tag:blogger.com,1999:blog-27065755.post8086982904955768400..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: இசையும்-வசையும்:2 அறமும்,உரிமையும்.வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-27065755.post-9158082677595974472012-11-04T14:21:34.238+05:302012-11-04T14:21:34.238+05:30This comment has been removed by the author.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-27315022065346001982012-11-03T13:34:44.542+05:302012-11-03T13:34:44.542+05:30ராச நடராசரே,
கும்பலில் கோவிந்தா போட முடியாமல் தான...ராச நடராசரே,<br /><br />கும்பலில் கோவிந்தா போட முடியாமல் தானே ஓரங்கட்டி குந்தி இருக்கேன்.<br /><br />நமக்கு கொஞ்சம் ஓட்டை வாயி அதான் எல்லாரையும் கலாய்ச்சு வச்சிருக்கேன், ஆனால் அதை கலாய்ப்பாக நினைக்காமல் வன்மாக எடுத்துக்கொள்ளும் போது முற்றி மோதல் ஆகிறது. <br /><br />துவித்தர்கள் நிலையும் அப்படி தான்.<br />----------<br /><br />ஜோதிஜி,<br /><br />நன்றி!<br /><br />எழுத்தாளர்.மாமல்லன் ஆரம்பத்தில் இருந்தே துவித்தரில் நேரடியாக பங்குப்பெற்றதால் ,நடந்ததை உணர்ந்துள்ளார், சரியாக எழுதியுள்ளார்.<br /><br />நீங்க சொன்ன சிங்கில் மதர், பெண் போன்ற காரணங்கள் கணக்கில் கொள்ளப்பட வேன்டும், அவதூறாக பேசுவது சரியல்ல தான்.<br /><br />ஆனால் அவர்கள் கொடுத்த புகாரில் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளும், அவரை தவிர பொதுவாக அரசியலை விமர்சித்ததையும்)ஆபாசமாக இருப்பினும்) கூடுதல் குற்றசாட்டாக வைத்து வன்மமாக அல்லவா வழக்கு போட்டுள்ளார்கள்.<br /><br />நீங்கள் சொன்னது போல எதிர்கால பாதிப்பு பாடகிக்கு பெரிதாக இருக்கப்போவதில்லை.<br /><br />இக்காலத்தில் பாடகிகள் தினம் ஒருவர் வருகிறார்கள், முன் போல பாடகி/பாடகர்களுக்கு நீண்ட கால கேரியர் இல்லை.<br /><br />ரொம்ப பிசியான பாடகி எனில் 10 பாட்டு கிடைத்தாலே அபூர்வம் என டிரெண்ட் மாறிப்போச்சு.<br /><br />அதனால் தான் டப்பிங், ஸ்டேஜ் ஷோ, டீ.வி என பணம் செய்ய போகிறார்கள்.<br /><br />சினிமா பாடகி என்ற புகழ் அடையாளம் வைத்துக்கொண்டு மற்ற துறையில் சம்பாதிப்பார்கள்.படமே இல்லைனாலும் வருமானம் கிடைக்கும். <br /><br />இதில் எங்கே எதிர்காலம் போய்விட்டது என சொல்ல? திருமண வாழ்வு பாதிக்கும் என சொன்னால், திரையுலகில் கிசுகிசு, இது போல அவதூறுகள் எல்லாம் இதை விட அதிகம், எனவே இதனை எல்லாம் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதே இல்லை.<br /><br />ஆனால் மாத சம்பளக்காரராக வேலி செய்து ,இடை நீக்கம் செய்யப்பட்டு , பின்னர் எப்போது பணியில் சேர்வது என தெரியாத நிலையில் உள்ளவ்ரின் குடும்ப சூழலை நினைத்தால் என்ன சொல்வீர்கள்.<br /><br />இந்த மாத சம்பளம் வந்தால் தான் சாப்பாடு,வீட்டு வாடகை எனில் இன்னும் கஷ்டம்.<br /><br />கணநேர நிதானமிழ்ப்பால் ,பலான பலான குற்றச்சாட்டில் சிக்கி , மீண்டும் சகஜமாக நடமாட சாமானியனுக்கு ரொம்ப கஷ்டம்.<br /><br />பத்திரிக்கைகள் எல்லாம் என்னமோ ஆபாச படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு காசு சம்பாதித்தவர்கள் போல சித்தரித்து விட்டனவே? இதனை இல்லை என யார் போய் மக்களுக்கு சொல்வார்கள்.<br /><br />இதில் இன்னொரு காமெடி இணைய சட்டம் 2000 இல் செக்ஷன் 66ஏ என்பது கணினியை ஹேக் செய்தால் பதிவு செய்ய வேண்டிய செக்ஷன் :-))<br />-----<br /><br />தேடிப்பாருங்க என சொன்னது இணையத்தில், நீங்க ந்ம்ம பதிவை தேடுறிங்களா, அதுவும் நல்லது தான் :-)) <br />---------<br /><br />தெ.கா,<br /><br />வாங்கோ, நன்றி!<br /><br /><br />நம்ம கடை விலாசம் மறக்காம இருக்கிங்களே அது போதும்.<br /><br />அவிங்களுக்கு பாடம் சொல்ல போய் பாடம் கத்துக்கிட்டாங்கன்னு தான் சொல்லணும்.<br /><br />இதில பத்திரிக்கைகள் பின்னிய கதை தான் ரொம்ப மோசம். அடிப்படையே இல்லாமல் ஆபாச படம் போட்டாங்க, பணம் கேட்டு மிரட்டினாங்க என்றெல்லாம் குற்ற்ச்சாட்டினை பாடகி சொன்னாங்களா ,பத்திரிக்கைகளே புனைவா போட்டுச்சானே தெரியலை.<br /><br />நன்றி!<br />---------<br /><br />புரட்சிமணி,<br /><br />ஹி...ஹி அதே தான், சட்டத்தின் பேரால் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம் குறைந்தால் நல்லது.<br /><br />வெளியில இருக்க விலைவாசிக்கு உள்ள போனால் கூட தேவலாம் போல இருக்கு, என்ன கொசு தொல்லை, சரக்கு கிடைக்காதேன்னு யோசிக்கிறேன் :-))<br /><br />விளிம்பு நிலை மனிதர்கள் அடிக்கடி குற்றம் செய்துவிட்டு உள்ளே போக வெளியில் வாழ வருமானம் இல்லாதது தான் பெரிய காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-67838537299768645792012-11-03T12:08:49.934+05:302012-11-03T12:08:49.934+05:30வவ்வால் said...
// ஊரில இருக்கவன எல்லாம் கலாய்ச்சு...வவ்வால் said...<br />// ஊரில இருக்கவன எல்லாம் கலாய்ச்சு வச்சு இருக்கேன், எப்போ வேண்டும்னாலும் ,இதான் சாக்குன்னு முட்டை மந்திரம் வச்சாலும் வைப்பாங்கன்னு தான் :-))//<br />ஹி ஹி <br /><br />//இதுல ஒரு அல்சர் பார்ட்டி 3 மாதம் முன்னரே நான் மார்க்க பந்துகளை கலாய்ச்சுட்டேன்னு சைபரில் புகார் கொடுப்பேன்னு மிரட்டிச்சு, இத்தனைக்கும் அவருகும் எனக்கும் வேற ஒரு முட்டல் ,ஆனால் சம்பந்தா சம்பந்தமில்லாமல் என்னை மார்க்க பந்து மேட்டரில் மாட்டிவிடுவேன்னு சொன்னார் ,சரி மெண்டல் ஆகிட்டார் போலன்னு நினைச்சேன் ,இப்போ பாடகி கதை எல்லாம் பார்க்கும் போது மெண்டல்களால் தான் ஆபத்துன்னே புரியுது :-))//<br /><br />ஹி ஹி உங்க நெலம நல்லா புரியுது.<br />உங்கள குறி வச்சிட்டானுங்க போல. <br />உங்களுக்கு ஏதாவதுனா சொல்லுங்க கோதாவுல குதிச்சுடுவோம். இனி இணையத்தில் யார் மேலயும் கை வைக்க முடியாத மாதிரி ஏதாவது செய்யனும்.<br />R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-48213063796214932682012-11-03T09:50:32.198+05:302012-11-03T09:50:32.198+05:30வவ்ஸ், இந்த பக்கம் ரவுண்ட் கட்டி அடிச்சிருக்கீரே!
...வவ்ஸ், இந்த பக்கம் ரவுண்ட் கட்டி அடிச்சிருக்கீரே!<br /><br />இப்போத்தேய்ன் உட்கார்ந்து படிச்சி முடிச்சேய்ன்.<br /><br />என்னாத்தை சொல்ல நம்ம புள்ளகதான் கொஞ்சம் கவனமா இருந்துருக்கோணும். எங்கே போயி என்னாத்தை சொல்லி முட்டிக்கிட்டு நிக்கோம்னு.<br /><br />அவிங்களுக்கு தெரியாத ஒலக நடப்பா? எங்கிட்டோ வலி பொறந்தாத்தேய்ன் வழி பொறக்குமாமா பெரியவிங்க சொல்லி இருக்காய்ங்க.<br /><br />எழுத்து யாவரிங்க கூட்டத்தோடு சேர்ந்து குறுக்கால கையை விட்டு நாமும் ஒரு குத்து குத்துவோம்னு குத்தி சந்தோஷப்பட்டுக்கிட்டாங்க, காலம் இருக்குவோய். வெளுத்துப் போக!<br /><br />எல்லாம் அவஞ்செயல் :) ...<br /><br />ஒழைப்புக்கு நன்றிம்மேய்!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-14149432445379430812012-11-03T08:35:34.128+05:302012-11-03T08:35:34.128+05:30இப்போதைய இணைய வெளி பரபரப்புக்குள் தாயும்,மகளும் சி...இப்போதைய இணைய வெளி பரபரப்புக்குள் தாயும்,மகளும் சிக்கிக் கொண்டது பரிதாபமாக இருக்கிறது.இதில் சிங்கிள் மதர்,தனிமை வளர்ப்பு என்ற நிலையில் அவர்கள் மீது இரக்கம் கொள்வதும் அவசியம்.பிரச்சினையின் பின் தாக்கத்தை உணராமல் அவசரமாகவும்,சினத்தோடு கூடிய திட்டமிடலும்,இவற்றுக்கு பின்புலமாக சகுனித்தனம் செய்வதற்கும் கூட யாராவது துணை செய்திருக்க வேண்டும்.பாதிப்பு என்னவோ ஒரு பெண்ணின் எதிர்காலம்.<br /><br />மிகச் சிறப்பான கருத்து. இதை விட எளிமையாக சொல்லிவிட முடியாது.<br /><br />வளர்ப்பு முக்கியம். அதை விட வளர்ப்பு கொடுத்த தாக்கம் அதனை விட முக்கியம்.<br /><br />ஒரே ஒரு பிள்ளை என்கிற ரீதியில் உள்ளவர்கள் படும்பாடு பல இடங்களில் சொல்லி மாளமுடியல.<br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-44803521390513475572012-11-03T08:22:48.636+05:302012-11-03T08:22:48.636+05:30என்னைப் போன்றவர்களுக்காகவது கூகுள் ப்ளஸ் ல் உங்கள்...என்னைப் போன்றவர்களுக்காகவது கூகுள் ப்ளஸ் ல் உங்கள் பதிவுகளை இணைத்து விடலாமே?<br /><br />சின்மயி விசயமாக மாமல்லன் நீங்க சொன்ன மாதிரி மிக சிறப்பாக குறிப்பாக தெகா உரையாடிய போது சொன்ன மாதிரி<br /><br />படிக்கும் போதே ஒரு குற்ற உணர்ச்சி வரும் அளவுக்கு<br /><br />சிற்பபாக எழுதி உள்ளார்.<br /><br />உங்கள் பதிவில் இந்த பதிவு ஒரு கல்வெட்டு.<br /><br />நீங்க சொன்ன மின்சாரம் குறித்து தேட உள்ளே வந்தேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-18172389031521640322012-11-03T01:37:57.975+05:302012-11-03T01:37:57.975+05:30//உங்களைப்போன்றோரின் ஊக்கமே நாம் தொடர்ந்து இயங்க உ...//உங்களைப்போன்றோரின் ஊக்கமே நாம் தொடர்ந்து இயங்க உந்து சக்தி, நன்றி!// <br /><br />ஒண்டியாவே இந்த ஆட்டம் போட்டா இன்னும் கூட்டத்துல வந்து சேர்ந்துகிட்டா எப்படியிருக்கும்?<br /><br />அதான் ஊரெல்லாம் வேறு கலாய்ச்சு வெச்சிருக்கேன்னு வேற சொல்றீங்களே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-74383352306833126262012-11-02T22:50:39.483+05:302012-11-02T22:50:39.483+05:30புரட்சிமணி,
நன்றிங்க்ண்ணா,
வன்மிஅயாக கண்டிக்கிஉற...புரட்சிமணி,<br /><br />நன்றிங்க்ண்ணா,<br /><br />வன்மிஅயாக கண்டிக்கிஉறின்களா ,ஏன் கண்டிக்க மாட்டிங்க , ஊரில இருக்கவன எல்லாம் கலாய்ச்சு வச்சு இருக்கேன், எப்போ வேண்டும்னாலும் ,இதான் சாக்குன்னு முட்டை மந்திரம் வச்சாலும் வைப்பாங்கன்னு தான் :-))<br /><br />இதுல ஒரு அல்சர் பார்ட்டி 3 மாதம் முன்னரே நான் மார்க்க பந்துகளை கலாய்ச்சுட்டேன்னு சைபரில் புகார் கொடுப்பேன்னு மிரட்டிச்சு, இத்தனைக்கும் அவருகும் எனக்கும் வேற ஒரு முட்டல் ,ஆனால் சம்பந்தா சம்பந்தமில்லாமல் என்னை மார்க்க பந்து மேட்டரில் மாட்டிவிடுவேன்னு சொன்னார் ,சரி மெண்டல் ஆகிட்டார் போலன்னு நினைச்சேன் ,இப்போ பாடகி கதை எல்லாம் பார்க்கும் போது மெண்டல்களால் தான் ஆபத்துன்னே புரியுது :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-53567788054316658912012-11-02T21:43:53.311+05:302012-11-02T21:43:53.311+05:30வவ்வால் நல்ல பதிவு,
//பின்னூட்டமிடுபவர்களின் கருத்...வவ்வால் நல்ல பதிவு,<br />//பின்னூட்டமிடுபவர்களின் கருத்துக்கு இப்பதிவு பொறுப்பாகாது.//<br /><br />இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :)R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-19664048011349929712012-11-02T19:12:32.720+05:302012-11-02T19:12:32.720+05:30அரவிந்தன்,
உங்களைப்போன்றோரின் ஊக்கமே நாம் தொடர்ந்...அரவிந்தன்,<br /><br />உங்களைப்போன்றோரின் ஊக்கமே நாம் தொடர்ந்து இயங்க உந்து சக்தி, நன்றி!<br />--------------<br /><br />குறும்பன்,<br /><br />அதே, முதலில் ஏதோ பாத்இக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் போல உருவாக்கிவிட்டு , மாற்று கருத்து சொல்வோரை முடக்கவே இது போன்ற சட்டங்கள் பயன்ப்படுத்தப்படும்.<br /><br />இணையத்தில் உண்மையாக ஆபசமாக இயங்குபவர்கள் ஒருவரும் இதனால் முடக்கப்படவில்லை என்பதற்கு எண்ணற்ற ஆபாச தளங்கள் இயன்ங்குவதே சாட்சி.<br /><br />எத்தனையோ நடிகைகளின் மார்ஃப் செய்யப்பட்ட முழு ஆபாச படங்கள் தாங்கிய தளங்களை என்ன செய்தது இந்த இணைய சட்டம்? <br /><br />ஆனால் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை கூறிய ஒருவரிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசியவருக்கு சிறை.<br /><br />ஹி...ஹி நீங்க ரொம்ப உஷார தான் இருக்கிங்க போல :-))<br /><br />நன்றி!<br />--------------<br />அனானி, <br />அதே தான் அடிப்படை புரிதல் இல்லை அவருக்கு. காலப்போக்கில் புரிந்து கொள்வார் என நம்புவோம்.நன்றி!<br /><br />-----------<br /><br />தருமிய்யா, <br /><br />உங்கப்பதிவில் பின்னூட்டம் போட்டாச்சு, நீங்கள் முன்னெடுத்து செல்ல்வதை வழி மொழிய தயாராக உள்ளோம்.<br /><br />குறித்து கொண்டேன்,தொடர்பு கொள்கிறேன். நன்றி!<br />--------------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-51302250007247300062012-11-02T18:39:55.916+05:302012-11-02T18:39:55.916+05:30This comment has been removed by a blog administrator.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-9552810358063749682012-11-02T14:40:16.319+05:302012-11-02T14:40:16.319+05:30ராஜ், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் வித்தியாசம் தெர...ராஜ், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் பின்னூட்டம் போட வந்து விட்டீர்.<br />சீன கம்யூனிச அங்கு வழமையாகவே பேச்சு சுதந்திரம் இல்லை. அப்போ எப்பிடி இணைய சுதந்திரத்தை வழங்குவார்கள்.<br />அனால் இந்தியா ஜனநாயக நாடு. பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் அடிப்படை உரிமை.<br />இதெல்லாம் தெரியாமல் சீனாவையும் இந்தியாவையும் முட்டாள் தனமாக ஒப்பிட வந்திருக்கிறீர்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-65353619707318914572012-11-01T22:55:56.789+05:302012-11-01T22:55:56.789+05:30ஒரு அவசர அழைப்பு ... என்ன செய்யப் போகிறோம்??<a href="http://dharumi.blogspot.com/2012/11/600.html" rel="nofollow">ஒரு அவசர அழைப்பு ... என்ன செய்யப் போகிறோம்??</a>தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-25432442400126498072012-11-01T22:47:23.650+05:302012-11-01T22:47:23.650+05:30please ....
dharumi.blogspot.com/2012/11/600.html...please ....<br /><br />dharumi.blogspot.com/2012/11/600.htmlதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-13409964261996131212012-11-01T21:41:24.398+05:302012-11-01T21:41:24.398+05:30மக்கள் தங்கள் கருத்தை பரிமாற கிடைக்கும் கிடைக்கும்...மக்கள் தங்கள் கருத்தை பரிமாற கிடைக்கும் கிடைக்கும் ஓரே இடத்தையும் முடக்க இதை நல்ல வாய்ப்பாக அரசும் பிரபலங்களும் பயன்படுத்துகிறார்கள். சின்மயி-6 திவித்தர்கள் சிக்கலில் முகவரி, தொலைபேசி எண் கொடுத்த (நிறையபேர் அறிந்த) இரண்டு பேரை மட்டும் கைது செய்து பூச்சாண்டி காட்டி மற்றவர்களை பயமுறுத்துகிறார்கள். இதில் நிறைய பேர் பெண்ணுரிமை ஆபாசம் என்று கருத்து பொழிகிறார்கள். திரைப்படத்திலும், தொலைக்காட்சியிலும், வார இதழ்களிலும் இல்லாத ஆபாசமா? கருத்து பொழியும் பிரபலங்கள் அங்க தான குப்பை கொட்டறாங்க. நல்ல வேளை நான் என் நண்பர்களிடம் பேசியது எதையும் இணையத்தில் எழுதவில்லை :)) இல்லாவிடில் நானும் ஆபாசமாக பேசியவனாகி இருப்பேன் ;) மயிருன்னு சொன்னா கூட சிலர் அதை கெட்டசொல் என்கிறார்கள் என்ன பண்றது. குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-45748491308212277052012-11-01T20:01:00.710+05:302012-11-01T20:01:00.710+05:30Dear Voval, i read your previous post and this,bot...Dear Voval, i read your previous post and this,both are interesting, regards to you. araviaravihttps://www.blogger.com/profile/11364605959483710189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-20026976999509677502012-11-01T15:39:52.375+05:302012-11-01T15:39:52.375+05:30ராஜ்,
வாங்க,நன்றி!
ரோஷமான் சொல்வதை பலரும் தவறாகத...ராஜ்,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />ரோஷமான் சொல்வதை பலரும் தவறாகத்தான் புரிந்து கொள்கிறார்கள், உண்மை என்பது இல்லை என சொல்லவில்லை, அதனை பலரும் அவர்களுக்கு பாதகமில்லாமல் சொல்ல முயற்சிப்பார்கள் என்பதே.<br /><br />இப்போ உங்களை போல, ஏன் என்னையும் போல தான் :-))<br /><br />ஆபாசத்தினை கண்டும் காணாமலும் இருப்போம், நமக்கு அதனால் பாதிப்பெனில் ஆபாசம் என்போம், யாராவது மாட்டினால் ஆபாசமாக பேசினால் மாட்டத்தான் செய்வார்கள் என்போம்.<br /><br />நீங்க ராஜனின் பழைய பதிவை ஆராய சொல்வதில் அர்த்தமே இல்லை.<br /><br />புகார் கொடுத்த பாடகியின் குற்ற சாட்டுக்கும், ராஜனின் பிற சொல்லாடல்களுக்கும் என்ன சம்பந்தம், பொதுவாக அவர் யாரை என்ன சொன்னால் இவர்களுக்கு என்ன? <br /><br />பாடகி சுமத்திய குற்றசாட்டின் அடிப்படைக்கு ஆதாரமிருக்கா? அவ்வளவு தான் கேள்வி?<br /><br />பாடகி சின்மயி அன்ட் கோ என்ன மொத்த சமூகத்துக்கும் மாரல் போலிஸ் வேலை செய்ய கிளம்பிட்டாங்களா? <br /><br />நீங்க அதெப்படி இணையத்தில் ஆபாசமாக எழுதுவதை சரி என சொல்லலாம் எனக்கேட்டால் , உங்களுக்கு பிடிச்ச லோகநாயகர் ,வசனந்தேன் ...முதல்ல அவங்களை நிறுத்த சொல்லுங்க ,நான் நிறுத்தறேன் :-))<br /><br />இப்போ இணையத்தில் மக்கள் எப்படி பட்ட மன நிலையில் இருக்காங்க என ஒரு உதாரணம் பார்ப்போம், ஆபாசமாக அடல்ட் ஜோக் எழுதறவங்க, எல்லா பதிவுலயும் ..த்தா ...ங்ம்மா ... தே ...பாடு என இனிமையாக எழுதறவரையும் யாரும் எதுவும் சொல்வதே இல்லை ரசிக்கிறாங்க, அவங்களை தான் பதிவர் மாநாடு நடத்தினா மேடையில ஏத்தி பேச வச்சு ரசிக்கிறாங்க, நீங்களும் அத எல்லாம் வேடிக்கை தானே பார்க்கிறிங்க, இப்போ ராஜன் மட்டும் எடக்கு மடக்கை விட மோசம் என்றால் எப்பூடி? இப்படி சொல்ல காரணம் ராஜன் வழக்கில் மாட்டிக்கிட்டார், எனவே என்ன வேண்டுமானாலும் பேசலாம்.<br /><br />அடல்ட் ஜோக் எழுதுறவரு, த்தா என எல்லா பதிவிலும் எழுதுறவங்க கிட்டே இதெல்லாம் ஆபாசம்னு போய் சொல்லித்தான் பாருங்களேன் ...அப்புறம் தெரியும் கதை ஹா ஹா ...:-))<br /><br />புதுவையை சேர்ந்தவர் மாட்டிக்கிட்டது பற்றியும் எனது பின்னூட்டத்தில் சொல்லி இருக்கேன், முழுசாக விவரம் அறிந்தால் எழுதலாம் என நினைக்கிறேன்.<br /><br />மேலும் ராஜன் வழக்கினை முன்னுதாரணமாக வைத்தே இவ்வழக்கும் பதிய பட்டிருக்கிறது எனலாம்.<br /><br />சுப்ரமணியம் சாமி சொல்லாத குற்றச்சாட்டையா ரவி என்பவர் சொல்லிட்டார், சாமியை புடிக்க போனால் அது பாம்ம்பு புற்றில் கைவிட்ட கதையாகிவும் ,எனவே அப்பாவிகளை அமுக்கிப்போட்டு வீரம் காட்டுகிறார்கள் ***** அரசியல் புலிகள்.<br /><br />-----------------<br />தேன் மதுரன்,<br /><br />நன்றி!<br /><br />ராச நட ராசர் , நெம்ப நடுநிலையா பேசுவார் அதுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படலாமா? பதில் சொல்லிட்டார் ராச நடை படியுங்கோ.<br />-----------------<br />வெளங்காதவன், <br /><br />பிராபல்ய எயுத்தாளர்களே சொல்லிகிறாங்கோ ,இணையத்தில எயுதுறவங்க எல்லாம் காயித பிலிங்க்கோ, இணைய சேகுவாரங்கோன்னு.<br /><br />வீரம் வெளைஞ்ச மண்ணுய்யா ..அதுல மொளைச்சுட்டு இப்டிலாம் பேசினா எப்பூடி?<br />------------------<br />ரெவரி,<br /><br />வாங்க, நன்றி!<br /><br />வள்ளுவரே சொல்லிக்கீறார் பொருள் இல்லாருக்கு இவ்வுலகில்லை அருள் இல்லாருக்கு எவ்வுலகும் இல்லைனு , பொருள் ,புகழ், பதவி ,செல்வாக்கு இல்லாதாருக்கு சொல்வாக்கு ஏன் என சொல்கிறது இணைய காவல்துறை :-))<br /><br />ராஜ் க்கு இன்னும் புரியலை , புரியும் போது அதனை பகிர அருகில் யாரும் இருக்க மாட்டார்கள் ,ஏன் எனில் எல்லாம் இணையத்தை விட்டு ஓடி இருப்பார்கள் :-))<br /><br />sopa and pipa law டோரண்ட்ஸ் ஒடுக்க மட்டுமே என நம்புகிறார் எனில் என்ன சொல்ல?<br />---------------------<br />ஆரவ்ஸ்77<br /><br />நன்றி!<br /><br />எழுதுவதை விட நேரடியாக செய்ய நினைப்பது நல்லதே, நேராக இயங்க நேரமும், பொருளும் இல்லாதோருக்கு எழுதுவதே இமாலய சாதனை தானே.<br /><br />நீங்கள் செயலில் செய்ய இறங்கியதற்கு வாழ்த்துகள்.<br /><br />வரலாற்றினை அவ்வப்போது எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன், இனி தொடர்கிறேன்.<br /><br />ஹி..ஹி முதன் முதலில் ஆங்கிலத்தில் தான் எழுத முயன்றேன் , எல்லாம் சின்ஸ் ஐம் சபரிங் ஃப்ரம் ஃபீவர் போல இருக்கவே ச்சீ ச்சீ இங்கிலிப்பீசு புளிக்கும்னு தமிழுக்கு ஓடிவந்தேன் :-))<br />-----------------<br />சரவணன்,<br />நன்றி!<br /><br />பொது மக்கள் எதுவும் பேசிடக்கூடாதுன்னு அதிகார மட்டம் நினைக்குது என்ன செய்ய? <br /><br />ஆனாலும் ஆயிரம் சைபர் சட்டம் போட்டாலும், டீக்கடை வாசலில் நின்னு அரசியல் பேசுற தமிழர்களை ஒன்னியும் செய்ய முடியாது :-))<br /><br />// மண்ணுமோகன் என்று ஒரு பத்து நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் 3 வருஷம் ஜெயில்! கண் மண் (இது வேறு மண்!) தெரியாமல் காரை ஓட்டி ஆளை அடித்துக் கொன்றுவிட்டால் சிறை 2 வருடம் மட்டுமே! அதே ஆளைப்பற்றி ட்வீட் செய்தால் 3 வருஷமாம்! இதைக் கண்டித்தும் எழுதுங்கள் வவ்வால்.//<br />ஏன் நான் சுதந்திரமா உலாத்துறது புடிக்கலையா :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-75012896826059216792012-11-01T15:25:06.880+05:302012-11-01T15:25:06.880+05:30Saravanan
If you follow Ravi who was arrested and...Saravanan<br /><br />If you follow Ravi who was arrested and KarthiC, you will see that Karthik had been voicing opinions about the IAC movement very blatantly...and Ravi had been a supporter of the same movement and all his tweets share the details of IAC. <br /><br />I dont have to explain further on how the politics of the men related to power are....Aaravs77https://www.blogger.com/profile/05575184091889310696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-14223331775598964642012-11-01T14:04:06.771+05:302012-11-01T14:04:06.771+05:30வவ்வால், கார்த்தி சிதம்பரம் பற்றி (ஊழல்காரர் என்பத...வவ்வால், கார்த்தி சிதம்பரம் பற்றி (ஊழல்காரர் என்பதுபோல) வெறும் 16 ஃபாலோயர்களுக்கு ட்வீட் செய்த சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டுள்ளார். அவர் ட்வீட் வெகு சாதாரணம்! 'காட் ரிப்போர்ட்ஸ்' என்றுதான் சொல்லியுள்ளாரே தவிர தன் கருத்தாகக் கூட அல்ல. இப்படியே போனால் நாளை குறுஞ்செய்திகளையும் நோண்டலாம்! மண்ணுமோகன் என்று எழுதும் யாரும் கைது செய்யப்படலாம் (சுவாமி, மோடிக்கெல்லாம் விதிவிலக்கு). மண்ணுமோகன் என்று ஒரு பத்து நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் 3 வருஷம் ஜெயில்! கண் மண் (இது வேறு மண்!) தெரியாமல் காரை ஓட்டி ஆளை அடித்துக் கொன்றுவிட்டால் சிறை 2 வருடம் மட்டுமே! அதே ஆளைப்பற்றி ட்வீட் செய்தால் 3 வருஷமாம்! இதைக் கண்டித்தும் எழுதுங்கள் வவ்வால்.<br /><br />சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-40031654891553288402012-11-01T10:04:18.535+05:302012-11-01T10:04:18.535+05:30:(
I stopped blogging 5 years back when I realise...:(<br /><br />I stopped blogging 5 years back when I realised that I want to do something real than blogging about issues. <br />IMHO, change can happen only one man at a time and it has to start from you.<br /><br />I dont call mine writing because I have / had great respect for writers. Its about thinking through, analysing the subject from different perspectives and conveying it in words in such a way that readers are glued to the words.<br /><br />If J.Mo writes based on opinion of four ppl in his group and if thats what a writer can churn up, I think I respect bloggers better. <br /><br /><br />On a different note, I love History and I think I have a lot to read on your blog :) My wish is for you to translate your posts also into English, if it is possible. The only reason for it is the data here will reach more people. Even if it is not your intention, I would be glad if it did.Aaravs77https://www.blogger.com/profile/05575184091889310696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-73751044287356277222012-10-31T20:05:13.311+05:302012-10-31T20:05:13.311+05:30Useful content and awesome design you got here! I ...Useful content and awesome design you got here! I want to thank you for sharing your solutions and taking the time into the stuff you publish! Sublime work!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-14669164293253131972012-10-31T18:52:43.017+05:302012-10-31T18:52:43.017+05:30//அவரைக்கேட்டால் திருவள்ளுவருக்கு ரெண்டு வரிக்கு ம...//அவரைக்கேட்டால் திருவள்ளுவருக்கு ரெண்டு வரிக்கு மேல தமிழ் எழுத தெரியவில்லை என சொன்னாலும் சொல்வாராயிருக்கும் :-))//<br /><br />வவ்வால் டச்..<br /><br />//நம்ம இந்திய goverment ரொம்ப பரவாயில்லை, இதை எல்லாம் பிளாக் பண்ணாம, இணைய புரட்சியாளர்களுக்கு வெறும் கடிவாளம் மட்டும் தான் போடணும் என்று நினைகிறார்கள். அதை நினைச்சு நாம சந்தோஷ தான் படனும்..//<br /><br />You should be **** kidding Raj...Next you will compare Indian regime with Srilanka's...<br /><br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-84981323713796411232012-10-31T16:21:27.205+05:302012-10-31T16:21:27.205+05:30தேன்மதுரன்!இதுவரை கருத்துரிமை,பக்கசார்பான கைது என்...தேன்மதுரன்!இதுவரை கருத்துரிமை,பக்கசார்பான கைது என்ற நிலையில் ராஜன் சார்ந்த பரிதாபமே எஞ்சிய கருத்துக்கள் வெளியிட்டிருக்கிறேன்.தாயும்,மகளும் முடிவெடுக்கத் தெரியாமலோ அல்லது முடிவெடிக்க முயற்சி செய்து பலனில்லாமலோ தங்கள் மீதே பூமராங்க் வந்து தாக்குமென்று உணராமல் பிரச்சினையை பெரிது படுத்தி விட்டார்கள்.இது போன்ற பிரச்சினையை எப்படி அணுகியிருக்க முடியுமென்ற அனுபவ ரீதியிலேயே கருத்துக்கள் வெளியிடுகிறேன்.கோப்பியம் ராஜ் தொலைக்காட்சி வெளியிட்ட காணொளியில் பரிதாபமாக நிற்பது ராஜன் மட்டுமல்ல தாயும்,மகளும் ரோட்டு சேற்றோடு வாழ்க்கை சேற்றையும் சேர்த்து பூசிக்கொண்டார்கள்.<br /><br />கருத்துக்கு மாற்று கருத்து சொன்னதற்கு நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1177174059649987762012-10-31T15:14:32.191+05:302012-10-31T15:14:32.191+05:30//கண்டிப்பா நீர் ஒரு இணைய சேகுவேரா தான் :-))///
l...//கண்டிப்பா நீர் ஒரு இணைய சேகுவேரா தான் :-))///<br /><br />lol!!!<br /><br />விடும்வோய்! வீரத்த வச்சு மட்டும் ஒண்ணும் பண்ணமுடியாது வோய்!!!<br />அப்புடியே, செலிபிரட்டி'ன்னு ஒரு இது வேணும்... அப்பத்தான் கடை தொறந்து ஆத்து ஆத்துன்னு ஆத்த முடியும்...<br /><br />#கருத்தெல்லாம் பேசணும்னா நேரம் வேணும்வோய்... நேரமில்லாததால எக்கேடோ கேட்டுத் தொலைன்னு வுட்டுட்டுப் போயிடறது... மாடு மேய்க்கணுமில்ல? ஆங்...<br /><br />:))வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-16020237545035041542012-10-31T13:41:28.030+05:302012-10-31T13:41:28.030+05:30@ராஜ நடராஜன்
##இப்போதைய இணைய வெளி பரபரப்புக்குள் த...@ராஜ நடராஜன்<br />##இப்போதைய இணைய வெளி பரபரப்புக்குள் தாயும்,மகளும் சிக்கிக் கொண்டது பரிதாபமாக இருக்கிறது.இதில் சிங்கிள் மதர்,தனிமை வளர்ப்பு என்ற நிலையில் அவர்கள் மீது இரக்கம் கொள்வதும் அவசியம்.பிரச்சினையின் பின் தாக்கத்தை உணராமல் அவசரமாகவும்,சினத்தோடு கூடிய திட்டமிடலும்,இவற்றுக்கு பின்புலமாக சகுனித்தனம் செய்வதற்கும் கூட யாராவது துணை செய்திருக்க வேண்டும்.பாதிப்பு என்னவோ ஒரு பெண்ணின் எதிர்காலம்##<br />அவர்கள் இப்பிரச்சனையின் தாக்கம் உணராமல் இதைச் செய்யவில்லை... நீண்டகாலமாக ராஜன் மற்றும் நண்பர்களைப் பின்தொடந்து சர்ச்சைக்குரிய விடயங்களைத் தெரிவிக்கும் போது ஸ்க்ரீன்சாட் எடுத்து வைத்துக்கொண்டு, தாங்கள் தெரிவித்த பல சர்ச்சைக்குரிய கருத்துகளையும் அழித்துவிட்டே விவரமாகப் போலீசுக்குப் போயிருக்கிறார்கள்....<br />##இதில் சிங்கிள் மதர்,தனிமை வளர்ப்பு என்ற நிலையில் அவர்கள் மீது இரக்கம் கொள்வதும் அவசியம்## அவ்வாறு இரக்கம் கொள்ளும் முன் ராஜனின் தரப்பையும் பார்க்க வேண்டும்.. சிறு வயதிலேயே தாய், தந்தையரை இழந்து அநாதையாக, தன் விடா முயற்ச்சியின் மூலம் படிப்பை முடித்து அரசாங்க வேலையும் பெற்று, தன்னைப் போன்ற ஓர் அனாதைப் பெண்ணையே தேடித் திருமணம் முடித்துக் கொண்ட ராஜன் இன்று இந்த வழக்கால் தன் வேலையையும் இழந்து நிற்கிறாரே.. அவருக்கு நீங்கள் கூறும் நீதி என்ன...? சின்மயி தரப்பு வேண்டுமென்றே பழி வாங்கும் நோக்கில் தான் இப்புகாரைக் கொடுத்தது... இதன் மறுபக்கத்தையும் விசாரிதது சின்மயிக்கும் தண்டனை அளிக்க வேண்டும்...<br />மற்றபடி வவ்வால் அண்ணே...நல்ல நேர்மையான கட்டுரை..நன்றி... T.Thenmathuranhttps://www.blogger.com/profile/18056192459900947791noreply@blogger.com