tag:blogger.com,1999:blog-27065755.post7162664558313540667..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: விவசாயி படும் பாடு!-1வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-27065755.post-48874195697947214762012-02-07T16:21:03.768+05:302012-02-07T16:21:03.768+05:30இயற்கை விவசாயம் செய்
1. உழுத நிலம் கேட்பதில்லை வன...இயற்கை விவசாயம் செய்<br /><br />1. உழுத நிலம் கேட்பதில்லை வனத்தில் முளைக்கும் விதைகள்<br /><br />2.மழை மண்ணிலிருந்தோ விண்ணிலிருந்தோ உண்டாவதில்லை. அது மரங்களிலிருந்து உண்டாகிறது.<br /><br />3. இயற்கை வேளாண்மை உலகின் எப்பகுதிக்கும் பொருந்தும்.<br /><br />4. இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை.அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது. காலம் எவ்வளவுதான் மாறினாலும் வேளாண்மையின் பாதுகாவலனாக இயற்கை வேளாண்மை விளங்கும்<br /><br /><br />5. சுற்றுச்சூழல் கெடுவதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இயற்கையின் ஒரு பகுதியான மனிதனின் மனமும் மாசு படுகிறது. அதனால், மன இறுக்கம் மற்றும் தீமை பயக்கும் எண்ணங்கள் தோன்றுகின்றன.<br /><br /><br />6. நிலம் , நீர் , மரம் , பூச்சி -- இவைகளை அப்படியே விட்டுவிட்டு விளைச்சல் பெரும் வேளாண்மைதான் இயற்கை வேளாண்மை<br /><br /><br />7. உற்பத்திக்கு பயன்படுத்திய சக்தியை மட்டும் கணக்கிட்டுப் பார்த்தாலே இயற்கை வேளாண்மை மட்டுமே சிறந்த வேளாண்மை என்பது புரியும்<br /><br /><br />8. எந்த இயற்கைக்குத் திரும்ப மனிதன் ஆசையோடு முயற்சிக்கிறானோ, அந்த இயற்கையின் அடிப்படையே ,மாறி நிரந்தரமாக வேறுபட்டு விட்டால், எப்படி அதை அடைவது?<br /><br /><br />9. உண்மையான சந்தோஷமான வாழ்க்கையை ஒருவன் இயற்கையோடு இணைந்துதான் அனுபவிக்கமுடியும்.<br /><br />yours<br />the Future FarmerAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-49018631127406665492011-12-30T11:05:05.880+05:302011-12-30T11:05:05.880+05:30அன்பரே வணக்கம் ..
இன்றிய விவசாயத்தின் நிலையினை .. ...அன்பரே வணக்கம் ..<br />இன்றிய விவசாயத்தின் நிலையினை .. விவசாயி அடையும் இன்னல்களை <br />அட்டவணையில் அழகாய் அவர்களின் நிலையினை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றிகள் ...<br /><br />சில கணக்கீடுகள் உள்ளத்தை உருக்குகின்றது ,,,<br />இந்நிலை மாறவில்லையெனில் நிச்சயம் உணவுக்கு பஞ்சம் வரும் .. உழைத்தவன் தெருவில் நிற்கும் நிலை வரும் ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-86735337655458047162011-12-29T18:11:03.118+05:302011-12-29T18:11:03.118+05:30//இந்தியாவில படிச்சுட்டுட்டு வெளிநாட்டுக்கு வேலைக்...//இந்தியாவில படிச்சுட்டுட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போவாங்களாம், அவன் கிட்டே வேலைக்கு சேர்வாங்களாம், இந்தியாவிலவும் அவன் கம்பெனி வச்சா வேலைக்கு போவாங்க,ஆனா அவன் கடை வச்சா விவசாயம் அழியும் சொல்வாங்க.//<br /><br />இதுல இருக்கும் பயம் ஒருவரே விவசாயம் பார்ப்பதற்கும் பார்டனஷிப்ல செய்யலாம் என்பதற்குமுள்ள வித்தியாசம்.குமுதம் குழு விவகாரம் தமிழகம் அறிந்ததுதானே.மேலும் சுதந்திர இந்தியாவில் இதுவரையில் நடைமுறைப் படுத்தாத ஒன்றாகவும் மறுபடியும் உங்க பின்னூட்டம்,ஜோதிஜி,ராபர்ட் கிளைவ்,ஜார்ஜ் கோட்டையெல்லாம் நினைவுக்கு வருகிறது.சிறு வியாபாரத்தில் வெளி மூலதனம் என்பதில் காலப்போக்கில் கார்பரேட்தனமாகி விடுமோ என்ற அச்சம் காரணமே.<br /><br />வெளிநாட்டுக்கு வேலைக்குப் போனா அவனுக்குப் பிடிக்கலைன்னாலும்,நமக்குப் பிடிக்கலைன்னாலும் மேசை மேல கடிதாசிய வச்சா முடிஞ்சது.அசையா சொத்தை என்ன செய்றது?<br /><br />தமிழக விவசாயம் பற்றி இன்னுமொன்னு தோணுது.முக்கோணமா ஆந்திரா,கர்நாடகா,கேரளா தண்ணி தரமாட்டேன் என்பதாலும் தமிழக ஆட்சி முறையும் விவசாயம் பின் தள்ளி தொழில் சார் தமிழக சட்டங்களுக்கு முன்னுரிமை தருவதாலும்(தி.மு.க+அ.தி.மு.க இரண்டுமே),நகர்ப்புற நகர்வுகள்,பொருளாதார,சமூக மாற்றங்கள் காரணமாக விவசாயம் படலாம் இன்னும்.<br /><br />உண்பதிலும் நாம விதி விலக்காக இருந்தாலும் இன்னுமொன்னு சொல்லிக்கிறேன்.ஊர் விட்டு வந்தாலும் அரிசிச் சோறும்,காய்கறியும்,மசாலா மணக்க பிரியாணியுமே சாப்பிடுவேன்னு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அடம் பிடிக்கிறதால விவசாயம் இன்னும் வாழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-59882775993753229142011-12-29T17:45:48.857+05:302011-12-29T17:45:48.857+05:30விவசாயம் குறித்த ஆழ்ந்த பார்வையில்லையென்ற போதிலும்...விவசாயம் குறித்த ஆழ்ந்த பார்வையில்லையென்ற போதிலும் நிலம் மூலதனங்களில் கொட்டி வைக்கும் நம்பிக்கையில்லாத காரணத்தால் நில விலையேற்றத்துக்கு நானும் ஒரு காரணகர்த்தா என்ற குற்ற உணர்ச்சியில்லாமல் பின்னூட்டம் போடுறேன்.நீங்கள் சொல்வது போல் வாங்கும் திறனும் உபரித்தொகையின் காரணமாக வெளிநாட்டில் பணி செய்பவர்களும் ஒரு காரணம் என்பதில் சந்தேகமில்லை.இருந்தாலும் நிலம் அபகரிப்பு பெரும் கொள்ளைக்காரர்களையெல்லாம் விட்டுட்டீங்களே.பெங்களூரில் நிலம் விலை உயர்வுக்கு வெளிநாட்டில் பணி புரியும் சேட்டன்களும் காரணம் என்பதையும் அறிவேன்.கூடவே கேரளாவிலும்.இது ஒரு தவிர்க்க இயலாத பொருளாதார மாற்றம் எனலாம்.ஆனால் தமிழகத்தில் நிகழ்வதோ விவசாய நிலங்களே வீட்டு மனைகளாகப் போகும் துயரம்.இதில் தொடர் தொலைக்காட்சி விளம்பரங்கள் வேறு.<br /><br />முதலாவதாக கிராமப்புற சமூக கட்டமைப்பும்,நகர்ப்புற நகர்தல் என்ற பொது மாற்றத்துக்குட்பட்டும்,பொருளாதார மாற்றங்கள் கொண்டும் கிராமத்தில் விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பதில்லையென நினைக்கிறேன்.<br />கிராம விவசாயக் கூலியாக இருந்தவர்கள் திருப்பூர் போன்ற இடங்களுக்கு சென்றார்கள்.இப்பொழுது திருப்பூர் ஆடைத்தொழில் சுணங்குவதால் மீண்டும் விவசாயம் பார்க்க செல்கிறார்களா அல்லது இன்னொரு நகர்ப்பெயர்ச்சி செய்கிறார்களா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-19553411650910152532011-12-23T21:25:12.853+05:302011-12-23T21:25:12.853+05:30வணக்கம்!
//இப்படி ஒரு குவிண்டால் நெல் 1130-1180 வ...வணக்கம்!<br /><br />//இப்படி ஒரு குவிண்டால் நெல் 1130-1180 விலைக்கு விற்பனையாகும் நெல் நம்மிடம் அரிசியாக வரும் போது மட்டும் அதிக விலைக்கு வருவதேன் இடையில் லாபம் அடைவது யார்//<br /><br />வேறு யார்? இடைத்தரகர்கள்தான். புள்ளி விவரங்களைச் சொல்லி அசத்துகிறீர்கள்.அடுத்த பதிவினை எதிர் பார்க்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-40069449989590449232011-12-20T14:41:22.318+05:302011-12-20T14:41:22.318+05:30this post really an eye opener. please check this ...this post really an eye opener. please check this following link. how these political people are making fun of agriculture. everybody is dyeing owing to more loans. here they are checking accounts of states how many people died. <br /><br />http://dinakaran.com/News_detail_2011.asp?Nid=11444Saranhttps://www.blogger.com/profile/00880808504449866231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-86108388900799999642011-12-18T11:23:03.117+05:302011-12-18T11:23:03.117+05:3010723 rupees is investment...
4400 rupees is the p...10723 rupees is investment...<br />4400 rupees is the profit for investment...<br /><br />பலரும் இப்படி தான் எடுத்துக் கொள்கிறார்கள்...<br /><br />இங்கே அவன் உழைத்த மனித்துளிக்கான சம்பளம் நிர்ணயிக்கப் படவே இல்லை... அதை தெளிவுப் படுத்துவதும் இல்லை... நீ போட்ட பணத்திற்கு லாபம் வந்து விட்டது என்று தான் இங்கு சுட்டி காட்டுகிறார்கள்... ஒரு நாளைக்கு பத்து முதல் பதினான்கு மணி நேரம் அவன் உழைக்கும் மணித் துளிக்கு சம்பளம் நிர்ணயிக்கப் படவே இல்லை என்பது தான் உண்மை... குடும்பத்தில் உள்ள அனைவரும் உழைப்பதையும் மறந்து விடுகிறார்கள்...<br /><br />நான் ஒரு விவசாயியுடன் பேசிய பொழுது அவர் கூறிய கணக்கும் சூறாவளி தளம் கொடுத்த கணக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருந்ததால் நான் கேள்வி கேட்கவில்லை...<br /><br />என்னால் என் என்னத்தை சரியாக புரிய வைக்க முடியவில்லை என்று தோன்றுகிறது.. மன்னிக்கவும்..SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-24176795737052980402011-12-17T22:15:48.416+05:302011-12-17T22:15:48.416+05:30சூர்யா,
வாங்க , நன்றி!
நான் இன்னும் கற்றுக்கொண்ட...சூர்யா,<br /><br />வாங்க , நன்றி!<br /><br />நான் இன்னும் கற்றுக்கொண்டே தான் இருக்கேன், அது ஒரு முடிவில்லாப்பயணம் என நினைக்கிறேன்.<br /><br />//இங்கு விவசாயி குறித்து எந்த பதிவாக இருந்தாலும் எதோ ஒரு மூலதனத்தை மட்டுமே வைத்து கணக்கு போடுகிறீர்கள்... நீங்களே அது உழைப்புக்கான மூலதனம் மட்டுமே, அவனுக்கு திரும்ப கிடைக்கிறது என்கிறீர்கள்... நீங்கள் கணக்கு போட்டு காட்டியுள்ளது அவன் முதலீடு செய்த பணத்தை தான்.. ஆனால் அவன் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் வேலை செய்யும் மணி நேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை...//<br /><br /><br /><br />செலவு= Total 10723<br /><br />Gross Income (Rs.): -> 15123(<br /><br />நிகர வருவார்ய்= 15123-10723=4,400<br /><br /><br />10,723 ரூபாய் செலவு என்பது அவனது பொருள் மூல தன முதலீடு,, அதனை எடுத்து விடுவதாக வேளாண்பல்கலை கணக்கு உள்ளது, எஞ்சிய தொகை 4,400 என்பது விவசாயியின் உழைப்பு வருவாய். அதாவது உழப்பு மூல தன வருவாய்.<br /><br />உங்களுக்கு பொருள் மூல தனம், உழைப்பு மூல தனம் என்ற சொற்பதங்களை பயன்படுத்தவில்லை என்றால் புரியாது என்பது இப்போது தான் எனக்கு புரியுது :-))<br /><br />//இந்த 1100 என்பதும் ஒரு மாத வருமானம் அல்ல ஒருவருக்கு<b> நான்கு மாத உழைப்பிற்கு </b>கிடைக்கும் வெகுமதி!<br /><br /> அப்படி எனில் ஒருவருக்கு ஒரு மாதத்தில் என்ன வருமானம் கிடைக்கும்,<br /><br />1100/4= 275 ரூபாய் மட்டுமே//<br /><br />நான்கு மாத உழைப்பிற்கு என சொல்லியும் இருக்கேன், அப்படி<b> 4 மாதம் என சொல்லாமல் தினசரி 8 மணி நேரம் என நான்கு மாதம் உழைத்தான்</b> என சொல்லி இருந்தால் உங்களுக்கு சந்தோஷம் என்பது தெரிகிறது.<br /><br />ஒரு மணி நேரத்துக்கு எத்தனை பைசா சம்பாதித்தான் என்று சொல்லவில்லை தான் மன்னிக்கவும், இனிமேல் அப்படியே செய்து விடுகிறேன்!<br /><br />வார்தைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பொருளுக்கு கொடுங்கள்.<br /><br />நான் என்ன கம்யூனிச இலக்கியமா படைக்கிறேன், அதே போன்ற பொருள் மூல தனம் , உழைப்பு மூல தனம் , உழைப்புச்சுரண்டல், வர்க்க குணாம்சம், என்ற சொல்லாடல்களை பயன்ப்படுத்த.ஏதோ எனக்கு தெரிந்த எளியத்தமிழில் தெரிந்ததை பகிர்கிறேன்.<br /><br /><br />//நான் கொடுத்த சுட்டியில் உள்ள கட்டுரையில் இரண்டுக்கும் கணக்கு போட்டு இருந்தார்கள்... அதனால் தான் நான் உடன்படுகிறேன் என்று கூறி இருந்தேன்//<br /><br />அடிப்படையே இல்லாமல் சும்மா குத்துமதிப்பாக கணக்கு காட்டி, அரசின் ஆதரவு விலை உற்பத்தி பொருளின் விலையை விட 1 ருபாய் அதிகம் என்றெல்லாம் சொல்வது எப்படினு கேட்கத்தோனாது உங்களுக்கு :-)) ஏதோ கணக்கு காட்டினார்கள் ஏற்புடையது!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-52254732094872765462011-12-17T09:58:45.849+05:302011-12-17T09:58:45.849+05:30//மேலும் நீங்கள் பிழையாக புரிந்துக்கொண்டாலும் உங்க...//மேலும் நீங்கள் பிழையாக புரிந்துக்கொண்டாலும் உங்கள் பதிலில் அதான் மாதம் 275 ரூ வருமானம் வருதே என்பதாக ஒரு தொனி இருக்கு. ஏதோ கொஞ்சம் அவன் உழைப்பிற்கான மூல தனம் மட்டும் தான் வராம தவறிடுச்சு, அதன் மீது கவனம் செலுத்தவில்லை அவன், விழிப்புணர்வு இல்லை, அதனால் என்ன அதை சரி செய்திடலாம்னு சொல்வதாக இருக்கு.//<br /><br />தோழர்,<br />இதை மறுக்கிறேன்.. <br /><br />பணத்தை மூலதனமாக போட்டு, உழைப்பையும் மூலதனமாக போடும் ஒரு மனிதனாக விவசாயி என்பவரை நான் காண்கிறேன்.. ஆனால் இங்கு விவசாயி குறித்து எந்த பதிவாக இருந்தாலும் எதோ ஒரு மூலதனத்தை மட்டுமே வைத்து கணக்கு போடுகிறீர்கள்... நீங்களே அது உழைப்புக்கான மூலதனம் மட்டுமே, அவனுக்கு திரும்ப கிடைக்கிறது என்கிறீர்கள்... நீங்கள் கணக்கு போட்டு காட்டியுள்ளது அவன் முதலீடு செய்த பணத்தை தான்.. ஆனால் அவன் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் வேலை செய்யும் மணி நேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை... இதாவது கிடைக்கிறதே என்று நான் சொல்லவில்லை... ஒரு வேளை எழுத்தில் விளக்குவதற்கு அறிவு போதவில்லை போல் இருக்கிறது... நான் கொடுத்த சுட்டியில் உள்ள கட்டுரையில் இரண்டுக்கும் கணக்கு போட்டு இருந்தார்கள்... அதனால் தான் நான் உடன்படுகிறேன் என்று கூறி இருந்தேன்... <br /><br />தோழர்,<br />கற்றது கை மண் அளவு என்று எண்ணுபவன் நான்... மேலும் கற்றுக் கொள்ளவும், இது வரை தெரிந்து வைத்துள்ளதில் சந்தேகம் எழுவதால் கேள்வி கேட்கிறேன்... உங்கள் விளக்கங்களுக்கு நன்றி... எந்த வார்த்தை விளையாட்டும் எனக்கு தெரியாது.. நான் அறிவு ஜீவி என்று நிரூபிக்க முயற்ச்சிக்கவில்லை.. என்று இங்கு பதிவு செய்கிறேன்...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-64085411357700247962011-12-16T22:40:43.129+05:302011-12-16T22:40:43.129+05:30சூர்யா,
//http://suraavali.blogspot.com/2011/10/...சூர்யா,<br /><br /><br />//http://suraavali.blogspot.com/2011/10/1.html<br /><br />இவர்கள் ஒரு கணக்கு கொடுத்து இருக்கிறார்கள், அதற்க்கு நான் ஒத்துக் கொள்கிறேன்... உங்கள் நிலைப்பாடு என்ன என்றும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்//<br /><br /><br />இப்படி ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கிங்க,நீங்க சொன்ன சுட்டிக்கு போய் பார்த்தேன் , அதில் எல்லாம் கட்டமைக்கப்பட்ட பிழையான தகவல்களாக இருக்கு. ஆனால் அது குறித்து நீங்கள் கேள்வியே எழுப்பாமல் ,புரட்சி ஓங்குக என்பது போல பின்னூட்டம் போட்டு விட்டு ஓடி வந்திட்டிங்க, ஏன் அங்கே கேள்விக்கேட்டா கடிப்பாங்களா? :-))<br /><br /><br />அங்கே ஆதாரமே இல்லாமல் எல்லாவற்றுக்கும் பைசா சுத்தமாக ஒரு கணக்கு போட்டுக்காட்டுறாங்க ,ஆனால் அதை என்னிடம் சொல்லி அதற்கு ஒத்துக்கொள்கிறேன், நீங்க என்ன நினைக்கிறிங்க என கேள்வி வேற?<br /><br /><br /><br />இப்போ எனக்கு சில சந்தேகங்கள்,<br /><br /><br />அந்தப்பதிவை முன்னரே படிச்சு இருக்கீங்க, அப்படி இருக்கும் போது எப்படி விவசாயிக்கு பொருள் மூல தனம் கிடைத்து விடுகிறது, உழைப்பு மூல தனம் கிடைக்கவில்லைனு பேசிக்கொண்டு இருந்தீர்கள்.<br /><br />அப்பதிவை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் நீங்க , பொருள்,உழைப்பு என இரண்டு மூல தனமும் விவசாயீக்கு கிடைக்கவில்லை என்று தானே பேசி இருக்க வேண்டும்.<br /><br /><br /><br />அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலை என்பது உற்பத்தி செலவை ஈடு செய்யவில்லை, அப்படி இருக்கும் போது அவர்கள் , எம்.எஸ்பி , ஒரு ரூபாய் கூடுதலாக இருக்குனு எப்படி சொல்றாங்க? <br /><br /><br />கடைசில 40000 க்கு கணக்கு காட்டுறாங்க , என்ன முடிவில தான் அவங்க் அக்கட்டுரையை எழுதினாங்க நீங்களாகவது சொல்லுங்க!<br />------------------------------------------<br /><br /><br />//விவசாயிக்கு மொத்த வருமானமும் நிகர வருமானத்தையும் வைத்து மாதம் 275 ரூபாய் ஊதியம் என்று வரையறை செய்கிறீர்கள்<br />உண்மையில் அது பொருள் மூலதனத்துக்கான வருவாய் மட்டுமே..//<br /><br />அப்புறம் இப்பதிவில் நான் சொல்லி இருக்கும் 275 ரூ என்பது பொருள் மூலதனம் அல்ல , அது உழைப்பு மூல தனமே, அதான் செய்யப்பட்ட செலவினை எடுத்தது போக கிடைத்த பணம் என கோவை வேளாண்பல்கலை கணக்கு காட்டி இருக்கே.<br /><br />மேலும் நீங்கள் பிழையாக புரிந்துக்கொண்டாலும் உங்கள் பதிலில் அதான் மாதம் 275 ரூ வருமானம் வருதே என்பதாக ஒரு தொனி இருக்கு. ஏதோ கொஞ்சம் அவன் உழைப்பிற்கான மூல தனம் மட்டும் தான் வராம தவறிடுச்சு, அதன் மீது கவனம் செலுத்தவில்லை அவன், விழிப்புணர்வு இல்லை, அதனால் என்ன அதை சரி செய்திடலாம்னு சொல்வதாக இருக்கு.<br /><br />ஒரு நபருக்கு மாதம் 275 ரூ வருமானம் என்பது என்ன நிலை என்று எண்ணிப்பார்ப்பதாகவே தெரியவில்லை.<br /><br />மேலும், உழைப்பு,+பொருள் இரண்டும் சேர்த்து தான் விளைப்பொருள் அதற்கு என சந்தையில் விலை நிர்ணயம் செய்கிறார்கள். நீங்க தங்க நகை வியாபாரம் போல செய்கூலி, சேதாரம் என தனியா கணக்கிட்டு வாங்கி கொடுக்கலாம் என திட்டம் வைத்துள்ளீர்களா :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-34880124792797242222011-12-16T16:51:46.400+05:302011-12-16T16:51:46.400+05:30பதில் கூறியதற்கு நன்றி தோழர்... அடுத்த பதிவுக்கு க...பதில் கூறியதற்கு நன்றி தோழர்... அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-27813734505672121392011-12-16T15:02:03.966+05:302011-12-16T15:02:03.966+05:30மஞ்சூர் ராஜா,
//சில வெளிநாடுகளில் குறிப்பாக அமெரி...மஞ்சூர் ராஜா,<br /><br />//சில வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பியாவில் ஒரு சில நாடுகளில் விவசாயிகள் தங்கள் விவசாயம் மூலம் அதிக பயன்பெறுகிறார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். <br />அதைப் பற்றி விளக்கவும். அதே முறையை நாம் இந்தியாவில் கொண்டுவரமுடியாதா?<br /><br />அதைப் பற்றி விளக்கவும்//<br /><br />நான் வெளிநாட்டுக்கு எல்லாம் போனதில்லை, படித்து மற்றும் சிலரிடம் கேட்டு தெரிந்துக்கொண்டது தான், அதை வைத்து வேண்டுமானால் விளக்கலாம்.ஆனால் பின்னூட்டத்தில் சாத்தியமில்லை.<br /><br />இபோது சுருக்கமாக பார்ப்போம்.<br />ஏன் மேல் நாடூகளில் லாபகரமாக இருக்கு எனில்,<br />1) பெரிய அளவிலான பண்ணையம் மற்றும் முறைப்படுத்தப்பட்ட விவசாயம்<br /><br />2)அதிக அரசு மானியம்<br /><br />3)உபரி உற்பத்தி சேமிப்பு மற்றும் பிற்காலத்தில் விற்பனை.<br /><br />4)சந்தைபடுத்துதல், தேவைக்கணிப்பு ,(marketing and forecasting)என அனைத்தும் முறையாக உள்ளது.<br /><br />5) yield potentilal அதிகம்.<br /><br />இது போல பல காரணங்கள் இருக்குவவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-90084338420113613862011-12-16T14:53:12.781+05:302011-12-16T14:53:12.781+05:30சூர்யா,
/அந்நிய முதலீடு உள்ளே வருவதால் மட்டும் வி...சூர்யா,<br /><br />/அந்நிய முதலீடு உள்ளே வருவதால் மட்டும் விவசாயி அழியப் போவதில்லை.. ஆனால் அந்நிய முதலீடு உள்ளே வருவதால் மட்டும் அவன் வாழ்வில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொல்லாதீர்கள்//<br /><br />இங்கே யாரும் அப்படி சொல்லவில்லை, குறிப்பாக நான் சொல்லவில்லை, ஆனால் இப்போது இருப்பது போல என்ன விலைக்கு போகும், வாங்குவார்களா என்ற நிச்சயமற்ற தன்மைப்போகும் என்பதையே நான் சொல்லி வருகிறேன்.<br /><br />எனக்கு ஒன்று புரியவில்லை , இத்தனை காலம் அந்நியர்களா விவசாயிகளை தலை நிமிர விடாமல் செய்தார்கள், அப்போ இப்போ மட்டும் அவங்க வந்தா மட்டும் விவசாயம் உருப்படுமானு கேட்கறிங்க.<br /><br />கொள்ளையடிக்கும் உரிமை உள்நாட்டுக்குக்காரனுக்கே னு இதில் ஒரு தேசபக்தி :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-68375860518643578842011-12-16T14:48:32.957+05:302011-12-16T14:48:32.957+05:30சூர்யா,
//மேலும் சென்ற ஆண்டு பங்கு வணிகத்தில் மஞ்...சூர்யா,<br /><br />//மேலும் சென்ற ஆண்டு பங்கு வணிகத்தில் மஞ்சளின் விலை உயர்ந்ததை தொடர்ந்து நம் விவசாயிகள் அதிகமாக உற்பத்தி செய்து அதன் விலை நான்கு மடங்கு கீழே விழுந்து, போட்ட மூலதனத்திற்க்கான வருமானமும் இந்த வருடத்தில் இழந்ததை குறித்தும் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது..//<br /><br />இப்படி கேள்வி மட்டும் உங்க மனதில் ஓடுது ஆனா அதுக்கான பதில் என்னனு சொல்வதில்லை ,இல்லை தேட முடியாத என்ன? <br /><br />இப்படி இருக்கும் போது சில முக்கியமான விவரங்களை புரியாம விடுவதால் தான் விவசாயம்னா என்னனு தெரியாம எப்படி ஆழமான கருத்துக்களி புரிந்துக்கொள்ள முடியும்னு கேட்க தானே செய்வாங்க.<br /><br />பல இடத்திலும் சொன்னது தன் தற்போது உள்ள சந்தையில் நாளைக்கு என்ன விலைப்போகும், எவ்வளவு தேவைனு கூட கணிக்கமுடியாது, கட்டுப்பாடு இல்லாத சந்தை இதுனு.<br /><br />நம்ம ஊரில் ஈரோட் மஞ்சள் சந்தை போன்ற எல்லா இடத்திலும் விலை எப்படி நிர்ணயம் செய்றாங்க என்றால் இன்று எவ்வளவு பொருள் சந்தைக்கு வருது என்பதைப்பொறுத்தே. வரும் அளவு வியாபாரி வாங்க நினைத்த அளவுக்கு இருக்க வேண்டும்.<br /><br />உண்மையில் மக்கள் தேவை 100 டன் ஆக இருந்தாலும் அங்குள்ள வியாபாரிகள் ஒவ்வொரு ஒரு நாளுக்கு 10 டன் என வாங்க உத்தேசித்து இருப்பார்கள். ஆனால் 15 டன் சந்தைக்கு வந்தால் விலை வீழ்ச்சி அடையும்.<br /><br />அதிகமாக உற்பத்தி ஆகலைனாலும் இப்படி விலை குறைக்கப்படும். அதிகம் உற்பத்தி ஆனால் அடி மாட்டு விலைக்கே போகும். எனவே தான் அறுவடையின் போதே விற்காமல் காலம் தாழ்த்தி விற்க வேண்டும், ஆனால் விவசாயிக்கு இருக்கும் பணத்தேவையால் அப்படி செய்ய முடிவதில்லை.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-83212224668684586922011-12-16T14:35:43.714+05:302011-12-16T14:35:43.714+05:30சூர்யா,
வாங்க,நன்றி!
//விவசாயிக்கு மொத்த வருமானமு...சூர்யா,<br /><br />வாங்க,நன்றி!<br />//விவசாயிக்கு மொத்த வருமானமும் நிகர வருமானத்தையும் வைத்து மாதம் 275 ரூபாய் ஊதியம் என்று வரையறை செய்கிறீர்கள்<br />உண்மையில் அது பொருள் மூலதனத்துக்கான வருவாய் மட்டுமே.//<br /><br />நீங்களாவே அப்படி முடிவு செய்துக்கொண்டால் எப்படி? <br /><br />தமிழக வேளாண்ப்பல்கலை கழகம் கொடுத்துள்ள கணக்கின்படி கூட விவசாயிக்கு லாபம் என்றால் அல்ப,சொல்பமாக ஒரு தொகைத்தான் வருது அப்படி ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறதது என சொல்லி கீழே வருவதையும் பதிவில் சொல்லி இருந்தேன்.<br />//ஆனால் உண்மையில் விவசாயிக்கு மாதம் அந்த 275 ரூபாய் கூட கிடைப்பதில்லை, வரவை விட செலவு அதிகம் ,என ஒரு ஆய்வு சொல்கிறது. ஒவ்வொரு போகத்திலும் சுமார் இரண்டாயிரம் நட்டம் அடைகிறானாம்.//<br /><br />அரசாங்கம் கொடுத்த சூப்பர் கணக்கே உதவாத கணக்குனு காட்டத்தான் அந்த உதாரணம்.மேலும் இடுப்பொருட்கள் , இன்ன பிற விலை எல்லாம் போட்டு இருக்கேன், நீங்களா கூட்டிக்கழித்து கண்டுப்பிடிக்கலாம் என்ன தான் விவசாய வருமானம் என.<br /><br />ஒரு சுட்டியும் கொடுத்திருந்தேன், அதில் லாபமே இல்லாமல் எவ்வளவு நட்டம் வருகிறது என்றும் சொல்லி இருக்கிறது.<br /><br />ஆந்திர நெல் விவசாயம் இதை விட மோசம் அவர்களூக்கு 6000 நட்டம் என கணக்கும் வைத்துள்ளேன் அதையும் போடவா, அப்போவும் பொருள் முல தனம் கிடைக்கிறது என்றே சொல்வீர்களா?<br /><br />//விவசாயி போட்ட உழைப்பு மூலதனத்திற்கு எந்த பணமும் அவனுக்கு கிடைப்பதில்லை... அதை பற்றிய குறைந்த பட்ச விழிப்புணர்வு கூட அவனுக்கு இல்லை அல்லவா?//<br /><br />யார் சொன்னா விழிப்புணர்வு இல்லைனு, வேற வழி இல்லை, அவங்களா அவங்களுக்கு ஒரு வேலையை உருவாக்கிக்கொள்ள விவசாயம் மட்டுமே தெரியும், விட்டு விட்டு வெளியேற மனமில்லாமல் உழல்கிறார்கள். மேலும் சுய கவுரவம்னு பார்ப்பவர்கள் விவசாயிகள்.அத்தனை லேசில் ஒதுங்க மாட்டாங்க. இதனால் தான் நமக்கு உணவுத்தட்டுப்பாடு இல்லாம கிடைக்குது!<br /><br />நீங்க பொருள் மூல தனம் கிடைக்குதுனு சொல்வது எப்படினே தெரியலை, தக்காளி போட்டு , வாங்கா ஆள் இல்லாமல் போய் ரோட்டில கொட்டிடு வரும் போது பஸ் டிக்கெட் கு காசு கூட கிடைப்பதில்லைனு ஏன் தெரியவில்லை.<br /><br />நீங்க உங்களுக்கு தேவையான சில இடங்களை மட்டும் பதிவில் படிக்கிறிங்கனு நினைக்கிறேன்.கொஞ்சம் நிறுத்தி படிங்க.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-76560461614959133162011-12-16T12:58:36.948+05:302011-12-16T12:58:36.948+05:30நண்பரே
உங்கள் பதிவுகளை சமீபகாலமாக தொடர்ந்து படித்த...நண்பரே<br />உங்கள் பதிவுகளை சமீபகாலமாக தொடர்ந்து படித்துவருகிறேன் என்றாலும் பின்னூட்டம் அதிகம் போட்டதில்லை.<br /><br />சில வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பியாவில் ஒரு சில நாடுகளில் விவசாயிகள் தங்கள் விவசாயம் மூலம் அதிக பயன்பெறுகிறார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். <br />அதைப் பற்றி விளக்கவும். அதே முறையை நாம் இந்தியாவில் கொண்டுவரமுடியாதா?<br /><br />அதைப் பற்றி விளக்கவும்manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-86807681617951275362011-12-16T12:44:21.499+05:302011-12-16T12:44:21.499+05:30http://suraavali.blogspot.com/2011/10/1.html
இவர்...http://suraavali.blogspot.com/2011/10/1.html<br /><br />இவர்கள் ஒரு கணக்கு கொடுத்து இருக்கிறார்கள், அதற்க்கு நான் ஒத்துக் கொள்கிறேன்... உங்கள் நிலைப்பாடு என்ன என்றும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-78364002573572635702011-12-16T10:37:06.767+05:302011-12-16T10:37:06.767+05:30அந்நிய முதலீடு உள்ளே வருவதால் மட்டும் விவசாயி அழிய...அந்நிய முதலீடு உள்ளே வருவதால் மட்டும் விவசாயி அழியப் போவதில்லை.. ஆனால் அந்நிய முதலீடு உள்ளே வருவதால் மட்டும் அவன் வாழ்வில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொல்லாதீர்கள் என்று தான் சொல்கிறேன்... நமக்கு விடிவு வரும் விடிவு வரும் என்ற கற்பனையிலும், ஜெயித்த அரசியல்வாதிகளில் இவன் காப்பாற்றுவானா இவன் காப்பாற்றுவானா என்று ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஏமாந்து நொந்து போய் இருப்பவர்களை ... மீண்டும் ஏமாற விடாதீர்கள் என்று தான் கூறுகிறேன்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-68689838538290943982011-12-16T10:30:01.503+05:302011-12-16T10:30:01.503+05:30தோழர்,
விவசாயம் குறித்து தெரிந்து கொள்ள சந்தேகம் க...தோழர்,<br />விவசாயம் குறித்து தெரிந்து கொள்ள சந்தேகம் கேட்கிறேன்..<br /><br />விவசாயிக்கு மொத்த வருமானமும் நிகர வருமானத்தையும் வைத்து மாதம் 275 ரூபாய் ஊதியம் என்று வரையறை செய்கிறீர்கள்<br />உண்மையில் அது பொருள் மூலதனத்துக்கான வருவாய் மட்டுமே.. [இது எந்த வித இடையூறும் இல்லாமல் விவசாயம் நடந்தால் மட்டுமே. வெளிக் காரணிகள் பிழைப்பில் மண் அள்ளி போட்டால், நஷ்டம் தான்]<br /><br />விவசாயி போட்ட உழைப்பு மூலதனத்திற்கு எந்த பணமும் அவனுக்கு கிடைப்பதில்லை... அதை பற்றிய குறைந்த பட்ச விழிப்புணர்வு கூட அவனுக்கு இல்லை அல்லவா? <br /><br />நான் இங்கு பேசும் விவசாயிகளிடம் உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை கணக்கு செய்யாமல் இது பெரிய லாபம் என்று எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டால்.. ஏங்க வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிரீர்கள் என்று கூறி அமைதியாகி விடுகிறார்கள்.<br /><br />மேலும் சென்ற ஆண்டு பங்கு வணிகத்தில் மஞ்சளின் விலை உயர்ந்ததை தொடர்ந்து நம் விவசாயிகள் அதிகமாக உற்பத்தி செய்து அதன் விலை நான்கு மடங்கு கீழே விழுந்து, போட்ட மூலதனத்திற்க்கான வருமானமும் இந்த வருடத்தில் இழந்ததை குறித்தும் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது..<br /><br />விவசாயம் குறித்து எதுவும் தெரியாமல் எழுதுகிறீர்கள் என்று கூறி விடுவீர்களோ என்ற பயத்தில் தான் இதையும் எழுதிக் கொண்டிருக்கிறேன்....SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com