tag:blogger.com,1999:blog-27065755.post6057800424056942297..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: ஆட்டையப் போடுறது!வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-27065755.post-86321565105592693662014-01-20T21:19:07.372+05:302014-01-20T21:19:07.372+05:30\\90களின் மத்தியில் சுஜாதா அவர்களை நேராப்பார்க்கும...<br />\\90களின் மத்தியில் சுஜாதா அவர்களை நேராப்பார்க்கும் போது தான் "என்ன இவ்ளோ வயசானவரா"னு நினைச்சேன் அவ்வ்!<br /><br />ரெண்டா உடைஞ்சிடுவாரோனு நினைக்கும் அளவுக்கு தளர்ந்து,வளைந்து இருந்தார்.\\<br /><br />சுஜாதாவுக்கு இதய ஆப்பரேஷன் ஆகின்றவரைக்கும் நன்றாகத்தான் இருந்தார். என்னவொன்று, அளவுக்கு மீறிய உயரம் என்பதால் எப்போதுமே கொஞ்சம் கூன் போட்டிருப்பார்.சென்னையில் உடம்புக்கு முடியாமல்போய் ஆஸ்பத்திரியில் சேர்ந்தபிறகுதான் மிகவும் தளர்ந்து போய்விட்டார்.<br /><br />\\ஆனால் அக்காலத்தில் தலைப்புகள் கொஞ்சம் பெருசாத்தான் இருக்கும்\\<br /><br />தலைப்புகள் பற்றி ஒருமுறை நடிகை லக்ஷ்மியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் அடித்த கமெண்ட்; "இந்தத் தலைப்பை சினிமாவில் வைத்தால் படித்து முடிப்பதற்குள் இண்டர்வெல் வந்துவிடும்" <br />'அந்த' எழுத்தாளர் யார்னு கண்டுபிடியுங்க!Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-34511164965836979082014-01-19T23:35:41.532+05:302014-01-19T23:35:41.532+05:30அமுதவன் சார்,
வாங்க,நன்றி!
உங்களிடம் இருந்து சுவ...அமுதவன் சார்,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />உங்களிடம் இருந்து சுவையான ஒரு பின்புலத்தகவல் வரும் என எதிர்ப்பார்த்திருந்தேன்,ஆனால் கூடவே அதிர்ச்சியும் அளிக்கும் வகையில் உங்கள் படைப்புகளே சுடப்பட்டதையும் சொல்லி இருக்கீங்க,ஆனாலும் நீங்க "ரொம்ம்ப்ப்ப நல்லவ்வர்ர்ர்" எல்லாத்தையும் தாங்கிட்டு ,சகஜமா கடந்து வந்துட்டிங்களே!<br /><br />"தீபம்"நா.பா. அவர்கள் தான் இதுக்குலாம் முன்னோடியா? அவரது சிலக்கதைகள், நாவல்கள் படித்துள்ளேன், <br /><br />"மேகம் மூடிய அந்த மலைகளுக்குப் பின்னால்...'" இது போன்ற சில தலைப்புகளைப்பார்க்கும் போது ...எதுக்கு பெருசா வைக்கிறாங்க, சின்னதா சுஜாதா போல வைக்கலாம்னு அப்ப நினைச்சதுண்டு. சுஜாதாக்கூட இதே போல "கரையெல்லாம் செண்பகப்பூ" என ஒரு கதைக்கு பேரு வச்சிருக்கார்.<br /><br />தமிழ்வாணனின் ஒரு நாவலின்பெயர் "மணிமொழி என்னை மறந்துவிடு" என இருக்கும் :-))<br /><br />சுஜாதாவின் ,தலைப்புகள் எல்லாம் கேட்சியாக தான் இருக்கும்,மாத நாவல்களுக்கு (பல்ப் ஃபிக்ஷன்) ஏற்றவை. நான் ரொம்ப நாளா, புஷ்பா தங்கதுரை தான் சீனியர்,அவர் தான் இப்படியான தலைப்புகளை ஆரம்பிச்சு வச்சிருப்பார்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் அவ்வ்வ்!<br /><br />90களின் மத்தியில் சுஜாதா அவர்களை நேராப்பார்க்கும் போது தான் "என்ன இவ்ளோ வயசானவரா"னு நினைச்சேன் அவ்வ்!<br /><br />ரெண்டா உடைஞ்சிடுவாரோனு நினைக்கும் அளவுக்கு தளர்ந்து,வளைந்து இருந்தார்.<br /><br />#ஆனால் அக்காலத்தில் தலைப்புகள் கொஞ்சம் பெருசாத்தான் இருக்கும், அப்பவே .லா.சா.ரா எல்லாம் கருடன்,குருதிப்புனல் என சின்னதாவும் வச்சிருக்கார்.கல்கியும் அலையோசை,பார்த்திபன் கனவு,கள்வனின் காதலினு,சின்னதா வச்சிருக்கார்.<br /><br /># // என்னுடைய இரண்டு மாத நாவல்கள் திரைப்படங்களால் வஞ்சனை இல்லாமல் திருடப்பட்டன.கேஸ், கோர்ட் என்று அலைவதற்கு விருப்பமில்லாமல் விட்டுவிட்டேன்.<br />அதைவிட சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் நடந்தது.//<br /><br />இது ரொம்ப அநியாயம், ஆனால் பலரும் வழக்கு இழுத்தடிக்கும் யார் அலைவதுனு பயந்து விட்டுறாங்க,அதையே எல்லாம் சாதகமாக எடுத்துக்கிறாங்க, உங்க அனுபவத்தை பதிவா எழுதுங்க, பலருக்கும் பயன்ப்படும், ஏற்கனவே எழுதியிருந்தால் சுட்டி தரவும்.<br /><br /># //'கங்கையெல்லாம் கோலமிட்டு' நாவல் சாவி இதழில் புகழ்பெற்ற தொடர்கதையாக வந்த ஒன்று. முதல் அத்தியாயத்தில் வந்த அதே கதையை அப்படியே தழுவி(என்னுடைய கதையில் மேனேஜர்-ஸ்டெனோ என்று வரும் பாத்திரங்கள் அவர் கதையில் டாக்டர்-நர்ஸ் என்று உருமாறியிருந்தது) குமுதத்தில் பிரபல பெண் நாவலாசிரியர் ஒருவர் தொடர்கதை ஒன்றை எழுத ஆரம்பித்தார். //<br /><br />இது திரையுலகினர் செய்ததை விட மோசமா இருக்கே அவ்வ்.நல்ல வேளை எஸ்.ஏ.பி உடனடியாக தீர்வுகண்டார்.<br /><br />அந்த" நல்ல "எழுத்தாளர் யார்னு கண்டுப்பிடிக்கிறேன் :-))<br /><br />//நானும் அந்த அம்மையாரும் ஒரே நிகழ்வில் கலந்துகொண்டோம்.நான் வணக்கம் தெரிவித்தபோது அந்த அம்மையார் சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டார்(வேடிக்கைப் பாருங்கள் நான்தான் அவர்மீது கோபப்படவேண்டும், அவர் படுகிறாராம்!)//<br /><br />வடிவேல் காமெடியில,தராசு,படிக்கல் எல்லாம் திருடுக்கொடுத்தவன் ,அய்யோ 5000 ரூவாப்பொருள் ஆச்சேனு பொலம்புவான்,என்னது 5000மா...படுபாவி 500 ரூவாக்கொடுத்து ஏமாத்திட்டானேனு வடிவேல் பொலம்புவார், திருடுக்கொடுத்தவன் என்னோட ரியாக்ஷன இவன் காட்டுறானேனு பொலம்புவான் அவ்வ்!<br /><br />அது மாரி தான் ,நீங்க காட்டவேண்டிய ரியாக்ஷனை ,நாவலாசிரியை காட்டியிருக்காங்க அவ்வ்!<br /><br />திருடுனவங்களுக்கு தான் ரோஷம் அதிகமா இருக்கு ,என்ன கொடுமை அவ்வ்!<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-25836614517747098632014-01-19T21:28:08.643+05:302014-01-19T21:28:08.643+05:30தலைப்புகள் வைப்பதில் கவித்துவம் மிகுந்த தலைப்புகள்...தலைப்புகள் வைப்பதில் கவித்துவம் மிகுந்த தலைப்புகள் வைத்தவர் முதலில் நா.பாதான்.மிக அழகிய தலைப்புகள் வைப்பார்.கூடவே பாரதியார் பாடல்வரிகளைத் தலைப்புகளாய் வைக்கத்தொடங்கியவரும் அவர்தான்.அவருடைய ஒரு சிறுகதையின் தலைப்பு;'மேகம் மூடிய அந்த மலைகளுக்குப் பின்னால்...'<br />பின்னர் பிரசித்திபெற்ற சொல்லாடல்களைக் கொஞ்சம் மாற்றிப்போட்டு தலைப்பு வைக்கத் துவங்கியவர் சுஜாதா. இலையுதிர் காலம் என்பதைக் 'கொலையுதிர் காலம்' என்று மாற்றி முதன்முதல் தலைப்பு வைத்தவர் அவர்தான். இதனைப் பிறகு நிறைய செய்தவர் புஷ்பா தங்கதுரை. அவருடைய நிறைய மாத நாவல்கள் இம்மாதிரியான பெயர்களைத் தாங்கிவந்தன. அந்த நாட்களில் மாதநாவல்கள் எழுதிய நிறையப்பேர் இதனை அப்படியே பின்பற்றத் துவங்கினர். பட்டுக்கோட்டை பிரபாகர் எல்லாமே இவர்களைத் தொடர்ந்தவர்தாம்.<br />'ஆட்டையைப் போடுவது.....' அப்போதே ஆரம்பிக்கப்பட்டுவிட்ட ஒன்றுதான். தமது சிறுகதை ஒன்று திருடப்பட்டதாக அகிலன் அவர்களே கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மீது வழக்குத் தொடர்ந்த சம்பவங்கள் எல்லாம் இருக்கின்றன.<br />இந்த விஷயத்தில் நானே அடி வாங்கியவன்தான். என்னுடைய இரண்டு மாத நாவல்கள் திரைப்படங்களால் வஞ்சனை இல்லாமல் திருடப்பட்டன.கேஸ், கோர்ட் என்று அலைவதற்கு விருப்பமில்லாமல் விட்டுவிட்டேன்.<br />அதைவிட சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் நடந்தது.<br /><br />என்னுடைய 'கங்கையெல்லாம் கோலமிட்டு' நாவல் சாவி இதழில் புகழ்பெற்ற தொடர்கதையாக வந்த ஒன்று. முதல் அத்தியாயத்தில் வந்த அதே கதையை அப்படியே தழுவி(என்னுடைய கதையில் மேனேஜர்-ஸ்டெனோ என்று வரும் பாத்திரங்கள் அவர் கதையில் டாக்டர்-நர்ஸ் என்று உருமாறியிருந்தது) குமுதத்தில் பிரபல பெண் நாவலாசிரியர் ஒருவர் தொடர்கதை ஒன்றை எழுத ஆரம்பித்தார். முதல் அத்தியாயம் வந்ததும் அதிர்ந்துபோய் குமுதம் பால்யூவிடம் தெரிவித்தேன். அவர் எஸ்ஏபிக்குச் சொல்ல, எஸ்ஏபி என்னுடைய நூலை வரவழைத்து ஒரே இரவில் படித்துமுடித்துவிட்டு உடனடியாக அந்தத் தொடர்கதையை நிறுத்தச் சொல்லிவிட்டார்.<br />சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் அந்த அம்மையாரும் ஒரே நிகழ்வில் கலந்துகொண்டோம்.நான் வணக்கம் தெரிவித்தபோது அந்த அம்மையார் சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டார்(வேடிக்கைப் பாருங்கள் நான்தான் அவர்மீது கோபப்படவேண்டும், அவர் படுகிறாராம்!)<br />ஆக, இப்படியெல்லாம் அவ்வப்போது நிறைய நடந்துகொண்டுதான் இருக்கிறது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-48084506200866324462014-01-19T21:15:22.630+05:302014-01-19T21:15:22.630+05:30முரளி,
பால கணேஷரை மடக்கிடனும் முடிவோட இருக்கீங்கள...முரளி,<br /><br />பால கணேஷரை மடக்கிடனும் முடிவோட இருக்கீங்களா அவ்வ்!<br /><br />அதப்பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியல,எனவே நானே ஆஜர் ஆகிடுறேன்,<br /><br />வல்லமை தாராயோ என்பது பாரதியார் பாடலில் இடையில் வரும் சொல்லே, இப்படிப்பல பாடல்களின் இடையில் வரும் வரி,பல்லவினு எடுத்து தலைப்பா வச்சிருக்காங்க.<br /><br />பாடலின் ,கவிதையின் தலைப்பா அல்லது நூலின் தலைப்பாக இருக்கும் போது தான் அதிகப்பட்ச அடையாளம் உருவாகும்.<br /><br />கொலை கொலையா முந்திரிக்கா என்பது கூட சிறுவர் பாடலின் வரி தான்.<br /><br />#அவள் வருவாளா - நேருக்கு நேர் படப்பாடல் "அவள் வருவாளா என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா" பாடலிலிருந்து,<br /><br />#நேருக்கு நேர்- நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் பாட்டில இருந்து...<br /><br /># ஜில்லா - ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதய நீயும் கேட்டியா பாட்டில இருந்து <br /><br /># என் ராசாவின் மனசில - என் ராசாவின் மனசில இந்த ராசாத்தி நெனப்பு தான் பாட்டில இருந்து,<br /><br /># அம்மன் கோயில் கிழக்காலே - அம்மன் கோயில் கிழக்காலே அன்ன வயல் மேற்காலே தூக்கணாங்குருவியெல்லாம் கூவுதடி -சகலகல வல்லவன் படப்பாட்டில இருந்து.<br /><br /># கண்ணெதிரே தோன்றினாள் - கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தை காட்டினாள் பாட்டில இருந்து.<br /><br /># தூங்காதே தம்பி தூங்காதே- தூங்காதே தம்பி தூங்காதே ,தூங்கிவிட்டு சோம்பேறி என்ற பெயர் வாங்காதே பாட்டில இருந்து ...<br /><br />இப்படி பாட்டுல வராப்போல நிறைய இருக்கு,அதெல்லாம் "ஒரு படைப்பின் தலைப்பா" கருத இடமில்லை,ஆனால் மெனக்கெட்டு தலைப்பா வச்சதை எடுத்து தலைப்பா வைக்கும் போது தான் " நம்ம தலைப்பு" போல இருக்கேனு நினைக்க தோனும்!<br /><br /># லாரிகள்/வேன் பின்னால் எல்லாம் "தொடாமல் தொடர்க"னு எழுதி இருக்கும்,அதில இருந்து "தொட்டால் தொடரும்" உருவாகி இருக்கலாம்.<br /><br />லாரி பேட்டரியில "தினமும் என்னைக்கவனி" என எழுதி வச்சிருப்பாங்க, அதை தலைப்பா வச்சு முன்னர் ராம்கி நடிச்சு "தினமும் என்னைக் கவனி"னுஒரு படம் கூட வந்துச்சு.<br /><br />இப்படி பல உதாரணங்கள் இருக்கு, கூடிய விரைவில் யாராவது ஆட்டோ பின்னால எழுதி இருக்க "சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே" பிரசவத்திற்கு இலவசம்னு" எல்லாம் படமெடுக்க போறாங்க அவ்வ்!<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1818289910321007562014-01-19T19:25:42.891+05:302014-01-19T19:25:42.891+05:30கணேஷ் சார்! வல்லமை தாராயோ பாரதியார் பாட்டு வரி ஆச்...கணேஷ் சார்! வல்லமை தாராயோ பாரதியார் பாட்டு வரி ஆச்சே!<br />"தொட்டுவிட தொட்டுவிடத் தொடரும்" தான் சற்று மாறி தொட்டால் தொடரும் ஆகி விட்டதோ? டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-7252717013561475402014-01-18T18:19:37.781+05:302014-01-18T18:19:37.781+05:30அன்பின் "பால கணேஷர்",
வாங்க,நன்றி!
தங்...அன்பின் "பால கணேஷர்",<br /><br />வாங்க,நன்றி!<br /><br />தங்களுக்கும் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள், எப்ப சொன்னாலும் வாழ்த்து என்பது வாழ்த்தே ஆகும்!<br /><br /># திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது வாஸ்தவமே,ஆனால் திருடர்கள் திருடினோமா பொழப்பை பார்த்தமானு போயிடனும்,அதைவிட்டுப்புட்டு லோகாதாய வாழ்வியல் அறங்களை பற்றி உபதேசம் செய்ய கிளம்பும் போது தான் "அடங்கொய்யாலேனு " விமர்சிக்க தோனுது :-))<br /><br /># // ‘கையாலாகாதவன்தான் அப்பன் பேரை கைத்தடியா உபயோகிப்பான்’ அப்படின்னு கமலோட ‘குரு’ படத்துல ஒரு டைலாக் வரும். அதுமாதிரி... சொந்தமா எதையும் உருவாக்கத் துப்பில்லாதவன்தான் ‘சுடு’வான். அந்த மாதிரி ஆசாமிகளுக்காக அனுதாபம்தான் படணும்!//<br /><br />இதுக்கு மேல எதுவும் பேசவே முடியாது :-))<br /><br /># //இணையத்திலேயே பல ‘சுடுதல்’ மன்னர்கள் இருக்கிறார்கள் என்ற வகையில் இணையத்தில் எழுதும் நாம் நிச்சயம் வருந்தியேயாக வேண்டும்.//<br /><br />வருந்தும் நிலை ஏற்பட்டது கவலைக்கிடமான சூழலாகும்,மாற்றம் வரும் என எதிர்ப்பார்ப்போம்.<br /><br />#//பட்டுக்கோட்டை பிரபாகர் தலைப்பு வைப்பதில் வல்லவர். கொலை கொலையாம் முந்திரிக்கா, வல்லமை தாராயோ, தொட்டால் தொடரும் என அவரின் பல அழகான தலைப்புகள் திரைத்துறையினரால் சுடப்பட்டிருக்கின்றன.//<br /><br />குறைந்த பட்சம் தார்மீக ரீதியாக டைட்டில் கிரடிட்டில் நன்றியாவது தெரிவிக்கலாம்.<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-37838980615017599592014-01-16T20:11:53.797+05:302014-01-16T20:11:53.797+05:30டியர் வவ்வால்... என்னுடைய (சற்றே தாமதமான) மகிழ்வான...டியர் வவ்வால்... என்னுடைய (சற்றே தாமதமான) மகிழ்வான புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள் உங்களுக்கு! இநத காப்பிரைட் விஷயத்தில் வாத்யார் பாடின ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்...’ என்ற வரிதான் எனக்கு ஞாபகம் வருது. ஆனாலும் காப்பிரைட் சட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் விளக்கிய விதம் சிறப்பு. மிகவே பயனுள்ளது. நான் சொல்ல விரும்பும் மூன்று விஷயங்கள்:<br />1. ‘கையாலாகாதவன்தான் அப்பன் பேரை கைத்தடியா உபயோகிப்பான்’ அப்படின்னு கமலோட ‘குரு’ படத்துல ஒரு டைலாக் வரும். அதுமாதிரி... சொந்தமா எதையும் உருவாக்கத் துப்பில்லாதவன்தான் ‘சுடு’வான். அந்த மாதிரி ஆசாமிகளுக்காக அனுதாபம்தான் படணும்!<br />2. இணையத்திலேயே பல ‘சுடுதல்’ மன்னர்கள் இருக்கிறார்கள் என்ற வகையில் இணையத்தில் எழுதும் நாம் நிச்சயம் வருந்தியேயாக வேண்டும்.<br />3. பட்டுக்கோட்டை பிரபாகர் தலைப்பு வைப்பதில் வல்லவர். கொலை கொலையாம் முந்திரிக்கா, வல்லமை தாராயோ, தொட்டால் தொடரும் என அவரின் பல அழகான தலைப்புகள் திரைத்துறையினரால் சுடப்பட்டிருக்கின்றன. பி.கே.பி. மட்டுமல்ல, கேபிளாரும் என் நட்பு வட்டத்தில் இருப்பதால் இதுகுறித்து விரிவாக வாதிட விரும்பவில்லை. ஆயினும் இந்த ‘சுடுதல்’ என்பது எனக்கு எப்போதும் வருத்தத்தை அளிக்கும் விஷயம்தான். <br />பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-15949740541077651842014-01-16T14:30:39.985+05:302014-01-16T14:30:39.985+05:30சிவானந்தம்,
வாங்க,நன்றி!
ஹி...ஹி ரூம்ல உட்கார்ந்...சிவானந்தம்,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />ஹி...ஹி ரூம்ல உட்கார்ந்து தான் யோசிக்கிறேன் ஆனா அந்த ரூம் வேற ரூம் ஹி...ஹி பாத்ரூம்(அதான் கழிவறை அவ்வ்)<br /><br />கழிவறையில் அமர்ந்திருக்கும் போது கணநேரத்தில் கபாலத்தில் உதிக்கும் சிந்தனைகளை கபால்னு புடிச்சு பதிவாக்கிடுறது தான்!!!<br /><br />ஏதோ சும்மா வெட்டியா இருக்க நேரத்தில எதாவது பயனுள்ள(யாருக்கோ) வகையில செய்யலாம்னு பதிவுல கிறுக்கி வைக்கிறோம்,அதுக்கு போய் இப்படிலாம் இன்வெஸ்டிகேட் செய்றீங்களேஅவ்வ்!<br /><br />தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல்& உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!<br /><br />---------------------<br /><br />முரளிஜி,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />//புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். (தமிழ்ப் புத்தாண்டை சொல்லலை. ஆங்கிலப் புத்தாண்டைத்தான் கொஞ்சம் லேட்டா சொல்றேன். ). //<br /><br />ஹி...ஹி சரியான நேரம் தான், நீங்க சொன்னது தை-1 ,தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துதான்,ஏன் யாருக்கோ பயந்துக்கிட்டு,ஆங்கில புத்தாண்டுனு சொல்லுறிங்க,அதெல்லாம் பயப்படாதிங்க,அதான் நானிருக்கேன்ல,பார்த்துக்கிறேன்(உன்னைய நினைச்சா தான் அந்த பயமேனு மைண்ட் வாய்சில சொல்லுறது கேட்குது அவ்வ்)<br /><br /># //காப்பிரைட் மற்றும் பேட்டன்ட் பற்றி எழுத நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு சுவாரசியமாகவும் துணைத் தகவல்களுடனும் என்னால் எழுதி இருக்க முடியாது//<br /><br />நீங்களும் எழுதுங்க,உங்க பாணியில் இருக்கும், நான் சிலவற்றை சுருக்கனும்னு விட்டுடேன், இன்னும் நிறைய இருக்கு சொல்ல.<br /><br />#//ஒரு சந்தேகம். Translaator gadget வச்சுருக்கீங்களே எதுக்கு? //<br /><br />மொழிப்பெயர்க்க தான்!<br /><br />ஹி...ஹி நாம ஒரு சர்வதேசப்பதிவரல்லோ, நெறைய வெளிநாட்டுக்காரங்களாம் படிக்கிறாங்க,அவங்க மொழிப்பெயர்த்து படிச்சுக்க தான் (ஆனால் கூகிள்மொழிப்பெயர்ப்புகொடூரமா இருக்கும்)<br /><br />தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல்& உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!<br /><br />---------------------------------<br /><br />அனானி ராசா,<br /><br />வாரும்,நன்றி!<br /><br />ஏன்யா இந்த கொலவெறி?<br /><br />நாம பாட்டுக்கு ஏதோ "ஒரு ஓரமா சர்வதேச அளவில்" (தன்னடக்கம் எனக்கு அதிகம்...ஹி...ஹி!)எழுதிக்கிட்டு இருக்கோம்,அதை போய் உள்ளூர் கும்பலோட கோத்துவிட பார்க்கிறீர் அவ்வ்!<br /><br />ஹி...ஹி நாமதொடராமலே தொடுவோம்ல!<br /><br />தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல்& உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!<br /><br />-------------------------------<br /><br />அரவிந்தன் அரங்கநாதன்,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல்& உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!<br /><br />அரசியல் நிலவரம் மற்றும் ஆம் ஆத்மியின் கலவரம் எல்லாம் அவதானித்து ஒரு பதிவு எழுத ஆரம்பிச்சு இருக்கேன், சீக்கிரம் பதிவிடுகிறேன்! இன்ட்ரெஸ்டிங்கா இருக்கானு நீங்க தான் சொல்லனும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-52900609794150783762014-01-16T14:20:13.712+05:302014-01-16T14:20:13.712+05:30Voval
Wish you happy pongal....
Expecting interes...Voval<br />Wish you happy pongal.... <br />Expecting interesting article from you about current politics +alliance. I’m sure it will be interesting and informative.aravihttps://www.blogger.com/profile/11364605959483710189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-82047819127525649012014-01-16T14:19:46.849+05:302014-01-16T14:19:46.849+05:30Voval
Wish you happy pongal....
Expecting interes...Voval<br />Wish you happy pongal.... <br />Expecting interesting article from you about current politics +alliance. I’m sure it will be interesting and informative.aravihttps://www.blogger.com/profile/11364605959483710189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-8600416850448988492014-01-16T05:45:21.987+05:302014-01-16T05:45:21.987+05:30ஏன்யா ஏன் ஏன் ஏன் ஏன் .... தொடாமலே தொடருவாயோ அவ் அ...ஏன்யா ஏன் ஏன் ஏன் ஏன் .... தொடாமலே தொடருவாயோ அவ் அவ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-65555499720165895682014-01-15T15:56:07.389+05:302014-01-15T15:56:07.389+05:30வவ்வால்ஜி ஒரு சந்தேகம். Translaator gadget வச்சுரு...வவ்வால்ஜி ஒரு சந்தேகம். Translaator gadget வச்சுருக்கீங்களே எதுக்கு? <br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-77861714876640919672014-01-15T15:49:25.451+05:302014-01-15T15:49:25.451+05:30புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். (தமிழ்ப்...புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். (தமிழ்ப் புத்தாண்டை சொல்லலை. ஆங்கிலப் புத்தாண்டைத்தான் கொஞ்சம் லேட்டா சொல்றேன். ). காப்பிரைட் மற்றும் பேட்டன்ட் பற்றி எழுத நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு சுவாரசியமாகவும் துணைத் தகவல்களுடனும் என்னால் எழுதி இருக்க முடியாது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-55792266340959997592014-01-15T09:50:37.967+05:302014-01-15T09:50:37.967+05:30வவ்வால், புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்....வவ்வால், புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.<br /><br />ஒவ்வொரு பதிவும் ஏதாவது ஒரு வில்லங்க ஆராய்ச்சியா இருக்கே.. வித்தியாசமா இருக்கணும்னு ரூம் போட்டு யோசிப்பீங்களா?<br /> சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-8454419805228268042014-01-14T18:43:13.011+05:302014-01-14T18:43:13.011+05:30வேற்றுகிரகவாசி,
வாரும்,நன்றி!
தமிழ்ப்புத்தாண்டு ...வேற்றுகிரகவாசி,<br /><br />வாரும்,நன்றி!<br /><br />தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!<br /><br /># ஒரு திரைப்படத்தின் காப்புரிமை இயல்பாக படத்தயாரிப்பாளருக்கு தான், குறிப்பாக எழுதி வாங்கவில்லை எனில் இயக்குனருக்கு உரிமை இல்லை!<br /><br /># பாக்கியராஜ் இயக்குனர் மட்டுமே,அவரிடம் காப்புரிமை இருந்திருந்தால் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டே "லட்டு"படத்தை முடக்கி இருக்கலாம், அந்தளவுக்கு ஒன்னும் விவரம் தெரியாதவரா பாக்கியராஜ், சும்மா தான் தானே இயக்குனர் என்னையும் கவனிக்க வேண்டாமா என பிரச்சினைய கிளப்பிவிடுறாரோ என்னமோ?<br /><br />கஜினி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பாளருக்கு தெரிவித்து அனுமதி வாங்காமலே இந்தியில் இயக்கியதால், தயாரிப்பாளர் சேலம்.சந்திரசேகர் ,வழக்கு போட்டு இழப்பீடு வாங்கியுள்ளார்.<br /><br />---------------------------<br /><br />#வினோத் குமார்,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!<br /><br />காசும்,மூளையும் யாருக்கு இருக்கோ அவங்களுக்கு சாதகமா சட்டத்தை "வளைக்க முடியும்" :-))<br /><br />#என்னது ஆண்டியா ...இதெல்லாம் ரொம்ப ஓவரு, ஹி...ஹி மலபார் கிளிக்கு வயசானாலும் மனசை கொத்தும்யா :-))<br /><br /># தொட்டாச்சிணுங்கி ரகத்தினரை எல்லாம் கண்டுக்கொள்வதில்லை, மூக்கால் அழுபவர்களிடம் எதுக்கு சவகாசம்னு அந்தப்பக்கமெல்லாம் போறதில்லை!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-41332701988954927412014-01-14T11:16:25.760+05:302014-01-14T11:16:25.760+05:30என்ன காப்பி ரைட்டு டீ ரைட்டுனுகிட்டு...
கொஞ்சம் க...என்ன காப்பி ரைட்டு டீ ரைட்டுனுகிட்டு...<br /><br />கொஞ்சம் காசும் மூளையும் இருந்தால்.. எல்லா காப்பி ரைட்டையும் ஒன்னும் இல்லாம பண்ணீடுவாங்க...<br /><br />அது சரி வவ்வால் அவர்களே...<br /><br />அனுஷ்கா தம்மன்னானு லஷ்மி மேனன்னு பலர் வந்தும் இன்னம் .. ஆன்டி அசின் படத்தயே வெளியிடுறீங்களே?<br /><br />அப்புரம் தேவியர் இல்லம் பக்கம் வருவது இல்லையா?Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-69299995102258431992014-01-14T11:02:30.423+05:302014-01-14T11:02:30.423+05:30Happy Pongal Vavvaal.Happy Pongal Vavvaal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-12293730515527660962014-01-14T11:01:58.427+05:302014-01-14T11:01:58.427+05:30அருமை வவ்வால்.
"இன்று போய் நாளை வா" எ...அருமை வவ்வால்.<br /><br />"இன்று போய் நாளை வா" என்கிற அருமையான படத்தை recent ஆ மறுபடியும் எடுத்து, comedy என்கிற பெயரில் கொலையா கொன்னாங்களே, இதுக்கெல்லாம் copyright செல்லாதா?<br />பாக்கியராஜ் பொலம்பி தள்ளினத youtube ல பார்த்தேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-68938541379348179192014-01-13T17:22:56.241+05:302014-01-13T17:22:56.241+05:30தோழர்.மாபா,
வாங்க,நன்றி!
நம்ம பதிவை பகிர்ந்தமைக்...தோழர்.மாபா,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />நம்ம பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி!<br /><br />தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!<br />----------------------<br /><br />பிரபா,<br /><br />வாரும்,நன்றி!<br /><br />ஏதோ நம்மாலான தகவல் சேவைனு செய்கிறோம்,அதைப்போய் பொறாண்டியதாக சொன்னால் எப்பூடி, அடியேன் பயந்த சுபாவம்,பரமசாது "பல்க்"ஆ யாரையாவது பார்த்தாக்கூட பயந்துடுவேன் ஆமாம்!<br /><br />தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-3339949922785301042014-01-13T00:52:11.640+05:302014-01-13T00:52:11.640+05:30வவ்வால்,
செம மேட்டர்.
உதாரணம் சொல்றேன் பேர்வழியி...வவ்வால்,<br /><br />செம மேட்டர்.<br /><br />உதாரணம் சொல்றேன் பேர்வழியின்னு கேபிளாரை வேற பொறாண்டி வச்சிருக்கீங்க... Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-72952723245717473942014-01-13T00:09:01.947+05:302014-01-13T00:09:01.947+05:30தங்களது தமிழ் புத்தாண்டு தொடர்பான கட்டுரையை எனது ம...தங்களது தமிழ் புத்தாண்டு தொடர்பான கட்டுரையை எனது முக நூலில் மீள் பதிவு செய்திருக்கிறேன். நன்றி!<br />புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்!. <br />-தோழன் மபா. -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.com