tag:blogger.com,1999:blog-27065755.post6912159776442315239..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: இணையத்தால் தமிழ்,வளர்கிறதா, இல்லை சிதைகிறதா?வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-27065755.post-14816274896711185402011-11-11T14:08:28.528+05:302011-11-11T14:08:28.528+05:30ராஜ்,
வாங்க,வணக்கம்,நன்றி,என்னமா புகுந்து புறப்ப...ராஜ்,<br /><br />வாங்க,வணக்கம்,நன்றி,என்னமா புகுந்து புறப்பட்டு இருக்கிங்க, :-))<br /><br />//விசயத்துக்கு பொருள் தேடுனா முன்னாடி வந்து உட்கார்ந்து கொள்வது விசய்(நான் வேலாயுதம் பார்த்த கடுப்புல இருக்கேன்)மாதிரி ச்மாச்சாரங்கள்தான்.தேடலில் நாம இன்னும் வளரணும்//<br /><br />"தீயினால் சுட்டப்புண் உள் ஆறும் ஆறாதே வேலாயுதத்தால் பட்ட புண்" என்று குறள் எழுதும் அளவுக்கு அடிப்பலாம பட்டிருச்சா :-)) டொக்டர் விசய் அடுத்தபட்டம் வரும் போது இது மறந்து போயிடும்!<br /><br />தேடனும் ராஜ், தேடினா கிடைக்காதது எதுவும் இல்லை :-)) நீங்க குளிகை தளிகை அளவுக்கு போயிட்டிங்க அப்புறம் என்ன?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-44315229899477116722011-11-10T17:10:28.278+05:302011-11-10T17:10:28.278+05:30//ஒரு திருப்புகழ் நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்ப எ...//ஒரு திருப்புகழ் நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்ப என்று தொடங்குகிறது. இங்கே நெச்சு என்றால் நெய்த்து; நெய் பூசப்பட்டு என்று பொருள். ஆனால் தற்கால கவிதைகளில் இவற்றைச் செய்தால் பொருளை அனுமானிக்க முடியுமா? அருணகிரிநாதர் செய்து இருக்கிறார் என்று நெய்த்து நெய்பூசப்பட்டு என்று ஆகுமானால், பொய்த்து பொய் பேசப்பட்டு என்றெல்லாம் விரித்துக் கொண்டே போக முடியுமா? // எனக்கு வருவது பெருமூச்சு... சிலருக்கு கொட்டாவியா என தெரியவில்லை மெய்யாலுமே:)நீங்களாவது அரைகுறை,நானெல்லம் கடுகுல எட்டுல ஒரு சத குளிகை மாதிரி.விசயத்துக்கு பொருள் தேடுனா முன்னாடி வந்து உட்கார்ந்து கொள்வது விசய்(நான் வேலாயுதம் பார்த்த கடுப்புல இருக்கேன்)மாதிரி ச்மாச்சாரங்கள்தான்.தேடலில் நாம இன்னும் வளரணும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com