br />இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை<br /><b>நான் என்ற எண்ணம்<br />கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை</b><br /><br /><b>பகுத்தறிவு பிறந்ததெல்லாம்<br />கேள்விகள் கேட்டதனாலே</b><br /><br />(ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் , கவிஞர் வாலி எழுதி ,எம்.எஸ்.வி இசையில் எம்சிஆர் தோன்றியப்பாடல்)<br /><br />ஹி...ஹி பாட்டுக்கு நடுவே வரும் இந்த வசனம் அருமையோ அருமை !!!<br /><br /><b> நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்.<br />ஆனால் வாய் தான் காது வரை இருக்கிறது</b><br />-----------<br /><br />அரவிந்தன் அரங்கநாதன்,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />//This words touched my heart.wish you long live,continue your service.//<br /><br />இதயத்தில் இருந்து வரும் இவ்வார்த்தைகளுக்கு இணையேது, மிக்க நன்றி!<br /><br />நம்மையும் வாழ்த்த நாலுப்பேர் இருக்காங்க ,அப்போ சுவனம் நிச்சயம் அவ்வ்!<br />-----------------<br />வேற்றுகிரகம்,<br /><br />வாரும்,நன்றி!<br /><br />//"Unit of Area" விற்கு எந்த Unit Converter-லயும் Ground அப்படிங்கற வார்த்தை இல்லை. மீதி எல்லா units (acre, square feet, square meter, hectares) உம் இருக்கிறது. அதான் கேட்டேன்.//<br /><br />அது ரியல் எஸ்டேட்டுக்கு இருக்க தனிப்பட்ட "அளவைச்சொல்' அது மற்ற பொதுவான நில அளவையில் இருக்காது.<br /><br />ரியலெஸ்டேட்டில் ஒரு யூனிட் ஏரியா ஒரு கிரவுண்ட் என வைப்பது ,அதன் அளவு இதெல்லாம் ஒரே நாட்டில் மாநிலத்துக்கு மாநிலம் மாறுது.<br /><br />நம்ம ஊரில் பல அளவை முறைகள் இருக்கு, நிலம் சார்ந்து மா,வேலி,குழி ,காணி , முகத்தல் அளவையில் சேர்,படி,வீசை,ஆழாக்கு ,குறுணி போன்ற அளவுலாம் கேள்விப்பட்டிருக்கீரா? <br /><br />மதுரையில் (தல்லாக்குளமென நினைக்கிறேன்)இருக்க ஒரு பிள்ளையாருக்கு முக்குறுணி பிள்ளையார் :-))<br /><br />முக்குறுணி அரிசில ஒரே கொழுக்கட்டையா செஞ்சு படைப்பாங்களாம் அதான் அப்பெயர் அவ்வ்!<br /><br />*1 குறுணி= 8 படி.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-56247240829372755302014-05-09T11:46:52.842+05:302014-05-09T11:46:52.842+05:30விளக்கத்திற்கு மற்றும் தகவல்களுக்கு நன்றி வவ்வால்....விளக்கத்திற்கு மற்றும் தகவல்களுக்கு நன்றி வவ்வால்.<br /><br />"Unit of Area" விற்கு எந்த Unit Converter-லயும் Ground அப்படிங்கற வார்த்தை இல்லை. மீதி எல்லா units (acre, square feet, square meter, hectares) உம் இருக்கிறது. அதான் கேட்டேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-80207165225086253992014-05-09T10:43:09.052+05:302014-05-09T10:43:09.052+05:30ஹி...ஹி 100!
1:41 AM, May 09, 2014
தேடல்,நேரம...ஹி...ஹி 100!<br /><br /><br />1:41 AM, May 09, 2014 <br /><br /><br />தேடல்,நேரம்,உழைப்பெல்லாம் விடுங்க , மொழிக்காக எத்தனை மெனக்கெட்டு சரியான தமிழ்ச்சொல்லை பிடிக்கிறேன் என பலருக்கும் தெரிவதில்லை<br />This words touched my heart.wish you long live,continue your service. aravihttps://www.blogger.com/profile/11364605959483710189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-79558509887822339232014-05-09T10:26:44.785+05:302014-05-09T10:26:44.785+05:30ரொம்ப நாளாக நீங்கள் சொன்ன இந்த விளக்கங்களையெல்லாம்...ரொம்ப நாளாக நீங்கள் சொன்ன இந்த விளக்கங்களையெல்லாம் உங்களுக்காக நான் எழுதவேண்டும் என்றிருந்தேன். இன்றைக்குப் பார்த்தால் ராஜநடராஜன் எதையோ சொல்லப்போக நீங்களே உங்கள் விக்கிமீடியா பற்றிய தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.<br /><br />காப்பியடிப்பது என்பது இதில் வராது.நூலகத்தில் நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் தேடுவது போல்தான் இது.<br />நமக்குக் குறிப்பிட்ட விஷயம் வேண்டும் என்றால் அதை எங்கே தேடுவது என்பதும் எந்தப் பிரிவில் தேடுவது என்பதும் மிக முக்கியம்.<br />சும்மா போய் அந்த இடத்தில் நின்றுகொண்டு பிறாண்டிக்கொண்டிருந்தாலெல்லாம் தேடுவது கிடைத்துவிடாது.<br /><br />எந்த விஷயமாயிருந்தாலும் அந்த விஷயம் பற்றிய அடிப்படை ஞானம் துளியாவது இருக்கவேண்டும். <br /><br />அப்படி இருந்தால்தான் இது இந்த இடத்தில், இந்தத் தொகுதியில், இந்தப் பிரிவில் கிடைக்கும் என்ற தெளிவு உருவாகும். <br /><br />அப்படிக் கிடைத்தாலும் அதில் எது எதை எடுத்து உபயோகிக்கலாம் என்ற ஞானம் இன்னொரு தனிப்பகுதி.<br /><br />உதாரணமாக தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே என்ற வரியைக் கண்ணதாசன் எழுதினார் என்றால் அதனை எங்கிருந்து எடுத்தாண்டிருக்கிறார் என்று சொல்வதற்கு இருபத்திரண்டாயிரம் புத்தகங்களையா தேடமுடியும்? அது எங்கிருக்கிறது என்று தெரிந்தவர்களால்தான் சட்டென்று அந்தப் புத்தகத்தை எடுத்து குறிப்பிட்ட அந்த வரியை மேற்கோள் காட்டி அவர் எப்படிச் சொல்லியிருக்கிறார், இவர் அதனை எப்படி எடுத்தாண்டிருக்கிறார் என்பதைச் சொல்லமுடியும்.<br /><br />இது ஒரு அரிய கலை.<br /><br />அதனை வவ்வால் அரிதாகச் செய்கிறார் பிரமாதமாகச் செய்கிறார். <br /><br />மற்றபடி அவருடைய 'பதிவுலகச்சண்டைகளை' நான் ஆதரித்துக் கருத்துத் தெரிவிக்கிறவனில்லை என்பதையும் சேர்த்தே இங்கே சொல்லிக்கொள்ளுகிறேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-3378225767052466352014-05-09T01:41:24.668+05:302014-05-09T01:41:24.668+05:30ஹி...ஹி 100!
ரொம்ப நாளா விக்கியில் இருந்து எழுதுற...ஹி...ஹி 100!<br /><br />ரொம்ப நாளா விக்கியில் இருந்து எழுதுறேன் எனச்சொல்பவர்களுக்கு பதில் சொல்லனும் என நினைச்சுக்கிட்டே இருந்தேன் ,சரிஎதுக்கு வீணா விளக்கிட்டுனு விட்டுவிடுவேன் ,இன்னிக்கு உங்கப்புண்ணியத்துள்ள சொல்லியாச்சு அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-71087130646856312482014-05-09T01:35:37.546+05:302014-05-09T01:35:37.546+05:30தொடர்ச்சி...
# என்னை குறை சொல்லக்காரணமே என்ன தெரி...தொடர்ச்சி...<br /><br /># என்னை குறை சொல்லக்காரணமே என்ன தெரியுமோ ,அவங்கலாம் எதை ரெபர் செய்தார்கள் என்ற மூலத்தினை சொல்லாமல் "சொந்தமாக" ரூம்ப்போட்டு யோசித்து எழுதியது போல காட்டிக்கொண்டு இருக்கிறார்கள், அப்படியான சூழலில் ஒருவன் இதெல்லாம் ஆதாரங்கள் இதன் அடிப்படையில் "எனது கருத்து' என ஒன்றினை முன் வைக்கும் போது என்னை மறுக்கவே முடியாத சூழல், பிழை என என்னை சொன்னால் அது மூலத்தில் உள்ள பிழையே ஆகும் என்பதால் என்னை குறை சொல்லவே இயலாத காரணத்தால் இது விக்கியில் திருடப்பட்டது என பொதுவாக சொல்கிறார்கள்.<br /><br /> திருட்டு என்றால் என்ன என எனக்கு தெரியவில்லை, ரகசியமாக செய்தால் தான் திருட்டு, ஆனால் நான் தான் இதான் ஆதாரம் என வெளிப்படையாக சுட்டியே கொடுக்கிறேனே அப்புறம் எங்கே திருடும் நோக்கம் எனக்கு இருக்கு?<br /><br /># ஹி...ஹி விக்கியில் இருந்து திருடி எழுதியது என சொன்னால் அது மாமா தான், விக்கிப்பீடியாவில் உள்ளப்படம் மற்றும் தகவலே அவை ,ஆனால் விக்கியில் இருந்து தகவல் எடுத்தாளப்பட்டது என பதிவில் எங்கும் கிரெடிட் கொடுக்கவே இல்லை <br /><br />http://en.wikipedia.org/wiki/Proton%E2%80%93proton_chain_reaction<br /><br />மேற்கண்ட சுட்டியில் தான் அப்படமும்,தகவலும் உள்ளது ,ஆனால் அதனை பதிவில் தெரிவித்தாரா? இல்லையே? ஏன்னா அவரே படம் வரைஞ்சு பாகம் குறிச்சாருன்னு ஊர ஏமாத்தவா? இதுக்கே விக்கியில் இருப்பதை தப்பா மொழிபெயர்த்து எங்கிட்டே மாட்டிக்கிட்டார்,அதான் கோவத்துல பொங்குறார் :-))<br /><br />#நாம செய்வதெல்லாம் தகவல் மூலங்களை அடிப்படையாக வைத்து எனது கருத்தினை முன் வைப்பது ,நிறைய தரவுகள் கொடுப்பதால் எல்லாமே " அவற்றில்" இருப்பது மட்டும் என நினைத்துக்கொள்கிறார்கள், சரி அப்படியே நினைத்தாலும் வெளிப்படையாக சுட்டி அளிப்பதால் அதில் திருடும் நோக்கமும் இல்லையே?<br /><br />இப்போ ஒரு ஏக்கரில் , 2400 ச.அடியாக 16 மனைகள் தான் பிரிக்கலாம்னு பின்னூட்டத்தில் சொன்ன தகவல் எந்த விக்கிப்பீடியாவில் இருக்கு? சி.எம்.டி.ஏ தளத்தில் இருக்கலாம், அங்கே இருக்கும்னு முதலில் தெரிய வேண்டாமா?<br /><br />கூகிள் செர்ச் செய்தால் கிடைக்கும்னு நினைக்கலாம் ,தேடிப்பார்க்கவும், உடனே கிடைச்சால் அதிஷ்டம் :-))<br /><br />ஆனால் நகரமைப்பு முறைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதனும் என்றால் இணையத்தில் மேற்கொண்டு தேடி, பல்வேறு நாட்டின் சட்டங்கள் என தெரிந்துக்கொண்டால் மட்டுமே மேற்கொண்டு விரிவாக எழுத முடியும், எனவே ஒரு "புள்ளி" எனக்கு தெரிகிறது எனில் கோலம் போட இணையம் உதவுகிறது ,அதில் விக்கியும் ஒன்று,அவற்றை எல்லாம் ஒன்னு விடமா தரவாகவும் கொடுத்து விடுகிறேன் , என்னை அறிவாளியாக காட்டிக்கனும் என ஆசை இருந்தால் நான் ஏன் சுட்டிய தரப்போறேன்? மறைச்சுட்டு எழுதும் பலப்பேர் போல எழுதினால் யாரு என்னைக்கேட்க முடியும்? கேட்டால் "ஹி..ஹி எல்லாம் என் ஞானம்" என சொன்னால் என்ன செய்ய முடியும்?<br /><br />இல்லை மாமா ஏன் சுட்டிகளே இல்லாமல் கட்டுரை எழுதனும்? அப்போ உண்மையில் யாருக்கு திருடும் நோக்கம் இருக்கு? ஏமாற்றும் நோக்கம் இருக்கு, மக்களே முடிவுக்கட்டிக்கட்டும்.<br /><br />#//எவ்வளவு தேடல்,மொழி,நேரம்,உழைப்பு தேவைப்படுது என்கிற பகுத்தறிவு இருந்தா இந்த மாதிரியெல்லாம் பேச தோணுமா?//<br /><br />தேடல்,நேரம்,உழைப்பெல்லாம் விடுங்க , மொழிக்காக எத்தனை மெனக்கெட்டு சரியான தமிழ்ச்சொல்லை பிடிக்கிறேன் என பலருக்கும் தெரிவதில்லை, இதற்காகவே துறை வாரியாக அகராதிகள் வைத்துள்ளேன் ஒரு சில ஆங்கிலம்- ஆங்கிலம், ஒரு சில ஆங்கிலம்-தமிழ் ,அப்படியும் சரியான சொல்க்கிடைக்காத பட்சத்தில் "சுயமாக" உருவாக்கியவை ஏராளம். ஆனால் அவற்றை பெரும்பாலோர் கவனிப்பதேயில்லை என்ற வருத்தம் உண்டு. நீங்கள் சில முறை தூய தமிழ்ச்சொற்கள் என சொல்லி இருக்கீங்க.<br /><br />ஹி..ஹி செயமோகர் போல பீத்திக்கொள்வதாயிருந்தால் " நான் உருவாக்கிய" இணையான தமிழ்ச்சொற்கள்" இல்லாமல் இனி இணையத்தில் யாரும் நல்ல கட்டுரைகளே எழுத முடியாது எனலாம் ,என்ன கொடுமைடேனு சொல்றது எனக்கும் கேட்குது :-))<br /><br />இன்வெர்ட்டர் என்பதை "தலைகீழ் மின்மாற்றி சேமகலம்" என முதலில் தமிழாக்கியது எனக்கு தெரிஞ்சு அடியேன் தான் , இதனை தினமலரில் வந்த ஒரு கட்டுரையில் பின்னாளில் பார்த்தேன் ,அக்கட்டுரையின் ஆசிரியரும் நம்மைப்போல யோசிச்சிருப்பார்னு நினைச்சிக்கிட்டேன் அவ்வ்!<br /><br />ஒரு கூடுதல் தகவல் ,நம்ம கட்டுரைகள் சிலவே விக்கியில் கூட ரெபரென்ஸ் ஆக கொடுக்கப்படுது, சுட்டக்கட்டுரைகளை எல்லாம் கொடுப்பாங்களா?, பலரும் ரெபரன்ஸ் ஆக பயன்ப்படுத்திக்கிட்டு இருக்காங்க, சமீபத்தில் சொல்வனம் இணைய தளத்தில் புங்க மரம்ப்பற்றிக்கட்டுரை வந்திருந்தது , நாம எழுதின மேட்டராச்சேனு நினைச்சுக்கிட்டே படிச்சால் ,அடியில் நம்ம கட்டுரையும் ரெபரென்ஸ் ஆக போட்டிருக்காங்க அவ்வ்!<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-4894805500805388492014-05-09T01:34:47.122+05:302014-05-09T01:34:47.122+05:30ராச நட,
ஒரு பின்னூட்டம் போடும் கேப்பில ,மள மள மரு...ராச நட,<br /><br />ஒரு பின்னூட்டம் போடும் கேப்பில ,மள மள மருதமலைனு பல பின்னூட்டங்கள் தட்டிவிட்டு இருக்கீங்கலே அவ்வ்!<br /><br /># நான் தட்டச்சு செய்யும் கேப் தான் அந்த 7 நிமிடங்கள் :-))<br /><br /># அப்பாவிதுரையா அவ்வ், அப்பாதுரை சார் பார்த்தால் "உமக்காக ஒரு ராச நட வெண்பாப் பாடக்கூடும், அவர் நசிகேச வெண்பா என தொடர் எழுதி புக்கா எல்லாம் போட்டிருக்க "எழுத்தாளர்" எனவே சாக்கிரதையா பேசவும் ,அப்புறம் வெண்பாவில் அறம் பாடினால் "பேதி" ஆகக்கூடும் அவ்வ்!<br /><br /># சிப்பிக்காளான்(ஆய்ஷ்டர் மஷ்ரூம்), பட்டன் மஷ்ரூம் வகையறா மட்டுமே சாப்பிடலாம்,அதுவும் மாசு இல்லாமல் இருந்தால்ல் தான் இல்லைனா பரலோலபிராப்தி தான்.<br /><br />காளான் விஷத்தன்மையா ,இல்லையா என அறிய சிம்பிள் டெஸ்ட் ,அதை இரண்டா உடைச்சா உள்ள " வெண்மை அல்லது பழுப்பு" நிறமாக மட்டுமே தெரியனும், பின்க், புளு ,ரோஸ் போல தெரிஞ்சால் அவை விஷக்காளான் , அதுல மஷ்ரூம் பனீர் மசாலா போல செஞ்சு துண்ணா "பாலூத்தி படமாக்கிடுவாங்க" அவ்வ்!<br /><br /># மேஜிக் மஷ்ரூம் பத்தி உம்ம கிட்டே தான் பேசினேனா இல்லை வேற யார்க்கிட்டேயா?<br /><br /># அர்னால்ட் மோடி கூட அர்னா(ப்)ல் கோஸ்வாமியா அவ்வ்!<br /><br />மோடி இந்தி பேசி ,அர்னால்(ப்) கோஸ்வாமியையும் இந்தி பேச வச்சிட்டாரா அவ்வ்!<br /><br />//சிலர் இங்கிலிசு பேசுனானலும் தப்பா இருக்குது.இவர் இங்கிலிசு பேசாம இருந்தாலும் தப்பா தெரியுதே:)//<br /><br />ஆங்கிலம் பேசாமல் போனால் என்ன? ஆனால் உண்மையை,நன்மைய பேசினா போதுமே ,அதெல்லாம் மோடிக்கு எந்த மொழியிலும் பேச வராதே அவ்வ்!<br /><br />எல்லாச்சேனல்களுக்கும் பின்னால் "ஒரு அரசியல்" கை இருக்கும்,அதற்கேற்பவே "கருத்து பிரச்சாரம்" செய்வார்கள், மீடியாவில் நடுநிலை மீடியாவே கிடையாது ,அந்தக்காலம் எல்லாம் மலையேறி வைகுந்தமே போயாச்சு :-))<br /><br /># தொலைக்காட்சிய நீர் பார்க்கலை சரி ,தொலைக்காட்சி உம்மை பார்க்குதா அவ்வ்!<br /><br /># ஹி...ஹி என்னைய 'சினிமா மேதாவிகள்" என சொல்ல மாட்டீர் ,அப்போ அத்உ வேற யாரோ, அவங்களாம் காப்பினு சொன்னா தப்புத்தான் அவ்வ்!<br /><br />காப்பி அடிப்பது என்பது குற்றமே,அனுமதியுடன் அல்லது கிரெடிட் கொடுத்து 'மறு ஆக்கம்' செய்யலாம்.<br /><br />நான் எங்கேயப்பா விக்கியில் திருடினேன் , அவற்ரை ரெபரென்ஸ் ஆக வைத்து எனது படைப்பை தான் வெளியிடுகிறேன்.<br /><br />நீர் என்னமோ நான் அப்படியே மொழிப்பெயர்த்து எழுதியது போல சொல்கிறீரே ,நான் எழுதியவைகள் எதுவேணும் ஒரே ஒரு விக்கி கட்டுரையில் அப்படியே உள்ளது எனக்காட்ட முடியுமா?<br /><br />பல்வேறுப்பட்ட 10கட்டுரைகளில் இருப்பவற்றை மூலமாக கொண்டு , எனது கருத்தினை சொல்லி தான் எழுதி இருப்பேன்.<br /><br />இப்படி பல சான்றுகளையும் வெளிப்படையாக சொல்லி எழுதுவதால் எல்லாமே அதில் இருக்கு என நினைப்பவர்களை விட 'அடிமுட்டாள்கள்" உலகில் யாருமே இல்லை ஏன் எனில் அவர்களுக்கு எனத்உ கருத்தும் புரியவில்லை, மூலக்கட்டுரையில் இருப்பதும் புரியவில்லை எனலாம் அவ்வ்!<br /><br />தொடரும்...வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-81293383042584434872014-05-09T00:10:39.519+05:302014-05-09T00:10:39.519+05:30நான் நாளைக்கு வந்து பின்னூட்டங்களையும் அனானி அன்பர...நான் நாளைக்கு வந்து பின்னூட்டங்களையும் அனானி அன்பர்களையும் மேயுறேன்!பை நவ்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-12719397802030066112014-05-09T00:08:09.849+05:302014-05-09T00:08:09.849+05:30அப்புறமா இன்னொரு விசயம் சொல்லனும்.மணி ரத்னம் முதற்...அப்புறமா இன்னொரு விசயம் சொல்லனும்.மணி ரத்னம் முதற்கொண்டு ஆங்கில படத்தை காப்பி செஞ்சு படம் செய்றாங்க என்கிற விமர்சனம் சில சினிமா மேதாவி விமர்சகர்கள்கிட்ட பதிவுகளில் பார்க்கலாம்.உதாரணம் கஜனி படம் பற்றிய விமர்சனங்கள்.ஆங்கில பட கருவாக இருந்தாலும் அதை நேட்டிவிட்டிக்கு கொண்டு வருவது ஒரு தனி மனிதனின் உழைப்பு.அது மாதிரிதான் உங்க மீது விக்கியிலிருந்து திருடுறீங்கன்னு புலம்பல்.ஆங்கிலத்தில் இருப்பதையும் தமிழுக்கு கொண்டு வருவதில் எவ்வளவு தேடல்,மொழி,நேரம்,உழைப்பு தேவைப்படுது என்கிற பகுத்தறிவு இருந்தா இந்த மாதிரியெல்லாம் பேச தோணுமா?எத்தனை பேர் சுட்டி,தரவுன்னு போட்டெல்லாம் பதிவுகள் கொண்டு வருகிறார்கள்?அந்தப் பாராட்டுக்காக நாம ஏதோ கிறுக்கி வச்சாலும் கூட நம்ம மேலேயும் ஏற வர்ருது.சண்டைக்கு காரணம் என்னன்னு இரு பக்க பழைய பதிவுகளையும்,பின்னூட்டங்களையும் பார்த்தேன்.எனக்கு ஹைட்ரஜன் சண்டை கூட தெரியாது.இப்பத்தான் தாசு பதிவுகளை மேயும் போது இரு பக்கத்தையும் பார்வையிட்டேன்.இப்பவும் யார் சொல்ற சிவப்பு வட்டம் சரிங்கிறது கூட தெரியல:)<br /><br />தாசு சு.பி சுவாமிகள் கூட்டத்தையும் கோயிந்தா கூட்டத்தையும் சேர்த்து புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கிப்போறேன்னு சொல்லிகிட்டிருந்த மனுசனுக்கு ஏன் இந்த ஹைட்ரஜன் ஆராய்ச்சியெல்லாம்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-19107564272088991752014-05-08T23:52:32.651+05:302014-05-08T23:52:32.651+05:30வவ்வால்!ஆர்வம் தாங்காம மோடி இங்கிலிபீசு எப்படியிரு...வவ்வால்!ஆர்வம் தாங்காம மோடி இங்கிலிபீசு எப்படியிருக்கும்ன்னு டைம்ஸ் நவ் போனேன்.ஊர்ல இருக்குறவனையெல்லாம் அதட்டி வச்சே நேர்காணல் செய்யுற அர்னால் கோசுவாமி ஒரு கேள்வி கேட்டுகிட்டு மோடிகிட்ட விட்டுட்டாரு.அவரு இங்கிலிசு தொந்தரவே வேண்டாம்ன்னு இந்தியில் பேசுறாரு!அதுல வேற வெட்டி ஒட்டு வேலை வேற.<br /><br />சிலர் இங்கிலிசு பேசுனானலும் தப்பா இருக்குது.இவர் இங்கிலிசு பேசாம இருந்தாலும் தப்பா தெரியுதே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com