tag:blogger.com,1999:blog-27065755.post5588030481651759506..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: இளையராஜா இசை ராஜாவா?வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger89125tag:blogger.com,1999:blog-27065755.post-71331905083779819202013-09-29T19:20:35.104+05:302013-09-29T19:20:35.104+05:30வவ்வால்,
இப்போ நீங்க prepare பண்ணிக்கிட்டு இருக்கி...வவ்வால்,<br />இப்போ நீங்க prepare பண்ணிக்கிட்டு இருக்கிற பதிவு ரொம்ப பெருசா இருக்கும் போல....நீங்க ஒரு மாசம் prepare பண்ணி போடுற பதிவே பக்கம் பக்கமா இருக்கு. இதில வேற நீங்க நாலு மாசமா pannikittu இருக்கீங்க. ஐயா சாமி, அவ்வளவு பெருசெல்லாம் என்னால படிக்க முடியாது. சீக்கிரம் சின்னதா ஒன்ன எழுதுங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-72989267385703059672013-09-26T01:12:06.883+05:302013-09-26T01:12:06.883+05:30போதும் வவ்வால்..போதும்..... இனி பொறுக்க முடியாது.....போதும் வவ்வால்..போதும்..... இனி பொறுக்க முடியாது....பொங்கிருவோம்...!!!!!!!!!!!!<br /><br />------கொங்கு நாட்டான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-28521852556601535762013-09-23T21:41:01.866+05:302013-09-23T21:41:01.866+05:30போதும் வவ்வால்...தூங்கினது....
அல்டிமேட் ரைட்டர்...போதும் வவ்வால்...தூங்கினது....<br /><br /><br />அல்டிமேட் ரைட்டர்கூட இமயமலை பயணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா???!!!<br /><br />அடுத்த இலக்கியம் படைக்க வாரும்...<br /><br />சியர்ஸ்....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-73574621170244043242013-09-01T12:49:08.201+05:302013-09-01T12:49:08.201+05:30வவ்வால்,
சீக்கிரம் வாங்கப்பு, உங்ககிட்ட நிறைய பேச...வவ்வால், <br />சீக்கிரம் வாங்கப்பு, உங்ககிட்ட நிறைய பேசணும்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-89305987930894676162013-08-28T01:49:02.850+05:302013-08-28T01:49:02.850+05:30வவ்வால் ரிடர்டன்ஸ்!..........
ஹையா!!!!ஹையா!!!......வவ்வால் ரிடர்டன்ஸ்!..........<br /><br /><br />ஹையா!!!!ஹையா!!!........ஜாலி!! ஜாலி!! ஜாலி!! <br /><br /><br />------கொங்கு நாட்டான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-75392914651245952542013-08-26T23:35:28.156+05:302013-08-26T23:35:28.156+05:30 இசை ஏழு சுரங்களுக்குள் அடக்கம் என்பதை தவிர மற... இசை ஏழு சுரங்களுக்குள் அடக்கம் என்பதை தவிர மற்றபடி இசையை பற்றி ஏதும் தெரியாது .இவ்வளவு விளக்கமாக எழுதி இருக்கிறீர் .பாடல்களை கேட்டால் அவர் அமைத்த இசை போல தான் இருக்கிறது.<br /><br /> இருக்கிற பின்னுட்டங்களை பார்த்தால் ஓவ்வொருவரும் ஒரு பதிவு போட்ட மாதிரிதான் இருக்கு.இவ்வளவு திறமை வைத்து கொண்டு அரசியலில் இறங்கி ஏதொவது மக்களுக்கு செய்யலாமே !!!srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-41115022210145350042013-08-25T14:53:22.475+05:302013-08-25T14:53:22.475+05:30என்னாச்சு தல யார்னா கடத்திடானுங்களோனு மெர்சலாய்டோம...என்னாச்சு தல யார்னா கடத்திடானுங்களோனு மெர்சலாய்டோம் anyway welcome back<br />-<br />வவ்ஸ் இணைய நற்பனி மன்றம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-16578006739712163422013-08-25T01:16:00.148+05:302013-08-25T01:16:00.148+05:30Welcome back vovs!!!!!!!!!!....
-Maakkaan Welcome back vovs!!!!!!!!!!....<br /><br />-Maakkaan Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-85900632805230399972013-08-24T09:43:39.576+05:302013-08-24T09:43:39.576+05:30வணக்கம் வவ்வால்,
welcome back after some nice brea...வணக்கம் வவ்வால்,<br />welcome back after some nice break. Vavval Returnes!!!! (Reloaded).<br /><br />//பிராம்மணர் = பிரம்மனை தேடுபவர்.<br />பிரம்ம + அணர்= பிராம்மணர்.<br />அணர் -> அணர்தல்=தேடுதல்.//<br /><br />ஓ....இன்னும் அவுஹ தேடிகிட்டு தான் இருக்காஹலா? இன்னும் கடவுள கண்டுபிடிக்கல. நிலம நம்மல விட ரொம்ப மோசமால்ல இருக்கு. ஒருவேள, தேடி கண்டுபிச்ச பிறகு ஜாதி automatic-கா மாறிடுமோ?<br /><br />உங்களுக்கு மட்டும் google-காரன் தனியா special service provide பண்றாங்களா? இல்லாட்டி உங்கள மாதிரி எனக்கு தேட தெரியலயா? அப்ப நானும் கூகிளணர் தான் (Google + அணர்). நாங்களும் புதுசு புதுசா சாதிய கண்டுபிடிப்போம்ல...அவ்......<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-53301404331773141912013-08-24T00:41:57.967+05:302013-08-24T00:41:57.967+05:30கொஞ்ச நாளா காணாம போனாலும்,நம்ம மக்கள் அன்போடு வந்த...கொஞ்ச நாளா காணாம போனாலும்,நம்ம மக்கள் அன்போடு வந்து போயி கடைய பதனமா பாத்துக்கிட்டு இருந்து இருக்காங்கனு நெனைக்கையில ,சோளம் வெதைக்கையிலே சொல்லிப்புட்டு போன வவ்வாலு, சோளம் வெளஞ்சு காத்துக்கிடக்குது வாய்யா வவ்வாலுனு பாடி அழைப்பது போல ஒரு ராசகான அசரீரி கேட்குது,கண்கள் பனித்தது, நெஞ்சம் இனித்தது.<br /><br />அன்பர்களே,நண்பர்களே , நலம் விரும்பிகளே அனைவருக்கும் சாஷ்டாங்க நமஷ்காரத்துடன் கோடான கோடி நன்றிகள்! பதில்களை நாளை தருகிறேன்!<br /><br />வவ்வால் ரிடர்டன்ஸ்! ஸ்டார்ட் மிக்யூஜிக்... ஆஹ் டிங்க் சிக்கா டிங் ..டிங்க் சிக்கா டிங்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-32543235985585904982013-08-24T00:32:09.442+05:302013-08-24T00:32:09.442+05:30நரேன்,
இன்னிக்கு தான் கடைய தூசு தட்டி "தலைவா...நரேன்,<br /><br />இன்னிக்கு தான் கடைய தூசு தட்டி "தலைவா" விமர்சனம் போட்டு மஜாவா கடைய தொறக்கலாம்னு வந்தால் எனக்கு முன்னாடியே வந்துட்டீர் எதுனா ஈ.ஏஸ்பி தெரியுமா?<br /><br />எல்லாருக்கும் பொறுமையா பதில் தருகிறேன், இப்போ நரேனுக்கு சொல்லலைனா "குயீக் கன்"நரேன் ஆகி சுட்வார் போலக்கீது அவ்வ்!<br /><br /># பாகவதரின் ஏதோ ஒருப்பதிவில் சொன்னேன் ,எதுனு தெரியலை, ஆனால் நான் சொன்னதன் மூலம் "WHO WERE THE SHUDRAS?" என்ற அம்பேத்கர் நூலில் ரிக் வேதம் பற்றியப்பகுதியில் உள்ளது.<br /><br />மனுஷன்,சாமிலாம் பொறக்கும் முன்னே "ஓம் எனும் பிரணவ மந்திரத்தில் இருந்து வேதம் வந்துச்சாம்,அதுல இருந்து ஒரு பெண் சாமி(அதிதி) வந்துச்சாம், அப்புறம் அதுக்கு ஒரு துணை வந்து எல்லாம் கூடி தெய்வங்களின் மக்கள் தொகையை பெருக்கி விட்டு இருக்காங்க, அப்பாலிக்கா மனுஷங்களை உருவாக்கினாங்க.<br /><br />ஒரு தபா வேதம் "ஓம்ல இருந்து வந்துச்சா அதோடா ஓம்கு சோலி ஓவர், அப்புறம் எல்லாம் பிரளயம் வரும் போதும் வேதத்தை சிவன்/விஷ்ணு,/பிரம்மா எனஆவரவர் நம்பிக்கைப்படி ஜெராக்ஸ் எடுத்து கடத்தி வச்சிருந்து, மீண்டும் மனுஷனை உருவாக்கி வேதம் சொல்லி கொடுப்பார்களாம்.<br /><br />பிராம்மணர் = பிரம்மனை தேடுபவர்.<br /><br />பிரம்ம +அணர்= பிராம்மணர்.<br /><br />அணர் -> அணர்தல்=தேடுதல்.<br /><br />பார்ப்பணர் = எதிர்காலத்தை தேடுபவர்(என்ன நடக்கும்னு பார்த்து சொல்பவர்)<br /><br />சீயர் என சமஸ்கிருதத்தின் தமிழ் வடிவமாம்.<br /><br />வெத்தலைல மை போட்டு சொல்லி இருப்பாக போல.<br /><br />அந்தணர்= அந்தம் + அணர் <br /><br />பிறப்பின் முடிவு என்னனு தேடும்,அதாவது மோட்சம் தேடுபவர்கள். <br /><br />அந்தணன் என்போன் அறவோன், இப்படினு தமிழிலும் சிறப்பாக சொல்ப்படுகிறது, அந்தணர்கள் பிராமணர்களாக இருக்க வேண்டியதில்லை! வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-38135144623666790762013-08-20T20:59:23.767+05:302013-08-20T20:59:23.767+05:30வவ்வால்,
இளையராஜாவின் இசையில் சொக்கி மெய் மறந்து ப...வவ்வால்,<br />இளையராஜாவின் இசையில் சொக்கி மெய் மறந்து பதிவே எழுதறதில்லேன்னு நினைக்கிறேன். இளையராஜாவை விமர்சனம் செய்தால் இதுதான் கதி.<br /><br />நீங்க ஒரு தளத்தில், வேதத்தை பிராமணர்களுக்காக காப்பாற்றுவதற்காக கடவுள் இருக்கிறார், என்ற ரீதியில் ஒரு கமெண்ட் போட்டீங்க. அது எந்த தளம் லிங்க் ப்ளீஸ். குயிக்.<br />narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-30365576914278966882013-08-14T08:42:04.006+05:302013-08-14T08:42:04.006+05:30நலமா சகோ ?
உங்கள் மீது இறைவன் அருள் புரியட்டும். ...நலமா சகோ ?<br /><br />உங்கள் மீது இறைவன் அருள் புரியட்டும். <br /><br /><br />-உகாண்டா தோழன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-46159917014489279742013-08-02T23:59:37.217+05:302013-08-02T23:59:37.217+05:30///நீர் சொன்னாப்போல கூறுகெட்ட குக்கர்களாகவே இருந்த...///நீர் சொன்னாப்போல கூறுகெட்ட குக்கர்களாகவே இருந்துட்டுப்போறோம்,....எனவே ,அடியேனுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி.../// <br /><br /><br />நலமாக இருக்கீரா?????.....<br /><br />-மாக்கான்<br /><br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-36865539071878498232013-07-31T22:38:21.499+05:302013-07-31T22:38:21.499+05:30எங்கிருந்தாலும் வவ்வால் அவர்கள் கடைக்கு வரவும்.......எங்கிருந்தாலும் வவ்வால் அவர்கள் கடைக்கு வரவும்....<br /><br />-மாக்கான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-24161435158089874612013-07-30T20:06:57.930+05:302013-07-30T20:06:57.930+05:30நீங்கள் விருப்பப்பட்டால் தங்களின் ஈமெயில் விலாசம் ...நீங்கள் விருப்பப்பட்டால் தங்களின் ஈமெயில் விலாசம் தரவும்.அது பிரசுரிக்கப்படமாட்டாது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-23175091431409335242013-07-26T22:43:29.255+05:302013-07-26T22:43:29.255+05:30வலையுலகில் கணினி அனுபவம் என்ற தலைப்பில் தொடர்பதிவு...வலையுலகில் கணினி அனுபவம் என்ற தலைப்பில் தொடர்பதிவு ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஏற்கனவே இன்னொரு பதிவரால் தொடர் எழுத அழைக்கப்பட்டவரை, நானும் அழைத்து குழப்ப விரும்பவில்லை. எனவே தொடருக்கு அழைக்கப்படாத எனக்கு அறிமுகமானவர்களை அன்புடன் எழுத அழைக்கின்றேன். அவர்களுள் நீங்களும் ஒருவர்.<br /><br />( எனது கணினி அனுபவங்கள் ( தொடர் பதிவு ) <br />http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_25.html )<br /><br /><br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-62734617074688361942013-07-23T20:10:54.203+05:302013-07-23T20:10:54.203+05:30My relative too much praises Raja as a big music c...My relative too much praises Raja as a big music creator. If you say about "Inda poovilum vaasam varum" song's year and tat guitarist playing date of year i can argue to my relative about raja's performance.... waiting for tat.i cant find ur mail id in ur profile. so kindly mail the details to my mail id....<br />sivasdpi@gmail.comSivahttps://www.blogger.com/profile/15358987362549750688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-55581432119604726412013-07-23T20:02:40.440+05:302013-07-23T20:02:40.440+05:30இந்த பூவிலும் வாசம் வரும் tune guitaril கண்ணாடி போ...இந்த பூவிலும் வாசம் வரும் tune guitaril கண்ணாடி போட்ட பையன் வாசிக்கிரானே அது இளையரஜா படத்த பாத்துட்டு வாசிக்கிறான? இல்ல ராசா காபி ஆத்திடாரா? இரண்டுக்கும் உள்ள வருட வேறுபாட்டை கூறவும்... sivasdpi@gmail.com Sivahttps://www.blogger.com/profile/15358987362549750688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-40620833225563256762013-07-20T12:26:13.128+05:302013-07-20T12:26:13.128+05:30நான் எல்லாம்...."C" CLASS... ஆட்கள்..../...<br />நான் எல்லாம்...."C" CLASS... ஆட்கள்....//////////////<br /><br /><br />9:07 PM, July 10, 2013<br />Anonymous Anonymous said...<br />நலமாக இருக்கீரா?????.....<br /><br />-மாக்கான்<br /><br />1:39 AM, July 17, 2013<br />Anonymous Anonymous said...<br />What happened to you Mr. Vovs...I saw your comment in Prabh's blog....????!!! <br /><br />-Maakkaan.///////////////////////////////<br /><br />வவ்வால் நம்மை எல்லாம் கண்டுக்குப்பாரா...????????<br /><br />அவர் ரேஞ்சு வேற...வேற...வேற...<br />நாம அவர் நினைக்குற ரேஞ்சுக்கு வந்தாதான்....அவருக்கு...கண்ணு தெரியும்....!!!!<br /><br />என்ன நம்மள மாதிரி உலக மஹா பதிவு எல்லாம் புடிக்காது...ஹும்...<br /><br />அவர் புலியூர் காட்டுசாகையில் முந்திரி (காய்ச்சி)டுச்சான்னு பாக்க போய் இருக்கார்...!!!! வருவார்....<br />நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-18348718200050695382013-07-20T00:03:47.066+05:302013-07-20T00:03:47.066+05:30What happened to you Mr. Vovs...I saw your comment...What happened to you Mr. Vovs...I saw your comment in Prabh's blog....????!!! <br /><br />-Maakkaan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-6812377494195943152013-07-17T01:39:49.062+05:302013-07-17T01:39:49.062+05:30நலமாக இருக்கீரா?????.....
-மாக்கான் நலமாக இருக்கீரா?????.....<br /><br />-மாக்கான் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-83406845250731385122013-07-10T21:07:18.446+05:302013-07-10T21:07:18.446+05:30@வவ்வால்....
இருந்த கடுமையான...வேலை,,மனசுமைகளில்....@வவ்வால்....<br /><br />இருந்த கடுமையான...வேலை,,மனசுமைகளில்....இந்த பதிவை தவற விட்டுவிட்டேன்....பட்டிக்ஸ்...பதிவில் பின்னூட்டம் டிக் பண்ணுவதால் தெரிந்தது...<br /><br />பதிவை படிக்க முடியலை...பின்னூட்டமும்.....<br /><br />நான் எல்லாம்...."C" CLASS... ஆட்கள்....<br /><br />வேண்டுமானால் கவிதை பாடுவோமா?????<br /><br />எங்களுக்கு தெரிந்தது எல்லாம் தாளம் போடணும்....ஆடனும்....<br /><br />ட்டண்டனக்கு ட்டனக்கு னா......!!!!!!!! <br /><br /><br /><br />சரி இருகீரா????????<br /><br />ரிட்டையர் ஆகிட்டீரா??????????????<br /><br /><br /><br /><br />இப்படி நான் பதிவெழுதக்காரணம் எனக்கும் ராசாவுக்கும் வாய்க்கா வரப்பு தகராறு என நினைத்துக்கொள்ள வேண்டாம், அடியேன் ராசாவின் கோல்டன் ஹிட்ஸ் எனப்படும் 80 களின் திரையிசைப்பாடல்களின் தீவிர ரசிகன், எனது வாகனம், கைப்பேசி என அனைத்திலும் சுமார் 200 அருமையான ராசாவின் பாடல்கள் எப்பொழுதும் ஒலிக்கும்.////////////////<br /><br />இம்புட்டு வசயஸா ஆகிடுச்சி...?????<br /><br />(இசை பதிவு என்பதால் "ச" எல்லாம் "ஸ" என்று வருது,,,,உமக்கும் எமக்கும்....)<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-82193450942941622132013-07-05T01:30:48.204+05:302013-07-05T01:30:48.204+05:30mr.vovvol, hope you are sound and good. FYI there ...mr.vovvol, hope you are sound and good. FYI there is an initiation for this year 'tamil pathvars' meet. As you were intereated... can you please send me/us your suggestions for this year meet to my mail id. Also i requesting you humbly to help us getting some comfortabe place for meeting cheaply with your influence. since i do not know of your mail id, am passing this via comment box. if you have comment modaration no need to publish this. my mail id is : pattikattaan@gmail.com.<br /><br />p.s. : typing from mobile , no tamil font. sorry for my bad english. <br /><br />cheers. :-)))பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-10052840453496542312013-06-23T11:06:18.687+05:302013-06-23T11:06:18.687+05:30தல பதிவு போட்டு பல மாசம் ஆச்சு பொதுக்குழுவ கூட்டின...தல பதிவு போட்டு பல மாசம் ஆச்சு பொதுக்குழுவ கூட்டினா தான் அடுத்த பதிவு வருமா Anonymousnoreply@blogger.com