tag:blogger.com,1999:blog-27065755.post8606247635994428452..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: அஃதே,இஃதே-7வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-27065755.post-42407045540052544802013-09-11T18:34:29.361+05:302013-09-11T18:34:29.361+05:30வரலாற்று செய்திகளிலிருந்து இன்றைய கோடம்பாக்கம் செய...வரலாற்று செய்திகளிலிருந்து இன்றைய கோடம்பாக்கம் செய்தி வரை அலசி ஆராய்ந்து கசக்கி காயப் போட்டுடிங்க நண்பரே. இயற்கையை தொலைத்து விட்டு அனாதைகளாய் திரிந்து கொண்டிருக்கிறோம் இதற்கு எல்லாம் மனித சுயநலம் தான் காரணம். தங்கள் பதிவில் எதையாவது மேற்கோளிட்டு கருத்துக் கூறலாம் என்றால் எதை விடுவது என்றே தெரியவில்லை. அத்தனையும் அருமை. பகிர்வுக்கு நன்றி. அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-42658251536658823862013-04-21T00:54:18.711+05:302013-04-21T00:54:18.711+05:30ஜோதிஜி,
வாங்க,நன்றி!
ஒரே நாளில் ரவுண்டு கட்டலாம்...ஜோதிஜி,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />ஒரே நாளில் ரவுண்டு கட்டலாம்னு பார்க்கிறிங்களே :-))<br /><br />என்னது எரிச்சலா வருதா? இதெல்லாம் ரசிக்க ஒரு கலையுள்ளம் வேண்டும் :-))<br /><br />பெருசா படம் போட்டாத்தான் கண்ணுக்கு நெறைவா,குளிர்ச்சியா இருக்கும் :-))<br /><br />நம்ம பதிவில படமெல்லாம் போட மூலக்காரணமே நீங்க தான், நீங்களே இப்படி சொல்லலாமா,நன்றாக சிந்தித்துப்பார்க்கவும், பெட்ரோலிய விலை மோசடி பற்றிய பதிவில் ஒரே புள்ளிவிவரமா ,தகவல்களாக இருக்கு வறட்சியா இருந்தா எப்படி படிப்பாங்க ,கொஞ்சம் கவர்ச்சியா பதிவு இருக்கணும்னு சொன்னீங்களே நியாபகம் இல்லையோ?<br /><br />சரி பதிவ கவர்ச்சியாக்க என்னவழினு குவாட்டர் அடிச்சிட்டு குப்புற அடிச்சு படுத்து யோசிச்சப்போ கணநேரத்தில் கபாலத்தில் உதித்த சிந்தனை தான் இப்படி படம் போடும் யுக்தி :-))<br /><br />//அந்த உடைகளை தைத்தவர், மற்றும் அதற்கு தேவைப்படும் பல விசயங்களைப் பற்றி யோசித்த போது//<br /><br />அழகை அனுபவிக்கணும் இப்படிலாம் தச்ச டைலரு யாருனு ஆராயப்படாது, ஜானம் அதிகமாகிடுச்சு போல :-))<br /><br /># மடிப்பாக்கம் எல்லாம் இப்போ சிட்டி சென்டராகிடுச்சு :-))<br /><br />செங்கல்ப்பட்டு ,மதுராந்தகம்ம்னு டெவலப் ஆகிட்டாங்க, இனிமே சந்திரன்,செவ்வாய்னு தண்ணி புடிக்க போவாங்க போல.<br /><br />எங்க ஏரியாவில வீட்டுக்கு வீடு கார்ப்பரேஷன் தண்ணிலாம் வராது ,பொதுக்குழாய்னு ரோட்டில் தான் பிடிக்கணும், பாலத்து தண்ணி வருது, பைப்பில் தண்ணி ஏறாது எனவே ஒரு நாலடி பள்ளம் வெட்டி அதுக்குள்ள குடம் வச்சு புடிக்கணும்,நைட் 10 மணிக்கு விடுறாங்க,, அப்புறம் விடிய விடிய மக்கள் குடம் சுமக்கும்.<br /><br />இந்த நிலைமைக்கே எங்க ஏரியாவை தண்ணிப்பஞ்சமில்லாத ஏரியானு ஹவுஸ் புரோக்கர்லாம் சொல்லி மார்க்கெட் செய்றாங்க :-))<br /><br />#//டே இழுத்துக் கொண்டே கொண்டே<br />போய்க் கொண்டே கொண்டே<br />இருக்கிறது.//<br /><br />உங்களுக்கே இழுக்குதா அவ்வ்!<br /><br /># குட்டிப்பிசாசு நம்ம கரையில நிக்கிறவர், தலைவர் வியாசர் எதிர்க்கரையில நிக்கிறவராச்சே,ஆனாலும் விடுவமா பாலம் கட்டி இழுத்திடுவோம்ல!<br />-----------------------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-31796368283053621452013-04-20T18:50:01.488+05:302013-04-20T18:50:01.488+05:30தலைவர் வியாசனையும் குட்டிப்பிசாகு கூட்டணியில் கொண்...தலைவர் வியாசனையும் குட்டிப்பிசாகு கூட்டணியில் கொண்டு வந்து விட்டீங்க போலிருக்கே.<br /><br />இன்று என் வேலையே ஒவ்வொரு பதிவாக படித்து விடுவது.<br /><br />நீண்ட நாட்கள் ஆகி விட்டதல்லவா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-46729215418571004152013-04-20T18:49:01.080+05:302013-04-20T18:49:01.080+05:30பாடகரைப் பற்றிய எழுதி விசயங்களில் நான் நாலைந்து நா...பாடகரைப் பற்றிய எழுதி விசயங்களில் நான் நாலைந்து நாட்களாக ஒரு சில சம்பவங்களைப் பார்த்து யோசித்துக் கொண்டிருப்பது<br /><br />பிரபல்ய மயக்கமும் மாயமும்<br /><br />இந்த தலைப்பில் எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டே கொண்டே இழுத்துக் கொண்டே கொண்டே<br />போய்க் கொண்டே கொண்டே<br />இருக்கிறது.<br /><br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-23406243031198601342013-04-20T18:47:38.647+05:302013-04-20T18:47:38.647+05:301991 ல் சென்னையில் இருந்த போது நண்பரை பார்க்க மடிப...1991 ல் சென்னையில் இருந்த போது நண்பரை பார்க்க மடிப்பாக்கம் மற்றும் கீழ்க்கட்டளை பகுதியில் அதிகம் சுற்றி திரிந்த போது நான் பார்த்த பல இடங்கள் இப்ப இல்லவே இல்லை. போயிந்தே.<br /><br />வளைத்து வளைத்து கட்டிய இடங்களால் இன்று தவித்து சாகுடா என்று சொல்லிவிட்டதோ என்று நினைத்துக் கொள்வதுண்டு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-42528701894021117752013-04-20T18:45:27.540+05:302013-04-20T18:45:27.540+05:30ஒவ்வொரு முறையும் இந்த பொம்பள படத்தை பெரிசா (அதென்ன...ஒவ்வொரு முறையும் இந்த பொம்பள படத்தை பெரிசா (அதென்ன சவுக்கு மாதிரி படத்தை பெரிசா போடுற பழக்கம்) பாக்குறச்சே சற்று எரிச்சல் வரும். ஆனா இந்த முறை நிதானமாக பார்த்தேன். (தப்பா அர்த்தம் எடுத்துக்க கூடாது) அந்த உடைகளை தைத்தவர், மற்றும் அதற்கு தேவைப்படும் பல விசயங்களைப் பற்றி யோசித்த போது வெளிச்சத்தில் நிற்கும் இவர்களுக்கு பின்னால் உள்ளவர்களைப் பற்றி எழுத வேண்டும் போல் உள்ளது. குறிப்பாக காஸ்ட்யூம் மக்களைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-46194669619339257152013-04-20T17:52:45.183+05:302013-04-20T17:52:45.183+05:30நந்தவனம்,
முன்னிரவு பிராந்தியடித்தால் அடிச்சால் ப...நந்தவனம்,<br /><br />முன்னிரவு பிராந்தியடித்தால் அடிச்சால் பின்னிரவு வாந்தி தான் வரும் ,பின்ன பிராந்தியா வரும் :-))<br /><br />கிண்டில எல்லாம் பண்டுகளா இருப்பாங்களே, நீங்களே கலாய்ச்சிங்கன்னா அப்போ ,அந்த நண்பர் ஞானப்பண்டா இருப்பார் போல :-))<br />------------<br /><br />ராஜாராமன்,<br /><br />தகவலுக்கு நன்றி!<br /><br />நாம சுருக்கமா போட்டோம், இன்னும் நிறைய சொல்ல இருக்கு. கலவையா எழுதும் பதிவு என்பதால் சுருக்கிட்டோம்.<br /><br />இப்போ தான் நாம சொல்றதெல்லாம் நடக்குதுனு அலப்பரையா " என்ன கொடுமை சார் இதுனு" ஒரு பதிவு ரெடியாகுது,, நீங்க அதுக்கு ஏத்தாப்போல ஒரு தகவல் சொல்லுறிங்க,மீடியா பதிவெல்லாம் கவனிக்குதா...ஹி...ஹி அப்போ நாமளும் பெரிய ஆளு தான்னு கொஞ்சம் பந்தா விட்டுக்கலாம் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-41207427537486772812013-04-20T11:27:21.555+05:302013-04-20T11:27:21.555+05:30//i really surprised because I red about it from y...//i really surprised because I red about it from your article...Have a nice day. //<br /><br />media folks too read blogs, i suppose?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-82682323367533208402013-04-20T05:20:43.938+05:302013-04-20T05:20:43.938+05:30voval
Yesterday in Thanthi TV I saw a news script...voval<br /><br />Yesterday in Thanthi TV I saw a news script about lakes in Chennai city and how it transformed into living spaces....i really surprised because I red about it from your article...Have a nice day. <br /><br />Rajaraman<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-49299239078335478142013-04-18T20:52:11.261+05:302013-04-18T20:52:11.261+05:30எல்லாம் நான் முன்னாடி செஞ்ச வெனை. படிக்குற காலத்து...எல்லாம் நான் முன்னாடி செஞ்ச வெனை. படிக்குற காலத்துல ஒருத்தன் ஜெமினி பாட்டு பிடிக்கும்னு சொன்ன ஒரே காரணத்துக்காக அவனை ரத்தம் வர்ற அளவுக்கு ஓட்டினோம். அதுக்கு அனுபவிக்கிறேன். வேற என்னத்தை சொல்ல!?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-31298183440292264322013-04-18T20:50:57.972+05:302013-04-18T20:50:57.972+05:30This comment has been removed by the author.1https://www.blogger.com/profile/06733780786936942654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-57020784405785930782013-04-18T18:25:29.983+05:302013-04-18T18:25:29.983+05:30நந்தவனம்,
ஹி...ஹி அப்படில்லாம் சொல்லப்படாது, பெரி...நந்தவனம்,<br /><br />ஹி...ஹி அப்படில்லாம் சொல்லப்படாது, பெரியோரை அடையாளங்கண்டு அவர்களுக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதே எனது அவா :-))<br /><br />கிண்டில முதியோர் கல்வி படிச்சவரென்றால் பெரிய ஆளு தான், அதுவும் பயோடெக்னாலஜி, கெமிக்கல் டெக்னாலஜி வாசம் வேற அடிக்குது,சாக்கிரதையா தான் பேசனும்.<br /><br />ஆனாலும் நீங்க தான் தென்சென்னை செமினி கணேசன் ரசிகர் மன்றத்தலைவர் என்பதையும், அந்த காலத்தில மயிலாப்பூர் கபாலி,காமதேனுல படம் ஓடினா ,கட் அவுட்டுக்கு மாலைப்போட்டு பாலாபிஷேகம் செய்வீர் என்பதையும் மறைச்சிட்டீரே அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-26451177399778631732013-04-18T02:07:08.607+05:302013-04-18T02:07:08.607+05:30//பழைய ஆளுங்க பேரெல்லாம் சொல்லுறீர்,அலும்னியா அப்ப...//பழைய ஆளுங்க பேரெல்லாம் சொல்லுறீர்,அலும்னியா அப்போ?<br /># ஹி...ஹி உங்க காலத்து ஹீரோ ஜெமினி என்பதால்,//<br /><br /><br />ஆமாம்யா அங்கதான் முதியோர் கல்வி படிச்சேன். இப்போ திருப்பதியா? ... அடுத்தவனை அசிங்கப்படுத்தி பாக்குறதுல உமக்கு அப்படியொரு ஆனந்தம்!?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-91022021261299328492013-04-17T13:33:12.588+05:302013-04-17T13:33:12.588+05:30குட்டிப்பிசாசு,
நன்றி!
ஜெமினி வில்லனாக நடிச்சப்ப...குட்டிப்பிசாசு,<br /><br />நன்றி!<br /><br />ஜெமினி வில்லனாக நடிச்சப்போ,வில்லன் நடிகர் ஹீரோவா நடிச்சார்னு நியாபகத்தில தங்கிடுச்சு, சரியா பேரு நியாபகம் இல்லை, ஆனால் பழைய படமெல்லாம் நல்லா பக்காவா சொல்லுறீர் ,ஒரு வேளை "பெரிய"பிசாசோ :-))<br /><br /># சைதாப்பேட்டை பாலம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு நன்றி, அந்த பாலம் தான் சென்னையில் கட்டிய பாலத்திலேயே முதல் பாலம் போல,அதான் கல்வெட்டுலாம் வச்சிருக்காங்க, சிலையும் வச்சாங்கனு நான் படிச்சேன்.<br />---------------------<br /><br />வியாசர்,<br /><br />நல்ல பழக்கம் :-))<br /><br />//என்னமோ பஞ்சாயத்துத் தலைவர் வெளவாலிட Alter ego தான் கொங்கு நாட்டான் போல தெரியுது. :)))//<br /><br />ஹி...ஹி உடம்பெல்லாம் மூளையா இருக்கு தலைவருக்கு :-))<br /><br />உங்களுக்கு யானக்கண்ணு, எப்பிடி இவ்ளோ சரியா கன்டுப்பிடிச்சீர் ,விடாதீர் கொங்கு நாட்டாரை, எதுக்கு இந்த ரெட்டை வேடம்னு நல்லா நாக்கைப்புடிங்கிறாப்போல கேளுங்க, எனக்கே தெரியாம இந்த வேலைய எல்லாம் கொங்குநாட்டார் செய்றார், நல்ல வேளை உங்களைப்போன்ற துப்பறியும் சொம்புகள் சாரி சாம்புகள் இருக்கிறதாலே இந்த உண்மை எல்லாம் தெரிய வருது,இல்லைனா ஏமாந்து போயிருப்பேன்ல :-))<br />---------<br /><br />கொங்கு நாட்டார்,<br /><br />வசமா மாட்டிக்கிட்டீர், எதுக்கு வவ்வாலுனு எழுதிட்டு அப்புறமா ,கொங்குநாட்டார்னும் பின்னூட்டம் போடுறீர், மருவாதியா உண்மைய ஒத்துக்கிட்டு , வியாசரிடம் சரண் அடையவும்,இல்லைனா ஐநா சபை மனித உரிமை கவுன்சிலில் புகார் கொடுத்து, போர்க்குற்றவாளினு அறிவிப்பு செய்துடுவார் வியாசர் :-))<br /><br /># தலையில ஒரு சட்டி/பானை போல மாட்டிக்கிட்ட தலை மறைஞ்சிடும் :-))<br />-------------------<br /><br />நந்தவனம்,<br /><br />வாரும்,நன்றி!<br /><br />ஐ.ஐ.டில உள்ளார போக ஒரு பேருந்து எல்லாம் விட்டிருக்காங்க, அண்ணா பல்கலையில அப்படிலாமா விட்டிருக்காங்க?<br /><br />ஹாஸ்டலில் இருக்கும் மாணவர்கள் எல்லாம் வண்டியில தான் போறாங்க, ஆனால் உள்ளார சும்மா டுர்..டுர்னு ஓட்டக்கூடாது போல.<br /><br />அண்ணா பல்கலைக்கு ,ஏசிடெக் கேட் வழியா போனா ஒன்னும் கண்டுக்க மாட்டாங்க, மெயின் கேட்டில் தான் இந்த குடைச்சல் போல தெரியுது. நான் போனப்போலாம் ஒருத்தனும் கண்டுக்கலை.<br /><br />விசுவநாதனு பழைய ஆளுங்க பேரெல்லாம் சொல்லுறீர்,அலும்னியா அப்போ?<br /><br /># ஹி...ஹி உங்க காலத்து ஹீரோ ஜெமினி என்பதால்,வரலாறு எல்லாம் நல்ல தெரிஞ்சு வச்சுருக்கீர் போல, நான் எல்லாம் எப்போவோ படிச்சத நினைவில இருந்து சொல்றதால கொஞ்சம் சொதப்பிடுது :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-57986387580444227542013-04-17T02:56:34.430+05:302013-04-17T02:56:34.430+05:30//ஐஐ.டிக்குலாம் போயிருக்கேன், நல்லா காடு ,மரம்லாம்...//ஐஐ.டிக்குலாம் போயிருக்கேன், நல்லா காடு ,மரம்லாம் இருக்கு தான்//<br /><br />அங்க மாசுகட்டுப்பாட்டுக்காக உள்ளற பைக்கை அனுமதிக்காம லந்து பண்ணுவானுக. புலியை பாத்து பூனை சூடு போட்ட கதைய அண்ணா பல்கலை'க்கு உள்ளேயும் ஐஐடி பார்த்து வண்டிய உள்ள விட மாட்டானுக. இந்த பழக்கத்தை ஆரம்பிச்ச நாதாரி பழய வீ.சி விசுவநாதன் 100 அடி தூரத்தில் இருக்கற குவாட்டர்ஸல இருந்து வீ.சி ஆபிஸூக்கு கார்லதான் போவாரு. முதல்ல அந்த ஆளு போட்ட விதியை பாலோ பண்ணுனதானா பசங்க பாலோ பண்ணுவானுக. இதுல சட்ட விரோதமா சிகப்பு விளக்கு வைச்ச காரு வேற!<br /><br />//அவருக்கு நடிக்க ஆசை இருக்குனு ,தெரிஞ்சுக்கிட்டு ஹீரோவாக்கினாராம் வாசன்.//<br /><br />வாசன் ஜெமினியை ஹீரோ ஆக்கல. அவருக்கு துக்கடா ரோல்தான் கொடுத்தார் -1947ல் மிஸ் மாலினி. ஜெமினியை முதலில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்தவர் ஏவிஎம் செட்டியார், படம் பெண், லேட்டாக 1954ல் வந்தது. அவர் ஹீரோவாக நடித்து முதலில் வெளிவந்தது மனம் போல் மாங்கல்யம் 1953-ல். ஆனால் முதல் ஹீரோ படம் என ஜெமினி பெண் திரைப்படத்தைதான் குறிப்பிடுவார்.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-61866571791139062102013-04-17T02:27:03.793+05:302013-04-17T02:27:03.793+05:30வவ்வால்,
"மன்னரைப்" போல கொஞ்சநாள் தலைமற...வவ்வால்,<br /><br />"மன்னரைப்" போல கொஞ்சநாள் தலைமறைவு வாழ்க்கை வாழவேணும் போல....(King Walker)... <br /><br />--கொங்கு நாட்டான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-56855856570869747152013-04-17T02:18:11.351+05:302013-04-17T02:18:11.351+05:30வவ்வால்,
//வெளவாலிட Alter ego தான் கொங்கு நாட்ட...வவ்வால்,<br /><br />//வெளவாலிட Alter ego தான் கொங்கு நாட்டான் போல தெரியுது.//<br /><br />மறுபடியும் முதலில் இருந்தா.....முடியல...இம்சை வர வர தாங்க முடியவில்லை. அடுத்தடுத்து மாறி மாறி ... அதே கேள்வி....<br /><br />------கொங்கு நாட்டான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-9531117871483618052013-04-17T02:03:33.649+05:302013-04-17T02:03:33.649+05:30//ஆனா சொல்லிட்டு சிரிப்பான் போட்டிருக்கீரே?//
சும்...//ஆனா சொல்லிட்டு சிரிப்பான் போட்டிருக்கீரே?//<br />சும்மா தான், பழக்க தோசம்.. :))<br /><br /><br />வவ்வால்:<br />//ஜமிந்தாரி சிஸ்டம் பத்திலாம் சொல்ல நிறைய இருக்கு.//<br /><br />கொங்கு நாட்டான்:<br />//சமீன்தார்கள் பத்தி ஒரு பதிவு போடுறது...//<br /><br />அடுத்த பதிவு சமீந்தார்கள் பற்றியது தான், எனக்கு என்னமோ பஞ்சாயத்துத் தலைவர் வெளவாலிட Alter ego தான் கொங்கு நாட்டான் போல தெரியுது. :)))viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-50056821052857874062013-04-17T01:51:38.988+05:302013-04-17T01:51:38.988+05:30வவ்வால்,
சமீன்தார்கள் பத்தி ஒரு பதிவு போடுறது...
...வவ்வால்,<br /><br />சமீன்தார்கள் பத்தி ஒரு பதிவு போடுறது...<br /><br />---கொங்கு நாட்டான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-76579398925518409722013-04-17T01:39:30.780+05:302013-04-17T01:39:30.780+05:30வவ்வால்,
//ஒரு சமாச்சாரம் தெரியுமோ ஜெமினி கணேஷ்...வவ்வால்,<br /> <br /> //ஒரு சமாச்சாரம் தெரியுமோ ஜெமினி கணேஷ் முதல் படத்தில் வில்லனாக நடிச்சார், ஹீரோ நம்பியார்னு நினைக்கிறேன் :-))//<br /> <br /> படத்தின் பெயர் தாயுள்ளம். ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகன். <br /> <br />அப்படியே இதை இந்த லிங்கை ஒரு லுக் விடுங்க. <br /><br />http://chennai.metblogs.com/2007/12/12/the-second-and-lost-bridge-of-saidapetகுட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-29046585261080564452013-04-17T00:37:08.171+05:302013-04-17T00:37:08.171+05:30பாகவதரே,
வாரும்,நன்றி!
//தேடி வந்த பொம்பளைங்க எல...பாகவதரே,<br /><br />வாரும்,நன்றி!<br /><br />//தேடி வந்த பொம்பளைங்க எல்லாத்தையும் satisfy பண்ணி அனுப்பிய//<br /><br />என்ன ஓய் ,அந்த காலத்தில ஜெமினி "விலைமகன்" சேவை செய்தா போல சொல்றீர் :-))<br /><br />அவர் குரலை தான் பெண்மையான குரல்னு சொன்னேன்,மத்த மேட்டர்லாம் உமக்கே நன்னா தெரியுதே நான் என்னாத்த சொல்ல.<br /><br />அந்த காலத்தில சாம்பார்னு சொல்லக்காரணமே அதான், இப்பவும் டிவிடில படம் பார்க்கும் போது "சாந்தா.."என்னிடம் ஏன் கோபம் கொள்கிறாய்"போல படத்தில் டயலாக் வரும் போது செம காமெடியா இருக்கும்.<br /><br />டயலாக் மட்டுமில்லை,பாடி லாங்வேஜ் எல்லாமே கொஞ்சம் பெண்தன்மையுடன் நளினமாகவே இருக்கும்.<br /><br />ஒரு சமாச்சாரம் தெரியுமோ ஜெமினி கணேஷ் முதல் படத்தில் வில்லனாக நடிச்சார், ஹீரோ நம்பியார்னு நினைக்கிறேன் :-))<br /><br />ஜெமினி ஸ்டுடியோ பத்திய ஒரு புக்கில் படிச்சது, படமெல்லாம் எடுத்து போட்டு பார்க்கும் போது தான் ,என்னையா பச்ச மண்ணு போல இருக்க பையன வில்லனா போட்டிங்களேனு கேட்டுவிட்டு,அப்புறமா அந்த ரோல் ஜெமினியே வற்புறுத்தி செய்தது(அப்போ ஜெமினி ஸ்டுடியோ கதை இலாகாவில் வேலையாம், எல்லா டைரக்டர்கலையும், எனக்கு ஒரு ரோல் கொடுனு தொல்லையாம்),அவருக்கு நடிக்க ஆசை இருக்குனு ,தெரிஞ்சுக்கிட்டு ஹீரோவாக்கினாராம் வாசன்.<br /><br /># அவருக்கு எல்லாம் சரியாத்தான் போச்சு, அப்போ ரொம்ப ,மென்மையா பாடுபவர்னு பேரு வாங்கிட்டார், பத்தாதுக்கு டி.எம்.எஸ் பாடினா தான் எம்ஜிஆர், சிவாஜிக்கு செட் ஆகும்னு ஒரு பொது கருத்து.<br /><br />அதுவும் இல்லாம ,எம்ஜிஆர்,சிவாஜி போன்றவர்களே என் படத்துக்கு இன்னார் தான் பாடனும்னு சொல்லுவாங்க,அந்த சப்போர்ட் பிபி.எஸ்குக்கு இல்லை.<br /><br />அந்த காலத்து சினிமா உலகம் ஒரு மாதிரி பண்ணையார் உலகம்,நிறைய பேரு வாழ்க்கை வரலாறு படிச்சு இதான் தெரிஞ்சுக்கிட்டது.<br /><br />நாகேஷ் எல்லாம் சினிமாவில நடிக்க முடியாம சில காலம் இருக்கும் சூழல் இருந்துச்சுனு சொன்னா நம்புவீரா?<br /><br />அந்த காலத்தில் எம்ஜிஆரின் கண்ணசைவில் சினிமா இருந்துச்சு.<br /><br /># ஐஐ.டிக்குலாம் போயிருக்கேன், நல்லா காடு ,மரம்லாம் இருக்கு தான் ஹி...ஹி இப்போ அங்கே பசங்க ஜல்சா தான் செய்றாங்கோ :-))<br /><br />இதெல்லாம் பார்க்க கொஞ்சம் இருட்டினப்பொறகு பொதர் பக்கமா போகனும் :-))<br /><br />கட்டிடம் எல்லாம் கட்ட எப்படியும் 50% மரங்களாவது வெட்டியிருப்பாங்க.<br /><br />அங்கே உள்ள ஒரு ஓபன் ஏர் தியேட்டர் கூட இருக்கு.<br /><br />---------------<br /><br />வியாசர்,<br /><br />வாரும்,நன்றி!<br /><br />சிலைய பார்த்திருக்கீரா, எப்பூடி?<br /><br />ஆனா சொல்லிட்டு சிரிப்பான் போட்டிருக்கீரே?<br /><br />உண்மையில அங்கே ஒரு சிலை இருக்கு, நானும் பார்த்திருக்கிறேன்,ஆனால் அந்த சிலையை இதுக்கு தான் வச்சாங்களானு எனக்கு அப்பொ தெரியாது.<br /><br />இந்த பாலம் கட்டினதுக்குனு எடுத்துக்க கூடாது அப்போ நிறைய உதவி செய்திருக்கலாம்.<br /><br />மேலும் அப்போ இருந்த நிலை என்னவெனில் இந்திய பணக்கார முதலாளிகள் வெள்ளையரை விட கொடுரமானவர்கள்(இலங்கையிலும் அதான்)<br /><br />அப்போ மெட்ராசில உணவுப்பஞ்சம் எல்லாம் வரும், ஆனால் ஏகப்பட்ட நிலம், விஅசாயமும் நடக்கும் ,ஆனால் வெளியில அரிசி கிடைக்காது,காரணம் பண்னையார்கள் தான் எல்லா நெல்லும் வச்சிருப்பாங்க,அவங்க வித்து ,கடைக்கு வந்தால் தான் ,பொது மக்களுக்கு அரிசி கிடைக்கும்.<br /><br />ஜமிந்தாரி சிஸ்டம் பத்திலாம் சொல்ல நிறைய இருக்கு.<br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-43465293957810598152013-04-16T23:47:51.557+05:302013-04-16T23:47:51.557+05:30//வெள்ளைக்கார பொறியாளர் தனது சொந்த செலவில் ஒரு மரப...//வெள்ளைக்கார பொறியாளர் தனது சொந்த செலவில் ஒரு மரப்பாலம் அமைத்து கொடுத்திருக்கார், அவருக்கு ஒரு மார்பளவு சிலையும் கல்வெட்டும் மக்களே அமைத்திருக்கிறார்கள்//<br />நான் அந்தச்சிலையை பார்த்திருக்கிறேன். C.I.T நகரிலுள்ள Honda showroom இலிருந்து சைதாப்பேட்டை பஸ்நிலையப்பக்கமாக வரும்போது Kuber Inn க்குப் பக்கத்தில் இருக்கிறது. :))viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-90787720285804252852013-04-16T21:48:45.151+05:302013-04-16T21:48:45.151+05:30காரணம் ஜெமினியின் குரலும் கொஞ்சம் மென்மையாக பெண்மை...காரணம் ஜெமினியின் குரலும் கொஞ்சம் மென்மையாக பெண்மையுடன் இருந்ததாகும்.\\ இத மட்டும் டாக்டர்.கமலா செல்வராஜ் கேட்கணும், தேடி வந்த பொம்பளைங்க எல்லாத்தையும் satisfy பண்ணி அனுப்பிய எங்க அப்பாவியா இப்படி சொன்னேன்னு உம்மை கட்டையாலேயே அடிப்பாங்க!! <br /><br />யார் மாட்டினாலும் நியுமராலஜி, பெயர் ஆராய்ச்சி என செய்வாராம்.\\முதலில் அவரோட பேரை ஆராய்ஞ்சு துட்டு பண்ணுவதற்கு தோதா மாத்தியிருக்கனும் விட்டுட்டாரு.........<br /><br />இப்பொழுது ஐ.ஐடி உள்ள இடம், வன உயிரியல் பூங்காகவா இருந்துள்ளது, இந்தியாவிலேயே முதல் வன உயிரியல் பூங்கா அது தான்.\\ தமிழக அரசிடம் நிலம் வாங்கும்போது அங்குள்ள மரங்களை வெட்ட மாட்டோம் என்று எழுதாத ஒப்பந்தம் போட்டு ஐ.ஐடி க்கு இடம் வாங்கினார்கள், அதை இன்றளவுக்கும் காப்பாற்றுகிறார்கள், அடர்ந்த காடும், துள்ளித் திரியும் மான் கூட்டமும் சென்னை ஐ.ஐடியின் டிரேட் மார்க்........<br /><br /><br />Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-26207028854704972792013-04-16T19:34:53.764+05:302013-04-16T19:34:53.764+05:30குட்டிப்பிசாசு,
நன்றி!
எஸ்பிபி வாய்ப்பூ கேட்டதே ...குட்டிப்பிசாசு,<br /><br />நன்றி!<br /><br />எஸ்பிபி வாய்ப்பூ கேட்டதே இப்படித்தானா? நல்ல தகவல்.<br /><br />கன்னடம் பாடியிருக்கார் தெரியும் கவிதையும் எழுதினது தெரியாது.<br /><br /># மக்களுக்கு புத்தி வந்து செய்றதா நடக்கிற காரியமா.வாய்க்காஏரி குளம்னு ஆக்ரமிக்கிறதே மக்கள் தானே. அப்புறம் எங்கே காப்பாற்ற?<br /><br />மாசெட் அப்படினு ஒரு படமும் இருக்கு,தாடிக்காரன் ஒருத்தன் படம் போட்டு இருந்துச்சு,அதோட சீக்வலானு தெரியலை.<br />---------<br /><br />சகோ.சார்வாகன்,<br /><br />நன்றி!<br /><br />ஹி..ஹி நெஞ்சுக்கு நீதி மட்டுமல்ல நிம்மதியும் அளிப்பவை :-))<br /><br /># ஹோமோ சேப்பியன்கள் இயற்கையின் எதிரிகளாக பரிணாம மாற்றம் அடைவார்கள் என எந்த பர்ணாமவாதியும் சொல்லவ்நெஎயில்லை அவ்வ் :-))<br /><br />நீரின்றி இப்போதும் உலகமையாது,காய்ச்சி வடித்த நீர் புட்டிகளில் டாஸ்மாக்கில் அதனால் விற்கப்படுகிறது.<br /><br /># ஹி..ஹி கண்களும் கவி பாடுதே..கலைக்கு ஏது விலை? <br /><br />உலகமகா உன்னத கலைப்படைப்புகளுக்கு தடை என்றால் நெஞ்சு பொறுக்குதில்லையே!!!<br />--------------------<br />கொங்கு நாட்டர்,<br /><br />நன்றி,<br /><br />நரியாருக்கு தொன்ம வரலாற்று பின்புலம் உண்டு எனத்தெரிகிறது!<br />-------------<br /><br />வேற்றுகிரகவாசி,<br /><br />நன்றி!<br /><br />ஹி..ஹி கால எந்திரம் மற்றும் கிடைச்சா ,நான் ஒரு 200 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்திட மாட்டேன் :-))<br /><br />வரலாறே மாற்றி எழுதப்பட்டிருக்கும், இன்று பள்ளியில் எல்லாம் நம் தேச தந்தை வவ்வால்னு படிச்சிக்கிட்டு இருந்திப்பாங்க :-))<br /><br />நீர் வளமும்,நிலவளமும் மிக்க சென்னையில் இன்று அனைவரும் வாழ்ந்திருப்பார்கள் !<br />----------------<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-65336839624409515362013-04-16T15:32:32.382+05:302013-04-16T15:32:32.382+05:30//இந்த ஏரி மட்டும் இல்லை சென்னை முழுக்கவே பல ஏரிகள...//இந்த ஏரி மட்டும் இல்லை சென்னை முழுக்கவே பல ஏரிகள், குளங்கள் என அக்காலத்தில் இருந்துள்ளன//<br /><br />கால இயந்திரம் கண்டுபிடித்தால் 200 ஆண்டுகளுக்கு பின்னால் [முன்னால்] உள்ள சென்னைக்கு போய்விடலாம் போலிருக்கே!..<br /><br />அருமை வவ்வால்...Anonymousnoreply@blogger.com