<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-27065755</id><updated>2012-02-01T19:23:02.505+05:30</updated><category term='இசை'/><category term='இணையம்'/><category term='சர்ச்சை'/><category term='மக்கள்'/><category term='கல்வி செலவு'/><category term='கம்பர்'/><category term='சிறுகதை'/><category term='price hike'/><category term='MSP'/><category term='தமிழ்10'/><category term='வரதட்சணை'/><category term='தமிழ்நாடு'/><category term='கூடன்குளம்'/><category term='copy and  paste'/><category term='வரலாறு'/><category term='சூரிய சக்தி'/><category term='சமாதானம்'/><category term='TVS'/><category term='எம்.ஜி.ஆர்'/><category term='நீர்மேலாண்மை'/><category term='தொலைக்காட்சி'/><category term='வால்மார்ட்'/><category term='மோட்டார் வாகனம்'/><category term='சமூகம்'/><category term='பாலாறு'/><category term='சுதந்திரம்'/><category term='இந்தியா'/><category term='நிகழ்வுகள்'/><category term='ஆலய சீர்திருத்தம்'/><category term='சிரிப்பு'/><category term='பெயர்கள்'/><category term='பாரி'/><category term='புத்தகக்கருத்துக்காட்சி'/><category term='விளம்பர மோகம்'/><category term='petrol'/><category term='சாந்தி'/><category term='rice'/><category term='அரசியல்'/><category term='மின்கட்டணம்'/><category term='இஸ்லாம்'/><category term='முகமன்'/><category term='paddy'/><category term='வாகனப்பொறியியல்.'/><category term='பிரபலங்கள்'/><category term='புதியதலைமுறை'/><category term='சென்னை'/><category term='கட்டுக்கதை'/><category term='கணினிப்படம்'/><category term='சிலந்திவலை'/><category term='இயற்கை'/><category term='விலை உயர்வு'/><category term='நேசமணி'/><category term='விசில்'/><category term='பால்'/><category term='நடுவர்கள்'/><category term='கிராப்புற சேவை.'/><category term='உயிரியல்'/><category term='தமிழ்'/><category term='சமூக சீர்திருத்தம்'/><category term='அசோகர்'/><category term='மழை'/><category term='வியாபாரம்'/><category term='அறிவியல் கேள்விகள்'/><category term='விவசாயம்'/><category term='நகைச்சுவை'/><category term='பொதுஅறிவு'/><category term='சமூகம்சினிமா'/><category term='சூயஸ்'/><category term='அம்மா'/><category term='தொழில்நுட்பம்'/><category term='நல்ல வலைத்திரட்டி'/><category term='தமிழ்மணம்'/><category term='யுடான்ஸ்'/><category term='11-11-11'/><category term='அமெச்சூர்  ரேடியோ'/><category term='அல்பம்'/><category term='பனாமா'/><category term='சரித்திரம்'/><category term='அரிசி'/><category term='costofcultivation'/><category term='கிராமம்'/><category term='சேது சமுத்திரம்'/><category term='தமிழ்புத்தாண்டு தை'/><category term='அறிவியல் தொழில்நுட்பம்'/><category term='சினிமா'/><category term='மொக்கை vs கும்மி'/><category term='நெய்த்து'/><category term='sensex'/><category term='இந்திய துறைமுகம்'/><category term='சில்லரை வர்த்தகம்'/><category term='பஸ்'/><category term='டிக்கெட்'/><category term='டிவீட்டர்'/><category term='அப்படிப்போடு அருவாள'/><category term='jodhaa akbar'/><category term='indian agri'/><category term='பரிணாமம்'/><category term='விலைவாசி'/><category term='தொழில்தர்மம்'/><category term='யூதம்'/><category term='விமர்சனம்'/><category term='ஓவியம்'/><category term='விக்கிப்பசங்க'/><category term='GMR'/><category term='கடல்'/><category term='கேரளா'/><category term='அருணகிரி'/><category term='wheat'/><category term='பிளிறல்கள்'/><category term='அப்துல்கலாம்'/><category term='கிரிக்கெட்'/><category term='மொக்கை'/><category term='கவிதை'/><category term='மருத்துவம்'/><category term='சில்லறை'/><category term='கடிகாரம்'/><category term='காளை'/><category term='எம்.ஆர்.ராதா.'/><category term='பங்கு சந்தை'/><category term='மீண்டும் வவ்வால்'/><category term='கொடுமை'/><category term='அடிமைச்சின்னம்'/><category term='குண்டு துளைக்காதக்கண்ணாடி'/><category term='மருத்துவர்கள்'/><category term='மோஹன் தாஸ் கனவு'/><category term='அணு உலை'/><category term='போராட்டம்'/><category term='LG'/><category term='அனுபவம்'/><category term='உலைக்கலன்'/><category term='நெல்'/><category term='சமூகவலை'/><category term='கல்ப்பாக்கம்'/><category term='இளையராஜா'/><category term='ஒப்பந்த விவசாயம்'/><category term='ADIDAS'/><category term='பேருந்து'/><category term='கிருத்துவம்'/><category term='குமரி'/><category term='science'/><category term='பொருளாதாரம்'/><category term='நாட்டுக்காளைகள்'/><category term='கச்சா எண்ணை'/><category term='தேனாறு'/><category term='CMBT'/><category term='T20 worldcup live'/><category term='சமையல்'/><category term='துணுக்கு'/><category term='அணு மின்சாரம்'/><category term='ஜல்லி'/><category term='அறிவியல்'/><category term='குமுதம்'/><category term='மரபுசாரா சக்தி'/><category term='பகத் சிங்க்'/><category term='தகவமைவு'/><category term='கொடுமை கூத்தாடுதல்'/><category term='price hike management'/><category term='jj'/><category term='சில்லரைகள்'/><category term='T20 champions- video'/><category term='FDI'/><category term='விமானம்'/><category term='பவீட்டர்'/><category term='அரசியல் விமர்சனம்'/><category term='இம்சை'/><category term='மருத்துவமாணவர்கள்'/><category term='உடைக்கட்டுப்பாடு'/><category term='இண்டெலி'/><category term='வானவியல்'/><category term='வாகனப்பொறியியல்'/><category term='வைகுண்டசாமி'/><category term='stars and dust'/><category term='கம்மோடிட்டி'/><category term='சேதுக்கால்வாய்'/><category term='silencer'/><category term='கம்மோடிடி மார்க்கெட்'/><category term='brain drain'/><category term='சிவாஜி'/><category term='நாங்க தான் தமிழ் அறிஞர்கள்'/><category term='தெரியாத பெயர்கள்'/><title type='text'>வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்</title><subtitle type='html'>மாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>140</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-2133933876516912906</id><published>2012-01-27T00:52:00.001+05:30</published><updated>2012-01-27T11:54:26.143+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யூதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிணாமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிருத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;ஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத  மத புனித நூலானா &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;தோராவில்&lt;/span&gt;&lt;/strong&gt; முதலில் கூறப்பட்டது , பின்னர் தோன்றிய கிருத்துவமும் அதை அப்படியே சுவிகரித்து தனது பழைய ஏற்ப்பாட்டில் சேர்த்துக்கொண்டது. இதெல்லாம் முதல் நூற்றாண்டின் ஆரம்பக்கால கட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் ஏழாம் நூற்றாண்டில் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;முகமது நபியால்&lt;/span&gt;&lt;/strong&gt; உருவாக்கப்பட்ட மதமும் ஆதாம் , ஏவாள் கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டதோடு அல்லாமல் &lt;strong&gt;மோசஸ், ஏசு&lt;/strong&gt; என்று அனைவரையும் இஸ்லாமியர்களாக ஆக்கி அவர்கள் தான் இஸ்லாத்தின் ஆரம்ப கால இறைத்தூதர்கள் என்று புதிதாக ஒரு கருத்தாக்கத்தை  தானே உருவாக்கிக்கொண்டு தனது பழைமைக்கு &amp;nbsp;தானே ஆதாரம் உருவாக்கிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பாவம் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;மோசசுக்கு பின்னாளில் தாம் மூசா என்றும், ஏசுவுக்கு பின்னாளில் ஈசா என்றும் பெயர் மாறி இஸ்லாமியர்களாவோம்&lt;/span&gt;&lt;/strong&gt; என்று தெரியாமல் போய்விட்டது :-)) தெரிந்திருந்தால் ஒரு வேளை அவர்கள் அவதரிக்காமலே இருந்து இருப்பார்கள்.முகமது நபிக்கு முன்னொடி இறைத்தூதர்கள் என சொல்லப்படும் பட்டியல்  &lt;a href="http://en.wikipedia.org/wiki/Prophets_of_Islam"&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;இறைத்தூதர்கள் பட்டியல&lt;/span&gt;&lt;/strong&gt;்&lt;/a&gt;. ஆதம் முதல் கொண்டு ஏசு வரை எல்லாருமே இஸ்லாமிய இறைத்தூதர்கள் என சொல்லிக்கொள்கிறார்கள். இதில் விடுபட்டுப்போனது &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;யாஹு மெசெஞ்சர்&lt;/span&gt;&lt;/strong&gt; மட்டுமே என நினைக்கிறேன் :-))&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல முன்னோடி இறைத்தூதர்கள் உண்டு என சொல்வது புதிதல்ல ஏற்கனவே புத்த மதத்தில்&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt; 28 புத்தர்கள் உண்டு என்றும் கவுதம புத்தருக்கு பின்னரும் ஒரு புத்தர் வருங்காலத்தில் வருவார் என புத்த மதம் சொல்கிறது.&lt;/span&gt;&lt;/strong&gt; ஆனால்  முகம்மது நபி கொஞ்சம் முன்னேற்பாடாக அவரே &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;அல்டிமேட் இறைத்தூதர் &lt;/span&gt;&lt;/strong&gt;என சொல்லிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/List_of_the_28_Buddhas"&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;புத்தர்களின் பட்டியல&lt;/span&gt;&lt;/strong&gt;்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது எனது கேள்வி மனித இனம் பரிணாமத்தின் படி உருவானதா அல்லது மேற்கண்ட மதங்கள் சொன்னது போல &lt;span style="color: #990000;"&gt;&lt;strong&gt;ஆதாம்,ஏவாள் என்ற இரண்டே இரண்டு ஆதி மனிதர்களிடம் இருந்து தான் பல்கி பெருகி இன்றைய 600 கோடி மக்களாக ஆனதா  என்பதே.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-vxfWGUCRmRA/TyGnMjyht7I/AAAAAAAAAcI/TdxAgOpXZOQ/s1600/800px-Adam_and_Eve_by_Lucas_Cranach_(I).webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="231" src="http://2.bp.blogspot.com/-vxfWGUCRmRA/TyGnMjyht7I/AAAAAAAAAcI/TdxAgOpXZOQ/s320/800px-Adam_and_Eve_by_Lucas_Cranach_(I).webp" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;strong&gt;ஈடன் கார்டனில் ஆதாம்,ஏவாள்(படம் உதவி:விக்கி,நன்றி)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;முதலில் ஆதாம் ,ஏவாள் கருத்தாக்கத்தினைப்பார்ப்போம், அது உண்மை எனக்கொண்டால் , அதனுள் இருக்கும் ஆபாசத்தினையும் மத வாதிகள் உண்மை என ஏற்றுக்கொள்வார்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஆபாசம் இருக்குனு என்று கேள்விக்கேட்பவர்கள் இந்த சுட்டியில் போய் முழுக்க ஆதியோடந்தமாக படித்து விட்டு வரவும். &lt;a href="http://www.gutenberg.org/files/398/398-h/398-h.htm#chap74"&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;ஆதாம் ஏவாள் கதை- Chapter LXXIV&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/a&gt; . இங்கே பதிவில்  சுருக்கமாகப்பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் என்று கூறப்படுவர் முதலில் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;ஆதாமை &lt;/span&gt;&lt;/strong&gt;உருவாக்கினார், பின்னர் அவன் விலா எலும்பை வகுந்தெடுத்து அதில் இருந்து &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;ஏவாளை &lt;/span&gt;&lt;/strong&gt;உருவாக்கினார்.அவர்கள் வாழ &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;ஏடன் கார்டனை&lt;/span&gt;&lt;/strong&gt;யும் உருவாக்கிக்கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாம்பு  வடிவில் சாத்தான் எனப்படும் தீய சக்தியின் தூண்டுதலால் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;ஏவாள் ஆப்பிளையோ , தக்காளியையோ &lt;/span&gt;&lt;/strong&gt;கடித்து வைத்து தன்னுணர்வு பெற்றாள் , போதாக்குறைக்கு ஆதமையும் கடிக்க சொல்ல இருவருக்கும் தன்னுணர்வு வரப்பெற்று, நிர்வாணம், ஆண், பெண் என்ற அறிவெல்லாம் எட்டிப்பார்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரின் கூட்டுசதியும் கடவுளுக்கு பிடிக்காமல் போனதால் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;அம்மையாரால் கார்டனை விட்டு விரட்டப்பட்ட சின்னம்மா போல இருவரும்  ஒரே இரவில் வெளியேற்றப்பட்டனர&lt;/span&gt;&lt;/strong&gt;் . கூடவே கடவுளின் சில பல சாபங்களும் இலவச இணைப்பாக கொடுக்கப்பட்டது.அச்சாபங்களில் மரணம் , முதுமை, பசி, தாகம் எல்லாம் அடக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;வெளியேறிய இருவரும் ஒரு குகையில் இனிதே தனிக்குடித்தனத்தை துவக்கினர் , இல்லறத்தின் விளைவால் ஓராண்டில் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;கெயின் &lt;/span&gt;&lt;/strong&gt;என்ற ஆண் மகவும்  &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;லுலுவா&lt;/span&gt;&lt;/strong&gt; என்ற பெண் மகவுவையும் ஒரே நேரத்தில் இரட்டையர்களாக ஈன்றெடுத்தாள் ஏவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டுப்பேரும் வளர்த்து வந்தார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளும் இனிதே கழிய மீண்டும் ஒரு வாரிசு உருவாக்கம் நடைப்பெற்றது இப்போதும் பிரசவத்தில் ஒரு ஆண் , ஒரு பெண் என இரட்டைக்குழந்தைகள். ஆண்க்குழந்தைக்கு &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;ஏபெல்&lt;/span&gt;&lt;/strong&gt; என்றும் பெண்ணுக்கு  &lt;span style="color: #990000;"&gt;அக்லியா&lt;/span&gt; என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே ஒரு சின்ன குறிப்பு இரண்டாவது பிறந்த பெண் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;அக்லியா , லுலுவாவை &lt;/span&gt;&lt;/strong&gt;விட அழகில் கொஞ்சம் குறைவு என்று கதையில் அல்லது புனித நூலில் சொல்லப்பட்டுள்ளது. இது எதுக்கு இப்போனு தோன்றலாம் ஆனால் இது ஒரு புரதான நிகழ்வுக்கு தூண்டலாக அமையப்போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;கெயின், ஏபெல் &lt;/span&gt;&lt;/strong&gt;இருவரும் வளர்ந்து வாலிபப்பருவம் அடைந்தனர் அவர்களுக்கு என்று ஒரு தொழில் கொடுக்க வேண்டும் என ஆதம் முடிவெடுத்து &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;கெயினிடம் விவசாயத்தையும்  ஏபெலிடம் கால்நடை வளர்ப்பையும்&lt;/span&gt;&lt;/strong&gt; ஒப்படைத்தார் ஒரு பொறுப்பான தந்தையாக.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் தத்தமது வேலையில் கவனம் செலுத்தி உற்பத்தி செய்தார்கள், அதனை ஆண்டவனுக்கு படைக்கும் போது ஏபெல்லின் படையலை ஏற்று கெயினுக்கு வெறுப்பேத்தினார் கடவுள், இதனால் சகோதரர்களிடையே ஒரு பூசல் உருவானது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே பொறுப்பான , பாசமிகு தாயாக ஏவாள் நம்ம பசங்க வளர்த்துட்டாங்க, தொழிலும் செய்யுறாங்க அவங்களுக்கு ஒரு கல்யாணம் செய்துப்பார்க்கலாம் என்று கணவன் ஆதமிடம் சொல்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே அறிவார்ந்த மக்களுக்கு நியாயமாக ஒரு கேள்வி வரனும் , கேள்வி வந்துச்சா? உலகின் முதல் மனிதர்கள் ஆதாம், ஏவாள், அவங்களுக்கே இப்போ தான் ஆண் இரண்டு, பெண் இரண்டுனு பிறந்து உலகின் முதல் குடும்பமாக உருவாகி இருக்கு. அப்படி இருக்க அவங்க பசங்களுக்கு எங்கே இருந்து கல்யாணத்துக்கு பெண் கிடைக்கும்? இப்படி ஒரு கேள்வி எல்லாருக்கும் வந்திருக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்விக்கு விடை என்ன , ஏவாளே சொல்கிறாள், வெண்ணைய கையில வச்சுக்கிட்டு நெய்க்கு அலைய வேண்டாம் , &lt;span style="color: #990000;"&gt;கெயின் கூடப்பொறந்த லுலுவாவை ஏபெலுக்கும், ஏபெல் கூடப்பொறந்த அக்லியாவை கெயினுக்கும் கல்யாணம் கட்டி வைக்கலாம்னு ஆலோசனை சொல்கிறாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;அனேகமாக மனைவி ஒரு மந்திரி, மனைவி சொல்லே மந்திரம் எல்லாம் அந்த புராணக்காலத்திலேயே ஆரம்பம் ஆகிடுச்சு என நினைக்கிறேன். ஆதமும் சரி அப்படியே செய்யலாம்னு தலையை ஆட்டுகிறான். பொண்டாட்டிக்கு புருஷன்மார்கள் தலை ஆட்டுவதும் அப்போவே ஆரம்பம்  ஆகி இருக்குனு தெரியுது :-))&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் ஆதாம் ஏவாளின் வழித்தோன்றல்களே என்று சொல்லி பரிணாமத்தை கிண்டல் செய்யும் மார்க்கபந்துகள் எல்லாம் உணர்ச்சி வசப்படாதிங்க இதெல்லாம் நீங்க புனித நூல்னு சொல்வதில் இருப்பது தான். அதில் என்ன சொல்லி இருக்குனே தெரியாமா எல்லாம் புனிதம்னு கண் மூடித்தனமா நம்புவதால் தெரியாமல் போய் இருக்கலாம். முழுசா படிங்க, அதுக்கு அப்புறமா சொல்லுங்க எது சரினு.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்கப்பந்துக்களுக்கு ஜீரணிக்க கஷ்டமா இருக்கும் , என்னடா இது அண்ணன் , தங்கச்சிக்க்குள்ள கல்யாணமானு, இதை தான் இத்தனை நாளா புனித நூல் சொல்லிச்சுனு நம்பி பரிணாமத்தை எதிர்த்தோமா என்றெல்லாம் கேட்டு லேசா தலைக்கூட சுத்தும் :-))&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாம், ஏவாள் சூப்பராக  திருமணத்  திட்டம் போட்டாங்க, ஆனால் அங்கே தான் ஒரு &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;டிவிஸ்ட் வைக்குறார் நம்ம சாத்தான்.&lt;/span&gt;&lt;/strong&gt; சாத்தான் அண்ணாச்சி கெயினிடம் போய் ஏற்கனவே உன் படையலை கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லை அதனால் ஏபெல் தான் உங்க அப்பா,அம்மாவுக்கு செல்லம் ஆகிட்டார், மேலும் இப்போ உன்னோட அழகான தங்கையை ஏபெலுக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டு , ஏபெலின் அசிங்கமான தங்கையை உனக்கு கட்டி வைக்கப்போறாங்க எனவே நீ பேசாம உன் தம்பி ஏபேலை போட்டு தள்ளிடு , அப்புறம் நீ மட்டும் தான் உனக்கே ரெண்டு பொண்ணும் னு ஒரு நாராசமான ஐடியாவை தருகிறார் திருவாளார் சாத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கெயினுக்கும் இது சரினு படவே , ஏபேலை நயவஞ்சகமாக பேசி வா வயலை சுத்திப்பார்க்கலாம்னு கூப்பிட்டு சென்று கல்லால் அடித்துக்கொள்கிறான். ஆகாவே புராணம்,இதிகாச வரலாற்றில் முதல் கொலைக்காரன் கெயின் ,அதுவும் சொந்த சகோதரனைக்கொன்றவன் என பிரசித்திப்பெறுகிறான்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-EUctMvXW58c/TyGmIgjz0YI/AAAAAAAAAcA/F_83pKMPoOA/s1600/250px-Cain_and_Abel,_15th_century.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-EUctMvXW58c/TyGmIgjz0YI/AAAAAAAAAcA/F_83pKMPoOA/s1600/250px-Cain_and_Abel,_15th_century.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கெயின் ஏபேலை கொல்லும் சம்பவத்தினை விவரிக்கும் ஓவியம். படம் உதவி:விக்கி. நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் கடவுள் கெயினுக்கு சாபம் விட்டது, மீண்டும் சேத் என்ற மகன்  ஆதாம் ஏவாளுக்கு பிள்ளையாக பிறந்து அவர்கள் எல்லாரும் தமது தமக்கைகளையே மணம் புரிந்து வம்சம் விருத்தி செய்தது என புராண புனித நூல்களின் கதைப்போகிறது. நாம் இத்தோடு முடித்துக்கொண்டு மானிட குலம் முதல் இரண்டு மனிதர்களிடம் இருந்து தோன்றியது என்பது சரியா அல்லது பரிணாமவியல் தான் சரியா என்று கேள்வியுடன் துவங்குவோம் நமது அறிவார்ந்த சிந்தனையை.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்க பந்துகளே எல்லா மனிதர்களும் ஆதாம் ஏவாள் வழித்தோன்றல் தான் என்று இனியும் நம்புவிர்களானால், நீங்கள் எல்லாம் சகோதர , சகோதரிகளை மணமுடிக்க ஆர்வம் உள்ளவர்களா? என்பதற்கு பதில் சொல்லுங்கள்  ஆம் என்று ஒத்துக்கொண்டால் உங்கள் புனித நூல் சரியாக சொல்லி இருக்கு எனலாம் :-))&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாம் ஏவாள் வழிவந்ததே மனிதகுலம் எனும் சித்தாந்ததிற்கு மாற்றாக வருவது பரிணாமவியல், மைட்டோ காண்டிரியல் ஏவாள் எனப்படும் சித்தாந்தம், இது குறித்து அடுத்தப்பதிவில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பரிணாமவியலுக்கு மாற்றாக சொல்லப்படுவது அறிவார்ந்த படைப்பாக்க சித்தாந்தம் ஆகும். எப்படி ஆகினும் அறிவியல் சார்ந்து ஆய்வு செய்பவர்கள் அனைவருமே ஒரு ஜோடி மனிதர்களிடம் இருந்து உலக மக்கள் அனைவரும் பிறந்தார்கள் என்பதை மறுக்கவே செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பதிவர் சார்வாகன்  பரிணாமவியலை அறிவார்ந்த படைப்பாக்கம் என்பதன் வாயிலாக நோக்குபவர் ஆனாலும் பரிணாமம் , மைட்டோக்காண்ரியல் ஈவ் பற்றி எல்லாம் விரிவாக அலசுபவர். பரிணாமவியலுக்கு மாற்றுக்கருத்து எனினும் ஆதாம் ஏவாள் தியரி அறிவார்ந்த சித்தாந்தம் அல்ல என புரியவைக்கும் அவரதுப்பதிவுகள் விருப்பம் உடையவர்கள் அங்கு சென்று மேலதிக தகவல்கள் பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1)&lt;a href="http://aatralarasau.blogspot.com/2012/01/blog-post_18.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;சார்வாகன் -1 &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2)&lt;a href="http://aatralarasau.blogspot.com/2012/01/intelligent-design-3.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;சார்வாகன் -2 &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3)&lt;a href="http://aatralarasau.blogspot.com/2012/01/intelligent-design-4.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;சார்வாகன் -3 &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் விக்கிப்பீடியாவில் உள்ள ஆதாம் ஏவாள், மற்றும் அவர்கள் சந்ததி குறித்தான தகவல் பக்கங்களின் சுட்டி:&lt;br /&gt;&lt;br /&gt;1))&lt;a href="http://en.wikipedia.org/wiki/Adam_and_Eve"&gt; &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;ஆதாம் ,ஏவாள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2)&lt;a href="http://en.wikipedia.org/wiki/Cain_and_Abel"&gt; &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;கெயின் , ஏபெல்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3))&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Generations_of_Adam"&gt;சந்ததியினர்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிற்சேர்கை:-&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-weight: bold;"&gt;சார்வாகனின் கெயினின் மனைவி யார் என்னும் பதிவு,&lt;/div&gt;&lt;b&gt;&lt;a href="http://saarvaakan.blogspot.com/2011/03/blog-post_3585.html"&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;a href="http://saarvaakan.blogspot.com/2011/03/blog-post_3585.html"&gt;&lt;span style="color: #990000;"&gt;கெயினின் மனைவி யார்&lt;/span&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-weight: bold;"&gt;ரெவெரி அளித்துள்ள கெயினின் மனைவி குறித்தான சுட்டி&lt;/div&gt;&lt;div style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://www.christiananswers.net/q-aig/aig-c004.html"&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.christiananswers.net/q-aig/aig-c004.html"&gt;&lt;span style="color: #990000;"&gt;கெயினின் மனைவி&lt;/span&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-2133933876516912906?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/2133933876516912906/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=2133933876516912906' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/2133933876516912906'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/2133933876516912906'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2012/01/blog-post_27.html' title='ஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்?'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-vxfWGUCRmRA/TyGnMjyht7I/AAAAAAAAAcI/TdxAgOpXZOQ/s72-c/800px-Adam_and_Eve_by_Lucas_Cranach_(I).webp' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-1994774794716051798</id><published>2012-01-19T00:43:00.001+05:30</published><updated>2012-01-19T11:50:11.822+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுக்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேனாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='wheat'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='rice'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='indian agri'/><title type='text'>பாலையில் பாலாறும், தேனாறும் பழங்கதையாய் போன மர்மம் என்ன?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;பாலையில் பாலாறும், தேனாறும் பழங்கதையாய் போன மர்மம் என்ன?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #660000;"&gt;முன் குறிப்பு:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது யாருடைய  பதிவுக்கும் எதிர்ப்பதிவல்ல, இந்திய விவசாயம் எப்படி ஒப்பிட இயலா வகையில் பல இன்னல்களுக்கிடையேயும் நிலைத்து நின்று  சுமார் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;120 கோடி&lt;/span&gt;&lt;/b&gt; மக்களுக்கும் பசிக்கு உணவளிக்கும் உன்னத வேலையை இந்திய விவசாயிகள் தங்களை வருத்தி செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கும் ஒரு பதிவே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ZHJFdTKJ7pY/TxcT6ru3UPI/AAAAAAAAAbw/XiK38c2UkLA/s1600/Wheat_field_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-ZHJFdTKJ7pY/TxcT6ru3UPI/AAAAAAAAAbw/XiK38c2UkLA/s320/Wheat_field_1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா விவசாய நாடு என்று பன்னெடுங்காலமாக கூறப்படுகிறது. பிற தேசங்களில் நாடோடிகளாக ,நாகரீக வளர்ச்சியின்றி ,வேட்டை ஆடி உண்டு வாழ்ந்து வந்த காலத்திலேயே நதிக்கரை நாகரீகம் மேம்பட்டு விவசாயம் செய்து ,அதிலும் பல திருத்தங்கள் செய்தவர்கள் இந்தியர்கள். இதில் குறிப்பாக தமிழர்கள் முன்னோடிகள் எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காடு திருத்தி கழனி கண்டார்கள், &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;கரிகால பெருவளத்தான் &lt;/span&gt;&lt;/b&gt;விவசாயத்திற்கு நீரின் தேவை அறிந்து&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; கல்லணை &lt;/span&gt;&lt;/b&gt;கட்டியது இன்றும் நிலைத்து நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நவீன இந்தியாவில் வேளாண் சார்ந்த இயற்கை வளம் என்ன எனப்பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;மழைக்காலத்தில் வயலிலும் நீர் நிற்கும் வாய்க்காலிலும் தண்ணீர் கரைப்புரண்டு ஓடும், வடிய வைக்க வடிகால் காணாது, கோடையில் வாய்க்காலில் தண்ணீர் அடியில் ஓடும் வயலுக்கு ஏற்ப மடைக்கட்டி ஏற்ற வேண்டும், அதுவும் போதவில்லை எனில் டீசல் எஞ்சின் வைத்து இறைப்பார்கள். ஆனால் தண்ணீர் என்பது விவசாயத்துக்கு பெரும்பாலும் கிடைத்து விடும். இது ஆற்றுப்பாசனம், ஏரிப்பாசனம் வகை.இவ்வகை பாசனமே மிக அதிகம், கிணறு,ஆழ்குழாய் கிணறுப்பாசன விவசாயம் சிறிய அளவே.இந்தியாவில் விவசாயத்துக்கு நீர்ப்பாசனம், வடிகால் என இரண்டும் செய்ய தக்க அளவு நீர் வளம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;இந்தியா ஒரு புவியியல் பார்வை:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த நிலபரப்பு = 3,287,260 ச.கி.மீ&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயம் செய்ய தக்க நிலம்=179,900 ச.கி.மீ&lt;br /&gt;&lt;br /&gt;விளை நிலம்=1 ,586 ,500 ச.கி.மீ (88.2% &amp;amp; 53.%,)&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டு சராசரி மழைப்பொழிவு= 112 செ.மீ&lt;br /&gt;( மிக குறைவாக ராஜஸ்தானில் பாலைவனப்பகுதியில் 10 செ.மீ மழையும், மிக அதிகமாக(உலகிலேயே) மேகாலாயாவில் உள்ள &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;மவ்சின் ராம் =11,87.3 செ.மீ, சிரபுஞ்சி= 11,77.7  செமீ)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மழைப்பொழிவு மொத்த நீர்&amp;nbsp; &amp;nbsp;=3,700,000&lt;br /&gt;&lt;br /&gt;நிலத்தில் இழுக்கப்படும் நீர் = 800,000&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்றில் பாயும் நீர் =1,700,000&lt;br /&gt;&lt;br /&gt;ஆவியாகும் நீர்=1,200,000&lt;br /&gt;&lt;br /&gt;( மில்லியன் கன மீட்டரில்) &lt;br /&gt;&lt;br /&gt;இதில் நிலத்தில் உறியப்படும் நீரும், ஆற்றில் பாயும் நீரும் விவசாயத்தேவைகளுக்கு பயன்ப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்தியாவில் உள்ள நீர் நிலைகளின் மொத்தப்பரப்பளவு=314,070 ச.கி.மீ&lt;br /&gt;(ஆறு,ஏரி,குளம் ,நீர்த்தேக்கம் ஆகியவைப்பரப்பளவில்)&lt;br /&gt;&lt;br /&gt;காண்க:&lt;br /&gt;&lt;a href="http://en.worldstat.info/Asia/India/Land"&gt;&lt;b&gt; india&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோதுமை சாகு படி செய்யப்படும் பரப்பளவு= 278.17&lt;br /&gt;&lt;br /&gt;உற்பத்தி ஆகும் கோதுமை(2010) = 80 மில்லியன் மெட்ரிக் டன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி உற்பத்தி (2010-11)= &amp;nbsp;94.11(நெல்=145 மி.மெ.ட)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-AC2aVL9u2Z8/TxcUSBfLjNI/AAAAAAAAAb4/dcAniiNTejs/s1600/Beautiful-Nature-Picture-multicolored-paddy-fields.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://1.bp.blogspot.com/-AC2aVL9u2Z8/TxcUSBfLjNI/AAAAAAAAAb4/dcAniiNTejs/s320/Beautiful-Nature-Picture-multicolored-paddy-fields.webp" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்ன பிற உணவு உற்பத்தியில் உலகளாவிய அளவில் இந்தியாவின் இடம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;கீழ்கண்ட பட்டியலில் உள்ள உணவுப்பொருள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Lemons and limes&lt;br /&gt;Buffalo milk, whole, fresh&lt;br /&gt;Castor oil seed&lt;br /&gt;Safflower seed&lt;br /&gt;Sorghum&lt;br /&gt;Millet&lt;br /&gt;Spices&lt;br /&gt;Okra&lt;br /&gt;Jute&lt;br /&gt;Beeswax&lt;br /&gt;Bananas&lt;br /&gt;Mangoes, mangosteens, guavas Pulses&lt;br /&gt;Indigenous Buffalo Meat&lt;br /&gt;Fruit, tropical&lt;br /&gt;Ginger&lt;br /&gt;Chick peas&lt;br /&gt;Areca nuts&lt;br /&gt;Other Bastfibres&lt;br /&gt;Pigeon peas&lt;br /&gt;Papayas&lt;br /&gt;Chillies and peppers, dry&lt;br /&gt;Anise, badian, fennel, corian&lt;br /&gt;Goat milk, whole, fresh&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;கீழ்கண்டவற்றில் இரண்டாம் இடம் வகிக்கிறது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Per final numbers for 2009, India is the world's second largest producer of the following agricultural produce:[41]&lt;br /&gt;&lt;br /&gt;Wheat&lt;br /&gt;Rice&lt;br /&gt;Vegetables fresh&lt;br /&gt;Sugar cane&lt;br /&gt;Groundnuts, with shell&lt;br /&gt;Lentils&lt;br /&gt;Garlic&lt;br /&gt;Cauliflowers and broccoli&lt;br /&gt;Peas, green&lt;br /&gt;Sesame seed&lt;br /&gt;Cashew nuts, with shell&lt;br /&gt;Silk-worm cocoons, reelable Cow milk, whole, fresh&lt;br /&gt;Tea&lt;br /&gt;Potatoes&lt;br /&gt;Onions&lt;br /&gt;Cotton lint&lt;br /&gt;Cottonseed&lt;br /&gt;Eggplants (aubergines)&lt;br /&gt;Nutmeg, mace and cardamoms&lt;br /&gt;Indigenous Goat Meat&lt;br /&gt;Cabbages and other brassicas&lt;br /&gt;Pumpkins, squash and gourds&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;In 2009, India was the world's third largest producer of eggs, oranges, coconuts, tomatoes, peas and beans.[41]&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்டவை எல்லாம் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;"ரொம்ப சாதாரணமான காய்ந்து போன வறண்ட இந்தியாவில் நடக்கும் ரொம்ப சாதாரண விவசாயத்தினை" &lt;/span&gt; &lt;/b&gt;விவரிக்கும் புள்ளி விவரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி வளம் கொழிக்கும் பாலாறும் தேனாறும் கரைப்புரண்டு ஓடும் பச்சைப்பசும் சோலைவனம் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;சவுதி அரேபியாவின்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt; விவசாயத்தினைக்காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;சவுதி அரேபியா வேளாண் வளம்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;மொத்த நிலப்பரப்பு =2, 149, 690 ச.கி.மீ&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த விவசாய செய்யதக்க நிலம்=1, 736, 250 ச.கி.மீ&lt;br /&gt;&lt;br /&gt;விளை நிலம் =34 000(2.0% , &amp;amp;1.6%) ச.கி.மீ&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டு சராசரி மழைப்பொழிவு= 10 செ.மீ(எப்போதாவது 30 செ.மீ)&lt;br /&gt;&lt;br /&gt;நீர் நிலைப்பரப்பு = 0.0 ச.கி.மீ&lt;br /&gt;&lt;br /&gt;காண்க:&lt;br /&gt;&lt;a href="http://en.worldstat.info/Asia/Saudi_Arabia/Land"&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;saudi arabia&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சவுதி அரேபிய அரசு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;1970 இல் ஒரு வேளாண் திட்டம்&lt;/span&gt;&lt;/b&gt; போட்டது ,அதன்படி ஒரு டன் கோதுமைக்கு அரசு கொள்முதல் விளையாக&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; 3500  ரியால்களை &lt;/span&gt;&lt;/b&gt;நிர்ணயம் செய்தது இதனால் பெரிதும் கவரப்பட்ட விவசாயிகள் கோதுமை விளைச்சலில் குதித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் விளைவாக 90 களில் சுமார் 4 மி.மெ.ட கோதுமை விளைந்தது.ஆனால் இதற்கான பாசன நீர் 2000 கி.மீ க்கு அப்பால் இருந்து சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்பட்டது.&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;ஒரு டன் கோதுமை விளைவிக்க சுமார் 1000 கன மீட்டர் நீர் தேவைப்பட்டது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;தொடர்ந்து நீரும், அதிக கொள்முதல் விலையும் கொடுப்பது அரசுக்கு பொருளாதார ரீதியாக இழப்பினை உருவாக்கவே 2008  இல் புதிய  விவசாயக்கொள்கையாக , கோதுமை விவசாயத்தை &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;ஆண்டுக்கு 12.5 சதவீதம் எனக்குறைத்து கொண்டு வந்து 2016 இல் முற்றிலும் நிறுத்தப்போவதாக அறிவித்து விட்டது.&lt;/span&gt;&lt;/b&gt; மேலும் அரசின் கொள்முதல் விலையை &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;1000 ரியால்கள்&lt;/span&gt;&lt;/b&gt; என அதிரடியாக குறைத்து விட்டது. இதனால் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;40 சதவீத விவசாயீகள் விவசாயம் செய்வதை நிறுத்தி விட்டார்கள்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் விளைவாக கோதுமை உற்பத்தி ஒரு மில்லியன் டன்னுக்கும் கீழே &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;946,000 டன்&lt;/span&gt;&lt;/b&gt; ஆக ஒரே ஆண்டில் உற்பத்தி சரிந்தது.இப்போது ஆண்டுக்கு 2 மி.மெ.ட அளவுக்கு கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது. 2016 முதல் முழுக்க இறக்குமதி செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளது சவுதி அரேபிய அரசு. மேலும் காய் கறி உற்பத்தியையும் உள்நாட்டு தேவைக்கு மட்டும் செய்ய சொல்லி, ஏற்றுமதி செய்ய தடை விதித்து விட்டது. இதன் மூலம் நீர் தேவையை குறைத்து ,அதற்கு ஆகும் செலவைக்கட்டுப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் இன்றைய தேதியில் சவுதி அரேபியாவின் விவசாய கொள்கை, மற்றும் நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சவுதி அரேபியாவில் பாலாறும் ,தேனாறும் ஓடுவதாக  பதிவுப்போட்ட &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;விஞ்ஞானி 1990 களின் விவரத்தை மட்டும் கவனமாக சொல்லி இது போல  பசுமை புரட்சி தொடர்ந்து சவுதி அரேபியாவில் பரவி வருவதாக சொல்லிக்கொண்டார்.&lt;/span&gt;&lt;/b&gt;அப்படி பரவி வருவதாக இருந்தால் இன்று ஏன் இப்படி ஆயிற்று சவுதி அரேபியாவில்.&lt;br /&gt;&lt;br /&gt;காண்க:&lt;br /&gt;&lt;a href="http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_09.html"&gt; விஞ்ஞானியின் பதிவு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் மண் வளம் இல்லைனு களிமண் இறக்குமதி செய்து,,விதை இறக்கு மதி, தண்ணீர் சுத்திகரிப்பு செய்து சிக்கனமாக சொட்டு நீர், பசுமைக்குடில் வைத்து விவசாயத்தைப்பெருக்கிட்டாங்க, அதே போல இந்தியாவில் செய்யக்கற்றுக்கொள்ள வேண்டும்னு வேற சொல்லி இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோதுமை போன்றவற்றை நிலப்பயிர் (ஃபீல்ட் கிராப்) என்பார்கள் அதனை எல்லாம் பசுமைக்குடில் ,சொட்டு நீர் பாசனத்தில் சாகுபடி செய்ய கடினம் என்ற அடிப்படை விவசாய புரிதல் கூட இல்லை அவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொன்னது எப்படி இருக்கு என்றால் ஏற்கனவே கல்யாணம் செய்து 5 ஆண்டுகளில் 6 குழந்தைப் பெற்றவனிடம், கல்யாணம் ஆகி 20 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் , பின்னர் விந்து தானம் பெற்று செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தைப்பெற்றவன்  சொன்னானாம் நீ எல்லாம் என்ன பிள்ளை பெற்றாய் என்னப்போல விஞ்ஞான முறையில் லட்சக்கணக்கில் செலவு செய்து பிள்ளைப்பெற்றுக்கொள் என்று.அந்த அதிசய குழந்தையோ இன்குபேட்டரில் இப்பவோ, அப்பவோனு இழுத்துக்கொண்டிக்கிறதாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவும் சொன்ன அந்த விஞ்ஞானிக்கு தற்கால சூழலில் சவுதி அரேபியாவில் என்ன நடக்கிறது என தெரியாமல் போனது ஏன்? ஒரு  வேளை மொழிப்படத்தில் வரும் எம்.எஸ்.பாஸ்கர் போன்ற கடந்த காலத்தில் வாழும் ஆசாமியோ அல்லது பொய் சொல்வது பாவம் இல்லை என மார்க்கத்தில் விதி விலக்கு இருக்குமோ என்னவோ :-))&lt;br /&gt;&lt;br /&gt;சவுதி அரேபியாவின் இன்றைய விவசாயக்கொள்கை மற்றும் நிலையை கீழ்கண்ட சுட்டிகளில் போய் அறியலாம்:&lt;br /&gt;&lt;br /&gt;1)&lt;a href="http://www.emirates247.com/news/region/saudi-wheat-output-dips-below-one-mln-tonnes-2010-10-25-1.308525"&gt;கோதுமை சரிவு &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2) &lt;a href="http://www.reuters.com/article/2008/01/08/idUSL08699206"&gt;சவுதி புதிய விவசாயக்கொள்கை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3)&lt;a href="http://countrystudies.us/saudi-arabia/16.htm"&gt; சவுதி அரேபிய&amp;nbsp;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4)&lt;a href="http://anyfoodanyfeed.com/en/news/id/8833"&gt; கோதுமை இறக்குமதி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5)&lt;a href="http://www.climatespectator.com.au/commentary/oil-and-water-saudi-arabias-resources-puzzle"&gt; கோதுமை vs தண்ணீர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;இந்திய விவசாயத்தில் என்ன தான் பிரச்சினை, &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;இந்தியாவில் நதி நீர்ப்பங்கீடில் சில சில தாவாக்கள் இருந்தாலும் தண்ணீர் தக்கி முக்கி வந்துவிடும், இல்லை இயற்கையாக மழை கைக்கொடுத்து விடும், வானம் பொழிகிறது, விவசாயி அலுக்காமல் உழைக்கிறான், பூமி விளைகிறது. பசுமைக்குடில், சொட்டு நீர் போன்ற குட்டிக்கரணம், தந்திரம் எல்லாம் பெரும்பாலும் தேவை இல்லை இயற்கையாகவே நல்ல விளைச்சல் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயின் பெரும் பிரச்சினையே, விவசாயம் செய்ய ஆகும் செலவை விட குறைந்த விலைக்கு உற்பத்தியை விற்க வைக்கும் சூழல் இந்தியாவில் நிலவுவது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உரம் ,  விதை, மின்சாரம், டீசல், ஆட்கூலி எல்லாம் வேகமாக விலை ஏறுகிறது விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை. மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப்பொருள் கிடைக்க வேண்டும் என &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;அரசு குறைந்தப்பட்ச ஆதரவு  விலையை மிக குறைவாக வைத்துள்ளதே காரணம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த பட்ச விலை தான் அது. அதற்கு மேல் விலை வைத்து வியாபாரிகள் வாங்கக்கூடாது என்று சட்டம்  இல்லை ஆனால் அவர்களோ அடி மாட்டு விலைக்கு தான் கேட்பார்கள். குறிப்பிட்ட நாட்களுக்கு பின்  அரசு கொள்முதல் நிலையங்களை மூடி விடும், அல்லது சில சமயம் அளவைக் குறைத்து விடும் அது போன்ற சந்தர்ப்பங்களில் வியாபாரிகளுக்கு கொண்டாட்டம் மிக குறைந்த விலைக்கே கேட்பார்கள். விவசாயிக்கு உள்ள பணத்தேவைக்கு குறைந்த விலைக்கு விற்பதை தவிர வேறு வழி இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சவுதி அரேபிய அரசு  &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;சர்வதேச சந்தை விலையை விட 10 மடங்கதிகமாக அரசு விலையாக வைத்து விவசாயம் செய்ய தூண்டியது.&lt;/span&gt;&lt;/b&gt; காரணம் ஏராளாமாக இருந்த எண்ணைப்பணம்,ஆனால் அது போல நீண்ட காலம் செய்ய அவர்களுக்கு முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய விவசாயிகளுக்கு அது போல 10 மடங்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டாம், உற்பத்தி செலவை ஈடுகட்டும் வகையிலும் கொஞ்சம் லாபம் தரும் வகையில்&amp;nbsp;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 1500 ரூ &lt;/span&gt;&lt;/b&gt;என்று நிர்ணயித்தாலே போதும் பிச்சு உதறிடுவாங்க நம்ம விவசாயிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;குறைவான கொள்முதல் விலை, ஆட்ப்பற்றாக்குறை, விளை நிலங்கள் வீட்டு மனை என மாறுவது போன்ற  இக்கட்டான சூழலிலும் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;அரிசி, கோதுமை உற்பத்தியில் சர்வதேச அளவில் இரண்டாம் இடத்திலே இருக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.&lt;/span&gt;&lt;/b&gt;விரயம் இல்லாமல் சந்தைப்படுத்துதல் மற்றும் நியாயமான விலை மட்டுமே இன்றைய நிலையில் விவசாயிக்கு தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;விவசாயம் குறித்த இப்பதிவுகளையும் பார்க்கவும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;1) &lt;a href="http://vovalpaarvai.blogspot.com/2011/12/blog-post_16.html"&gt; விவசாயி படும் பாடு-1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2)&lt;a href="http://vovalpaarvai.blogspot.com/2011/12/2.html"&gt;விவசாயி படும் பாடு-2 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-1994774794716051798?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/1994774794716051798/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=1994774794716051798' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/1994774794716051798'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/1994774794716051798'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2012/01/blog-post_19.html' title='பாலையில் பாலாறும், தேனாறும் பழங்கதையாய் போன மர்மம் என்ன?'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-ZHJFdTKJ7pY/TxcT6ru3UPI/AAAAAAAAAbw/XiK38c2UkLA/s72-c/Wheat_field_1.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-378333745375142671</id><published>2012-01-14T12:50:00.000+05:30</published><updated>2012-01-14T14:42:17.608+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்புத்தாண்டு தை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>புத்தாண்டு வாழ்த்துகள்!- தைப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span style="color: #990000; font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000; font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-QRPyRHZEZfY/TxFCyNNUQmI/AAAAAAAAAbo/hb97XcCVBOc/s1600/pongal-celebration.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="249" src="http://1.bp.blogspot.com/-QRPyRHZEZfY/TxFCyNNUQmI/AAAAAAAAAbo/hb97XcCVBOc/s320/pongal-celebration.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="color: #990000; font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000; font-weight: bold;"&gt;தை-1 இல் புத்தாண்டு &lt;/span&gt;கொண்டாடப்படும் என அரசு அறிவித்தவுடன் வலைப்பதிவுலகில் பல்வேறு ஆதரவு , எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பிவிட்டது.ஆதரவு தெரிவித்தவர்கள் கூற்று நியாயமாக இருந்தது, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூறியதோ வறட்டு விவாதமாக ஒலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றியது தவறு என சொன்னப் பலப்பதிவுகளிலும் , இது சரியான மாற்றம் தான் எனப்பல பின்னூட்டங்கள் இட்டு சொன்னப்போதிலும், அவை சரியானப்படி நிறையப்பேரை  சென்றடையவில்லை , எனவே ஒருப்பதிவாக இட்டு எனது கருத்தைப் பதிவு செய்து வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;b&gt;தைப்புத்தாண்டு தேவையில்லை என்பவர்களின் வாதம்,&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) ஏப்ரலில் வருவது தான் சரி,&lt;br /&gt;2) காலம் காலமாக வருவது&lt;br /&gt;3)விஞ்ஞான முறைப்படி அது சரியானது.&lt;br /&gt;4) தைப்புத்தாண்டு என்பது யாருக்கும் தெரியாத வழக்கில் இல்லாத ஒன்று, திடீர் என அரசு எதேச்சதிகாரமாக அறிவித்துள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;இவை தான் முக்கியமான குற்றச்சாட்டாக எதிர்ப்பாளர்களால் வைக்கப்படுகிறது. அவர்கள் சொல்வது சரியல்ல என்பதை விளக்கவே இப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000; font-weight: bold;"&gt;ஏப்ரலில் புத்தாண்டு வருவது சரியா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தான் கோடைக்காலம் துவங்குகிறது அதனால் அப்போது வரவேண்டும் என்கிறார்கள், அது அப்படி இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம். எத்தனையோ பருவங்கள் இருக்க ஏன் கோடையில் வர வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தைப்பொங்கலில் இருந்தே கோடையின் துவக்கம் நமக்கு ஆரம்பிக்கிறது, அறுவடை எல்லாம் முடிந்திருக்கும் அப்போது.எனவே அப்பருவத்தின் துவக்கத்தினை புத்தாண்டாக வைத்தால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது அதனால் &lt;span style="color: #990000; font-weight: bold;"&gt;"summer solstice "&lt;/span&gt; மார்ச் 21 இல் வருவதை ஒட்டி புத்தாண்டை ஏப்ரலில் கொண்டாலாம் என்கிறார்கள்.(ஆனால் உண்மையில் இந்தியக்காலண்டர்கள் லுனி சோலார் காலண்டர்கள், தமிழ் காலண்டர் முழுக்க சூரியக்காலண்டர் )&lt;br /&gt;&lt;br /&gt;சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் வருடாந்திர பயணத்தின் அடிப்படையில் ஒன்று அதன் துவக்கத்தில் அல்லது இறுதியில் இருந்து ஆண்டை ஆரம்பிக்கலாமே, ஏன் இடையில். இதனை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் என்பது நிலையானது , அது நகர்வதில்லை ஆனால் பூமியின் சுழற்சி, அதன் 23.5 கோண சாய்வு ஆகியவற்றால் நகர்வது போன்ற தோற்றம் ஏற்படுகிறது, அதன் அடிப்படையிலே இரவு பகல், பருவக்கால மாற்றங்கள் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவது பூமியின் சுழற்சியால், இது தினசரி சூரியனின் நகர்வு நிகழ்வு எனக்கொள்ளலாம்,&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல சூரியனின் வருடாந்திர நகர்வு நிகழுவும் இருக்கிறது, இதற்கு காரணம் பூமி அதன் அச்சில் 23.5 கோணாம் சாய்வாக சூரியனை சுற்றிவருவது.&lt;br /&gt;&lt;br /&gt;பூமியை வடக்கு தெற்காக இரண்டு பாதியாக பூமத்திய ரேகை பிரிக்கிறது, பூமி மீது இது போன்ற வளையங்களாக செல்லும் கற்பனைக்கோடுகளே அட்ச ரேகைகள் எனப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் முக்கியமான வளையங்கள் &lt;span style="color: #990000; font-weight: bold;"&gt;பூமத்திய ரேகை, மகர ரேகை, கடக ரேகை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகர ரேகை தென் கோளத்திலும், கடக ரேகை வடக்கோளத்திலும் வரும் இடையில் பூமத்திய ரேகை.&lt;br /&gt;&lt;br /&gt;சூரிய ஓளி செங்குத்தாக பூமி மீது மகர ,கடக ரேகைப்பகுதிக்குள் மட்டுமே விழும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆண்டில் சூரியன் இரண்டு வளையங்களுக்கும் இடையே சென்று வருகிறான்.பூமி  சாய்வாக சுழல்வதால் அப்படி தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000; font-weight: bold;"&gt;ஜூன்&lt;/span&gt; மாதத்தில் (ஜூன் 24) சூரியன் வடக்கோள &lt;span style="color: #990000; font-weight: bold;"&gt;கடக ரேகையில் &lt;/span&gt;இருந்து தென்கோள &lt;span style="color: #990000; font-weight: bold;"&gt;மகர ரேகைக்கு &lt;/span&gt;தெற்கு நோக்கிய பயணத்தை துவங்கி , இந்திய முறைப்படி &lt;span style="color: #990000; font-weight: bold;"&gt;ஜனவரி 14 இல் &lt;/span&gt;(சரியான தேதி என்றுப்பார்த்தால் டிசம்பர் 21)மகர ரேகைக்கு வந்து பின்னர் அங்கிருந்து &lt;span style="color: #990000; font-weight: bold;"&gt;கடக ரேகைக்கு &lt;/span&gt;வடக்கு கோளத்தை நோக்கி பயணிப்பான். அதாவது ஆறு மாதம் இந்தப்பக்கம் ஆறு மாதம் அந்த பக்கம் .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மகர ரேகைக்கு வந்து வடக்கு நோக்கி சூரியன் திரும்புவதை தான் &lt;span style="color: #990000; font-weight: bold;"&gt;மகர சங்கராந்தி  &lt;/span&gt;(tropic of capricorn, tropos means to turn) என்கிறார்கள் இதைப்புனிதமானது என்பார்கள்,அதுவே தமிழகத்தில் &lt;span style="font-weight: bold;"&gt;பொங்கல் &lt;/span&gt;எனப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் துவக்க பயணத்தின் அடிப்படையில் ஒன்று ஜூனில் இருக்க வேண்டும் ,அல்லது ஜனவரி 14 இல் புத்தாண்டு வர வேண்டும் அது ஏன் சூரியனின் பயணத்தில் இடைப்பட்டக்காலத்தில் ஏப்ரலில் வர வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000; font-weight: bold;"&gt;மகர ரேகை &lt;/span&gt;என்பது இந்தியாவிற்கு தெற்கே கீழே இந்தியப்பெருங்கடலில் உள்ளது அங்கிருந்து இந்தியா நோக்கி சூரியன் வரும் நாளை வருடத்தின் துவக்க நாளாக கொள்வது தவறில்லையே. அதாவது சூரியக்காலண்டர் அடிப்படையில் சூரியனின்  பயணம் துவங்குவது முதல் நாள்!&lt;br /&gt;&lt;br /&gt;இதனாலேயே ஒருக்காலத்தில் ஆங்கில முறையில் ஏப்ரலில் வந்த புத்தாண்டு கூட ஜனவரிக்கு இடம் பெயர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;wikki&lt;/span&gt;&lt;/b&gt;  இல் இருந்து எடுக்கப்பட்ட உதாரணம்,&lt;br /&gt;&lt;br /&gt;//France was one of the first nations to make &lt;a href="http://en.wikipedia.org/wiki/January_1" title="January 1"&gt;January 1&lt;/a&gt; officially &lt;a href="http://en.wikipedia.org/wiki/New_Year%27s_Day" title="New Year's Day"&gt;New Year's Day&lt;/a&gt; (which was already celebrated by many), by decree of &lt;a href="http://en.wikipedia.org/wiki/Charles_IX_of_France" title="Charles IX of France"&gt;Charles IX&lt;/a&gt;. This was in 1564, even before the 1582 adoption of the &lt;a href="http://en.wikipedia.org/wiki/Gregorian_calendar" title="Gregorian calendar"&gt;Gregorian calendar&lt;/a&gt; (See &lt;a href="http://en.wikipedia.org/wiki/Julian_year_%28calendar%29#Julian_start_of_the_year" title="Julian year (calendar)"&gt;Julian start of the year&lt;/a&gt;). Thus the &lt;a href="http://en.wikipedia.org/wiki/New_Year" title="New Year"&gt;New Year&lt;/a&gt;'s gifts and visits of felicitation which had been the feature of the 1st of April became associated with the first day of January, and those who disliked or did not hear about the change were fair game for those wits who amused themselves by sending mock presents and paying calls of pretended ceremony on the 1st of April.//&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் எந்த அளவுக்கு தீர்க்க தரிசனத்தோடு இருந்தால் அக்காலத்திலேயே வரப்போகும் சூரியனை வரவேற்று , சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக்கொண்டாடி இருப்பார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட விளக்கத்தின் மூலம் ஏப்ரலில் வருவது, விஞ்ஞான ரீதியாக சரி என்று சொல்வதெல்லாம் தவறு என்று காட்டி இருக்குமே!&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரை புத்தாண்டு காலம் காலமாக வருவது என்கிறார்கள், அக்காலத்தில் கூட காலம் காலமாக உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம் எல்லாம் இருந்தது அதை  எல்லாம் சட்டம் போட்டு ஒழிக்கவில்லையா? அதையும் புனிதமாக நினைப்பவர்கள் இருந்தார்கள் என்று அரசு ஆதரிக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அரசு திடீர் என்று மாற்றம் செய்து விட்டது என்று சிலர் சொல்கிறார்களே அது எப்படி ?&lt;br /&gt;&lt;br /&gt;1921 இல் &lt;span style="color: #990000; font-weight: bold;"&gt;திருவள்ளுவர் &lt;/span&gt;கி.மு 31 இல் பிறந்தாரரென்ற கூற்றின் அடிப்படையில் &lt;span style="color: #990000; font-weight: bold;"&gt;திருவள்ளுவர் ஆண்டு &lt;/span&gt;என்று உருவாக்கப்பட்டுள்ளது,அதில் தை இரண்டு அன்று புத்தாண்டு வருவதாக  &lt;span style="color: #990000; font-weight: bold;"&gt;மறைமலை அடிகள், திரு.விக, கி.ஆ.பெ &lt;/span&gt;எல்லாம் இதுக்குறித்து பல தமிழ் ஆய்வுகள் செய்து தெரிவித்துள்ளார்கள், இதனை அரசும் ஏற்கும் விதமாக வெகு காலம் முன்னரே அரசு நாட்காட்டியில் திருவள்ளுவர் ஆண்டை ஏற்று வெளியிட ஆரம்பித்தது. சில தரமான தனியார் காலண்டர்களிலும் இந்த ஆண்டு முறை இடம் பிடிக்க ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது ஏற்கனவே பலகாலமாக இருந்த ஒன்றுக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து அளிக்கும் வண்ணம் அரசாணை வெளியிட்டுள்ளது. தை இரண்டு என்பதற்கு பதில் முழுதாக தை 1 என்ற சிறிய திருத்தம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இந்த அறிவிப்பு ஒன்றும் திடீர் புரட்சி அல்ல, பலகாலமாக இருந்து வந்த தமிழறிஞர்களின் கோரிக்கைக்கு அங்கீகாரம் அளித்துள்ளது அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு மீள்ப்பதிவுங்கோ!!!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-378333745375142671?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/378333745375142671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=378333745375142671' title='61 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/378333745375142671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/378333745375142671'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2008/01/blog-post_27.html' title='புத்தாண்டு வாழ்த்துகள்!- தைப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை!'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-QRPyRHZEZfY/TxFCyNNUQmI/AAAAAAAAAbo/hb97XcCVBOc/s72-c/pongal-celebration.gif' height='72' width='72'/><thr:total>61</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-1663621994679880895</id><published>2012-01-12T01:07:00.000+05:30</published><updated>2012-01-12T01:07:09.588+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சர்ச்சை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமுதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்தர்மம்'/><title type='text'>குமுதம் யாருக்கு சொந்தம்?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;b&gt;&lt;span style="color: magenta;"&gt;குமுதம் யாருக்கு சொந்தம்?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: magenta;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-WL7i8OY6pVE/Tw3kUeipx2I/AAAAAAAAAbg/eykXFtDXh5k/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-WL7i8OY6pVE/Tw3kUeipx2I/AAAAAAAAAbg/eykXFtDXh5k/s320/%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%258D.jpg" width="222" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரு &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;எஸ்.ஏ.பி &lt;/span&gt;&lt;/b&gt;அவர்களால் நிறுவப்பட்டு, வளர்க்கப்பட்ட &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;குமுதம் வார இதழ்&lt;/span&gt;&lt;/b&gt;, அவரது மறைவுக்கு பின்னர் பல சர்ச்சைகளின் மையமாக திகழ்கிறது என்பதை வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிவார்கள்.இப்போது மேலும் முற்றிய நிலைக்கு போய்விட்டது மிகவும் வருந்த தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனோ இந்த பிரச்சினைக்குறித்து ஊடகங்களும் ஒரு திருட்டு மவுனம் பூண்டு(வெங்காயம் மிஸ்ஸிங்கோ?) இருக்கின்றன. என்றே தோன்றுகிறது. வழக்கமாக சிறிய விஷயத்தையும் ஊதிப்பெரிதாக்கும் துப்பி எறியும் பத்திரிக்கைகளும் மவுனகுருவாக இருக்கின்றன. நடிகர்,நடிகையரின் அந்தரங்கம் என்றால் காணாததையும் கண்டதாக எழுதுவார்களாயிருக்கும். :-))&lt;br /&gt;&lt;br /&gt;இதை விட ஆச்சர்யம் எல்லாத்துக்கும் கருத்து கண்ணாயிரமாக பதிவுப்போட்டுத்தள்ளும் பதிவர்களும் கோந்து அல்வா சாப்பீட்ட கோவிந்தனாக கம்மென்று இருக்கிறார்கள். ஒரு வேளை எல்லாம் எனக்கு தெரியாம &amp;nbsp;பதிவுப்போட்டு இருக்காங்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;சரி இந்த வார குமுதம் பத்திரிக்கையில் வந்துள்ள பகிரங்க அறிக்கையில் இருந்து மேட்டர்(இது சமாச்சாரத்த சொன்னதுப்பா) என்னனு பார்ப்போம்...&lt;br /&gt;&lt;br /&gt;திரு .&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;ஜவகர் பழனியப்பன்&lt;/span&gt;&lt;/b&gt; த/பெ. எஸ்.ஏ.பி, அவர்கள் அமெரிக்க பிரஜ்ஜை என்பதால் குமுதம் நிறுவனப்பங்குகளுக்கு உரிமைக்கோர இயலாது, அது இதழியல்/ அச்சக சட்டங்களுக்கு முரணானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;திருமதி.கோதை பழனியப்பன்&lt;/span&gt;&lt;/b&gt; ,தன்னிச்சையாக குமுதம் நிர்வாகத்திற்கு சேர்மன், மற்றும் நிர்வாக இயக்குநராக அறிவித்துக்கொண்டாராம்..மேலும் ஓரு இடைக்கால தடையும் வாங்கினாராம்.(எதுக்கான இடைக்கால தடை?) அந்த தடை நிர்வாகத்தினைப்பாதிக்கும் என&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; வரதராஜன் &lt;/span&gt;&lt;/b&gt;நிறுத்தி வைக்க உத்தரவு வாங்கினாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் கம்பெனியின் இயக்குநர்கள் கூட்டம் முறையாக அறிவிக்கப்பட்டு மூன்று முறைக்கூடியுள்ளதாம். இப்போது யார் நிர்வாக இயக்குநர்,, சேர்மன் என்ற சர்ச்சை நீடிக்கும் போது யாருக்கு கூட்டம் கூட்ட அறிவிப்பு கொடுக்கும் அதிகாரம் இருக்கிறது என்பது ஒரு நல்ல கேள்வி இப்போ நீங்க கேட்கணுமே? கேட்டாச்சா...சரி அடுத்துப்போவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முறையே &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;20-9-2011,10-10-2011, மற்றும் 2--01-2012 &lt;/span&gt;&lt;/b&gt;ஆகிய நாட்களில் கம்பெனி இயக்குநர்களின் நிர்வாக கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. அதில் திரு.ஜவகர் பழனியப்பன், திருமதி.கோதை பழனியப்பன் ஆகியோர் கலந்துக்கொள்ள தவறியதால் ,அவர்கள் இயக்குநர்கள் என்ற பொறுப்பையும் இழந்துவிட்டார்களாம். எனவே இனிமேல் மேற்கொண்டவர்களுடன் யாரும் குமுதம் தொடர்பாக தொடர்புக்கொள்ளக்கூடாதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;இப்போது என்னுள் சிலக்கேள்விகள்,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;# கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கு இப்போது ஒரு நிர்வாகம் அதே பிரச்சினையின் மீதே இயக்குநர்கள் கூட்டத்தினை வைத்தே தீர்ப்பு சொல்ல முடியுமா? பின்னர் கோர்ட் எதுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;#மேலும் மிக குறுகிய காலத்தில் ஏன் மூன்று இயக்குநர்கள் கூட்டம் நடத்தப்பட்டது? அவர்கள் கலந்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கக்கூடாது என்பதற்காகவா? இங்கு கவனிக்க வேண்டியது குமுதம் அலுவலகம் செல்ல காவல் துறைப்பாதுகாப்பினை இருவரும் கேட்டு மறுக்கப்பட்டுள்ள ஒரு சூழல்.&lt;br /&gt;&lt;br /&gt;# சர்ச்சைக்குறிய நிலையில் இக்கூட்டத்தை கூட்டும் அதிகாரம், தலைமை தாங்கும் பொறுப்பு யாருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;# கணவரின் சொத்துக்கு மனைவி பாத்தியதை இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;#தந்தையின் சொத்துக்கு மகன் பாத்தியதை இல்லையா, அவர் வெளிநாட்டில் வாழ்ந்து ,அங்கேயே குடியுரிமைப்பெற்றிருந்தாலும்.&lt;br /&gt;&lt;br /&gt;#நியமிக்கப்பட்ட ,அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிர்வாக இயக்குநர்,ஆனால் அது அவரது சொத்து அல்ல என்றாலும் உரிமைக்கொண்டாட முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;# இந்து பிரிக்கப்படாத குடும்ப சொத்துரிமை சட்டம் இதில் செல்லாதா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ குமுதம் யாருக்கு தான் சொந்தம்? தெரிஞ்சா சொல்லுங்க யாராவது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;பின் குறிப்பு:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேல் நிலைப்பள்ளி, கல்லூரிக்காலங்களில் பலப்பத்திரிக்கைகளுக்கும் அதிகம் எழுதி அனுப்புவேன்(5 ஆம் வகுப்பிலேயே இந்த வேலையை ஆரம்பிச்சுட்டேன், எப்போவாது கல்கண்டு, சூப்பர் நியூஸ் (சூப்பர் நாவல்,-சுபா வகை) அதில் வரும்) பெரும்பாலும் கிணறு-கல் தான். ஆனால் குமுதத்தில் மட்டும் அவ்வப்போது வரும், ஒரு நம்பிக்கையை தரும். பல பத்திரிக்கைகளிலும் பெரும்பாலும் வாசகர் கடிதம் வரும். பிலாக் ஆரம்பித்த காலத்திலிருந்து அனுப்புவதில்லை, நாம எழுதி, இவனுங்க என்ன பரிசீலனை செய்றது என்ற ஒரு எண்ணம் தான்(கொஞ்சம் ஓவர் குசும்பு உனக்குனு சொல்வது கேட்கிறது).அக்காலத்தில் அச்சில் அடிக்கடி நம்ம பேரைப்போட்ட குமுதத்தில் புகைச்சல் என்பது தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாக நெருடவே செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-1663621994679880895?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/1663621994679880895/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=1663621994679880895' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/1663621994679880895'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/1663621994679880895'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2012/01/blog-post.html' title='குமுதம் யாருக்கு சொந்தம்?'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-WL7i8OY6pVE/Tw3kUeipx2I/AAAAAAAAAbg/eykXFtDXh5k/s72-c/%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%258D.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-5582526043176780870</id><published>2011-12-24T19:15:00.004+05:30</published><updated>2011-12-25T04:32:55.839+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='paddy'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரிசி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவசாயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='MSP'/><title type='text'>விவசாயி படும் பாடு-2</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;விவசாயி படும் பாடு-1 இன் தொடர்ச்சி..&lt;/span&gt;&lt;/b&gt;..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-keQxbxWb1vs/TvZWhzDbGBI/AAAAAAAAAbM/0AKetP9XiF8/s1600/farmer.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-keQxbxWb1vs/TvZWhzDbGBI/AAAAAAAAAbM/0AKetP9XiF8/s1600/farmer.webp" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாட்டில் அனைவரும் வாங்கும் திறனுடன்,&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; மானிட வாழ்வியல் குறியீடு &lt;/span&gt;&lt;/b&gt;அதிகமாக இருக்க வேண்டும் எனில் அங்கே உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இணக்கமான சந்தை பொருளாதாரம் இருக்க வேண்டும். அப்படி அனைவரும் சுபிட்சமாக இருக்கும் பொருளாதார நிலை &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;உபரி பொருளாதார நிலை எனப்படும்.(surplus economy)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார உபரி என்பது உற்பத்தியாளர் உபரி, நுகர்வோர் உபரியை சார்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;உற்பத்தியாளர் உபரி(producer's surplus):&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயி தான் விற்க விரும்பும் விலையை விட சந்தையில் ஒரு கூடுதல் விலைக்கு விற்க இயல்வதால் கிடைக்கும் அதிக தொகையின் மூலம் விளையும் நன்மையே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உ.ம்: 10 ரூபாய்க்கு விற்றால் போதும் என்ற மன நிலையில் சந்தைக்கு வரும் விவசாயிக்கு 11 ரூபாய்க்கு விலைப்போனாலே ஒரு திருப்தி, லாபம் வரும் அல்லவா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;நுகர்வோர் உபரி(consumer's surplus):&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நுகர்வோர் தான் வாங்க விரும்பும் விலையை விட சந்தையில் குறைவான விலைக்கு பொருட்கள் கிடைத்தால் அதே பொருளை இன்னும் அதிகம் வாங்கி நுகர்வது.&lt;br /&gt;&lt;br /&gt;உ.ம்: ஒரு குவார்ட்டர் 100 ருபாய் என நினைத்து சரக்கு வாங்க கடைக்கு போய் குவார்ட்டர் 50 ரூபாய் எனக்கிடைத்தால் 100 ரூபாய்க்கும்  ஒரு அரைப்புட்டி மது வாங்கி அருந்துவதால் கிடைக்கும் நுகர்வு இன்பமே இது. வழக்கமாக புதுவை செல்லும் குடிமக்கள் இப்படித்தான் மலிவாக கிடைப்பதால் கால்ப்புட்டி குடிப்பவரும் அரைப்புட்டி அடித்து அதிக நுகர்வு உபரி அனுபவிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹி..ஹி மனசில நச்சுனு நங்கூரம் பாய்ச்சினா போல பதியனும் என்று தான் இந்த உதாரணம் :-))&lt;br /&gt;&lt;br /&gt;உற்பத்தி அதிகம் ஆகும் போது பொருளின் நுகர்வு தேவை அதே அளவு இருந்தாலும் ஒரு நிலைக்கு மேல்&amp;nbsp; நுகர்வு அதிகம் ஆகாத காரணத்தால் தேவை குறைந்து விலை விழும். &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;"உற்பத்தியாளர் உபரி "&lt;/span&gt;&lt;/b&gt;குறையும். அதாவது அவருக்கு கிடைக்கும் லாபம் குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல உற்பத்தி குறையும் போது நுகர்வு தேவை ஒரு குறைந்த பட்சம் என்ற அளவிலேயே இருக்கும், அதனை விட கீழே போகாது, ஆனால் அதனை பூர்த்தி செய்ய கூட தேவையான உற்பத்தி இல்லாத போது தேவை அதிகரிக்கும், விலை அதிகரிக்கும் , இதனால் நுகர்வோர் கூடுதலாக வாங்கி அனுபவிக்கும்&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; " நுகர்வோர் உபரி"&lt;/span&gt;&lt;/b&gt; &amp;nbsp;குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது கை நிறைய பணம் எடுத்து சென்று பை நிறைய பொருள் வாங்க இயலாது, பை நிறைய பணம் எடுத்து சென்றால் மட்டுமே கை நிறைய பொருள் வாங்க இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;surplus economy:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-CNrSew97PVc/TvZUfcOVnwI/AAAAAAAAAaE/PiPpCiSA_bU/s1600/%25E0%25AE%2589%25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AE%25BF+%25E0%25AE%25AA%25E0%25AF%258A%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-CNrSew97PVc/TvZUfcOVnwI/AAAAAAAAAaE/PiPpCiSA_bU/s320/%25E0%25AE%2589%25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AE%25BF+%25E0%25AE%25AA%25E0%25AF%258A%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D.png" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் தான் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;உணவுப்பொருள் பணவீக்கம்&lt;/span&gt;&lt;/b&gt;(food price inflation) என்பது அதிகரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நல்ல பொருளாதார சூழல் உள்ள நாட்டில் , உற்பத்தியாளர் உபரிக்கும், நுகர்வோர் உபரிக்கும் ஒரு சம நிலை நிலவும் விலைக்கு  சந்தையில் விலை இருக்கும். அதாவது உற்பத்தியாளனுக்கும் விலைக்கட்டுப்படியாகும், நுகர்வோருக்கும் வாங்கும் விலையில் பொருட்கள் கிடைக்கும்.இந்நிலையை &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;"உபரி பொருளாதார சமநிலை" நிலை என்பார்கள்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;நம் நாட்டில் கூடுதல் விலைக்கு ஒரு பொருள் விற்பனை ஆனாலும் அந்த கூடுதல் விலையான பணம் உற்பத்தியாளர் ஆன விவசாயிக்கு இந்தியாவில் போய் சேர்வதில்லை, அது வியாபாரிகள் , இடைத்தரகர்களுக்கே போய் சேர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;உற்பத்தியாளர் உபரி என்பது வியாபாரிகள்/ இடைத்தரகர்கள் உபரியாக அவர்களுக்கு போய் சேர்கிறது.&lt;/span&gt;&lt;/b&gt; விவசாயி வழக்கம் போல வானத்த பார்த்தேன் ,பூமிய பார்த்தேன் லாபத்த இன்னும் பார்க்கலையேனு  சோக கீதம் பாடிக்கொண்டு இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ எப்படி விவசாய விலைப்பொருளை உற்பத்தி செய்பவன் பலன் அடையாமல் அதனை வாங்கி விற்கும் வியாபாரியும், இடைத்தரகர்களும் லாபம் அடைகிறார்கள், நுர்கவோரும் அதிகம் பணம் இழக்கிறார்கள் என்பதனை பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி இந்தியாவின் பெரும்பான்மையான மக்களால் உணவாக உண்ணப்படும் நிலையான உணவு. அனைவர் பசியும் தீரும் வண்ணம் அரிசி உற்பத்தி இருக்க வேண்டும் இல்லை எனில் பட்டினி சாவுகள் தான் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் மொத்த &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;அரிசி உற்பத்தி 132 மி.மெ .டன்கள்,&lt;/span&gt;&lt;/b&gt; ஆண்டு சராசாரி &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;நுகர்வுத்தேவை 128 மி.மெ.டன்கள்&lt;/span&gt;&lt;/b&gt; மட்டுமே அதாவது தேவையை விட உற்பத்தி அதிகம் எனவே பெரும்பாலும் அனைவருக்கும் அரிசி கிடைத்து விடும். இப்படி  உபரி இருந்தாலும் &amp;nbsp;3 வேளை முழுதாக உணவு அருந்தும் நிலை அனைவருக்கும் இல்லை. கிட்ட தட்ட 40% மக்கள் வறுமையின் நிறம் சிவப்பு என்கிறார்கள்.காரணம் அனைவராலும் வாங்க முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய உணவுக்கழக கிடங்குகளில் கிடந்து பல லட்சம் டன் உணவுத்தானியங்கள் புழுத்துப்போகின்றன. பின்னர் அவை கால் நடைத்தீவன தானியமாக குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உபரி உணவு தானியம் பசியால் வாடும் மக்களுக்கு செல்லாமல் வீணாகவோ அல்லது மலிவான விலைக்கோ அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது என்பதனை CNN-IBN&amp;nbsp; தளத்தில் உள்ள செய்தி காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ibnlive.in.com/news/unable-to-store-fci-wants-food-grains-exported/127635-3.html"&gt;CNN_IBN&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் தான் அறுவடைக்கு பின் ஏற்படும் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;உணவுத்தானிய இழப்பு விகிதம் அதிகம்(சுமார் 40%) &lt;/span&gt;&lt;/b&gt;என சர்வதேச நெல் ஆய்வு மையம் , பிலிப்பைன்ஸ், சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலவச அரிசி, பொது விநியோக திட்டம் என பல மாநிலங்களில் இருப்பதால் மட்டுமே பெரும்பாலோருக்கு அரிசி கிட்டுகிறது, அதுவும் இல்லை எனில் வறுமைக்கோடு இன்னும் பெரிதாக வளர்ந்து இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசின் இலவச அரிசி திட்டம்:&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-FQRtiJmPo5Q/TvZUuwZA_SI/AAAAAAAAAaQ/W8qMusQuX2o/s1600/%25E0%25AE%2587%25E0%25AE%25B2%25E0%25AE%25B5%25E0%25AE%259A+%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AE%25BF.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="251" src="http://4.bp.blogspot.com/-FQRtiJmPo5Q/TvZUuwZA_SI/AAAAAAAAAaQ/W8qMusQuX2o/s320/%25E0%25AE%2587%25E0%25AE%25B2%25E0%25AE%25B5%25E0%25AE%259A+%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AE%25BF.webp" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் நுட்பத்தில் வளர்ச்சி, சந்திரனில் நீர் இருக்கா என எட்டிப்பார்க்கிறாங்க, உள் நாட்டில ஒரு கால்வாய்ல கூட தண்ணி தரமாட்டாங்க, பசுமை புரட்சி, உற்பத்தியில் தன்னிறைவு என ஒருபுறம் ஆனால் மறுபுறம் அதனை அனுபவிக்க இயலாத மக்கள் கூட்டம் என இந்தியா காலம் காலமாக கஷ்ட ஜீவியாகவே இருக்கிறது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பட்டினி சாவுகள் பற்றி தெரிந்துக்கொள்ள் இந்த சுட்டிகளை அழுத்தவும்:&lt;br /&gt;&lt;br /&gt;1)&lt;a href="http://www.indiatogether.org/2008/jul/pov-starve.htm"&gt;ஒரிசா பட்டினிச்சாவு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2)&lt;ahref="http: ahrc-archive="" hunger-alert-2010="" india-extreme-starvation-claims-five-lives-of-a-tribal-family-in-orissa"="" statements="" www.foodjustice.net=""&gt;&lt;a href="http://www.foodjustice.net/ahrc-archive/statements/hunger-alert-2010/india-extreme-starvation-claims-five-lives-of-a-tribal-family-in-orissa"&gt;ஒரிசா பட்டினிச்சாவு&lt;/a&gt;&lt;/ahref="http:&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பட்டினிச்சாவுகள் ஒரிசாவில் மட்டும் இல்லை இந்தியா முழுவதும் உள்ளது. மேலும் விவசாயத்தில் நட்டம் ஏற்ப்பட்டதால் பலர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;BBC news ,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;//Some &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;200,000 farmers have committed suicide in India since 1997.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;Drought, a fall in crop prices and an increase in the cost of cultivation &lt;/span&gt;&lt;/b&gt;are cited as reasons for the farmers' plight.&lt;br /&gt;&lt;br /&gt;Media reports say that 680 farmers have taken their lives in western Maharashtra state this year, while another 98 have committed suicide in southern Andhra Pradesh and Kerala states since October.//&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டி:&lt;br /&gt;&lt;a href="http://www.bbc.co.uk/news/world-asia-india-16281063#story_continues_1"&gt; BBC news&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;BBC செய்தி வெளியீட்டில் இந்தியாவில் 1997 முதல் இன்றுவரை சுமார் இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக உள்ளது. கடந்த சில மாதங்களில் 680 பேர் மஹாரஷ்ராவிலும், 98 பேர் தென்னிந்தியாவில் கேரளா, ஆந்திராவில் அக்டோபர் மாதத்தில் மட்டும் தற்கொலை செய்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வறட்சி,உற்பத்தி செலவு அதிகம், குறைவான சந்தை விலை, கடன் தொல்லை ஆகியவையே காரணங்களாக கூறப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார்&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; 60% சத வீத மக்கள் விவசாயம், மற்றும்&amp;nbsp; விவசாய தொழிலாளிகளாக &lt;/span&gt;&lt;/b&gt;இருக்கிறார்கள் அவர்கள் தான் வறுமைக்கோட்டினை வரையும் ஓவியர்கள். காரணம் அவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை, விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயி என்ன தான் பாடுப்பட்டு அதிகம் விளைவித்தாலும் உரிய விலை இல்லாமல் விற்றுக்கஷ்டப்படுவதால் ,நிலம் வைத்திருக்கும் விவசாயி , அவர் நிலத்தில் உழைக்கும் விவசாய தொழிலாளிக்கும் உரிய ஊதியம் அளீக்க முடியாத நிலை தான் இதற்கு காரணம்.இதன் விளைவாக விவசாயத்தொழிலாளி அதிக வருமானம் தேடி மாற்று வேலைக்கு போகிறான், இந்நிலை தொடர்ந்து அதிகரித்து வருவது அபாயமானது, பின்னர் நிலம் வைத்து விவசாயம் செய்பவரும் அதனை விட்டு வெளியேற நேரிடும். தற்போது உபரி உற்பத்தி இருக்கும் போதே &lt;span style="color: #990000;"&gt;40% சதம் வறுமைக்கோடு &lt;/span&gt;என்றால் உற்பத்தி குறைந்தால் என்னாகும்?&lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்போது அரிசி உற்பத்தியின் பொருளாதாரம் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தையில்,&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மூட்டை சன்ன ரக  நெல்= 1180 ரூபாய்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரு மூட்டை சன்ன ரக அரிசி = 3000-3500 ரூபாய்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பரிமாண மாற்றம்  எப்படி எனப்பார்ப்போம்.இப்படி உற்பத்தி இடத்தில் இருந்து நுகர்வோரை அடையும் போது மதிப்பு கூடுவதை &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;விநியோக மதிப்பு சங்கிலி&lt;/span&gt;&lt;/b&gt; (supply value chain) என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நெல் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;அறவை திறன்* &lt;/span&gt;&lt;/b&gt;ஒரு நவீன அரிசி ஆலையில் 85% முதல் 90% *வரை இருக்கும் என தகவல் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி அறவை எந்திரம்:&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-YrVv-raLQUQ/TvZU8tvD8jI/AAAAAAAAAac/55n7uh3YDlo/s1600/ricemill.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-YrVv-raLQUQ/TvZU8tvD8jI/AAAAAAAAAac/55n7uh3YDlo/s1600/ricemill.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-sdJSUQqevx0/TvZVGLie4zI/AAAAAAAAAao/tqRO1yxbAMo/s1600/husker-rubber-rol.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="222" src="http://1.bp.blogspot.com/-sdJSUQqevx0/TvZVGLie4zI/AAAAAAAAAao/tqRO1yxbAMo/s320/husker-rubber-rol.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;அதாவது 100 கிலோ நெல் அறைத்தால் குறைந்தது  85 கிலோ அரிசி கிடைக்கும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இன்னும் கொஞ்சம் சேதாரம் சேர்த்துக்கொள்வோம் 100 கிலோ நெல் அறைத்தால் 75 கிலோ கிடைக்கும் என வைத்துக்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மூட்டை சன்ன ரக நெல் அரிசியாக மாறி அளிக்கும் வருமானம்,&lt;br /&gt;&lt;br /&gt;நெல் 2 மூட்டை 200 கி= 1180X2=&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;2360 &lt;/span&gt;&lt;/b&gt;ரூபாய்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி கிடைப்பது 75% திறன் எனில்= &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;200*75/100=150 கிலோ.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எஞ்சிய 50 கிலோ தவிடு, நொய் ஆகும் மொத்தமாக அனைத்தும் தவிடு என்றே வைத்துக்கொள்வோம்.தவிட்டில் இருந்து அரிசி எண்ணை, கால்நடை தீவனம் தயாரிப்பதால் அதற்கும் தேவை, விலை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி 100 கிலோ =&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; 3000 &lt;/span&gt;&lt;/b&gt;எனில் ,&lt;br /&gt;&lt;br /&gt;150 கிலோ அரிசி =&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;4500 ரூபாய&lt;/span&gt;&lt;/b&gt;்,&lt;br /&gt;&lt;br /&gt;50 கிலோ தவிடின் விலை= &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;சுமார் 400 ரூபாய்*&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த சந்தை மதிப்பு=&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; 4900 ரூபாய்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரவைக்கூலி =200 ரூபாய் எனில் ,&lt;br /&gt;&lt;br /&gt;தள்ளுபடி செய்தால் நிகர வருமானம் =&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;4900-200=4700 &lt;/span&gt;&lt;/b&gt;ரூபாய்.&lt;br /&gt;&lt;br /&gt;2 மூட்டை நெல் =&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;2360 ரூ&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிலிருந்து பெறப்படும் அரிசியின் மதிப்பு=&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;4700 ரூ,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லாபம் = 4700&lt;br /&gt;&amp;nbsp;              &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;-2360&lt;br /&gt;------------------&lt;br /&gt;&amp;nbsp;                &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&amp;nbsp;2340 ரூபாய்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;----------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;*தவிடு விலை:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//Punjab Rice Millers Association president Tarsem Saini, when questioned on this issue, said rice bran, which was earlier selling at around Rs 850 per quintal, was presently going for only Rs 500 to Rs 550 per quintal. He said similarly rice husk, which was till recently selling for Rs 300 to Rs 350 per quintal, was now being sold at Rs 225 to Rs 250 per quintal.//&lt;br /&gt;&lt;br /&gt;http://www.tribuneindia.com/2008/20081126/punjab1.htm&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;*அறவைத்திறனுக்கு:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The most effective and economical means of rice hulling operation giving a hulling efficiency from 85% to 90% depending on Paddy type &lt;br /&gt;&lt;br /&gt;http://www.rimac-ricemachinery.com/page3.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் தெரிவது என்னவெனில் , வியாபாரிக்கு அவன் முதலீட்டின் மீது  &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;சுமார் 100 சதம் &lt;/span&gt;&lt;/b&gt;அளவுக்கு லாபம் ஈட்டப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த 2340 ரூபாய் என்பது மொத்த வியாபாரி, இடைத்தரகர் ,குறு வியாபாரி, சிறு வியாபாரி, என அனைவராலும் பகிறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மூலப்பொருளான நெல்லை விளைவித்த விவசாயிக்கோ 10 சதம் கூட லாபம் வருவதில்லை என்பதனை முந்தையப்பதிவில் பார்த்தோம், &lt;br /&gt;&lt;br /&gt;நான்கு மாதம் வயலில்  பொருள் முதலீடு, உழைப்பு முதலீடு செய்து முதுகொடிய பாடுப்பட்டால் மொத்த குடும்பத்திற்கும&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;் 4400  ரூ தான் வருவா &lt;/span&gt;&lt;/b&gt;ஆக கிடைக்கிறது(அதுவே சந்தேகம் தான் பல மாநிலங்களில் உற்பத்தி செலவு , வருவாய் விட அதிகம் ஆக இருக்கிறது நிகர நட்டம் என முந்தையப்பதிவில் பார்த்தோம்),.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தலைக்கு தலா மாதம&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;் 275 ரூ &lt;/span&gt;&lt;/b&gt;தான் வருமானம், இது திட்டக்கமிஷனால் நிர்ணயம் செய்யப்பட்ட வறுமைக்கோட்டுக்கு மேல் வசிப்பவரின் மாத சம்பளம் ஆன  &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;960 ரூ &lt;/span&gt;&lt;/b&gt;என்பதனை விடவும் வெகு வெகு குறைவு!&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்கு மலிவாக உணவு கிடைக்க வேண்டும் என அரசாங்கம் நினைப்பதில் தவறில்லை ஆனால் அதனை நெல்லின் அடிப்படை குறைந்த பட்ச ஆதரவு விலையை குறைவாக வைப்பதன் மூலம் செய்ய நினைப்பதால் தான் விவசாயிக்கு இந்நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;தமிழக அரசின் நெல்கொள்முதல் கணக்கு:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-OcZzCSgPVRA/TvZVUSoiqSI/AAAAAAAAAa0/apGiuT0dkZc/s1600/%25E0%25AE%25A4.%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%258D.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="203" src="http://2.bp.blogspot.com/-OcZzCSgPVRA/TvZVUSoiqSI/AAAAAAAAAa0/apGiuT0dkZc/s320/%25E0%25AE%25A4.%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%258D.webp" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு குறைந்த விலைக்கு நெல்லை வாங்கினாலும் அரிசி என்னமோ கிலோ&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; 30 ரூபாய்க்கு&lt;/span&gt;&lt;/b&gt; மேல் தானே விற்பனை ஆகிறது, அப்படி எனில் அரசு மலிவாக உணவு கிடைக்க போட்ட திட்டம் மக்களை சென்றடையவில்லை, விவசாயிக்கும் பலன் தறவில்லை தானே.&lt;br /&gt;&lt;br /&gt;குவிண்டால் நெல&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;் 1500 &lt;/span&gt;&lt;/b&gt;என அரசு நிர்ணயித்தாலும் இப்போது விற்கப்படும் அரிசி விலைக்கே விற்கலாம், அதிலும் லாபம் வரும் ஆனால் அதனை வியாபாரிகள் விரும்புவதில்லை, எனவே உடனே விலையை ஏற்றி விடுவார்கள். நெல் விலை ஏறிப்போச்சு அதான் நாங்க விலை ஏத்தினோம் என காரணம் சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் செயற்கையாக தட்டுப்பாட்டினையும் உருவாக்கி இயல்பினை ஸ்தம்பிக்க வைப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் எப்பொழுதும் மொத்த கொள்முதல் விலையில் அரிசி விலை என்பது குறைவாகவே இருக்கு ஆனால் சில்லறை விற்பனைக்கு வரும் போது தான் ஏறி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;அரிசி மண்டி:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-s9K2IQpVgQw/TvZVoIa7r6I/AAAAAAAAAbA/y6m3ehmj7QQ/s1600/%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="193" src="http://1.bp.blogspot.com/-s9K2IQpVgQw/TvZVoIa7r6I/AAAAAAAAAbA/y6m3ehmj7QQ/s320/%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF.webp" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-XSlvDD6MANc/TvZZyA58C_I/AAAAAAAAAbY/HtyVHDUeBWk/s1600/rice_wholesalemkt.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="175" src="http://1.bp.blogspot.com/-XSlvDD6MANc/TvZZyA58C_I/AAAAAAAAAbY/HtyVHDUeBWk/s320/rice_wholesalemkt.webp" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span id="goog_1726617514"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த விலையில் அரிசி ஒரு குவிண்டால் சுமார் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;1500 முதல் 1800 வரை மட்டுமே, &lt;/span&gt;&lt;/b&gt;ஆனால் சில்லறை வர்த்தகர்கள் மக்களுக்கு  விற்பது &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;3000 ரூபாய்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில்லறை வர்த்தகர்கள் எப்படி விலையை தீர்மானிக்கிறார்கள் எனில் அவர்கள் வாங்கும் பொருளின் அளவு, விற்கும் அளவு, அவர்கள் போட்ட முதல், கட்ட வேண்டிய கடன், தினசரி தண்டலில் கடன் வாங்கி இருப்பார்கள். இதுக்கு ஏற்றார்ப்போல விலையை கூட்டி அல்லது குறைப்பார்கள், உண்மையான அரிசி என்ற பொருளின் உற்பத்தி அளவு,சந்தை வரவு மற்றும் நுகர்வு தேவையின் அடிப்படையில் அல்ல விலை நிர்ணயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு உதாரணம் இந்து பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தியே,&lt;br /&gt;&lt;br /&gt;"According to &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;M. Jayapalan, vice-resident, Red Hills Paddy and Rice Wholesale Merchants Association,&lt;/span&gt;&lt;/b&gt; there has been no increase in wholesale prices of rice recently. &lt;br /&gt;&lt;br /&gt;“The wholesale rate of raw rice i&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;s Rs.28. Seasoned raw rice is only a few rupees more. It may be the best variety of rice that a retailer is selling, but Rs.42 is certainly overpricing it,” he says.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Speaking of wholesale rates of boiled rice, he said it ranged from Rs.27 to Rs.34 a kg. "&lt;br /&gt;&lt;br /&gt;“More than a three rupee-margin is unfair. Even we are into retail sales, but we do not price it so high,” Mr.Jayapalan adds. "&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.hindu.com/2009/04/09/stories/2009040958660300.html"&gt;the hindu news paper&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்தி மொத்தக்கொள்முதலில் கிலோ 27 முதல் 34 என இருந்த போது சில்லறை விலையில் 42 க்கு விற்கப்பட்டதை சுட்டிக்காட்டுகிறது.&lt;br /&gt;தற்ப்போது மொத்தக்கொள்முதலில் கிலோ அரிசி 15 ரூ முதல் 18 ரூ என்ற அளவில் உள்ளது சில்லறை விலையில் கிலோ அரிசி &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;30 ரூ முதல் 35 &lt;/span&gt;&lt;/b&gt;வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாய சந்தை நிலவரம் இங்கே:&lt;br /&gt;சுட்டி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agmarknet.nic.in/rep1Newx1_today.asp"&gt;agri market &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலை  எதிர்ப்பார்த்தது போல நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசியினை கொடுக்கவில்லை, விவசாயிக்கு லாபத்தையும் கொடுக்க வில்லை, இடையில் இடைத்தரகர்கள், வியாபாரிகள் மட்டுமே தங்கள் இஷ்டம் போல லாபம் வைத்து அனுபவிக்கிறார்கள். இது தான் இந்தியா!&lt;br /&gt;&lt;br /&gt;உற்பத்தியாளர் ஆன விவசாயி என்ன விலைக்கு விற்கிறான், கடையில் நாம் என்ன விலைக்கு வாங்குகிறோம், இரண்டுக்கும் என்ன தொடர்பு, விலை உயர்வு ஏன் என்பது போன்றவற்றில் போதுமான விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் பெட்ரோல் விலை உயர்வு, அரிசி விலை உயர்வு, பருப்பு விலை ஏற்றம் என செய்தி வந்தால் அச்சச்சோ விலை வாசி போறப்போக்கப்பார்த்தா நாட்டுல மனுஷன் வாழ முடியாது போல இருக்கே என உச்க்கொட்டிவிட்டு, தொலைக்காட்சில அடுத்து என்ன நிகழ்ச்சினு போய்விடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரவண பவன் போன்ற உணவங்களில் காத்தாடிப்போட்டா பறக்கிறாப்போல  வைக்கிற நாலு இட்லிக்கு 25 ரூ சொன்னாலும் சப்புக்கொட்டி சாப்பிடுவோம்! கூடவே வித விதமா டீ ஸ்பூன் அளவு சட்டினி பல வண்ணத்தில் கொடுப்பதையும் சூப்பர்ல என சிலாகிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வந்தால் விவசாயம் அழியும்னு யாராவது சொன்னாலும் சுதேச உணர்வுப்பீறிட ஆமாம் போடுவோம்! ஏற்கனவே நம்ம அண்ணாச்சிகளே அழித்துக்கொண்டிருப்பதை சுலபமாக மறந்துவிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் நாடு&amp;nbsp; &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;பாரதம் &lt;/span&gt;&lt;/b&gt;என்ற ஒரு&amp;nbsp; நோஞ்சானாகவும் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;இந்தியா&lt;/span&gt;&lt;/b&gt; என்ற ஒரு வளமான நாடாகவும் வழக்கம் போல இரு மாறுப்பட்ட கூறுகளாக வளர்ந்துக்கொண்டிருக்கும் .&lt;span style="color: #990000;"&gt;&lt;b&gt;வேற்றுமையில் ஒற்றுமையாம் ,2020 இல் நாம தான் வல்லரசு! வாங்க கனவு காணலாம்!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;b&gt;பின்குறிப்பு:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;b&gt;புகைப்படங்கள் , பிபிசி,இந்து நாளிதழ்,ரைஸ்மெக்,விக்கிபீடியா ,IRRI,outlookஆகிய &amp;nbsp;தளங்களில்&amp;nbsp; இருந்து பயன்ப்படுத்தப்பட்டுள்ளது, நன்றி!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-5582526043176780870?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/5582526043176780870/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=5582526043176780870' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/5582526043176780870'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/5582526043176780870'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/12/2.html' title='விவசாயி படும் பாடு-2'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-keQxbxWb1vs/TvZWhzDbGBI/AAAAAAAAAbM/0AKetP9XiF8/s72-c/farmer.webp' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-7162664558313540667</id><published>2011-12-16T01:53:00.004+05:30</published><updated>2011-12-16T08:29:25.659+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='costofcultivation'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சில்லறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வியாபாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவசாயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விலை உயர்வு'/><title type='text'>விவசாயி படும் பாடு!-1</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;span style="color: #990000;"&gt;&lt;b&gt;விவசாயி படும் பாடு!-1&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-w11nApuBxbE/TupTJaHRqYI/AAAAAAAAAZg/nSQ57FEC3Tc/s1600/agri_cropproduction_rice_clip_image004_0002.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="105" src="http://4.bp.blogspot.com/-w11nApuBxbE/TupTJaHRqYI/AAAAAAAAAZg/nSQ57FEC3Tc/s640/agri_cropproduction_rice_clip_image004_0002.webp" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற சொலவடை வால்மார்ட், யூக வணிகம் , அந்நிய முதலீடுகள் என்ற சொற்பதங்களை எல்லாம் நாம் கேள்விப்படும் காலத்திற்கு முன்னர் இருந்தே தமிழ்நாட்டில் நிலவி வருவது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இக்காலத்தில் விவசாயம் எந்த அளவு லாபகரமானது , அதை தொடர்ந்த்து விவசாயிகள் செய்ய ஏதுவாக இருக்கிறதா என இப்பதிவில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்சமயம் நாங்கள் விவசாயம் செய்வதில்லை என்பதால் தமிழ் நாட்டில் ஒரு ஏக்கர் நெல் விவசாயம் செய்ய எவ்வளவு செலவு ஆகும், என்ன வருமானம் கிடைக்கும் என்பதை இணையத்தில் தேடிப்பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவை வேளாண் பல்கலைகழக தளத்தில் கீழ்கண்ட விவரங்கள் கிடைத்தது. அத்தளத்தில் உள்ள தகவல்கள் எந்தக்காலத்தில் பதிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை.நடைமுறையில் இதே அளவு செலவு செய்து விவசாயம் செய்ய முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-g3hYjtO3SP8/TupTcphpSVI/AAAAAAAAAZo/L_Jhwvr4iC0/s1600/%25E0%25AE%258F%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B4%25E0%25AE%25B5%25E0%25AF%2581.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-g3hYjtO3SP8/TupTcphpSVI/AAAAAAAAAZo/L_Jhwvr4iC0/s320/%25E0%25AE%258F%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B4%25E0%25AE%25B5%25E0%25AF%2581.webp" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;COST OF CULTIVATION (ACRE) in Rs.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;Land Preparation                            -&amp;gt;1500 ரூ&lt;br /&gt;&lt;br /&gt;Seeds &amp;amp; sowing                                            &amp;nbsp;-&amp;gt; &amp;nbsp;2000 ரூ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Manures &amp;amp; Manuring                             -&amp;gt;2500 ரூ&lt;br /&gt;&lt;br /&gt;Weeding after cultivation &amp;amp; Irrigation -&amp;gt;1620 ரூ&lt;br /&gt;&lt;br /&gt;Plant protection                                                 -&amp;gt; 803 ரூ&lt;br /&gt;&lt;br /&gt;Harvest and other Expenses (Rs.)                -&amp;gt; 2300 ரூ&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;                                                               &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; ______________&lt;br /&gt;&amp;nbsp;         &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;செலவு= &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&amp;nbsp; Total                                             10723&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருமானம்:&lt;br /&gt;&lt;br /&gt;Yield (Kg)               &amp;nbsp;-&amp;gt; 2100&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;Gross Income (Rs.): &amp;nbsp;-&amp;gt;15123-10723=4400 ரூ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="color: #990000;"&gt;Net income (Rs.) : -&amp;gt; &amp;nbsp; &amp;nbsp;4400&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சுட்டி:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;a href="http://agritech.tnau.ac.in/agriculture/agri_costofcultivation_rice.html"&gt; &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;கோவை வேளாண்ப்பல்கலை &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோவை வேளாண்ப்பல்கலைக்கழக தகவல்கள்ப்படியே விவசாயம் செய்யப்பட்டிருந்தாலும் கிடைக்கும் நிகர லாபம் என்பது ரூபாய் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;4,400&lt;/span&gt;&lt;/b&gt; மட்டுமே என்பதைப்பார்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;கால அளவின் படி நெல் வகைகள்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;#குறுகிய காலப்பயிர்: &lt;b&gt;&lt;u&gt;&lt;span style="color: #990000;"&gt;110-125 நாட்கள்&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;#இடைக்காலம் முதல் நீண்டக்காலப்பயிர்:&lt;span style="color: #990000;"&gt;&lt;b&gt; 120-170 நாட்கள்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;#நீண்டக்காலப்பயிர் :&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="color: #990000;"&gt; 170 நாட்கள்.&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குறுகிய கால நெல் சாகுபடி என்பது சுமார் 115- 125 நாட்கள் கொண்டது. அதாவது சுமார் நான்கு மாதங்கள் என வைத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு மாதங்களுக்கு கிடைக்கும் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;நிகர வருவாய் சுமார் 4,400&lt;/span&gt;&lt;/b&gt; ரூபாய்  மட்டுமே வருகிறது, ஒரு சிறு விவசாயிக்குடும்பத்தில் தாய்,தந்தை,மகன்,மகள் என நான்கு நபர்கள் இருக்கிறார்கள்,அவர்கள் நான்குப்பேரும் அந்த ஒரு ஏக்கரில் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள், அதன் வருமானத்தை நம்பி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் ஒருவருக்கு என்ன வருமானம் கிடைக்கும் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;=4,400/4= 1100 ரூபாய்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;1100 &lt;/span&gt;&lt;/b&gt;என்பதும் ஒரு மாத வருமானம் அல்ல ஒருவருக்கு நான்கு மாத உழைப்பிற்கு கிடைக்கும் வெகுமதி!&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி எனில் ஒருவருக்கு ஒரு மாதத்தில் என்ன வருமானம் கிடைக்கும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;1100/4= 275 ரூபாய் மட்டுமே!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தனி நபர்&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; மாதம் 275 ரூ &lt;/span&gt; &lt;/b&gt;வருமானத்தில் என்ன வாழ்க்கை வாழ முடியும் இந்தியாவில்?&lt;br /&gt;&lt;br /&gt;இது ஏதோ நானே கணக்கிட்டு மிகைப்படுத்தி சொல்லவில்லை, &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;கோவை வேளாண்ப்பல்கலையில் காஸ்ட் ஆப் கல்டிவேஷன்&lt;/span&gt;&lt;/b&gt; என பட்டியல் இட்டு வைத்திருப்பதன் அடிப்படையில் சொல்கிறேன்.சந்தேகம் இருப்பவர்கள் அச்சுட்டியில்ப்போய்ப்பார்த்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உண்மையில் விவசாயிக்கு மாதம் அந்த 275 ரூபாய் கூட கிடைப்பதில்லை, வரவை விட செலவு அதிகம் ,என ஒரு ஆய்வு சொல்கிறது. ஒவ்வொரு போகத்திலும் சுமார் இரண்டாயிரம் நட்டம் அடைகிறானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;மாநில வாரியா நெல் சாகுபடியில் ஏற்படும் நட்டம்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-qcW68-vvok0/Tuo74MH6PuI/AAAAAAAAAZY/DaHKVVs2ZSw/s1600/Falling_Farm.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-qcW68-vvok0/Tuo74MH6PuI/AAAAAAAAAZY/DaHKVVs2ZSw/s1600/Falling_Farm.webp" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;சுட்டி:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;a href="http://www.indianfarmers.org/publication_books/Falling_Farm_Incomes_public.html"&gt;நெல்சாகுபடிவருவாய்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/b&gt; &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;a href="http://www.indianfarmers.org/publication_books/Falling_Farm_Incomes_public.html%3Cbr%3E"&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;br /&gt;அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலை என்பது விவசாய செலவினை ஈடுகட்டுவதாக இல்லன என்பதை தெளிவாக காட்டியுள்ளார்கள்.இந்த சுட்டியில் போய்ப்பார்த்தால் நிகர நட்டம் வருவதாகவே சொல்லி இருக்கிறார்கள்.அதில் உள்ள அட்டவணையையும் பார்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீர் வெள்ளம், மழை இல்லா வறட்சி, பூச்சி தாக்குதல், குறைவான விளைச்சல் என இதில் ஏகப்பட்ட சோதனைகள் வேறு. அதை எல்லாம் தாண்டி வந்தால் மட்டுமே அந்த குறைந்த தொகையான &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;275 ரூபாயை &lt;/span&gt;&lt;/b&gt;ஒரு விவசாயிக்கண்ணால் பார்க்க முடியும் நம் நாட்டில்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதன&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;் 3 வேளையும் பசியாற நாளுக்கு 32 ரூபாய்&lt;/span&gt;&lt;/b&gt; போதும் என சொன்ன  திட்டக்கமிஷன் அறிக்கையை விட இத்தொகை மிக குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;பலருக்கும் நன்றாகவே தெரியும் 32 ரூபாய் வைத்துக்கொண்டு ஒரு மனிதனால் வாழ முடியாது என, அதனால் திட்டக்கமிஷனின் அறிக்கையை பலரும் கிண்டல் செய்தோம், ஆனால் யதார்த்த வாழ்வில் ஒரு விவசாயிக்கு &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;மாதம் 275 ரூபாய் &lt;/span&gt;&lt;/b&gt;தான் வருமானம் வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;திட்டக்கமிஷன் பரிந்த்துரைப்படி ஒருவருக்கு மாத வருமானம் =&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; 32 ரூX30 =960 rs&lt;/span&gt;&lt;/b&gt; &amp;nbsp;வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்த தொகையை விட பல மடங்கு குறைவானதாக இருக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லாம் இருந்தும் விவசாயி எப்படி ஜீவித்திருக்கிறான், அவன் வயலில் வேலை செய்த நாட்களைப்போக பிற நாட்களில் கூலி வேலைக்கு போயே வாழ்கிறான்.மேலும் நமக்கெல்லாம் நயமான பொன்னியை விளைவித்துக்கொடுத்துவிட்டு புழுத்துப்போன அரசின் இலவச அரிசியே அவன்&amp;nbsp; பசியைப்போக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;இத்தனை சோதனைகளுக்கும் நடுவிலும் விவசாயத்தை விடாமல் யாருக்காக அவன் உற்பத்தி செய்துக்கொண்டிருக்கிறான்?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் நமக்காக தானே! உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம்,&lt;br /&gt;2010 ஆம் ஆண்டில் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;132 மில்லியன் மெட்ரிக் டன்&lt;/span&gt;&lt;/b&gt; அரிசி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.நமக்கு தேவை &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;128 மி.மெ.டன் தான்.&lt;/span&gt;&lt;/b&gt; அதாவது விவசாயி எத்தனை கட்டம் வந்தாலும் அதை விட மனம் இல்லாமல் தொடர்ந்து விவசாயத்தில் இருப்பதாலேயே&amp;nbsp; &amp;nbsp;நமக்கு தேவைக்கு உணவு உற்பத்தி ஆகிறது. இது எத்தனைக்காலம் தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுதே கிராமப்புரத்தில் வறுமை, வேலை வாய்ப்பின்மையால் பலரும் நகரங்களுக்கு வேலை தேடி இடம் பெயர ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் அங்கே விவசாய வேலை ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-aOkCpHVLSHQ/TupTxhJv8pI/AAAAAAAAAZw/q1tjPCSrKeA/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B3%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%2599%25E0%25AF%258D.webp" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-aOkCpHVLSHQ/TupTxhJv8pI/AAAAAAAAAZw/q1tjPCSrKeA/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B3%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%2599%25E0%25AF%258D.webp" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-aCuFOmOeYZg/TupUDJiUz5I/AAAAAAAAAZ4/kzK5bNCquxA/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B3%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%2599%25E0%25AF%258D1.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-aCuFOmOeYZg/TupUDJiUz5I/AAAAAAAAAZ4/kzK5bNCquxA/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B3%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%2599%25E0%25AF%258D1.webp" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்கள் தட்டுப்பாடால் நடவு முதல் , அறுவடைவரை எந்திரம் ஆகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுமானத்தொழிலுக்கு வேலைக்கு போனால் குறைந்த பட்சம&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;் 200 ரூ ஆனால் விவசாய வேலைக்கு அதிக பட்சமே 150&lt;/span&gt;&lt;/b&gt; ரூ தான்! சம்பளம் அப்போ ஆட்கள் எங்கே வேலைக்கு போவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எவன் எப்படி போனா என்ன , எனக்கு வெளிநாட்டுக்காரன் நல்லா&amp;nbsp; சம்பளம் தறான் , வாங்கி தின்ன பொருட்கள் இருக்குனு இருக்கவங்க எல்லாம் , விவசாயம்னா என்னனு எனக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லைனு இருக்காங்க, ஒரு காலம் வரும் விவசாயம் செய்ய ஆளே இருக்காது, விளை நிலங்கள் எல்லாம் தரிசாக விடப்படும்,உணவுப்பொருட்கள் எல்லாம் பணக்காரர்களுக்கே ஆடம்பரம் ஆகும், அப்போ 120 கோடி மக்களுக்கும் எங்கே உணவுக்கு கை ஏந்துவார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில படிச்சுட்டுட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போவாங்களாம், அவன் கிட்டே வேலைக்கு சேர்வாங்களாம், இந்தியாவிலவும் அவன் கம்பெனி வச்சா வேலைக்கு போவாங்க,ஆனா&amp;nbsp; அவன் கடை வச்சா விவசாயம் அழியும் சொல்வாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே வெளிநாட்டில /இந்தியாவில் மென்பொருளில் போய் வேலை செய்து தனது&amp;nbsp; குடும்பத்தை மட்டும் வளமாக்குபவர்கள் சற்றே ஒதுங்கி இரும் பிள்ளாய்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஆதி காலம் தொட்டே விவசாயிக்கு ஒரு ரூபாய் கூட லாபம் வராம செய்தவங்க வெளிநாட்டுக்காரங்களா? &amp;nbsp;இந்த கேள்விக்கு பதில் சொல்லிட்டு அப்புறமா அந்நிய மூல தன எதிர்ப்பை சொல்லுங்க மக்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறு நகரங்களை சுற்றியுள்ள இடங்களோ வீட்டு மனைகளாக மாறி வருவதால் விளைநில பரப்பு சுருங்கி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அதிக பணம் வைத்திருப்பவர்கள் எதிர்கால முதலீடாக நிலங்களை வாங்கிப்போட்டு விவசாயம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இந்த வேலையை பெரும்பாலும் செய்வது அயல்நாடு வாழ் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நில மூலதனம் செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் எனில் சமிபத்தில் சென்னை நகரில் தான் வீடு வாங்க முடியவில்லை கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் என  புறநகர்ப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கலாம் என விசாரித்தேன்  எல்லாம் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;50-70 லட்சம் &lt;/span&gt;&lt;/b&gt;சொல்கிறார்கள் 1000-1200 சதுர அடி அடுக்ககத்தை.&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;ஒரு கோடிக்கு &lt;/span&gt;&lt;/b&gt;கூட மகிந்திரா சிட்டியில் வைத்திருக்கிறார்கள். அருண் எக்செல்லோவில் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;70 லட்சம்&lt;/span&gt;&lt;/b&gt;என பீதிக்கிளப்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இப்படி புறநகரிலேயே இந்த விலை எனக்கேட்டதுக்கு கிரவுண்ட் விலையே ஏறிப்போச்சு, எல்லாம் எதிர்காலத்திற்காக சும்மா வாங்கிப்போட்டு இடத்தை முடக்கி வைத்திருக்கிறார்கள். இந்த அடுக்கு மாடியில் &amp;nbsp;எல்லாம் மென்பொருள், அயல்நாடு வாழ் இந்தியர்கள் தான்  முன்பதிவு செய்திருக்கிறார்கள் என குண்டைப்போட்டார் விற்பனை மேலாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;b&gt;நிலத்தின் மீது மதிப்பு ஏறுது ஆனால் அதில் விளையும் விளைச்சல் மீது எதுவும் ஏறவில்லை! &lt;/b&gt;&lt;/span&gt;இவங்க எல்லாம் வருங்காலத்தில என்ன விலைக்கு விற்றாலும் சாப்பிடுவாங்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல வகையிலும் விவசாயத்தின்  மீதான அழுத்தம் அதிகரித்தால் விவசாயிகள் எப்படி தொடர்ந்து விவசாயத்தில் இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூலப்பொருட்கள் ஆன உரம், பூச்சி மருந்து, விதை நெல் , மின்சாரம் , டீசல் ,மேலும் விவசாய தொழிலாளர் சம்பளம் என அனைத்தும் வேகமாக விலை ஏறி வருகிறது ஆனால் அதே வேகத்தில் அவன் விளைச்சளுக்கு ஆன விலை ஏறுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இடைத்தரகர்களும், கமிஷன் மண்டிக்காரர்களும் அரசு என்ன குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கிறதோ அதன் மீது ஒரு 10 ரூபாய் குவிண்டாலுக்கு வைப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமயத்தில் அரசின் தமிழ்நாடு வாணிபக்கழகம் போதுமான நெல்லை கொள்முதல் செய்யவில்லை, அல்லது அப்பருவத்திற்கான கொள்முதலை நிறுத்தி விட்டால் , தரகர்கள், கமிஷண் மண்டிக்காரர்கள் வைப்பதே விலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;4. Accordingly, the Government hereby permit the Tamil Nadu Civil&lt;br /&gt;Supplies Corporation to procure paddy under the Decentralized Procurement&lt;br /&gt;System, during the Khariff Marketing &lt;span style="color: #990000;"&gt;&lt;b&gt;Season 2011-2012, i.e. from 01.10.2011 to&lt;br /&gt;30.9.2012, at the price of Rs.1180/- per quintal for Grade ‘A’ paddy and Rs.1130/-&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;for Common variety of paddy by opening adequate number of procurement&lt;br /&gt;centers in the Cauvery delta region and other paddy growing areas in the State, in&lt;br /&gt;consultation with the District Collectors on need basis.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tn.gov.in/gosdb/gorders/cfcp/cfcp_e_374_2011_D.pdf"&gt; &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;tngov.msp for paddy&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;எம்.எஸ் சுவாமிநாதன் &lt;/span&gt;&lt;/b&gt;பரிந்துரை என்னவெனில் குறைந்த பட்ச ஆதரவு விலை என்னவோ அதனுடன்&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; 50% விலை&lt;/span&gt;&lt;/b&gt; அதிகம் வைத்து நெல்லை விற்பனை செய்தால் மட்டுமே விவசாயிக்கு ஓரளவு லாபம் கிடைக்கும் என உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;தமிழ்நாட்டில் இடுப்பொருட்களின் விலை விவரம்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யூரியா  ஒரு மூட்டை= &lt;span style="color: #990000;"&gt;310 ரூ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;டிஏபி ஒரு மூ=&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; 900 ரூ&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொட்டாஷ் ஒரு மூ &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;=620&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூப்பர் காம்ப்ளக்ஸ்  ஒரு மூ=&lt;span style="color: #990000;"&gt; &lt;b&gt;870 ரூ&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;மேற்சொன்ன விலை ஒரு விவசாய இடுப்பொருட்கள் கடையில் நேரடியாக விசாரித்துபோட்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;#அரசு நிர்ணயம் செய்துள்ள உரங்களின் விலை, இந்து செய்தித்தாளில் இருந்து,&lt;br /&gt;&lt;br /&gt;/&lt;span style="color: #660000;"&gt;&lt;b&gt;/The government has fixed Rs. 278.88 as the price per 50 kg bag of urea, Rs. 312 for IPL Potash, Rs. 315 Zuari potash, Rs. 624 for Iffco DAP, Rs. 630 for Zuari DAP, Rs. 656 for Spic DAP, Rs. 488.50 for Factamfos 20:20:20:0, Rs. 520 for Iffco 20:20:20:13 and Rs. 567.60 for Zuari 10:26:26, a press release says.//&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #660000;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #660000;"&gt;&lt;b&gt;சுட்டி:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #660000;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;a href="http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2157295.ece"&gt;the hindu&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடைமுறை விலை மற்றும் அரசு நிர்ணயத்திற்கும் வித்தியாசம் இருப்பது தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;விவசாய வேலையாட்களின் சம்பள நிலவரம்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை நிர்ணயத்தின் படி ,&lt;br /&gt;ஆண்=&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; 100ரூ &lt;/span&gt;&lt;/b&gt;(6 மணி நேரம் வேலை) ஆனால் நடைமுறையில் ஆணுக்கு &lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;150 ரூ&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்=&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;80(5 மணிநேர வேலை, 100 ரூ)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயம் முதல் பல்வேறு வேலைக்களுக்கான சம்பளத்தினை இங்கு காணலாம்,&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.paycheck.in/main/officialminimumwages/tamil-nadu"&gt;அரசு சம்பளநிர்ணயம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் பூச்சி மருந்து தேவைக்கு ஏற்ப எப்படியும் ஒரு ஏக்கருக்கு &lt;b&gt;1000 ரூ,&lt;/b&gt; விதை நெல் ஒரு &lt;b&gt;1000 ரூ&lt;/b&gt;பாய் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அனைத்து இடுப்பொருட்களின் விலையும் வருடா வருடம் சொல்லாமல் கொள்ளாமல் ஏறி வருகிறது ஆனால் ,விளைச்சலுக்கான விலை மட்டும் மெதுவாக நகர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;இப்படி ஒரு குவிண்டால் நெல் 1130-1180&lt;/span&gt;&lt;/b&gt; விலைக்கு விற்பனையாகும் நெல் நம்மிடம் அரிசியாக வரும் போது மட்டும் அதிக விலைக்கு வருவதேன் இடையில் லாபம் அடைவது யார் என்பதை அடுத்தப்பதிவில் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;. &lt;/div&gt;50-70 &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-7162664558313540667?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/7162664558313540667/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=7162664558313540667' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/7162664558313540667'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/7162664558313540667'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/12/blog-post_16.html' title='விவசாயி படும் பாடு!-1'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-w11nApuBxbE/TupTJaHRqYI/AAAAAAAAAZg/nSQ57FEC3Tc/s72-c/agri_cropproduction_rice_clip_image004_0002.webp' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-8511441545125929561</id><published>2011-12-08T05:39:00.002+05:30</published><updated>2011-12-08T06:08:57.500+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='price hike'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கம்மோடிடி மார்க்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='petrol'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கச்சா எண்ணை'/><title type='text'>பெட்ரோல் விலை ரகசியம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;பெட்ரோல் விலை ரகசியம்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;சூர்யஜீவா&lt;/span&gt;&lt;/b&gt; தனதுப்பதிவில் பெட்ரோல் விலைக்குறித்து ஒரு பதிவிட்டிருந்தார் , அதில் அவர் இந்து நாளேட்டின் செய்தியை மேற்கோள் காட்டியிருந்தார் அச்செய்தியானது சரியான தகவல்களை கொண்டிருக்கவில்லை.மேலும் பெட்ரோல் விலையேற்றத்திற்கு சிங்கப்பூர் கம்மோடிடி மார்க்கெட் விலையேற்றம் மட்டுமே காரணம் என்பது போலவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான விலையேற்றக்காரணம் மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பே. அதை மறைக்கவே திட்டமிட்டே அப்படி ஒரு செய்தி வெளியிட தூண்டப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் இருந்து நாம் பெட்ரோல், குருட் இறக்குமதி செய்யவில்லையே பின் ஏன் அவர்கள் கம்மோட்டிடி மார்க்கெட் பார்க்க வேண்டும்(சிங்கபூரில் இருந்து இறக்குமதி ஆகிறதா இல்லையா என தெளிவாக இன்னும் தெரியவில்லை) என அக்கட்டுரையில் கேட்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிற்கான தங்கத்தின் விலை நிர்ணயம் துபாய் கம்மோடிடி சந்தையின் அடிப்படையிலேயே தீர்மானீக்கப்படுகிறது.&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;MCX india&lt;/span&gt;&lt;/b&gt; துபாய் தலைமையகமாக கொண்டு தான் செயல்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;துபாயில் தங்க சுரங்கம் இல்லை, நாமும் அங்கிருந்து இறக்குமதி செய்யவில்லை, பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தான் பின் ஏன் துபாய் கம்மோடிடி பார்க்க வேண்டும்.காரணம் நியுட்ரலாக இருக்கும் துபாய் தங்க மார்க்கெட்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் துபாய் கோல்ட் கம்மோடிடி பெரிய ஒன்று,  , உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டது, ஆசியாவில், இந்தியாவிற்கு அருகில் இருக்கு. அமெரிக்க கோல்ட் கம்மோடிட்டி என்பது ஆசிய நிலவரத்தை சரியாக காட்டாது, மேலும் இரண்டுக்கும் கொஞ்சம் விலையில் வித்தியாசம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;துபாய்ல தங்க உற்பத்தி இல்லை ஆனால் பெரிய தங்க  வியாபார மையம், எனவே நமக்கு துபாய் கோல்ட் கம்மோடிடி மார்க்கெட் சரியாக பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல தான் பெட்ரோல் விலைக்கு சிங்கப்பூரை வைத்துக்கொண்டுள்ளோம். மேலும் உலக அளவில் சிங்கப்பூர் கம்மோடிடி மார்க்கெட் நல்லப்பெயர் கொண்டது..கச்சா உற்பத்தி இல்லை ஆனால் சுத்திக்கரிப்பு இருக்கு&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;, ஆசியாவிலேயே பெரிய எண்ணை சுத்திகரிப்பு நாடு சிங்கப்பூர்(&lt;/span&gt;&lt;/b&gt;இது ஒப்பீட்டளவு என நினைக்கிறேன்),  எனவே நியுட்ரல் ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;உ.ம் துபாயில் குருட் விலை சர்வதேச அளவுக்கு ஒரே போல இருக்காது, காரணம் துபாய் பெட்ரோலிய நாடுகளிடையே இருக்கு. அங்கு விலை எப்போதும் மற்ற நாடுகளை விட கம்மியாகவே டிரேட் ஆகும் , இந்த வித்தியாசம் கணக்கிட்டால் பைசா கணக்கில் வாரும் என்றே வைத்துக்கொள்வோம், ஆனால் பல மில்லியன் பேரல்கள் என வர்த்தகம் செய்யும் போது பெரிய தொகை ஆகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு விற்பவனும், வாங்கும் நாமும் நம்பி ஒத்துக்கொள்ளும் ஒரு சந்தையை வைத்தே விலைப்பேசி முன் ஒப்பந்தம் போட முடியும். நாளைக்கே ஒரு பெரிய எண்ணை நிறுவனம் வேறு ஒரு மார்க்கெட் விலை வைத்து ஒப்பந்தம் போட வேண்டும் என சொன்னால் அதற்கும் தயாராகவே இருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தையில் பேசும் விலைக்கு குருட்/பெட்ரோல் ஐ ஒரு நிறுவனம் வாங்க முடியாது, காரணம்  எண்ணை சுத்திகரிப்பு ஆலைக்கும் ஏற்றுமதி செய்யும் இடத்துக்கும் இடையே  இருக்கும் தூரம் , மற்றும் ஆகும் போக்குவரத்து செலவு என்று ஒன்று இருக்கு. எனவே ஏதோ ஒரு இடத்தினைக்குறிப்பிட்டு இங்கு வைத்து எனக்கு என்ன விலைக்கு விற்பீர்கள் என பேச வேன்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;டெர்மினல் கேட் பிரைஸ் &lt;/span&gt;&lt;/b&gt;என்பார்கள் அதாவது இந்த துறைமுகத்தில் வைத்து எனக்கு குருட் கைமாற்றி விட வேண்டும் அப்போது என்ன விலைக்கு தருவீங்க என்று விலை பேசணும்.&lt;br /&gt;&lt;br /&gt;உ.ம் சிங்கப்பூர் கம்மோடிட்டியில் ஒரு பேரல் 100 சிங்கை டாலர் என வியாபாரம் படிகிறது என்றால் , சிங்கப்பூர் துறைமுகத்தில் டெலிவரி எடுக்கவேண்டும் நாம், அப்போது துறைமுகத்துக்கு கொண்டு வர ஆகும் போக்கு வரத்து செலவு அதில் அடங்காது , போக்குவரத்து செலவு +வரி எல்லாம் சேர்த்து துறைமுகத்தில் நமக்கு கொடுக்கும் விலையே டெர்மினல் கேட் பிரைஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;வரி விஷயத்தில் சிங்கப்பூரில் இன்னொரு அனுகூலம் இருக்கு,அங்கே துறைமுக வரி கிடையாது, அது ஒரு&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; ஃபிரி டிரேட் துறைமுகம்.&lt;/span&gt;&lt;/b&gt;எனவே தான் சிங்கப்பூர் துறைமுகம் உலக அளவில் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;பெரிய டிரான்சிட் துறைமுகமாக &lt;/span&gt;&lt;/b&gt;இருக்கு.(முதல் இடம் ரோட்டர் டேம் ஹாலண்ட் என நினைக்கிறேன்).&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்கு  வரும் சரக்குகள் பெரும்பாலும்  சிங்கை துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டு விடும், பின்னர் வேறு ஒரு கப்பலில் ஏற்றி இந்தியாவுக்கு வரும். இன்னொரு டிராண்சிட் துறைமுகம் இலங்கையின் கொழும்பு துறைமுகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இப்படி இறக்கி, பின் ஏற்றி என அலைச்சல் என்றால் அதன் பின்னால் நம்ம துறைமுகங்களின் செயல்படா தன்மை இருக்கு, அதை சொல்ல தனிப்பதிவே தேவைப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துறைமுகத்துக்கும், கம்மோடிடி மார்க்கெட்டுக்கும், தூரம் அதிகம் இருந்தால் டெர்மினல் கேட் பிரைஸ் அதிகம் ஆகும்.நேரடியாக எண்ணை நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் போதும் இப்படி டெர்மினல் கேட் பிரைஸ் பார்ப்பார்கள்.அதிலும் டெலிவரி என்று கொடுக்கிறார்களோ அன்று என்ன விலை என தீர்மானிப்பார்கள், முன்பு பேசிய தொகை ஒரு ஒப்பந்ததிற்காக மட்டுமே, துறைமுகத்தில் கப்பலில் ஏற்றும் அன்று தான் இறுதி விலை நிச்சயம் ஆகும்.&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;இதனை ஸ்பாட் பிரைசிங் என்பார்கள்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே சர்வேதேச சந்தையில் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;டெர்மினல் கேட் பிரைசில், ஸ்பாட் பிரைசிங்கில&lt;/span&gt;&lt;/b&gt;் தான் கச்சா விற்பனை ஆகும். சிங்கப்பூர் நமக்கு மிக அண்மையில் உள்ளது சிறிய நாடு என்பதால் டெர்மினல் பிரைஸ், கம்மோட்டி விலை என பெரிய வித்தியாசம் இருக்காது. எனவே நமக்கு ஏற்ற கம்மோடிட்டி மார்க்கெட் சிங்கப்பூர் ஆகும்.எனவே ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கூட சிங்கப்பூர் கச்சா/ பெட்ரோல் விலையை &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;பென்ச் மார்க்&lt;/span&gt;&lt;/b&gt; விலையாக எடுத்துக்கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சிங்கப்பூர் ஆசியாவிலேயெ பெரிய கச்சா சுத்திகரிப்பு நாடு, ஆஸ்திரேலியாவின் எண்ணை  தேவையில் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;30 சத வீதம் சிங்கப்பூர் &lt;/span&gt; &lt;/b&gt;மூலம் தான் பூர்த்தி ஆகிறது.&lt;br /&gt;இபோது ஏன் சிங்கப்பூர் பெட்ரோல் விலைக்கு பெஞ்ச் மார்க் ஆக இருக்கு என்பது புரிந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில் எண்ணை நிறுவனங்கள் ஒவ்வொரு துறைமுகத்துக்கு என ஒரு டெர்மினல் கேட் பிரைஸ் வைத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கட்டுரை ஏன் சரியானதாக இருக்கவில்லை என நினைத்தேன் என்றால் டிசம்பர் 2 இல் ஒரு பேரல் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;112 டாலர்&lt;/span&gt;&lt;/b&gt; என்பதாக சார்ட் போட்டிருந்தார்கள், சிங்கை டாலர் எனில் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;SGD&lt;/span&gt;&lt;/b&gt; போட்டு டாலர் குறியிடு வரும்.ஆனால் அதில் அமெரிக்க டாலர் குறியீடே இருந்தது.சிங்கப்பூர் கம்மோட்டிடி மார்க்கெட்டில் சிங்கபூர் டாலரிலே வர்த்தகம் நடை பெரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;one SGD =0.77 USD,&lt;/span&gt;&lt;/b&gt; அப்படி எனில் அதில் போட்டிருந்ததை வைத்து 112  சிங்கை டாலருக்கு ஒரு பேரல் பெட்ரோல் என்றால் ரொம்ப மலிவாக விலை வருமே. ஒரு பேரலில்&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; 42 கேலன் அதாவது சுமார் 159 லிட்டர்&lt;/span&gt;&lt;/b&gt; எண்ணை இருக்கும். இல்லை அது அமெரிக்க டாலர் என்றால் அப்போதும் மலிவான விலை ஆகவே வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கபூரில் டிசம்பர் 4 இல் ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் 1.4 சிங்கை டாலர் என போட்டு இருக்கான்,வரி இல்லாத விலை 1 டாலர் வருது,(வரி 0.41 சிங்கைடாலர்) அப்படி ஆனால் 1&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;59 லிட்டர் பெட்ரோல் ஐ 112 டாலருக்கு விற்பாங்களா?&lt;/span&gt;&lt;/b&gt;  எனவே தான் அது கச்சா எண்ணையாக இருக்க வேண்டும் என சொல்லி இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அளவுக்கு மலிவா பெட்ரோல் விற்பனை ஆகி இருந்தால் இந்தியாவில் வரிகளுடன் சேர்த்து பெட்ரோல் லிட்டருக்கு 50 ரூபாய் தாண்டாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக இருக்க உண்மைக்காரணம் என்ன எனப்பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு லிட்டர் கச்சா எண்ணை சுத்திகரித்தால் என்ன கிடைக்கும் எனப்பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;What Does One Barrel Of Crude Oil Make?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;One barrel of crude oil contains 42 gallons&lt;br /&gt;About 46% of each barrel of crude oil is refined into automobile gasoline&lt;br /&gt;In the US and Canada an average of 3 gallons of crude oil are consumed per person each day&lt;br /&gt;The US imports about 50% of its required crude oil and about 50% of that amount comes from OPEC countriesProduct Refined Gallons/Barrel&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;Gasoline 19.3&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Distillate Fuel Oil (Inc. Home Heating and Diesel Fuel) 9.83&lt;br /&gt;Kerosene Type &lt;b&gt;Jet Fuel 4.24&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Residual Fuel Oil 2.10&lt;br /&gt;Petroleum Coke 2.10&lt;br /&gt;Liquified Refinery Gases &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;1.89&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;Still Gas 1.81&lt;br /&gt;Asphalt and Road Oil 1.13&lt;br /&gt;Petrochemical Feed Supplies 0.97&lt;br /&gt;Lubricants 0.46&lt;br /&gt;&lt;b&gt;Kerosene 0.21&lt;/b&gt;&lt;br /&gt;Waxes  0.04&lt;br /&gt;&lt;b&gt;Aviation Fuel 0.04&lt;/b&gt;&lt;br /&gt;Other Products 0.34&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;Processing Gain 2.47&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;42 கேலன் கச்சா சுத்திகரித்தால் 44.47 கேலன் உற்பத்தி பொருள் கிடைக்கும் கூடுதலாக 2.47 கேலன் கிடைக்கும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;Source: EIA March 2004 Data&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அமெரிக்க கேலன் =&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;3.79 லிட்டர்&lt;/span&gt;&lt;/b&gt;, அப்படி எனில் 19.3 கேலன் என்பது ,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;19.3*3.79=73.47 லிட்டர்,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;159 லிட்டர்  கச்சா எண்ணை சுத்திகரித்தால்&lt;b&gt; 73.47 லிட்டர்&lt;/b&gt; பெட்ரோல் கிடைக்கிறது.இது கிட்டத்தட்ட &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;50 சதவீதம் &lt;/span&gt;&lt;/b&gt;ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ 100 டாலர்  விலையில் இருக்கும் கச்சாவில் இருந்து 50 சதவீதம் பெட்ரொல் எடுத்தால் விலையை சராசரியாக 2 டாலர் என வைக்க வேண்டி இருக்கும், ஆனால் அப்படி இல்லையே ஏன்? காரணம் கச்சா சுத்திகரிப்பில் கிடைப்பவை அனைத்துமே விலை போக கூடிய பொருட்கள், டீசல் , மண்ணெணை, பாரபின் மெழுகு,  மேலும் கடைசிப்பொருளான அஸ்பால்ட்(தார்) என எல்லாமே காசு தான். எனவே மொத்த வருவாய், செலவு எல்லாம் கணக்கிட்டே விலை நிர்ணயம் செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் 42 கேலன் சுத்திகரிச்சா 44.47 கேலன் பொருட்கள் கிடைக்கும் கச்சாவில , கூடுதலாக  2.47 கேலன் உப பொருள் கிடைக்கும். அப்படி கிடைப்பதை சுத்திகரிப்பு லாபம் என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பேரால், 42 கேலன் கச்சா வாங்க ஆகிய செலவு, சுத்திகரிப்பு செலவு எல்லாம் கணக்கிட்டு , சுத்திகரிப்பு மூலம் கிடைக்கும் மற்ற பொருட்களின் மதிப்புடன் ஒப்பிட்டு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு இவ்வளவுனு தீர்மானிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கணக்கிடப்படும்&amp;nbsp; பெட்ரோல் விலை சுத்திகரிப்பு விலை பெட்ரோல் விலை( refinary price)என்பார்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;//Petrol price in&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; Delhi today costs Rs 66.42 per litre as against Rs 44.88 a litre price in the US, Minister of State for Petroleum and Natural Gas R P N Singh&lt;/span&gt;&lt;/b&gt; told Rajya Sabha in a written reply to a question.//&lt;br /&gt;&lt;br /&gt;மேல போட்டு இருப்பது சமீபத்தில பார்லிமெண்ட்ல பெட்ரோலிய இணை&amp;nbsp; அமைச்சர் சொன்ன விவரம், இதன் அடிப்படையில் விலை உயர்வுக்கு காரணம் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் ஒரு கேலன் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;,3.7 லிட்டர் விலை 3.2 அமெரிக்க டாலர், &lt;/span&gt; &lt;/b&gt;அங்கு பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி தேசிய சராசரி &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;16%&lt;/span&gt;&lt;/b&gt; , அங்கே அலாஸ்காவில் மிக குறைவாகவும் மற்ற மாகாணங்களில் வேறு வேறு விகித வரி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க மாகாணங்களில் வரி விகிதம் ஒரு கேலனுக்கு செண்ட் கணக்கில் ,&lt;br /&gt;(100 செண்ட் =1 டாலர்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-f22YF96Vu24/Tt_-l7KnxlI/AAAAAAAAAZI/HKI6xEw2w-M/s1600/UsaTaxMay2001.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://3.bp.blogspot.com/-f22YF96Vu24/Tt_-l7KnxlI/AAAAAAAAAZI/HKI6xEw2w-M/s320/UsaTaxMay2001.png" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ அமெரிக்காவில் ஒரு லிட்டர் 44.88 ரூ என்றால் அதில் 16% வரி ,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;44.88x16/100=7.18 &lt;/span&gt;&lt;/b&gt;ரூ, இது தான் அங்கே விதிக்கப்படும் வரி.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் நவம்பர் மாதத்திய பெட்ரோலிய விற்பனையில் சதவிகித அடிப்படையில் பெட்ரோல் விலையில் ஏற்படும் செலவு,வரி, லாபம் ஆகியவற்றின் பட்டியல்,&lt;br /&gt;&lt;br /&gt;Branded      &lt;br /&gt;&lt;br /&gt;Nov 28   $0.29 $2.73 $0.06 $0.02 $0.08 $0.36 $0.18&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; $3.72&lt;/span&gt;&lt;/b&gt; (இறுதி விலை ஒரு கேலனுக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;Unbranded $0.40 $2.73 -$0.06 $0.02 $0.08 $0.36 $0.18 $&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;3.72&lt;/span&gt;&lt;/b&gt; (ஒரு காலனுக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;முழுப்பட்டியல் இங்கே,&lt;br /&gt;&lt;br /&gt;http://energyalmanac.ca.gov/gasoline/margins/index.php&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரியை கழித்து விட்டால் எண்ணை நிறுவனம் பெட்ரோல் பம்ப்க்கு விற்கும் விலை வரும்.இந்த விலையில் பெட்ரொல் பம்ப் நடத்துபவரின் லாபம் அடக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;44.88-7.18=37.7  ரூபாய். இது தான் பெட்ரோல் பங்கில் பெட்ரோலின் உண்மையான அடக்க விலை.&lt;/span&gt;&lt;/b&gt; சுத்திக்கரிப்பு ஆலையில் ரிபைனிங் விலை என்று சொல்வது இதை விட குறைவாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுத்திகரிப்பு ஆலை விலை=  கச்சா விலை +சுத்திகரிப்பு செலவு + ஆலை லாபம் + மூல தன முதலீட்டு லாபம் ஆகியவை அடங்கி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கனடாவில் சுத்திகரிப்பு செலவு பெட்ரோல் விலை காட்டும் பட்டியல்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-XmR54WKKHF8/Tt__QqFLQvI/AAAAAAAAAZQ/G6b0Wy0On2U/s1600/%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%2588+%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AF%258D.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="168" src="http://1.bp.blogspot.com/-XmR54WKKHF8/Tt__QqFLQvI/AAAAAAAAAZQ/G6b0Wy0On2U/s320/%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%2588+%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AF%258D.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிலும் என்ணை நிறுவனம் இதே போல  பெட்ரோல் பங்குக்கு 37.7 ரூ அளவிற்கு தானே அளித்து இருக்கும், ஆனால் எப்படி 67 ரூபாய் ஆகிறது நாம் வாங்கும் போது?&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் நம் மத்திய,மாநில அரசுகள் விதிக்கும் வரி, இவை எல்லாம் ஒட்டு  மொத்தமாக&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; 45%&lt;/span&gt;&lt;/b&gt; ஆகும்.அதாவது சுமார் 30 ருபாய் அரசுக்கு வரி வருவாயாக போகிறது.உலகிலே அதிக வரி விதிக்கும் நாடு யுனைட்டெட் கிங்க்டம், நாமும் அவங்க பக்கத்தில போக முயற்சிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;உலக அளவில்  சில நாடுகளின் வரி விகிதம் , பெட்ரோல் விலை காட்டும் ஒரு பட்டியல்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Ue0r0EH0hT8/Tt_6nSAT7zI/AAAAAAAAAZA/pb_Q2PtDrTc/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%258B%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%258D.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-Ue0r0EH0hT8/Tt_6nSAT7zI/AAAAAAAAAZA/pb_Q2PtDrTc/s320/%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%258B%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%258D.gif" width="307" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில மாநிலங்களில் இருக்கும் வாட் வரி விகிதங்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திரா =&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;33%(இந்தியாவிலேயே மிக அதிக வாட்)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கு வங்கம்= 27&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாப் =32.96%&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகா =31.25%&lt;br /&gt;&lt;br /&gt;உத்தரப்பிரதேஷ்=26.6%&lt;br /&gt;&lt;br /&gt;ஒரிசா =19%&lt;br /&gt;&lt;br /&gt;புதுவை =&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;15%(இந்தியாவிலேயெ குறைவான வாட்)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;தமிழ்நாடு =27%&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசு  விதிக்கும் வரிகள் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;20-25%&lt;/span&gt;&lt;/b&gt; வருகிறது. இப்படி தோராயமாக மொத்தமாக &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;45% பெட்ரோல் மீது வரி சுமை இருக்கு.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாடு அரசுக்கு பெட்ரோலிய வரி வருவாய்,&lt;br /&gt;&lt;br /&gt;//Tamil Nadu, for instance, charges a rather high 27% value added tax (VAT) on fuel. &lt;br /&gt;&lt;br /&gt;The Tamil Nadu government has earned 15% more by way of taxes on fuel this year compared to last year, even though it lowered VAT to 27% from 30% after the decontrol of petroleum prices . Tamil Nadu's income on each litre of petrol sold is about 15.40 at current prices. With an average monthly petrol sales of 17 crore litres, the state earns close to 264 crore a month. That would amount to over 3,000 crore annually. Last year, TN earned about 13.40 per litre (at 30% VAT), when pump prices were 68 a litre.//&lt;br /&gt;&lt;br /&gt;http://timesofindia.indiatimes.com/city/chennai/States-add-to-price-of-petrol-with-taxes/articleshow/10749952.cms&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;15.40 ரூபாய் வருமானம் போகிறது. மீதி 14.60 ரூபாய் மத்திய&lt;/span&gt;&lt;/b&gt; அரசுக்கு போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாதத்திற்கு சுமார் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;264 கோடி&lt;/span&gt;&lt;/b&gt;, என ஆண்டுக்கு சுமார் &lt;span style="color: #990000;"&gt;&lt;b&gt;3000 கோடி பெட்ரோல் விற்பனையில் மட்டும் தமிழக அரசுக்கு வரி வருவாயாக செல்கிறது.&lt;/b&gt;அப்புறம் டீசல் வேற இருக்கு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு எங்கோ நடக்கிற கம்மோடிடி டிரேட் அல்லது கச்சா எண்ணை விலை காரணம் இல்லை, நம்ம மத்திய மாநில அரசுகள் தான் முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;உலக நாடுகள் மற்றும் இந்தியாவில் பெட்ரோல் விலை ஒப்பீடு,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Petrol Prices across the World Country $ per Gal. 2008 `/ ltr $ per Gal. 2009 `/ ltr $ per Gal. 2010 `/ ltr $ per Gal. 2011 `/ ltr % Deviation from India, 2011&lt;br /&gt;Doha, Qatar -- -- -- -- -- -- 0.83 8.25 -87%&lt;br /&gt;Saudi Arabia 0.61 5.71 -- -- -- -- 0.85 8.53 -86%&lt;br /&gt;Kuwait -- -- -- -- -- -- 0.92 9.45 -85%&lt;br /&gt;Kabul, Afghanistan -- -- -- -- -- -- 1.19 12.37 -80%&lt;br /&gt;Nigeria -- -- -- -- -- -- 1.60 16.63 -74%&lt;br /&gt;UAE 1.70 15.95 1.81 18.61 -- -- 1.82 18.14 -71%&lt;br /&gt;Malaysia 2.31 25.49 -- -- 2.04 20.99 2.42 24.11 -62%&lt;br /&gt;Iran -- -- -- -- 2.48 25.49 2.58 25.53 -59%&lt;br /&gt;Hongkong -- -- -- -- -- -- 3.00 29.86 -53%&lt;br /&gt;Dhaka, Bangladesh -- -- -- -- -- -- 3.35 36.12 -43%&lt;br /&gt;Pakistan 3.23 30.54 -- -- 3.03 31.43 3.73 38.78 -38%&lt;br /&gt;China -- -- -- -- -- -- 3.77 37.31 -41%&lt;br /&gt;Vietnam -- -- -- -- 3.14 31.89 3.90 38.42 -39%&lt;br /&gt;USA 1.69 17.57 2.40 25.59 2.55 26.25 3.99 39.64 -37%&lt;br /&gt;SriLanka 5.73 54.12 -- -- 4.00 40.60 4.35 44.51 -29%&lt;br /&gt;Nairobi, Kenya -- -- -- -- -- -- 4.54 45.55 -28%&lt;br /&gt;Canada 2.62 26.59 -- -- 3.69 35.99 5.20 56.07 -11%&lt;br /&gt;South Korea 3.69 39.25 -- -- -- -- 5.49 54.35 -14%&lt;br /&gt;South Africa 4.58 44.08 5.00 52.58 -- -- 5.68 55.24 -12%&lt;br /&gt;Bulgaria -- -- 5.34 54.79 -- -- 5.71 57.29 -9%&lt;br /&gt;India 4.88 50.65 4.59 48.24 4.92 52.53 5.74 62.88 --&lt;br /&gt;New Zealand 3.03 32.28 3.04 34.16 5.87 58.91 5.77 57.36 -9%&lt;br /&gt;Australia 2.54 27.06 -- -- 4.32 43.84 6.20 62.46 -1%&lt;br /&gt;Poland 8.15 77.35 -- -- 5.38 54.97 6.27 62.48 -1%&lt;br /&gt;Spain 4.73 50.07 6.02 63.14 -- -- 6.48 64.58 3%&lt;br /&gt;Cayman Islands -- -- -- -- -- -- 6.58 64.25 2%&lt;br /&gt;Switzerland 7.56 66.44 -- -- 4.58 46.72 6.58 65.57 4%&lt;br /&gt;Thailand -- -- -- -- 3.52 36.44 6.66 67.52 7%&lt;br /&gt;Czech Republic 4.46 39.21 -- -- 5.87 59.98 7.10 70.76 13%&lt;br /&gt;Japan 4.50 39.65 5.19 53.62 -- -- 7.23 70.75 13%&lt;br /&gt;France -- -- 6.89 70.69 -- -- 7.51 74.84 19%&lt;br /&gt;Sweden 8.13 76.29 -- -- 6.40 65.39 7.61 75.84 21%&lt;br /&gt;Singapore 6.96 65.75 -- -- 4.92 49.97 7.61 75.07 19%&lt;br /&gt;Finland 8.00 77.74 6.81 69.87 -- -- 7.76 77.33 23%&lt;br /&gt;Denmark 9.27 86.46 -- -- 7.00 71.52 7.82 77.93 24%&lt;br /&gt;Hungary             8.04 78.44 25%&lt;br /&gt;Germany 8.19 79.61 -- -- 6.51 67.07 8.21 83.37 33%&lt;br /&gt;Italy 9.19 86.27 -- -- 7.19 71.53 7.96 87.19 39%&lt;br /&gt;UK 8.81 83.03 4.85 51.45 7.38 72.78 8.54 85.02 35%&lt;br /&gt;Norway -- -- -- -- -- -- 9.00 90.30 44%&lt;br /&gt;Netherland 8.85 85.96 -- -- --   9.12 92.61 47%&lt;br /&gt;Fiji -- -- -- -- -- -- 9.62 94.09 50%&lt;br /&gt;Turkey -- -- -- -- 9.58 95.03 10.19 101.06 61%&lt;br /&gt;Brazil -- -- -- -- 5.79 57.61      &lt;br /&gt;Bahrain 1.02 9.57 -- -- -- --      &lt;br /&gt;Lebanon 3.90 36.82 -- -- -- --      &lt;br /&gt;Kathmandu, Nepal 4.85 42.20 -- -- -- --      &lt;br /&gt;Egypt -- -- 1.35 14.20 -- --      &lt;br /&gt;Zimbabwe -- -- 4.54 46.38 -- --      &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Petrol Prices in IndiaCity 2008 Price (`) 2009 Price (`) 2010 Price (`) 2011 Price (`)&lt;br /&gt;Agra -- -- -- -- -- -- 18-Sep-11 70.53&lt;br /&gt;1-Nov-11 71.13&lt;br /&gt;Ahmedabad             30-Sep-11 71.20&lt;br /&gt;-- -- -- -- -- -- 22-May-11 67.52&lt;br /&gt;-- -- -- -- -- -- 12-Feb-11 62.24&lt;br /&gt;-- -- -- -- -- -- 25-Jan-11 52.28&lt;br /&gt;Ajmer, Rajasthan -- -- -- -- -- -- 20-Sep-11 70.04&lt;br /&gt;Allahabad -- -- -- -- -- -- 5-Jun-11 67.00&lt;br /&gt;Ballia, Ghazipur/ UP -- -- -- -- -- -- 2-Mar-11 60.91&lt;br /&gt;Bangalore -- -- -- -- -- -- 5-Nov-11 77.00&lt;br /&gt;-- -- -- -- -- -- 3-Nov-11 74.82&lt;br /&gt;-- -- -- -- -- -- 19-Oct-11 75.00&lt;br /&gt;-- -- -- -- -- -- 29-Jun-11 73.00&lt;br /&gt;23-May-08 55.00 14-Mar-09 52.17 16-Dec-10 63.45 22-May-11 71.00&lt;br /&gt;11-Nov-08 57.17 -- -- -- -- 3-Apr-11 65.00&lt;br /&gt;-- -- -- -- -- -- 17-Jan-11 65.45&lt;br /&gt;Belgaum, Karnataka -- -- -- -- -- -- 14-May-11 65.00&lt;br /&gt;Bhopal -- -- -- -- -- -- 10-Sep-11 68.49&lt;br /&gt;Bhubaneswar, Orissa             27-Oct-11 66.72&lt;br /&gt;Chennai -- -- -- -- -- -- 5-Nov-11 72.73&lt;br /&gt;-- -- -- -- -- -- 23-Oct-11 71.10&lt;br /&gt;-- -- -- -- -- -- 19-May-11 67.00&lt;br /&gt;11-Jun-08 55.00 2-Jul-09 48.58 20-Aug-10 58 15-May-11 68.38&lt;br /&gt;2-Jul-08 59.20 29-Jan-09 44.24 2-Jul-10 57 8-May-11 63.00&lt;br /&gt;-- -- -- -- -- -- 8-Feb-11 65.00&lt;br /&gt;-- -- -- -- -- -- 16-Jan-11 63.36&lt;br /&gt;Cochin -- -- -- -- -- -- 20-Sep-11 69.70&lt;br /&gt;Coimbatore -- -- -- -- -- -- 24-Oct-11 71.00&lt;br /&gt;-- -- -- -- -- -- 13-Jun-11 67.05&lt;br /&gt;9-Jun-08 58.91 -- -- -- -- 15-May-11 67.03&lt;br /&gt;Dehradun -- -- -- -- -- -- 30-May-11 65.81&lt;br /&gt;Faridabad -- -- -- -- -- -- 2-Feb-11 59.31&lt;br /&gt;Gujarat 26-Jun-08 53.48 -- -- -- -- 5-Feb-11 62.10&lt;br /&gt;Gurgaon, Haryana -- -- -- -- -- -- 15-May-11 61.98&lt;br /&gt;-- -- -- -- -- -- 8-Feb-11 59.00&lt;br /&gt;Guwahati( Assam) -- -- -- -- -- -- 25-May-11 66.65&lt;br /&gt;Hyderabad -- -- -- -- -- -- 1-Nov-11 76.75&lt;br /&gt;22-Apr-08 55.00 -- -- 14-Jul-10 57.91 16-Sep-11 74.48&lt;br /&gt;30-May-08 51.10 -- -- -- -- 15-May-11 70.70&lt;br /&gt;11-Jun-08 60.00 -- -- -- -- 21-Mar-11 65.15&lt;br /&gt;13-Jun-08 56.65 -- -- -- --    &lt;br /&gt;25-Nov-08 56.00 -- -- -- --    &lt;br /&gt;Indore -- -- -- -- 6-Aug-10 55.17    &lt;br /&gt;Jaipur, Rajasthan -- -- -- -- -- -- 16-May-11 67.45&lt;br /&gt;-- -- -- -- -- -- 5-May-11 62.64&lt;br /&gt;Jalgaon/Maharashtra -- -- -- -- -- -- 15-May-11 69.00&lt;br /&gt;Kanpur, UP -- -- -- -- -- -- 6-Jul-11 67.25&lt;br /&gt;Kerala -- -- -- -- -- -- 19-Sep-11 70.00&lt;br /&gt;-- -- -- -- -- -- 9-Jun-11 66.89&lt;br /&gt;-- -- -- -- -- -- 26-Apr-11 61.96&lt;br /&gt;-- -- -- -- -- -- 4-Feb-11 65.00&lt;br /&gt;-- -- -- -- -- -- 18-Jan-11 61.31&lt;br /&gt;Kolhapur -- -- -- -- -- -- 5-Nov-11 76.50&lt;br /&gt;Kolkata -- -- -- -- -- -- 5-Nov-11 73.15&lt;br /&gt;-- -- -- -- -- -- 16-Sep-11 71.15&lt;br /&gt;4-Jun-08 48.95 2-Jul-09 48.25 -- -- 15-May-11 67.31&lt;br /&gt;-- -- 29-Jan-09 44.05 -- -- 28-Feb-11 62.50&lt;br /&gt;Lucknow -- -- -- -- -- -- 16-Sep-11 70.02&lt;br /&gt;-- -- -- -- -- -- 5-Feb-11 62.61&lt;br /&gt;Mangalore -- -- -- -- -- -- 23-May-11 71.00&lt;br /&gt;-- -- -- -- -- -- 22-Jan-11 64.55&lt;br /&gt;Margao /Goa -- -- -- -- 8-Jul-10 52.11 9-Mar-11 58.31&lt;br /&gt;Mumbai -- -- -- -- -- -- 5-Nov-11 73.81&lt;br /&gt;-- -- -- -- -- -- 31-Oct-11 71.92&lt;br /&gt;-- -- -- -- -- -- 24-Sep-11 71.62&lt;br /&gt;-- -- -- -- -- -- 12-Jun-11 68.33&lt;br /&gt;8-Mar-08 56.00 2-Jul-09 48.76 7-Jul-10 55.20 15-May-11 68.32&lt;br /&gt;4-Jun-08 50.51 4-Mar-09 44.00 -- -- 22-Feb-11 65.00&lt;br /&gt;-- -- 29-Jan-09 44.55 -- -- 16-Jan-11 63.08&lt;br /&gt;Muzaffarpur, Bihar -- -- -- -- -- -- 21-Jun-11 65.00&lt;br /&gt;Mysore             1-Nov-11 74.06&lt;br /&gt;Nagpur 23-Apr-08 54.25 -- -- -- -- 7-Feb-11 65.00&lt;br /&gt;Nashik -- -- -- -- -- -- 17-Sep-11 71.75&lt;br /&gt;New Delhi -- -- -- -- -- -- 5-Nov-11 68.64&lt;br /&gt;-- -- -- -- -- -- 21-Sep-11 66.84&lt;br /&gt;-- -- -- -- -- -- 15-May-11 63.41&lt;br /&gt;24-May-08 47.00 2-Jul-09 44.63 4-Jul-10 51.43 16-Jan-11 58.37&lt;br /&gt;Noida -- -- -- -- -- -- 19-Sep-11 70.77&lt;br /&gt;Pondicherry -- -- -- -- -- -- 15-May-11 61.64&lt;br /&gt;Pune 4-Jun-08 45.52 6-Jul-09 48.00 19-Dec-10 60.47 17-Sep-11 72.00&lt;br /&gt;15-May-11 69.63&lt;br /&gt;29-Feb-08 51.46 29-Jan-09 40.62 11-Jul-10 52.00 14-Apr-11 63.00&lt;br /&gt;15-Jul-08 54.95 26-Jan-09 53.00     2-Feb-11 64.00&lt;br /&gt;Punjab -- -- -- -- 13-May-10 53.00 20-Sep-11 73.87&lt;br /&gt;Rajkot -- -- -- -- -- -- 1-Nov-11 70.68&lt;br /&gt;Raipur,Chhattisgarh -- -- -- -- -- -- 21-Feb-11 59.89&lt;br /&gt;Kashmir -- -- -- -- -- -- 18-Oct-11 69.85&lt;br /&gt;-- -- -- -- -- -- 2-Feb-11 62.96&lt;br /&gt;Simla             5-Nov-11 71.84&lt;br /&gt;Surat             1-Nov-11 71.16&lt;br /&gt;-- -- -- -- -- -- 17-Sep-11 71.00&lt;br /&gt;Thane -- -- -- -- -- -- 3-Feb-11 41.41&lt;br /&gt;Tamil Nadu -- -- -- -- 13-Jul-10 55.92 16-Jan-11 63.01&lt;br /&gt;Tirupati -- -- -- -- -- -- 20-Sep-11 73.45&lt;br /&gt;Trivandrum -- -- -- -- -- -- 17-Sep-11 70.00&lt;br /&gt;-- -- -- -- -- -- 23-Jul-11 67.00&lt;br /&gt;-- -- -- -- -- -- 16-Jun-11 65.91&lt;br /&gt;Vadodara, Gujarat -- -- -- -- -- -- 1-Nov-11 70.36&lt;br /&gt;-- -- -- -- -- -- 16-May-11 68.00&lt;br /&gt;-- -- -- -- -- -- 18-Feb-11 61.51&lt;br /&gt;Visakhapatnam -- -- -- -- -- -- 5-Nov-11 75.00&lt;br /&gt;-- -- -- -- -- -- 27-Sep-11 73.00&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Note:&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட விலை ஒப்பீடு http://kshitij.com/research/petrol.shtml என்ற தளத்திலிருந்தே எடுத்தாளப்பட்டுள்ளது. நம்பகத்தன்மை அதனையே சாரும். நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;எனவே பெட்ரோல் விலை உயர உண்மையான காரணங்கள் என நான் கருதுவது,&lt;br /&gt;&lt;br /&gt;# மத்திய மாநில அரசுகளின் வரி மொத்தமாக &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;45 %&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;#எண்ணை சுத்திகரிப்பு நிலையத்துக்கும், விற்பனை நிலையத்துக்கும் இடையே கொண்டு செல்ல ஆகும் செலவு. அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும்பாலும் குழாய்கள் வழிக்கொண்டு செல்லப்படும், நம் நாட்டில் அதிகப்பட்சமாக லாரிகளில் கொண்டு செல்லப்படுகிரது. குழாய் வழி விநியோகம் குறைவே.&lt;br /&gt;&lt;br /&gt;#எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களின் செயல் பாடு, வெளிநாட்டில் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;100 பேர் செய்யும் வேலைக்கு இங்கே 1000 பேர் வேலை செய்ய இருக்காங்க, மேலும் அதிக சம்பளம், போனஸ், என 6 மாதத்துக்கு ஒரு முறை அள்ளி விடுவது,&lt;/span&gt;&lt;/b&gt; ஆனால் செயல் பாடு அதே அளவுக்கு இல்லை. அதாவது எண்ணை நிறுவனங்கள் திட்டமிட்டே லாபத்தொகையை குறைக்கின்ற இப்படி பட்ட செலவீனங்கள் மூலமாக.&lt;br /&gt;எந்த எண்னை நிறுவனமும் நட்டம் என பேலன்ஸ் ஷீட் காட்டவில்லை, ஆனால் ஏன் நட்டம் என்கிரார்கள், அவர்கள் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;10000 கோடி லாபம் எதிர்பார்க்க 2500 கோ&lt;/span&gt;&lt;/b&gt;டி லாபம் வந்தால் உடனே நட்டம் என்கிறார்கள், அதாவது லாபத்தில் நட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாரத் பெட்ரோலியத்தின் லாப நட்ட கணக்கு அதன் பேலன்ஸ் ஷீட்டில் இருந்து,&lt;br /&gt;&lt;br /&gt;Profit loss account  Mar ' 11 Mar ' 10 Mar ' 09 Mar ' 08 Mar ' 07&lt;br /&gt;Income&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;Operating income  1,50,838.33  1,20,216.99  1,34,073.43  1,10,208.13  96,556.85&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;Expenses&lt;br /&gt;Material consumed  1,38,971.98  1,09,894.18  1,23,567.17  1,02,136.48  88,539.75&lt;br /&gt;Manufacturing expenses   886.02  621.84  414.26  291.29  310.08&lt;br /&gt;Personnel expenses  2,802.85  2,141.12  1,884.88  1,297.21  1,003.70&lt;br /&gt;Selling expenses  2,854.80  2,585.47  2,426.14  2,052.39  1,875.82&lt;br /&gt;Adminstrative expenses  1,812.07  1,489.82  1,240.35  1,279.79  1,109.72&lt;br /&gt;Expenses capitalised - - - - -&lt;br /&gt;Cost of sales  1,47,327.72  1,16,732.43  1,29,532.80  1,07,057.16  92,839.06&lt;br /&gt;Operating profit  3,510.61  3,484.56  4,540.63  3,150.97  3,717.79&lt;br /&gt;Other recurring income  1,395.95  1,679.64  1,491.16  982.98  768.63&lt;br /&gt;Adjusted PBDIT  4,906.56  5,164.20  6,031.79  4,133.94  4,486.42&lt;br /&gt;Financial expenses  1,100.78  1,010.95  2,166.37  672.47  477.35&lt;br /&gt;Depreciation   1,655.40  1,242.32  1,075.53  1,098.21  904.11&lt;br /&gt;Other write offs - - - - -&lt;br /&gt;Adjusted PBT  2,150.38  2,910.93  2,789.89  2,363.26  3,104.96&lt;br /&gt;Tax charges   776.24  823.75  261.12  1,010.00  955.33&lt;br /&gt;Adjusted PAT  1,374.14  2,087.18  2,528.77  1,353.26  2,149.62&lt;br /&gt;Non recurring items  -74.91  -489.45  -1,789.90  108.65  -217.64&lt;br /&gt;Other non cash adjustments  247.45  -60.11  -2.97  118.65  -126.50&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;Reported net profit  1,546.68  1,537.62  735.90  1,580.56  1,805.48&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;Earnigs before appropriation  1,727.74  1,613.99  735.90  1,580.56  4,488.39&lt;br /&gt;Equity dividend  506.16  506.16  253.08  144.62  578.47&lt;br /&gt;Preference dividend - - - - -&lt;br /&gt;Dividend tax  71.08  72.77  31.45  9.16  91.87&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;Retained earnings  1,150.50  1,035.06  451.37  1,426.78  3,818.05&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Mutual Fund Selector&lt;br /&gt;Find the fund that is right for you&lt;br /&gt;Market Astrology&lt;br /&gt;Stock market predictions by Satish Gupta&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;1546 கோடி இறுதி லாபம் எனக்காட்டியுள்ளார்கள், இதில் ரிடெய்ன்ட் எர்னிங் &amp;nbsp;1150 கோடி சேர்த்தால் 2696 கோடி லாபம் ஈட்டியதாக கணக்கில் கொள்ள வேண்டி இருக்கும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மேலும் லாபத்தை ஆங்காங்கே தொழில்நுட்ப ரீதியாக பரவ விட்டு பதுக்குவார்கள். கணக்கில் நேரடியாக காட்ட மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-8511441545125929561?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/8511441545125929561/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=8511441545125929561' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/8511441545125929561'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/8511441545125929561'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/12/blog-post_08.html' title='பெட்ரோல் விலை ரகசியம்!'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-f22YF96Vu24/Tt_-l7KnxlI/AAAAAAAAAZI/HKI6xEw2w-M/s72-c/UsaTaxMay2001.png' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-7037106540533270484</id><published>2011-12-01T06:21:00.000+05:30</published><updated>2011-12-01T06:21:46.085+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வால்மார்ட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கம்மோடிட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒப்பந்த விவசாயம்'/><title type='text'>வால்மார்ட் சில்லரை வர்த்தகம்,கம்மோடிட்டி மார்க்கெட் -சூர்யஜீவாவின் சந்தேகங்கள்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;வால்மார்ட் சில்லரை வர்த்தகம்,கம்மோடிட்டி மார்க்கெட் -சூர்யஜீவாவின் சந்தேகங்கள்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பதிவுலக நண்பர் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;சூர்யஜீவா&lt;/span&gt;&lt;/strong&gt; வால்மார்ட், கம்மோடிட்டி மார்க்கெட் பற்றி ஒரு பதிவினைப்போட்டு அதன் வாயிலாக சில கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பி பதில் அளீக்குமாறு கேட்டு இருந்தார். அவர் பதிவில் விரிவான பின்னூட்டம் இட்டு இருந்தாலும், சரியாக விளக்கினேனா என தெரியவில்ல்லை, எனவே இன்னும் கொஞ்சம் விரிவாக அதனைப்பதிவாக இங்கே போட்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ என்னால் முடிந்த அளவு சொல்லி இருக்கேன், இது யாருக்கும் தெரியாத ரகசியம் அல்ல, முயன்றால் இணையம் கற்பிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;கம்மோடிடி மற்றும் சில்லரை வர்த்தகம் சேர்ந்து செயற்கை தட்டுப்பாடு:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று:&lt;br /&gt;&lt;br /&gt;//ஒரு கிலோ அரிசி 40 ரூபாய் விற்கிறது என்று வைத்துக் கொள்வோம்.&lt;br /&gt;ஊக வணிகத்தில் வெறும் காகிதம் தான் என்பதால் எவ்வளவு கிலோ அரிசி வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற அடிப்படையில், நான் என்ன விலைக்கு விற்கிறதோ அந்த விலைக்கு வாங்கி கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு வெளி சந்தையில், என் மளிகை கடைக்கு தேவையான அரிசி என்று பல்லாயிரக்கணக்கான மூட்டை அரிசி வாங்கி அடுக்கி வைத்துக் கொள்கிறேன்.. ஆனால் விநியோகம் செய்யாமல் செயற்கையான தட்டுப்படை உருவாக்குவதின் மூலம் அரிசியின் விலையை இரு மடங்காக ஆகும் வரை காத்திருந்து, ஒரே நேரத்தில் ஊக வணிகத்தில் வந்த விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து விட்டு, வெளி சந்தையில் விற்பதை விட ஐந்து ரூபாய் குறைவாக விற்று லாபம் சம்பாதிப்பதோடு அல்லாமல் வாடிக்கயாளர்களையும் சம்பாதித்து கொள்கிறேன்..//&lt;br /&gt;&lt;br /&gt;சூர்யா,&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி எல்லாம் ஹைப்போதெடிகலாக இருக்கு, இணையத்தில் தேடிப்பார்த்தாலே கிடைக்கும் பதில்கள். தினம் விதம் விதமாக பதிவுப்போடுறவங்க கூட பொருளாதாரம் பத்தி படிக்க பயந்துக்கிட்டு தலைசுத்தும் என ஓடுவது ஏன்,அப்போ உங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படினு பதிவு போடுறது மட்டும் தான் அவங்க&amp;nbsp; செய்வாங்களா :-))&lt;br /&gt;&lt;br /&gt;சரி எனக்கு தெரிஞ்சத வைத்து ஒரு ஜல்லி அடிக்கிறேன் புரிஞ்சா உங்கப்பாடு!&lt;br /&gt;&lt;br /&gt;கம்மோட்டி, ல வாங்க விற்க மொத்தமாக பொருட்களை வெளிநாட்டினர் வாங்க என தற்போது எந்த தடையும் இல்லை, நீங்க ,அதுக்கு அனுமதிக்கொடுத்தப்ப இந்த கேள்விக்கேட்டு இருந்தா சரியா இருந்து இருக்கும், இப்போ கொடுத்தது சில்லரை வணிகம்,&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தமாக பொருட்கள் ( அரிசி பட்டியலில் இருக்கா) வாங்கும் வசதி முன்னரே இருந்தும் , யாரும் வாங்கி ஏன் முடக்கவில்லை. மேலும் கம்மோடிடில பட்டியல் சேர்க்க நீக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி நீங்க லேட்டாக கேட்டாலும் என்ன ஆகும்னு பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;யூக வணிகம் என்பது பங்கு வணிகம் என்று மட்டும் இப்ப வச்சுக்குவோம்,இதுல டிமாண்ட், சப்ளை , முதலீடு எப்படி இருக்கும் என பார்ப்போம்,&lt;br /&gt;&lt;br /&gt;முதலீடு செய்ய&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt; capital asset pricing model&lt;/span&gt;&lt;/strong&gt; என்பதை பயன்ப்படுத்துவாங்க, ஒரு கம்பெனியின் செயல்பாடு 10% உயர்ந்ததாக காட்டினால் அதாவது லாபம் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;10%&lt;/span&gt;&lt;/strong&gt; என கணக்கு காட்டுவதாக சொல்லலாம்,அதன் பங்கு மதிப்பு சந்தையில் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;15% ஏறும்&lt;/span&gt;&lt;/strong&gt;, எனவே அதுக்கு ஏற்ப டிமாண்ட் ஏற்படும்.இது ஒரு விதி&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல ஒரு கம்பெனி 10% நட்டம் ஆச்சுனா பங்கு விலையில் 15%  இறங்கவும் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் ஒரு கம்பெனி பங்கு என்பது ஒன்றே அதே போல இன்னொரு மாற்று இல்லை ,இப்போது ஒரு நிறுவனமே பாலோவ் ஆன் பப்ளிக் அஃபர் அறிவித்தால் அவர்களது முந்தய அதே வகை பங்கின் விலை ஏறுவது நின்றுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; ஆனால் காம்ளிமெண்ட் இருக்கும். இது வேறு,&lt;br /&gt;&lt;br /&gt;காம்ப்ளீமென்ட் என்பது  ஒரு ஆட்டொ மொபல் பங்கு ஏறினா, இன்னொரு ஆட்டோ மொபைல் கம்பெனி பங்கு ஏறுவது போல.எனவே தான் பங்கு வர்த்தகத்தில் பல தரப்பட்ட பங்கு வாங்கி வைப்பாங்க &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;(portfolio management)&lt;/span&gt;&lt;/strong&gt;ஒரே டைப் செக்டார்ல  வாங்கினா கவிழ்த்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ அரிசி விலை ஏறினா அதே போல பெரும்பான்மை உணவான கோதுமை விலை ஏறும்னு சொல்ல முடியாது. அதே போல வெங்காயம் விலை ஏறினா பிளைன் ஆம்லெட் சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க, அல்லது முட்டைக்கோஸ் கூட கலந்து வெங்காயம் கம்மி பண்ணிடுவாங்க, இப்படி உணவுப்பொருட்களில் உடனே மாற்றுக்கு போய்டுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ அரிசிக்கு வருவோம், அதன் விலை நுகர்வோர் சந்தைல 10% ஏறினா, கம்மோட்டி மார்க்கெட்ல 15% ஏறுது வைத்துக்கொள்வோம், அப்படியே விலை 10% இறங்கினா , 15% கம்மோடிட்டில இறங்கிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;law of demand &lt;/span&gt;&lt;/strong&gt;ஐ பார்ப்போம், விலை ஏறினா தேவை குறையும், விலையும், தேவையும் எதிர்விகித தொடர்புடையவை.&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt; pricing elasticity of demant (PED) என்ற சதவிகிதம் எப்போதும் எதிர் மறையாகவே(-) இருக்கும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உ.ம்: பஸ் டிக்கெட் விலை ஏறினா அடிக்கடி பயணம் செய்வதை மக்கள் குறைத்துக்கொள்வது போல.&lt;br /&gt;&lt;br /&gt;பால் விலை ஏறினா ஒரு லிட்டருக்கு பதில் அரை லிட்டர் வாங்கி கொஞ்சம் தாராளமாக தண்ணி ஊத்தி காபிக்கு பதில் டீ யாக குடிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;giffens goods:&lt;/span&gt;&lt;/strong&gt; அப்படி னு ஒன்னு இருக்கு இது தேவை விதிக்கு எதிரானது, விலை ஏறினாலும் தேவைக்குறையாது, ஆனால் அந்த பொருளுக்கு வேறு மாற்றே&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt; substituion goods &lt;/span&gt;&lt;/strong&gt;இருக்க கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;கிப்பன்ஸ் குட் என்பது &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;ஒரு கடை நிலை , மாற்று இல்லாத மலிவான ஒன்றாக இருக்க &lt;/span&gt;&lt;/strong&gt;வேண்டும், பெரும்பாலும் அரிசி, உணவு ஆகியவற்றை சொல்வார்கள்.விலை ஏறினாலும் வாங்குவதை நிறுத்த முடியாது. ஆனால் விலைக்கம்மியா இருக்குனு அதிகமாக சாப்பிடவும் மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இந்தியா என்பது பல தரப்பட்ட மக்கள் , தட்ப,வெப்பம், உணவுப்பழக்க வழக்கம் கொண்ட நாடு, எனவே இங்கே ஒரே உணவு தான் சாப்பிடுவேன்னு யாரும் அடம் பிடிப்பதில்லை&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;,substituion goods &lt;/span&gt;&lt;/strong&gt;பயன்ப்படுத்துவார்கள். அரிசி இல்லையா கோதுமை , அதுவும் இல்லையா மைதா, அதுவும் இல்லையா கம்பு, சோளம் , கப்பக்கிழங்கு என போவார்கள்.எனவே கிப்பன்ஸ் குட்ஸ் தியரி கூட அடி வாங்கும் இந்தியாவில்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மக்கள் உணவுக்கு மாற்றுப்போவதால் செயற்கையாக நீண்ட காலத்துக்கு விலை ஏற்றீ வைக்க முடியாது, தேக்கி வைத்தது போதும்னு வெளில விட்டுவிடுவார்கள், அரிசி விலை கீழ வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அரிசி போன்ற உணவுப்பொருட்கள் சீசனுக்கு சீசன் விளைவிப்பார்கள் , மூன்று மாதத்திற்கு ஒரு நடவு, அறுவடை என புதிய விளைப்பொருட்கள் சந்தைக்கு வந்துக்கொண்டே இருக்கும். ஓவ்வொரு மாநிலத்திலும் வேறு வேறு காலம், உ.ம் தமிழ்நாட்டில் அறுவடை முடிந்து சில காலம் பின்னர் கர்நாடகாவில் அறுவடை நடக்கும், இப்படியே ஆந்திராவிலும், எனவே தொடர்ச்சியாக பொருட்கள் சந்தைக்கு வந்துக்கொண்டே இருப்பதால் அனைத்தையும் முடக்குவது என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி வெளிசந்தைல அரிசி விலை  கீழ வரும் போது , கம்மோட்டில அரிசி வைத்திருந்தா அதிகமா நட்டம் ஆகிடும்.காரணம் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;capital asset pricing model  .&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரியல் மார்க்கெட்டிலும், கம்மோட்டிலவும் ஒரே ஆளே அதிகம் பணம் முதலீடு செய்திருந்தால் நட்டம் தான் வரும். ரியல் மார்க்கெட்ல பொருளை மக்கள் வாங்கிடுவாங்க, கம்மோட்டில என்ன பொது மக்களா வாங்குறாங்க அத &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;இன்னொரு டிரேடர்&lt;/span&gt;&lt;/strong&gt; தான் வாங்கணூம், எனவே அதிகமான பங்குகளை ஒரே நேரத்தில டிஸ்போஸ் செய்ய முடியாது, எனவே விற்பனை ஆகாம நட்டம் ஆகிடும் முடக்கி வைத்தவனுக்கு, ஏதோ ஒரு இடத்தில் மட்டும் லாபம் கிடைக்கும், கூட்டிக்கழித்துப்பார்த்தால் நட்டம் :-))&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாகப்பார்த்தால் வெளிசந்தையில் விற்பனையாளார் என்பது சுமார் ஒரு &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;கோடி வணிகர்கள் &lt;/span&gt;&lt;/strong&gt;என வைத்துக்கொள்வோம், ஆனால் வாங்குபவர் நுகர்வோர் ஆகிய மக்கள் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;சுமார் 100 கோடி &lt;/span&gt;&lt;/strong&gt;இருக்கும்.எனவே வெளிச்சந்தையில் பங்குப்பெறுவோர் எண்ணிக்கை மிக பெரியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கம்மோடிட்டி மார்க்கெட்டில் வாங்குபர், விற்பவர் என பங்குப்பெறுவோர் சில லட்சங்கள் இருந்தாலே அதிகம், அதுவும் அவர்கள் யாருமே நுகர்வோர் அல்ல அனைவருமே வியாபாரிகள்.லாப, நட்டத்திற்காக மட்டுமே வாங்குவார்கள், அங்கே நுகர்வு என்பதே இல்லை. நட்டம் வரும் என்றால் வாங்கவும் மாட்டார்கள் விற்கவும் மாட்டார்கள். ஒரு மணி நேரத்தில் பங்கு விலை சரிய ஆரம்பித்தா அடுத்து வாங்க ஆளே இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க ஹைப்போதெடிகலா கேட்டாலும் அரிசிக்கு ஒரு வகையில் பேச்சுக்கு  சரி, அழுகும் காய்,கனிக்கு என்ன பண்வாங்க கம்மோடிட்டி மார்க்கெட்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கம்மோடிடி என்பது ஒரு கால நிர்ணயம் கொண்டது, ஒரு டெர்ம் 3 மாதம் அதற்குள் டெலிவெரி எடுக்க வேண்டும் அல்லது பணமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.எனவே வெளிசந்தையிலும் வாங்கிப்போட்டு, கம்மோட்டியிலும் வாங்கிப்போடுவதை ஒருவரே செய்தால் பலத்த நட்டம் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;ஒப்பந்த விவசாயமும், செயற்கை தட்டுப்பாடும்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//இரண்டாவது:&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தமாக விவசாயிகளை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தி விரயம் இல்லாமல் உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்ப்பார்கள் என்ற பார்வையும் உள்ளது என்பதால்,&lt;br /&gt;மேலே கூறிய காரணம் இங்கும் பொருந்துகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயிகளை இந்த பொருள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதின் மூலம் செயற்கையான தட்டுப்பாடு உருவாக்க எதுவாக இருக்கும்..//&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்மதி அரிசி, கோதுமையை தமிழ் நாட்டில பயிரிட முடியாது, கேரட் அஹ் கடலூரில பயிரிட முடியாது, இப்படி நம்ம நாடு பல தட்ப வெப்பம், பருவ காலம், மண் வளம், கலாச்சாரம் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஏன், கோதுமைய மட்டும் பெருவாரியா சாப்பிட சொன்ன சாப்பிட மாட்டாங்க ,அரிசி சோறு  கிடைக்கலைனா தான் சப்பாத்திக்கு போவாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;அதனால அப்படிலாம் ஒரே வகையா விவசாயத்தை மாற்ற முடியாது.ஏன் இத சொல்கிறேன் என்றால் ஒரு குறிப்பிட்ட வகை நெல்லை விவசாயிகளிடம் அறீமுகம் செய்ய விவசாயத்துறை படாத பாடு பட வேண்டி இருக்கும்.இதற்காக முன்னோடி விவசாயி என ஊருக்கு 10 பேரை தேர்வு செய்து அவர்களை பயிரிட வைத்து ,விளக்கி எல்லாம் செய்தாலும் அடுத்த வருடம், புதிய முறைக்கு மாற ஒரு 2 பேர் தான் வருவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக அமெரிக்க மக்கள் தொகை சுமார் &lt;strong&gt;32 கோடி &lt;/strong&gt;ஆனால் அவர்களுக்காக உணவு உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி&lt;/span&gt;&lt;/strong&gt; இருந்தாலே அதிகம். மேலும் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;அமெரிக்கா இந்தியாவை விட 3 மடங்கு நிலப்பரப்பு கொண்டது.&lt;/span&gt;&lt;/strong&gt; எனவே ஒவ்வொரு விவசாயியும் சு,மாராக &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;500 ஏக்கராவது நிலம் வைத்திருப்பார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தியாவில&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;் 120 கோடி மக்களுக்கு 60% மக்கள&lt;/span&gt;&lt;/strong&gt;் உணவு உற்பத்தி செய்யும் தொழிலில் இருக்காங்க, அதாவது இங்கே எல்லாம் சிறிய விவசாயிகள், ஒவ்வொருவரும் சுமாராக 1 ஏக்கர் முதல் சில ஏக்கர்கள் தான் நிலம் வைத்திருப்பார்கள்.இந்தியாவில் நிலங்களை விட வரப்புகள் அதிகம் என நகைச்சுவையாக சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் ஒரு விவசாயியுடன் வால்மார்ட் ஒப்பந்தம் செய்தால் சுமார்&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt; 500 ஏக்கர் உற்பத்தி கைவசம் &lt;/span&gt;&lt;/strong&gt;ஆகிவிடும், ஆனால் இந்தியாவில் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;500 ஏக்கர் உற்பத்தியை கைப்பற்ற சுமார் 250 விவசாயிகளுடனாவாது &lt;/span&gt;&lt;/strong&gt;ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே பெரிய அளவில் உற்பத்தியை கைவசம் கொண்டு வர நிறைய பேரை ஒப்பந்ததிற்குள் கொண்டு வர வேண்டியது இருக்கும், இதுவே நீண்ட கால செயல் ஆகும்.மேலும் அனைவரும் சிறு விவசாயிகள் என்பதால் வால்மார்ட் ஒப்பந்தம் சரியாக கடைப்பிடிக்கவில்லை என்றால் ..மயிராப்போச்சுனு ஒப்பந்ததை முறித்துக்கொள்ள தயங்க மாட்டார்கள். அதே சமயத்தில் அமெரிக்காவில் பெரிய அளவிளான ஒப்பந்தம் என்பதால் விவசாயி அவ்வளவு சீக்கிரம் முறித்துக்கொள்ள மாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் ஒப்பந்த விவசாயம் பெரிதாக வர விடாமல் தடுப்பது பல சிறு விவசாயிகள் இருப்பதும் ஒருக்காரணம், ஆனால் பெரிய அளவிலான சில்லரை விற்பனை சீராக செல்ல ஒப்பந்த விவசாயம் தேவை என்பதால் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;வால்மார்ட் போன்றவர்கள் விவசாயிகளைப்பகைத்துக்கொள்ளாமல் செயல்படவே பார்ப்பார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே நீங்க சொல்வது நம்ம நாட்டில நடக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;கொள்முதல் சதவீதக்கட்டுப்பாடு:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;//மூன்றாவது:&lt;br /&gt;&lt;br /&gt;முப்பது சதவிகிதம் உள்நாட்டு உற்பத்திகளை வாங்க வேண்டும் என்று அரசு கட்டாயப் படுத்த உள்விதி உள்ளது என்கிறது ஒரு அமைப்பு. ஆகையால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப் படாது என்றும் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஏன் வெறும்&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt; முப்பது சதவிகிதம் &lt;/span&gt;&lt;/strong&gt;என்ற கேள்வி மட்டும் மனதில் ஓடி கொண்டிருக்கிறது.//&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு என்பதிவிலே சொல்லி இருந்தேன், இந்திய உற்பதியை அதிகம் வாங்க செய்ய வேண்டும் என்று. &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது என்று சொன்னால் இந்த 30% கொள்கையில தான், &lt;/span&gt;&lt;/strong&gt;ஏன் நாமளே குறைத்துக்கொள்ள வேண்டும். நீங்க கடைய தொறக்கலாம் ஆனால் இங்கே வாங்கி விற்க வேண்டும் சொல்ல ஏன் தைரியம் இல்லை.அரசாங்கம் உள்நாட்டுக்கொள்முதல் என்பதில் கண்டிப்பு காட்ட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு சலுகை கொடுத்தாலும் இதனால் உணவுப்பொருளில் அவர்களால் தாக்கம் கொண்டு வரமுடியாது, காரணம் இந்தியாவை விட வெளிநாட்டில் உணவுகள் விலை அதிகம்,அதை வாங்கி இங்கே இறக்குமதி செய்து விற்றால் நட்டம் தான் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னர் வெள்ளைக்காரன் வணிகம் செய்ய இந்தியா வந்த போதும் நட்டம் தான் ஆனான், பொருட்கள் சரியாக விற்பனை ஆகவில்லை. அதை தவிர்க்க தான் வரி வசூலிக்க உரிமம் பெற்றான், கார்ப்பரேஷன் கக்கூஸ் டெண்டர் எடுப்பது போல நவாப்புக்கு பணம் கொடுத்து பெற்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ இருக்கிறவங்க வரிவசூலிக்கும் உரிமையை தாரை வார்க்க மாட்டார்கள் என நம்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சில,&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நீங்க முதலில்&amp;nbsp; கவலைப்படுவதாக இருந்தா &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;டோல் ரோட&lt;/span&gt;&lt;/strong&gt;் பத்திக்கவலைப்பட்டு இருக்கணும்,ஆனால் வழ வழ ரோட்டுனு சந்தோஷம் படுறிங்க போல :-))&lt;br /&gt;&lt;br /&gt;விலைவாசி உயர்வுக்கு இந்த டோல் ரோட்களும் ஒருக்காரணம், முன்னர் இலவச சாலைகளாக இருந்தவையே இன்று டோல் ரோட்களாக மாறீ இருக்கு. இலவச நெடுஞ்சாலையே இல்லை எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;டீசல் விலை உயர்வு கூடவே சாலைகளில் செல்லக்கட்டணம் ஆகியவை சேர்ந்து உணவுப்பொருட்களை கொண்டு செல்ல ஆகும் செலவு கூடி விட்டது அதனை நுகர்வோர் தலையில் தான் வைப்பார்கள் வியாபாரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் வால்மார்ட் போன்றவை செயல்ப்பாட்டுக்கு வந்ததால் அங்கிருந்த சிறுவணீகர்கள் அனைவருமே அழிந்து விட்டார்கள் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;என பதிவர் ரெவரி &lt;/span&gt;&lt;/strong&gt;சொல்லி இருந்தார் , இருக்கலாம், ஆனால் அதனால் என்ன விலைவாசி உயரவில்லையே. மேலும் அமெரிக்காவிற்கும் அல்லது மேலை நாடுகளுக்கும் நமக்குமான ஒரு வித்தியாசத்தினை கவனிக்கவில்லை அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலை நாடுகளில் ஒரு நகரத்தில் ஒரு லட்சம் பேர் வசிக்கும் ஒரு குடியிருப்பு பகுதி இருந்தாலும் அங்கே கடைகள் இருக்காது. கடைகள் எல்லாம் மார்க்கெட் பகுதி என ஒதுக்கப்பட்ட ஒரு &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;ஷாப்பிங் ஸோன் இல&lt;/span&gt;&lt;/strong&gt;் மட்டுமே இருக்கும். சிறு வணிகராக இருந்தாலும் வால் மார்ட் ஆக இருந்தாலும் ஒரேப்பகுதியில் அக்கம்,பக்கமாக இருக்கும்.மக்கள் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கொஞ்ச தூரமாவது காரில் பயணித்தே வாங்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருட்களை வாங்க என வரும் நுகர்வோர் சிறியக்கடைக்கு பக்கத்தில் இருக்கும் பெரியக்கடைக்கு தான் முன்னுரிமை அளிப்பார், அங்கே பல சலுகைகளும் இருக்கும். இவ்வளவு தூரம் வந்தாச்சு அப்புறம் ஏன் சின்னக்கடைக்கு போகணும் என்ற மனோபாகவம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தியாவில் அப்படி மார்க்கெட் பகுதி என ஒதுக்கி அங்கே மட்டும் கடைகள் இருப்பதில்லை, தெருவுக்கு தெரு ஒரு கடை இருக்கும். பெரும்பாலும் 100 மீட்டர் நடந்து செல்லும் தூரத்தில் ஒரு கடையைக்காணலாம். இப்போதும் சில பல சூப்பர் மார்க்கெட்கள் இருந்தாலும் அங்கே மாதத்திற்கு ஒரு முறை தான் செல்வார்கள், ஆனால் தினசரி தெரு முனைக்கடையில் ஏதாவது வாங்கிக்கொண்டே இருப்பார்கள்.அவர்களுக்கான இடம் சந்தையில் எப்போதும் உண்டு. ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் அருகிலேயே பல சிறுக்கடைகளிலும் கூட்டம் அலை மோதுவதே இதற்கு உதாரணம்.&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;யானை இருக்கும் காட்டிக் கண்டிப்பாக எறும்பும் இருக்கும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வால்மார்ட்களால் இப்படி தெருவுக்கு தெரு கடை திறக்க முடியாது. எனவே வால்மார்ட்கள் வந்தாலும் சிறுவணிகர்கள் வியாபாரம் தடைப்படாது. என்ன அவர்களும் விற்பனை சதவீதத்தில் பங்கு எடுத்துக்கொள்வார்கள்.ஒரே அடியாக அவர்கள் வழக்கொழிந்து விட மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில்&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt; அம்பாசிடர் கார்கள்&lt;/span&gt;&lt;/strong&gt; மட்டுமே போட்டியே இல்லாமல் இந்திய சாலைகளில் ராஜ்ஜியம் நடத்தியது, பின்னர் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;மாருதி &lt;/span&gt;&lt;/strong&gt;வந்த பின் அம்பாசிடர் கொஞ்சம் அடி வாங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதே &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;பிர்லா குருப் சேர்ந்த ஹின்டுஸ்தான் மோட்டார்ஸ்&lt;/span&gt;&lt;/strong&gt; தனது தயாரிப்பினை மேம்படுத்தி இருக்க வேண்டும் எதுவும் செய்யவில்லை. இன்று என்னாச்சு அந்தக்காரை வாங்க ஆள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சமிபத்தில் கூட ஒரு புதிய அம்பாசிடர் காரில் போய்ப்பார்த்தேன், சென்ரலைஸ்ட் லாக் இல்லை, பவர் வின்டோ இல்லை, இன்டீரியர் மட்டமாக பழைய பாணியில், டேஷ் போர்டும் அப்படியே,கியர் அதே போல கடினமாக விழுகிறது,டீசல் எஞ்சின் அதே போல ரைஸ் மில் கணக்காக சத்தம் போடுகிறது(முன்பு விட கம்மி) 5 த் கியர் எனப்படும் ஓவர் டிரைவ் ஆப்ஷனாக சில மாடல்களில் மட்டும் இருக்கு, மற்ற எல்லாக்காரிலும் சாதாரணமாகவே இருக்கும். இதனால் ஆக்சிலேட்டர் போட்டு மிதி..மிதி என மிதிக்க வேண்டியது இருக்கு, பிக் அப் என்பது பற்றி எல்லாம் கேட்கவே கூடாது.இப்படி மக்கள் எதிர்ப்பார்ப்புக்கு  ஏற்றபடி இல்லாத ஒரு தயாரிப்பு எப்படி சந்தையில் இருக்கும். இத்தனைக்கும் அம்பாசிடரின் உறுதிக்கு முன்னால் இன்றைய கார்கள் நிற்க முடியாது. ஆனால் எத்தனைக்காலம் தான் ஸ்ட்ராங்கான பாடி என வாங்குவார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இந்தியாவில் பல கார் தயாரிப்பாளர்கள் வந்து விட்டார்கள் ஆனால் மாருதி இன்னும் நடக்கிறது, மார்கெட் ஷேர் வேண்டுமானால் குறைந்து இருக்கலாம். ஆனால்  அம்பாசிடர் இறுதி மூச்சினை விட்டுக்கொண்டிருக்கிறது யார் காரணம், மக்களா, அரசாங்கமா? இல்லை அம்ப்பாசிடர் கார் தயாரிப்பாளர்கள் தான் காரணம் எந்த நவீன மாற்றமும் செய்யாமல் நான் தயாரிப்பது தான் கார் , வாங்குவது உன் கடமை என்றால் யார் வாங்குவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உதாரணம் நம்ம ஊர் சில்லரை வர்த்தகர்களுக்கும் பொருந்தும்.அவர்களும் நவீனமாக மாறிக்கொள்ளவேண்டும், குறைவான விலைக்கு வாங்கி அதிக லாபம் வைத்து விற்க வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருக்கக்கூடாது, அப்போது தான் எத்தனை வால்மார்ட்கள் வந்தாலும் சமாளிக்க முடியும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-7037106540533270484?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/7037106540533270484/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=7037106540533270484' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/7037106540533270484'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/7037106540533270484'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/12/blog-post.html' title='வால்மார்ட் சில்லரை வர்த்தகம்,கம்மோடிட்டி மார்க்கெட் -சூர்யஜீவாவின் சந்தேகங்கள்!'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-3789649626968465158</id><published>2011-11-29T10:30:00.001+05:30</published><updated>2011-11-29T17:14:35.034+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வால்மார்ட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சில்லரை வர்த்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமையல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='FDI'/><title type='text'>வால்மார்ட் வருகையும் போலி சுதேசமும், பொருளாதார சித்தாந்தங்களும்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #660000;"&gt;வால்மார்ட் வருகையும் போலி சுதேசமும், பொருளாதார சித்தாந்தங்களும்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #660000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;தனி வர்த்தக பொருள் சில்லரை வணிகத்திற்கு  100 சதவீதமும், பன்முக வர்த்தக பொருட்கள் சில்லரை வணீகத்திற்கு  51 சதவீதமும்&lt;/span&gt;&lt;/b&gt; அனுமதி அளித்து இந்திய பாரளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணி மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. இதற்கு பிஜேபி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் அல்லாது திமுக, திரிணாமூல் காங்கிரஸ், அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சிகள் என அனைத்தும் எதிர்ப்பு காட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு என்பது சரியா, தவறா? இதில் என்ன லாப ,நட்டங்கள் இருக்கு என்பதை தெளிவாக யாரும் சொல்லவில்லை. ஏதோ  &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;"அன்னிய" &lt;/span&gt;&lt;/b&gt;என்ற சொல்லினை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு எதிர்ப்புக்காட்டுவதாகவே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை தெளிவாக புரிந்துக்கொள்ள இந்திய சில்லரை வர்த்தகத்தினை ஒரு பார்வை பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய சில்லரை வர்த்தகத்தின் தோராய மதிப்பு&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; 496 பில்லியன் டாலர்கள் ஆக 2012 &lt;/span&gt;&lt;/b&gt;இல் இருக்கும் என ஒரு மதிப்பீடு இருக்கு.இது ஒரு மிகப்பெரிய தொகை ஆகும். ஆனால் இந்த அளவு பணம் புழங்கும் சில்லரை வர்த்தகம் பெரும்பாலும் முறை சாரா வணிகமாகவே இருப்பது தான் இந்தியாவின்&amp;nbsp; பெரிய பலவீனமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;முறைப்படுத்தப்பட்ட இந்திய சில்லரை வர்த்தகம் சுமார் 3 % மட்டுமே, 97 % முறை சாரா வணிகமாகவே நடக்கிறது.&lt;/span&gt;&lt;/b&gt;சில்லரை வர்த்தகம் என்பது உற்பத்தியாளர்/பெரும் வினியோஸ்தரிடம் இருந்துஒரு வணீகர் வாங்கி நுகர்வோரின் &lt;span style="color: #990000;"&gt;&lt;b&gt;இறுதி நுகர்வுக்கு விற்பனை செய்வது. அது பதப்படுத்துதல்,அல்லது மறு விற்பனைக்கு அல்ல.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;முறை சார் சில்லரை வணிகம் &lt;/span&gt;என்பது ரிலையன்ஸ் பிரெஷ், மோர், ஸ்பென்சர்ஸ் புட் ஓர்ல்ட், நீல் கிரீஸ் வகை சங்கிலித்தொடர் அல்லது தனி பல்ப்பொருள் அங்காடிகள் ஆகும்.இவர்களுக்கு வணீக எண், விற்பனை வரி,வருமான வரி,&amp;nbsp; தணிக்கை எல்லாம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;முறை சாரா சில்லரை வணிகம்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தெருவுக்கு தெரு இருக்கும் அய்யனார் ஸ்டோர்ஸ் ,சண்முகம் செட்டியார் பொது வணிகம் வகை  கடைகள் ,இவர்கள் பெரும்பாலும் டின் எண், விற்பனை வரி,வருமான வரி , தணீக்கை போன்ற சடங்குகளுக்கு ஆட்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உணவுப்பொருள் சில்லரை வர்த்தகத்தில் உதாரணமாக தக்காளி கடைசியாக ஒரு நுகர்வோரை எவ்வாறு வந்தடைகிறது என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் காய்,கனி உற்பத்தியில் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;திண்டுக்கல் &lt;/span&gt;&lt;/b&gt;மாவட்டம் முன்னிலை வகிக்கிறது, அங்கே &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;ஒட்டன் சத்திரம்&lt;/span&gt;&lt;/b&gt; முக்கியமான உற்பத்தி மையம் ஆகும், அங்கு தக்காளி சாகுபடி செய்யும் விவசாயீ  கூடைகளில் தக்காளி எடுத்துக்கொண்டு நேராக கமிஷன் மண்டிக்கு செல்வார், அங்குள்ள கமிஷன் ஏஜண்ட் விலை நிர்ணயம் செய்வார், எடை எல்லாம் இல்லை ஒரு கூடை இன்ன விலை என சென்னைக்கு என்ன விலைக்கு அனுப்பலாம் என்பதைக்கணக்கிட்டு நிர்ணயிப்பார். ஒரு கூடையில் சுமார் 8-10 கிலோ தக்காளி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் தக்காளி உட்சபட்ச விலையில் இருக்கும் போது கூட திண்டுக்கல்லில் விவசாயிக்கு கிலோவுக்கு 5 ரூபாய்க்கு மேல் கிடைப்பது குதிரைக்கொம்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டன்சத்திரத்தில் இருந்து 10 டன் தான் அனுப்ப கமிஷன் மண்டிக்காரர்களுக்கு தேவை இருக்கும் போது 20 டன் தக்காளி வந்து விட்டால் கிலோ 50 பைசாவுக்கு கூட போகும், சமயத்தில் அதுக்கு கூட விலைப்போகாது. விற்க முடியாமல் விவசாயி ரோட்டில் கொட்டி செல்வதுண்டு.ஏன் எனில் திரும்ப கொண்டு சென்று மீண்டும் வர ஆகும் செலவுக்கு கூட காசு தேறாது , மேலும் அடிப்படுவது, அழுகுவது என தக்காளி வீண் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு கமிஷன் ஏஜண்டால் திண்டுகல்லில் கொள்முதல் செய்யப்பட்டு , சென்னை வரும் தக்காளி ,மீண்டும் சென்னையில் இன்னொரு கமிஷண் ஏஜண்ட் கை மாறும் அவர் மொத்த வியாபாரிக்கு ஒரு விலை நிர்ணயம் செய்து கை மாற்றி விடுவார், அந்த மொத்த வியாபாரி சில்லரை வியாபாரிக்கு கை மாற்றி விடுவார், இப்படியாக கடைசியில் நுகர்வோர் ஆகிய நம் கைக்கு வந்து வாய்க்கு போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு இடையில் அனைவரின் லாபம், ஏற்றுக்கூலி, இறக்கு கூலி, பயண செலவு எல்லாம் சேர்ந்து &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;5 ரூபாய் தக்காளி 50 ரூபாய் ஆக மதிப்பு கூடி இருக்கும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விலை நிர்ணயத்தில் மேலும் போக்குவரத்தின் போது ஏற்பட்ட அழுகல், நசுங்கல், முந்தைய நாள் விற்காமல்  தேங்கிய தக்காளியால் ஏற்பட்ட நட்டம் என அனைத்தையும் சேர்த்தே வைப்பார்கள் வியாபாரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது நாம் வாங்கும் ஒரு கிலோ தக்காளியில் கண்ணுக்கு தெரியாமல் உற்பத்தி,கையாளுதல் ஆகியவற்றின் போது&amp;nbsp; விரயம் ஆன &amp;nbsp;தக்காளியின் விலையும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் எனில் ஒரு பொருள் உற்பத்தியானால் மட்டும் போதாது, அது குறைவான விரயத்தில் இறுதி நுகர்வோரை அடைந்தால் மட்டுமே விலைக்குறைவாக சந்தையில் கிடைக்கும் என்பதை நினைவுறுத்தவே.முறை சார் சங்கிலித்தொடர் சில்லறை வர்த்தகர்கள் இவ்வாறு ஆகும் சேதாரத்தைக்கட்டுப்படுத்தக்கூடியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்க நகை வியாபாரத்தில் செய்கூலி, சேதாரம் என போட்டே விற்பார்கள், கய்,கனி வியாபாரத்தில் மறைந்து இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தைப்படுத்துதலில் உற்பதியை சிறப்பாக கையாண்டு, சேதாரம் குறைவாக , நுகர்வோருக்கு  கொண்டு  சேர்க்க வேண்டும், மேலும் உபரி உற்பத்தியை சேமித்து சீராக தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும்.அப்போது தான் சப்ளை அன்ட் டிமாண்ட் சீராக இருக்கும், திடீர் விலை ஏற்றம் இருக்காது.நுகர்வோரையும் பாதிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற் சொன்ன முறையான வழுமை எதுவும் இந்திய சில்லரை வர்த்தகத்தில் பெரும்பாலும் இல்லை என்பதே கசப்பான உண்மை. இங்கே சந்தை ஒரு முறைப்படுத்த படாமல்&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; " laizze fair market" &lt;/span&gt;&lt;/b&gt;ஆக எந்த ஒரு வகைக்கும் அடங்காமல் தன்னிச்சையாக இருக்கிறது. இதனாலேயே திடீர் என வெங்காயம் விலை கண்ணீரை வர வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்று இல்லாமல் நுகர்வோர் நலனுக்கு ஏற்ப சில்லரை வர்த்தகம் இருக்க வேண்டும் எனில் முறைப்படுத்தப்பட்ட சில்லறை வர்த்தக சங்கிலித்தொடர் வியாபார நிறுவனங்கள் அவசியம் ஆகிறது.ஆனால் அவர்கள் வந்தால் பாரம்பரியமாக நாட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் முறைப்படுத்தப்பட்ட சில்லரை வணிகம் வந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று வேறு சொல்கிறார்கள், இது பெரிய நகைச்சுவை, இப்போது மட்டும் விவசாயிகள் நன்றாக வாழுகிறார்களா?, தக்காளி உதாரணத்திலேயே விவசாயிகளின் நிலை பரிதாபமானது என்பது புரிந்து இருக்கும், இப்போதைய &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;முறைசாரா வியாபாரிகள் மற்றும்  கமிஷன் ஏஜண்ட்கள்&lt;/span&gt;&lt;/strong&gt; கூட்டணியில் விவசாயிகள் காலம் காலமாக  வஞ்சிக்கப்பட்டே வருகிறார்கள். நுகர்வோருக்கும் சிரமம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப்பத்தில் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயி கடைசி வரை கடன் காரனாகவே இருக்கான், ஆனால் கடன் வாங்கி சில்லரை வர்த்தகம் செய்பவர் சில காலத்தில் பெரிய அளவில் முதலாளி ஆகி விடுகிறாரே அது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;எனவே முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்கள் வந்தால் விவசாயிக்கு ஆபத்து என்பது ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முறைப்படுத்தப்பட்ட வணிகம் பெரிய அளவில் நடந்தால் அவர்கள் பல கிளைகளுக்கும் தேவையானதை குளிர்பதன கிடங்குகள் அமைத்து சேமித்து வைத்து சீராக விநியோகம் செய்வார்கள், மேலும்  விவசாயிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் விளைவித்து நேரடியாக கொள்முதல் செய்யவும் வாய்ப்புள்ளது.விரயம் தவிர்க்கப்படும் எனவே விலை குறைவாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகத்தில் நுகர்வோர் கொடுக்கும் பணத்தில்&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; 2/3 &amp;nbsp;பங்கு விவசாயிக்கு&lt;/span&gt;&lt;/b&gt; சேர்கிறதாம், ஆனால் முறை சாரா சில்லரை வர்த்தகத்தில் &amp;nbsp;அந்த அளவு சென்று சேர்வதில்லை சுமாராக&lt;span style="color: #990000;"&gt; &lt;b&gt;1/5&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt; &lt;/b&gt;அளவுக்கு சேர வாய்ப்புள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒப்பந்த விவசாயம் சிக்கல் இல்லாதது என சொல்ல மாட்டேன் அதிலும் வணிகர்களுக்கே சாதகமான நிபந்தனைகள் தான் இருக்கும், ஆனால் தற்போது விளைவித்தால் விற்பனை ஆகுமா காசு கிடைக்குமா என்ற நிச்சயமற்ற நிலை நிலவுகிறதே அது இருக்காது, எப்படியோ கடைசியிலொரு குறைந்த பட்ச விலைக்காவது விற்று விட வாய்ப்பு இருக்கு, வீணாக ரோட்டில் கொட்ட வேண்டியது இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒப்பந்த முறை விவசாயம் ஓரளவு சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது உதாரணமாக கரும்பு விவசாயத்தினை சொல்லலாம்.சரியான குறைந்த பட்ச ஆதரவு விலை இல்லாத போதும் விவசாயிகள் தொடர்ந்து கரும்பு சாகுபடி செய்யக்காரணம் எப்படியும் விற்பனை ஆகிவிடும் என்பதால் தானே!&lt;br /&gt;&lt;br /&gt;முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகம் வந்தால் நுகர்வோர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என கூறுகிறார்கள். இப்போது மட்டும் நுகர்வோருக்கு முழு சுதந்திரம் இருக்கா, கடையில் அவர்கள் என்ன வைத்துள்ளார்களோ அது தானே நம் மீது திணிக்கிறார்கள். உதாரணமாக&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt; இராவணன் மசாலா என்பது கிழக்கு தாம்பரம் பகுதியில்&lt;/span&gt;&lt;/strong&gt;  தயாரிக்கப்படுகிறது  ஆனால் அது எங்கள் அருகில் உள்ள கடையில் இல்லை, &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;ஆச்சி மசாலா, சக்தி மசாலா &lt;/span&gt;&lt;/strong&gt;தான் வைத்துள்ளார்கள்.பெரிய உற்பத்தியாளர் சில சலுகைகள் தருகிறார்கள் என்பதால் கடைக்காரர்கள் அதனையே வாங்கி விற்கிறார்கள், நுகர்வோர் தேவையை ,விருப்பத்தை கணக்கில் எடுப்பதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நுகர்வோருக்கு வாங்கும் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;அனுபவம் நல்லதாக,இனிமையாக  இருக்க வேண்டும் &lt;/span&gt;&lt;/strong&gt;என்ற எண்ணம் முறை சாரா சில்லரை வர்த்தகர்களிடையே இல்லையே, அவர்கள் வசதிக்கு ஏற்ப செயல்படுகிறார்கள். தெரிந்தவர்களை முதலில் கவனிப்பார்கள், அதிகம் வாங்குபவர்கள் மீது அன்பு காட்டுவார்கள்! மற்றவர்கள் ஏதோ ரேஷன் கடையில் நிற்பது போன்று நிற்க வேண்டும்.இதற்கு நாம் விருப்பபடி தேர்வு செய்து பில் போட்டுக்கொள்ளும் பல்பொருள் அங்காடி அமைப்பு மேலானதாக இருக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்கள் வந்துவிட்டால் , முறைசாரா வணிகர்கள் ,அவர்களிடம் பணிபுரிபவர்கள் வேலை இழப்பார்கள் என்பதும் ஒரு குற்றச்சாட்டு.இது நடக்க வாய்ப்புள்ளதா? அப்படி ஆனால் அந்த பெரிய கடைகளுக்கு வேலைக்கு ஆட்களே தேவை இல்லையா, அங்கே வேலை கிடைக்காதா? கிடைக்கும் ஆனால் எல்லாருக்கும் கிடைக்கும் இப்போது உள்ளது போல ஒரு சில குறீப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் என்ற சிறப்பு போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது உள்ள முறை சாரா சில்லரை வர்த்தக கடைகளை நடத்துபவர்கள் ஒரு சில குறிப்பிட்ட வகுப்பினரே, அவர்கள் கடையில் குடும்ப உறுப்பினர்களே அதிகம் வேலை செய்வார்கள், மேலும் ஆட்கள் தேவை எனில் அவர்கள் ஊரை சேர்ந்த சொந்தம் அல்லது, அவர்கள் சார்ந்த வகுப்பினரை மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள்.வேறு யாரும் வேலைக்கு சேர்ந்து வியாபார நுணுக்கம் கற்றுக்கொள்ள முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய அளவிலான முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகம் வந்தால் இப்படி ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள் எல்லாருக்கும் வேலை தருவார்களே!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது உள்ள முறை சாரா சில்லரைக்கடைகளில் வேலை செய்பவர்களூக்கு என்று பணி நிர்ணயம், சம்பள நிர்ணயம் என எதுவும் இல்லை.கொத்தடிமை வாழ்க்கை தான்  இன்னும் சொல்லப்போனால் சம்பளம் என்பதே இல்லை, தீபாவளி,பொங்கல் என்றால் புது துணி ஊருக்கு செல்லும் போது கையில் கொஞ்சம் பணம் தருவார்கள் மற்றப்படி தினம்&amp;nbsp; மூன்று வேளை சோறு , அவ்வளவு தான். கேட்டால் தொழில் படிக்கிறான் இல்ல அது போதும் என்பார்கள். அந்த அப்ரண்டீசும் சில வருடங்களில் தனியாக கடைப்போட்டு பிழைத்துக்கொள்வார்.ஆனால் இது எல்லாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கிடையே மட்டுமே. மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரங்கநாதன் தெருவில் இயங்கும் பெரிய அளவிலான சில்லரை வர்த்தக நிறுவனங்களில் கூட இதே நடை முறை தானே என்ன சம்பளம் என்ற ஒன்று உண்டு மற்றப்படி ஒரு குறிப்பிட்ட வகுப்பு பணியாளர்கள், கொத்தடிமை போன்ற நிலை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முறைப்படுத்தப்பட்ட பெரிய அளவிலான சில்லரை வர்த்தகம் வரும் போது அனைவரும் வணிக வேலை செய்யலாம், பணி, வேலை நேரம், சம்பளம் எல்லாம் ஒரு வரையரைக்குள் கொண்டு வரப்படும்.தொழிலாளர் சட்ட திட்டங்கள் செல்லுபடியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்து விட்டு அரசு ஓரமாக போய் உட்கார்ந்து கொள்ளலாமா என்றால் அதுவும் கூடாது அதிலும் கவனிக்க வேண்டியவை இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிய நுழைவுக்கு முன்னரே இந்திய அளவிளான முதலீட்டாளர்கள் முறைப்படுத்தப்பட்ட வர்த்தகத்தில் நன்கு வளர்ந்து இருக்க வேண்டும், துரதிருஷ்ட வசமாக இந்தியாவில் பெரிதாக வளரவில்லை. இப்போதைக்கு 3 % சந்தையே முறைப்படுத்தப்பட்ட வணிகமாக இருக்கிறது.மேலும் எனக்கு தெரிந்து இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் முதலீடு செய்யவும், குளீருட்டப்பட்ட கிடங்குகள் அமைக்கவோ, கிராம பொருளாதாரத்துக்கு உதவியாக ஒப்பந்த விவசாயம், நேரடிக்கொள்முதல் என எதுவும் பெரிய அளவில் செய்ய தயாரில்லை.அவர்களும் பெரும்பாலும் தங்கள் தேவைக்கு கமிஷண் மண்டிகளையே நாடுகிறார்கள். சிறிய அளவில் நேரடிக்கொள்முதல் நடைப்பெறவும் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற பெரிய சில்லரை வணிகர்கள் கிராமப்புறக்கட்டமைப்புக்கும் உதவ வேண்டும் அல்லது அங்கே குளிரூட்டப்பட்ட  கிடங்குகள், விவசாய தொழில்நுட்ப ஆலோசனை மையங்கள், இன்ன பிற வசதிகளை செய்ய  அரசு நிர்பந்திக்க வேண்டும்.சும்மா அவர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு வேடிக்கைப்பார்க்க கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக காட்பரி என்ற தனியார் சாக்கலேட் உற்பத்தியாளர்கள் கோக்கோ பயிரிட ஆலோசனை, வழிக்காட்டுதல், உற்பத்திக்கு பின் கொள்முதல் என தாங்களே முன் வந்து செய்கிறார்கள்.இதன் மூலம் தங்களுக்கான மூலப்பொருளை சீராக பெருகிறார்கள்.விவசாயிக்கும் சந்தைப்படுத்தலில் உள்ள சிரமம் களையப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அன்னிய சில்லரை வர்த்தகர்கள் பொருட்களை இங்கேயே கொள்முதல் செய்ய வேண்டும் இறக்குமதி சரக்குகளை இங்கே விற்று தள்ளக்கூடாது என்பதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய அளவிலான முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்களை அவர்கள் உள்நாடாக இருந்தாலும் சரி வால் மார்ட் போல வெளிநாடாக இருந்தாலும் சரி   இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட கண்காணிப்புடன்  அனுமதித்தால் , தொழிலாளர்கள்,நுகர்வோர்கள் ,விவசாயிகள் பயன் அடைவார்கள்.மேலும் விற்பனை வரி ,வருமான வரி வருவாய் முறையாக அரசுக்கும் வந்து சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-3789649626968465158?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/3789649626968465158/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=3789649626968465158' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/3789649626968465158'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/3789649626968465158'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/11/blog-post_29.html' title='வால்மார்ட் வருகையும் போலி சுதேசமும், பொருளாதார சித்தாந்தங்களும்!'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-930227149804805752</id><published>2011-11-23T20:01:00.004+05:30</published><updated>2011-11-24T14:05:36.694+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல் தொழில்நுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமையல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>அறிவியல் தேசம் இந்தியா!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;அறிவியல் தேசம் இந்தியா!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா பல சிறப்புகளை உடைய ஒரு தேசம் , உலகத்திற்கே முன்னோடியான நம் நாடு இன்று அணு சக்தி முதல் இன்ன பிற தொழில்நுட்பங்களுக்காக அயல்நாட்டிடம் பரிதாபமாக கையேந்தி நிற்கிறது.அந்த காலத்தில் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;வெற்றிலையில் மை தடவி " LED tv "&lt;/span&gt;&lt;/b&gt; க்ளை விட சிறப்பாக தொலைக்காட்சிகளை கொண்டு வந்த விஞ்ஞானிகள் நம் நாட்டில் இருந்துள்ளார்கள். ஆனால் இன்றோ எல்லாம் அன்னிய மயமாகி விட்டது. காரணம் நாம் நம் திறமை மீது நம்பிக்கை வைக்காததும், பழம் பெருமைகளை மறந்து விட்டதுமே ஆகும், &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;போதி தர்மனை&lt;/span&gt;&lt;/b&gt; எல்லாம் மறந்தூ விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #660000;"&gt;ஏஆர்.முருகதாஸ் மட்டும் &lt;/span&gt;&lt;/b&gt;இல்லை என்றால் நம்மில் எத்தனைப்பேருக்கு போதி தர்மனை தெரிந்து இருக்கும்.&lt;br /&gt;எனவே &amp;nbsp;நமது கலாச்சார விஞ்ஞான வேர்களை அடையாளம் காட்டவே இப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;# முதல் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;கண் தானம், மற்றும் கண் அறுவை சிகிச்சை &lt;/span&gt;&lt;/b&gt;செய்தது இந்தியாவில் தான், &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;கண்ணப்ப நாயனார்,&lt;/span&gt;&lt;/b&gt; கேடராக்ட் வந்த சிவனுக்கு தனது கண்ணை தானமாக கொடுத்து , அவரே அறுவை சிகிச்சை செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;#&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;பயோ டெக்னாலஜியை &lt;/span&gt;&lt;/b&gt;கண்டுப்பிடித்தது இந்தியர்களே, பாலை உறையூற்றி தயிராக ஆக்கினர், அந்த தயிரைக்கடைந்து வெண்ணை எடுத்துள்ளனர்,ஆதாரம் கிருஷ்ணர் வெண்ணை திருடி தின்றதே.&lt;br /&gt;&lt;br /&gt;# &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;திசு வளர்ப்பு, குளோனிங்&lt;/span&gt;&lt;/b&gt; ஆகியவற்றை கண்டுப்பிடித்ததும் இந்தியர்களே, காந்தாரிக்கு சிசு பிறக்காமல் ஒரு  திசுவாக பிறந்தது அதனை 101 துண்டுகளாக்கி 101 கலசங்களில் இட்டு குழந்தைகளாக மாற்றினார் துர்வாசர் , அவர்களே கவுரவர்கள். கவுரகர்களின் ஒரே தங்கை துசாலை தான் 101 வது உடன்பிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;#ஒரு மிகப்பெரும் நிகழ்வினை நேரடி வர்ணனையாக சொல்லும் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;ரன்னிங் கமெண்டரி &lt;/span&gt;&lt;/b&gt;கொடுக்கும் முறையை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தது இந்தியர்களே, மகாப்பாரத போரை களத்துக்கு செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;திருதராஷ்டிரனுக்கு லைவ் கமெண்டரி கொடுத்தார் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;strike&gt;&lt;span style="background-color: red;"&gt;விதுரர்.&lt;/span&gt;&lt;/strike&gt;&lt;/span&gt;&lt;/b&gt; &lt;/u&gt;&amp;nbsp;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;சஞ்சயன்&lt;/span&gt;&lt;/strong&gt; .இதை அடிப்படையாக  வைத்தே பின்னாளில் வானொலி ,தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் கமெண்ட்ரி கொடுக்கும் வழக்கம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;#முதன் முதலில்  &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜ்&lt;/span&gt;&lt;/b&gt; ஆக பணிப்புரிந்ததும் ஒரு இந்தியரே, மகாப்பாரதபோரில் பாண்டவர்கள் வெற்றி அடைய யார்க்காரணம் என தீர்ப்பு வழங்கியது , போரினை ஆரம்பம் முதல் கடைசிவரைப்பார்த்த &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;பார்பரிக்கா&lt;/span&gt;&lt;/b&gt; என்பவரே(பீமனின் பேரன்,கடோத்கஜன் மகன்). இவரே உலகின் முதல் போர்ப்பார்வையாளர் ஆவார். இதன் பின்னரே மானாட மயிலாட போன்றவற்றில் கெமிஸ்ட்ரி பற்றிப்பேச ஆரம்பித்தார்கள் நீதிபதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;# உலகின் முதல்&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; டிரான்ஸ்ஜெனிக் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை &lt;/span&gt;&lt;/b&gt;செய்ததும் இந்தியாவில் தான், சிவன் , யானை தலையை ,மனித உடலுக்கு பொருத்தி வினாயகரை உருவாக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;#முதல் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;பறக்கும் எந்திரம் &lt;/span&gt;&lt;/b&gt;கண்டுப்பிடித்ததும் இந்தியாவில் தான் , &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;இராவணன் புஷ்பக விமானம் &lt;/span&gt;&lt;/b&gt;வைத்திருந்தார், அவரே உலகின் முதல் பைலட் லைசென்ஸ் வாங்கியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;#&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;கொரில்லா தாக்குதல் &lt;/span&gt;&lt;/b&gt;எனப்படும் மறைந்து இருந்து தாக்கும் உத்தியைக்கண்டுப்பிடித்ததும் இந்தியர்களே ,இராமன் மறைந்திருந்து வாலியை தாக்கியதே உலகின் முதல் கொரில்லா தாக்குதல்.(வாலி வானரம், இராமன் மனிதன் என்பது ஒரு முரண்நகை)&lt;br /&gt;&lt;br /&gt;#உலகின் முதல்&lt;span style="color: #990000;"&gt; கடல்ப்பால சிவில் கட்டுமான வடிவமைப்பாளர் இராமன் &lt;/span&gt;அவர்களே, இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையே பாலம் கட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;# உலகின் முதல் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;போர் நிறுத்த அமைதி தூதர் அனுமன்,&lt;/span&gt;&lt;/b&gt; இராவணனுக்கும் , இராமனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் போட தூது சென்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;#உலகிலே &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;ஸ்டெனோகிராபர்&lt;/span&gt;&lt;/b&gt; என்ற தொழிலை கண்டுப்பிடித்தது இந்தியர்களே, வியாசர் மஹாபாரதம்&amp;nbsp; எழுத &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;விநாயகரை ஸ்டெனோகிராபராக&lt;/span&gt;&lt;/b&gt; பணிக்கு வைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;#உலகின் முதல் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;நில அளவையாளர் வாமனன்&lt;/span&gt;&lt;/b&gt; அவர்களே ,கால்களாயே உலகை அளந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;#உலகிலேயே &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;தொலைநிலைக்கல்வி முறையை&lt;/span&gt;&lt;/b&gt; முதலில் அறிமுகப்படுத்தியது இந்தியாவே, ஏகலைவன், துரோணரிடம் தொலைநிலைக்கல்வி கற்றுள்ளார்,(கட்டணம் ரொம்ப அதிகம்)&lt;br /&gt;&lt;br /&gt;# கெலாக்ஸ் கார்ன் பிளேக்ஸ்க்கு முன்னோடியான &lt;span style="color: #990000;"&gt;ரைஸ் பிளேக்ஸ் எனப்படும் அவலை&lt;/span&gt;க்கண்டு பிடித்தது இந்தியா தான், குசேலர் , கண்ணனுக்கு அவல் கொண்டு சென்றதே ஆதாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல பல அறிய ,பெரிய அறிவியல் தொழில்நுட்பங்களை கண்டறிந்த நம் நாடு இப்போது பின் தங்கியிருக்க காரணம் நாம் வரலாறு , கலாச்சாரம்,அறிவியல் பின்புலம்&amp;nbsp; ஆகியவற்றை மறந்து விட்டது தான், எனவே இனியும் மறக்காமல் நம் பழம் பெருமையை மிட்டு எடுப்போம்! இத்தகைய அறிவியலை வேண்டாம் என்பது பிற்ப்போக்குத்தனமே! :-))&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் எத்தனையோ பல அறிவியல் சிறப்புகள் இருந்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டியதை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன் ,விடுபட்டவை மற்றும்&amp;nbsp; உங்களுக்கு தெரிந்தது எதுவும் இருந்தால் சொல்லுங்கள்!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-930227149804805752?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/930227149804805752/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=930227149804805752' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/930227149804805752'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/930227149804805752'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/11/blog-post_23.html' title='அறிவியல் தேசம் இந்தியா!'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-895205902681528901</id><published>2011-11-22T20:16:00.001+05:30</published><updated>2011-11-22T20:29:03.540+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மின்கட்டணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='price hike management'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேருந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பால்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமையல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>விலையுயர்வை சமாளிக்க சில வித்தக குறிப்புகள்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;விலையுயர்வை சமாளிக்க சில வித்தக குறிப்புகள்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;அந்தக்காலத்தில &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;வெண்ணிர ஆடை&lt;/span&gt;&lt;/b&gt;ப்படத்தில் செவப்புக்கலர் புடவைல உங்கள பார்த்தப்போதே அடுத்த முதல்வர் கிடைத்து விட்டதாக புளகாங்கிதம் அடைந்த நம்ம மக்கள் தற்ப்போது மீண்டும் ஒரு மாற்றம் வேண்டும் என ஆட்சியை அலேக்காக தூக்கீ அம்மா கையில் கொடுத்தார்கள,அவரும் ஏமாற்றாமல் மக்கள் திக்கு முக்காடும் வகையில் அதிர்ச்சியளித்தார் .&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவ்வளவு &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;மிக நல்ல மாற்றம் &lt;/span&gt;&lt;/b&gt;வரும் என மக்கள் கனவிலும்&amp;nbsp; எதிர்ப்பார்த்திருக்கமாட்டார்கள்.&lt;br /&gt;அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் உலகமே வியக்கும் வகையில் திடீர் என தமிழக மக்கள் கையில் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;பணப்புழக்கம் அதிகரித்தது &lt;/span&gt;&lt;/b&gt;எல்லாரும் மானாவாரியாக செலவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள், இதனால் பணவீக்கம் அதிகரித்து அதற்கு  &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;அயோடக்ஸ்&lt;/span&gt;&lt;/b&gt; போட வேண்டிய நிலை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பணவீக்கத்தைக்கட்டூப்படுத்த பல &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;பொருளாதாரப்பெருச்சாலிகளும் &lt;/span&gt;&lt;/b&gt;திணறிய நிலையில் அம்மா சுலபமாக பேருந்து,பால்,மின்சாரம் என கொஞ்சம் மட்டும் விலை உயர்த்தி பணப்புழக்கத்தினைக்கட்டுப்படுத்தி இந்தியாவை பெரும் பொருளாதார அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார். இதனைப்பாராட்டி &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;மண்டைல சிக்கு அலுவால்&lt;/span&gt;&lt;/b&gt; அம்மாவுக்கு ரகசியமாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் அதில் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;ரூபாய் 32 &lt;/span&gt;&lt;/b&gt;இருந்தாலே ஒரு மனிதன் இந்தியாவில் சுகபோகமாக வாழ முடியும்,அதை விட அதிகம் பணம் கையில் இருந்தால்  ஆடம்பரமாக செலவு செய்வான், பணவீக்கம் அதிகம்  ஆகும், உங்கள் செயல்பாடுகள் பணவீக்கத்தினை வடிய வைக்க உதவுகிறது எனப் பாராட்டியதே அம்மாவின் நிர்வாகதிறனுக்கு சான்று.&lt;br /&gt;&lt;br /&gt;தங்க தாரகையின் ஆட்சில இவ்வளவு நல்லது ஒரு பக்கம் நடந்தாலும் , நன்மையிலும் தீமைப்போல கொஞ்சம் பேருக்கு இதனால பாதிப்பும் வந்து இருக்கு , சுமாராக &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;6.5 கோடி பேர் &lt;/span&gt;&lt;/b&gt;மட்டுமே இந்த விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருப்பாதாக செய்தி, இந்த &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;மைனாரிட்டி&lt;/span&gt;&lt;/b&gt;கும்பலுக்கு விலையுயர்வை சமாளிக்க தெரியலை.எனவே அவர்களுக்காக சில தொழில் ரகசியங்களை இலவசமாக சொல்லித்தரலாம்னு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;u&gt;பேருந்துக்கட்டண உயர்வு சமாளிப்பு வித்தை:&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;u&gt;ஃபிராட்வே தொழில்நுட்பம்:&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;# உதாரணமாக நீங்க பல்லாவரத்தில இருந்து பிராட்வேக்கு போகனும் என்று வைத்துக்கொள்வோம், முன் வாசல் வழியே பிராட்வே பஸ்ஸில் ஏறிக்கொள்ளுங்கள், டிக்கெட் எடுக்காமலே கொஞ்சம் நேரம் கடத்துங்கள் அதற்குள் கிண்டி நெருங்கி இருக்கும், இப்போ அரியாசணத்தில் அமர்ந்திருக்கும் நடத்துனரிடம் போய் தாம்பரத்துக்கு ஒரு டிக்கெட் என கேளுங்கள்! அவரும் ரொம்ப அன்பா,மரியாதையா யோவ் அறீவு இருக்கா இது பிராட்வே வண்டி என கத்திக்கொடுப்பார் பாட்டு, ஹி..ஹீ நான் ஊருக்கு புதுசு பஸ்ல &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;தாம்பரம்-பிராட்வே &lt;/span&gt;&lt;/b&gt;போட்டு இருந்துச்சா ஏறிட்டேன் என சமாளித்து , தாம்பரம் எப்படி போறது என அவரிடமே வழிக்கேட்டு ,ஒருவழியாக சமாளித்து முடிக்கும் போது கிண்டி வந்திருக்கும் , இறங்கிக்கொள்ளுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன கதைய அடுத்து அடுத்து இரண்டு, மூன்று பேருந்தில் சொல்லி  அப்படியே பிராட்வே வரைக்கும் நீட்டிப்பது உங்கள் வாய்ஜாலத்தில் இருக்கு. வாயுள்ள பிள்ளை பிழைக்குமாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;#ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;உங்க &amp;nbsp;மாமனார் கிட்டே சீதனமாக நீங்க வாங்கிய ரெண்டு சக்கரமோ, இல்லை தவணைல வாங்கிய நாலு சக்கரமோ உங்களிடம் இருந்தால் கிடைத்த விலைக்கு வித்துடுங்க.கிடைக்கிற காசுல ஒரு &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;பழைய ஆட்டோ ,ஷேர் ஆட்டோனா &lt;/span&gt;&lt;/b&gt;இன்னும் வசதி வாங்கிக்கோங்க, வண்டி வாங்கியதும் ஆட்டோ பின்னாடி அம்மா படத்தை பெருசா போட்டுக்கோங்க, ஆட்டோக்கு பெர்மிட் இல்லைனா சமாளிக்க உதவும்!&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை எனில் பிரைவேட் என போட்டுக்கொள்ளலாம், ஆட்டோ எதுக்கா இனிமே அலுவலகம், இன்ன பிற சவாரிலாம் ஆட்டொல தான். இப்போ செயல் முறைக்கு வருவோம். அலுவலகம் கிளம்பிப்போற டைம் பீக் அவர்ஸ் என்பதால் எப்படியும் வழில நிறையப்பேர் கடன் வாங்கியாவது பஸ் காசு வைத்துக்கொண்டு நிற்பாங்க, உங்க அலுவலகம் போர ரூட் வரவங்களா பார்த்து சவாரிப்பிடிங்க அப்படியே ஆங்காங்கே &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;பிக் அப் ,டிராப் னு&lt;/span&gt;&lt;/b&gt;&amp;nbsp;அலுவலகம் போய் சேருங்க.திரும்ப மாலையிலும் இதே சவாரி தான்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ கூட்டிக்கழித்துப்பார்த்தா கணக்கு லாபமாகவே இருக்கும் பெட்ரோல் காசும் கிடைச்சுடும். உங்களுக்கு அலுவலகம் போக வர ஆகிற செலவும் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு சக்கரம் என்றால் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;மனைவி(கள்), குழந்தைகள்னு &lt;/span&gt;&lt;/b&gt;தாரளமாக கூட்டிப்போக முடியாது இப்போ ஆட்டோவில் தாரளமாக போய் வரலாம்.மேலும் உங்க பசங்களை பள்ளிக்கு கொண்டு போய் விட்டு வரும் வேலையும் சேர்த்து செய்தால் (அக்கம் பக்கம் குழந்தைகளையும்  சவாரிப்பிடித்தால் இரட்டிப்பு லாபம்), வழக்கமாக ஆட்டோக்கோ ,வேனுக்கோ கொடுக்கும் காசும் மிச்சம் ஆகும்.மேலும் வார இறுதிகளில் உபத்தொழிலாக ஆட்டொ சவாரி ஓட்டினா நல்ல வருமானம் உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லைனா இருக்கவே இருக்கு &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;சங்க கால  லிப்ட் பாலிசி,&lt;/span&gt;&lt;/b&gt; கூடுதலாக ஒரு  ஹெல்மட்  வாங்கி வைத்துக்கொண்டு கைய காட்ட வேண்டியது தான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;பாலுக்கு கல்தா:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பால் விலைக்கொடுத்து வாங்க முடியாத &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;பிலோவ் பால் லைன் மக்களா&lt;/span&gt;&lt;/b&gt;(BPL) நீங்க , உங்களுக்காக சில வித்தைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் வழி பாலைக்கட் (கவரை அல்ல)செய்து விட்டு , &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;கடுங்காபி என்கிற வரக்காபி &lt;/span&gt;&lt;/b&gt;குடிக்கப்பழகிக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;u&gt;காகிதம் பொறுக்கு காபி குடி:&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/b&gt;காபிக்குடிக்கலைனா கக்கா போக முடியாது என்ற தீவிர குடி வெறியர் எனில், காலைத்தூக்கத்தை தியாகம் செய்ய வேண்டி இருக்கும், சீக்கிரமாக எழுந்து பக்கத்து வீட்டுக்கு போங்க , அவங்க வீட்டுக்கு போட்டு இருக்க செய்தித்தாளைக்கைப்பற்றிக்கொண்டு வரவும்.. &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் கொஞ்ச நேரம் கழித்து ஒன்றும் தெரியாத பாலகன்  போல பக்த்து வீட்டுக்கு போய் ஹி..ஹி உங்க பேப்பரை எங்க வீட்டுல தெரியாம போட்டுட்டாங்க, இந்தாங்க என்று சொல்லிக்கொடுத்து விட்டு , அப்படியே காபி வாசம் மூக்கை தொலைக்குதே ஹி..ஹி பில்டர் காபியா என்று அடிப்போடவும்,கூடவே என் பொண்டாட்டியும் காபினு ஒன்னு போடுவா கழனி தண்ணிப்போல என்று சொல்லி வாய் மூடி இருக்க மாட்டிங்க, உங்க சம்பாஷணையை ஒட்டுக்கேட்டுகொண்டிருக்கும் ,பக்கத்து வீட்டு மாமி கையில் காபியுடன் உங்க முன்னர் பிரசன்னம் ஆகிடுவாங்க!எல்லாம் பெண்களின் ஈகோ தான் உங்க மனைவிக்கு காபி போட தெரியலைனு  கேள்விப்பட்டதும் அவங்களுக்கு  அதில ஒரு அல்ப சந்தோஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பேப்பர் பொறுக்கும் தத்துவம் எல்லா நாளும் கைக்கொடுக்கும்னு சொல்ல முடியாது, அடிக்கடி ,பக்கத்து வீடு, எதிர் வீடு என்று மாற்றி ,மாற்றி செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;ஆபீஸில் சகலாகலா வல்லவன்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;பெரும்பாலும்  கஷ்டமான வேலை,இல்லை மத்தவங்களூக்கு தெரியாத ஒன்றை செய்து காட்டி &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;சகலகலா வல்லவன்&lt;/span&gt;&lt;/b&gt; என்று அடுத்தவர் பாராட்ட வேண்டும் என்று ஒரு ஆசை நம்மில் பலருக்கும் இருக்கும்.ஆனால் பெரும்பாலும் இப்படி &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;எக்ஸ்ட்ராவாக எனர்ஜி காட்டி பல்ப்&lt;/span&gt;&lt;/b&gt; வாங்குவோம். சரி ஆனால் இப்போ நாம அவங்களுக்கு பல்ப் கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபீஸ் பாயை விட்டு பிளாஸ்கில் காபி வாங்கி வர சொல்லும் வழக்கம் உங்கள் அலுவலகத்தில் இருக்கா , அப்போ இனிமே நீங்க தான் காபி பாய், காபி குடிக்கும் நேரமாக பார்த்து , ஆபிஸ் பாய் காபி நல்லாவே வாங்கி வர மாட்டேன்கிறான் ,நானே வாங்கி வரேன்னு &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;வாலண்டியர் வடிவேலாக &lt;/span&gt;&lt;/b&gt;கிளம்புங்கள்.காபிக்கடைக்கு போய் &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;10 காபி வேண்டும் எனில் 8 காபி மட்டும் &lt;/span&gt;&lt;/b&gt;வாங்கிக்கொண்டு(2 காபி  காசு உங்களூக்கே) , அங்கேயே ஒரு கப் ஊற்றிக்குடிச்சுட்டு வரவும்.சிலக்கடைகளில் கடைக்காரனே ஒரு கப் காபி தருவான்.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகம் திரும்பியதும் உஸ்ஸ் அப்பாடா என்றபடியே மீண்டும் ஒரு காபியை உள்ளே இறக்குங்கள்! உங்களுக்காக ஸ்பெஷல் காபி வாங்கி வந்தேன் என்று பில்ட்-அப் கொடுக்கவும் தவறக்கூடாது. இனிமே என்ன ஆசைப்பட்டாப்போல சகலகலா வல்லவன் பட்டமும் கிடைச்சாச்சு, ஓசிக்காபியும் ஆச்சு!  ஒரே கல்லில ரெண்டு காபி!&lt;br /&gt;&lt;br /&gt;மின் கட்டண உயர்வு ஏப்ரலில் தானாம் அதுவரைக்கும் ஜமாய்க்கலாம், அப்போ உங்களூக்காக சில &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;அதிநவீன தீவட்டி டெக்னாலஜிகள் &lt;/span&gt;&lt;/b&gt;வழங்குகிறேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-895205902681528901?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/895205902681528901/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=895205902681528901' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/895205902681528901'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/895205902681528901'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/11/blog-post_22.html' title='விலையுயர்வை சமாளிக்க சில வித்தக குறிப்புகள்!'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-9181763796486022620</id><published>2011-11-18T03:58:00.000+05:30</published><updated>2011-11-18T03:58:06.197+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இண்டெலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நல்ல வலைத்திரட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யுடான்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்மணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்10'/><title type='text'>சிறந்த வலைப்பதிவு திரட்டி எது?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;சிறந்த வலைப்பதிவு திரட்டி எது?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப்பொருத்த வரைக்கும்&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt; மோசமான வலைத்திரட்டி  தமிழ்10&lt;/span&gt;&lt;/strong&gt; (எவனாவது சண்டைக்கு வந்தா உதைப்படுவான்)&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் இணைக்கும் போது ஏதும் சொல்லாமல் இணைந்த பிறகு 10 பேருக்கு ஓட்டு போட்டால் தான் உங்க பதிவை இணைப்போம்னு சொல்றாங்க!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த திரட்டி நிர்வாகிகள் அவங்க பொண்ணுங்களுக்கு கல்யாணம் செய்யும் போது மண மகனிடம் இப்படி 10 பேரை  என கண்டிஷன் போடாமல் இருக்க கூகிளாண்டவர் அருள் புரியக்கடாவது!&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்  மக்கள் னு ஒரு திறட்டி அங்கே போனா ரொம்ப கொடுமையா இருக்கு, எல்லாம் ஏதோ கில்மா டோரண்ட் போல பதீவ போடுறாங்க, கொடுமை என்னான பதிவில தமிழ் தப்பா இருக்குனு சண்டைக்கு வருவாங்க,அங்கே திரட்டிலவே தப்பா இருக்கு தமிழ்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;இண்டலி &lt;/span&gt;&lt;/strong&gt;.என்னையா இது அகில இந்திய பாரதிய வித்யாபவன், போல ஆரம்பிச்ச்சுட்டு, ஓவரா கடிக்கிறாங்க! அவங்க  கேப்சாவிலா தப்பா போட்டா கூட தப்புனு மெசேஜ் வர மாட்டேங்குது , ரொம்ப பயங்கரமான டெக்னாலஜியா இருக்கும் போல :-))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;யுடான்ஸ்&lt;/span&gt;&lt;/strong&gt; லேட்டஸ்டாக ,பதிவர்களுக்காக ,பதிவர்களால் என்று கிளம்பி இருக்கு, இது நல்லா இருக்காப்போலவும் இருக்கு இல்லாதது போலவும் இருக்கு :-))&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் கேட்டிங்கண்ணா பதிவை இணைத்ததும் ஒரு ஓட்டு காட்டுது, எவன் படிப்பான், இல்லை என் பதிவை எத்தன பேரு படிப்பான்னு எனக்கு தெரியாதா? &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்  எனக்கு ஒரு கமெண்ட் கூட இருக்காது, அதே சமயத்தில் தமிழ் மணத்தில்  இணைத்தவுடன் கமெண்ட் வரும்!(ஓட்டுக்கு யுடான்ஸ், கமெண்டுக்கு தமிழ்மணமா)&lt;br /&gt;&lt;br /&gt;இது எப்படி உனக்கு தெரியும் நீ என்ன ஜேம்ஸ்பாண்டா என்றெல்லாம் கேட்காதிங்க, என் பதிவு தமிழ் மணத்தில 30 நிமிடம் தாமதமாக வரும் காரணம் நான் அப்போ  2006 ல பதிவு பண்ண ஆளூ,நடுவில வரலை,எனவே இப்போ மெதுவா தமிழ் மணத்தில  காட்டும். எனவே யுடான்ஸ்ல 2 டூ 3 ஓட் வாங்கின பிறகு தான் தமிழ்மணத்தில வரும், சில - ஆர் + ஓட்டுகள் காட்டும், கமெண்டுகள் காட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப்பொறுத்த  வரைக்கும் - ஆர் + ஒன்றுமே இல்லை, எல்லாம் என் ஓட்டு பொட்டில விழுந்த பிறகு அதுல என்ன மைனஸ் ஹி..ஹி!(எல்லாம் என்னோட ஓட்டு,மொத்தமா கூட்டிப்பேன்)&lt;br /&gt;&lt;br /&gt;யுடான்ஸ்ல பதிவை இணைத்ததும் ஒரு ஓட்டு காட்டுவது எப்படி, அது நம்ம ஓட்டா?  தமிழ் மணம் சேர 30 நிமிடம் ஆகும் அதுக்கு இடையில  2-3 என யுடான்ஸ்ல  ஓட்டு மட்டும் வரும் ஆனால் கமெண்ட் வராது. ஆனால் தமிழ் மணத்துல சேர்ந்த உடன் சில கமெண்ட்ஸ்  வரும்.எனவே என்ன பொறுத்த வரைக்கும் தமிழ்மணம்  தான் சரியா என்னை கொண்டு போய் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட தனிப்பட்ட கருத்து என்னவென்றால் தமிழ் மணம் எல்லாப்பதிவருக்கும்  இலகுவா இருக்கு, அந்த அளவுக்கு மற்ற வலைத்திரட்டிகள் இல்லைனே சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து யுடான்ஸ் இருக்குனு நினைக்கிறேன்!  காரணம் நான் இந்த இரண்டில் மட்டுமே எளிதாக சேர்ந்துள்ளேன்! மற்ற இணைய உலக ஜாம்பவான்கள் என்னை புறக்கணிக்க வேண்டும்!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-9181763796486022620?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/9181763796486022620/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=9181763796486022620' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/9181763796486022620'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/9181763796486022620'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/11/blog-post_18.html' title='சிறந்த வலைப்பதிவு திரட்டி எது?'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-4346763447085072752</id><published>2011-11-17T23:51:00.002+05:30</published><updated>2011-11-18T11:34:35.134+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அம்மா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விலைவாசி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='price hike'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்சினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமையல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='jj'/><title type='text'>பேருந்து,மின்சாரம், பால் இன்ன பிற விலையுர்வை செய்த மாண்புமிகு தமிழக முதல்வரைப்பாராட்டுவோம்! ஆதரிப்போம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;பேருந்து,மின்சாரம், பால் இன்ன பிற  விலையுர்வை செய்த மாண்புமிகு தமிழக முதல்வரைப்பாராட்டுவோம்! ஆதரிப்போம்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா, அவர்களை துணிவுள்ளம் கொண்ட இரும்பு பெண்மணி என்று வர்ணிப்பார்கள் , அவர் எதை செய்தாலும் தீர்க்கமாக செய்வாராம். அவர் அளவுக்கு துணிவுள்ள அரசியல்வாதி இந்தியாவில் இல்லை என்றால் அது மிகை ஆகாது.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து , மக்கள் சேவை செய்ய  வாய்ப்பை பெற்றவர்,  ஊழல் செய்தவர்கள் வெற்றிகரமாக வீட்டுக்கு அனுப்பியவர் , ஆனால் உள்ளாட்சியிலோ  கூட்டில் இருந்தவர்களுக்கு விடுதலை அளித்து , சொந்தக்காலில் நிற்க கற்றுக்கொடுத்த ராசதந்திரி, துணிச்சலாக தனியாக களம் கண்டு பெருவாரியாக வென்றுக்காட்டிய வித்தகர்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைநோக்கு கொண்ட சிறந்த அரசியல்நிர்வாகியான அவர் , இனிமேல் பாராளூமன்ற தேர்தல் மட்டுமே அடுத்து வரும் என்பதையும் சிறப்பாக கணித்து உள்ளார். அடுத்த சட்ட மன்ற தேர்தலோ நான்கு ஆண்டுகளுக்கு அப்பால் தான். இடைப்பட்டக்காலத்தில் அதிரடிக்காட்ட வாய்ப்பில்லாமல் போய் விட்டதே, துணிச்சலைக்காட்ட என்ன செய்யலாம் , என  மற்றவர்களைப்போல் கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல் , , கணிதம்,புள்ளியியல் ,பொருளாதார அறிவினை செயல்ப்படுத்தி துணிச்சலாக பால், மின்சாரம், பேருந்துக்கட்டணம்  ஆகியவற்றை மிகவும் நியாயமாக உயர்த்தியுள்ளார்!&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வராக இருக்கும் போதே வழக்கு மன்றத்தில் மரக்கூண்டு &lt;br /&gt;(" குற்றவாளி"க்கூண்டுனு சொன்னா கோவி திட்டு வார்)ஏறி துணிச்சலாக நீதிபதிகளே வியக்கும் வண்ணம் பதில் கூறி சாதனைப்படைத்தவரின் மணி மகுடத்தில் மேலும் ஒரு நவரத்தினமாக விலையுர்வு அறிவிப்பு ஜொலிக்கிறது என்று சொன்னால் மிகையல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விலையுயர்வினை அனைவரும் மனம் திறந்து பாராட்டி; வரவேற்க வேண்டும், எதிர்ப்பவர்கள் பொருளாதார அறிவில்லாதவர்கள், நம் நாட்டின், குறிப்பாக தமிழ் நாட்டின் கலாச்சாரம், வரலாறு அறியாதவர்கள் ஆவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாட்டு வண்டி, குதிரை வண்டியில் கட்டு சோறுக்கட்டிக்கொண்டு பயணித்தை மறந்து அடிக்கடி பேருந்தில் ஏறி பயணம் செய்யலாமா, நம் பாரம்பரியம் என்னாவது. மாடு,குதிரை புகை விடாது, சாணிப்போடும் அவை இயற்கை உரம், அப்படி இருக்கையில் புகை கக்கும் பேருந்தில் போக ஆசைப்படுவது சுற்று சூழலுக்கு கேடு.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்று சூழல் காக்க வேண்டும்,புவி வெப்பமாதல் தடுக்க வேண்டும் என்று சொன்னால் கேட்க மாட்டார்கள், என்பதால் , கட்டணத்தை உயர்த்தினாலாவது பேருந்து  பயணம் தவிர்ப்பார்கள் ,மேலும் பலர் பூட் போர்டில் தொங்கி கையைக்காலை உடைத்துக்கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டுல எல்லாம் மலிவா இருப்பதால மத்திய அரசு எவ்வளவு தான் பெட்ரோல் விலை ஏத்தினாலும் கவலைப்படாம வாங்கி ஊத்திக்கிட்டு,பக்கத்து தெருவிற்கு போக கூட மாமானார் வாங்கிக்கொடுத்த பைக்கிலோ, அல்லது தவணையில் தறான்னு வாங்கிய வண்டியிலோ போறாங்க,இதனால் இளம் வயதிலே தொப்பை,கொழுப்பு எல்லாம் வருது, வாக்கிங் போக சொன்னா கேட்பதில்லை,என்பதால் தான் மதியூகமாக கட்டணத்தை உயர்த்தியுள்ளார் நம்ம முதல்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் இப்போ எத்தனை நன்மைகள்,தமிழனோட பணம் தமிழ் நாட்டிலயே செலவாகும், இனிமே மத்திய அரசை  நிதிக்கேட்க தேவையில்லை, மத்திய அரசுக்கு விலை ஏற்ற இருக்கும் உரிமை மாநில அரசுக்கும் இருக்குனு காட்டி மாநில உரிமையை வலுவாக்கி இருக்கோம். என்பதை மானமுள்ள தமிழர்கள் சற்றே எண்ணிப்பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காலத்தில் வீட்டுக்கு குவளையில் பால் எடுத்து வந்து ஊற்றிய கோவிந்த சாமி, கோபால் போன்ற  நம்ம ஊரு பால்காரர்களை நன்றீக்கெட்ட தனமாக மறந்து விட்டு இரண்டு நாளுக்கு முன்னர் கறந்து ,வெண்ணை எடுக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பழையப்பாலை  பாலித்தீன் கவரில் அடைத்து  விற்றால், அதை  வாங்கிக்குடிக்க எப்படி பழகிக்கொண்டோம். இது ஏகாதிபத்திய நாடுகளின் சதி, இதனால் பாலித்தீன் உறைகள் அதிகரித்து மண்ணை மாசுப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னர் வரை வரக்காபி தான் குடித்து வந்தோம் என்பதையும் மறந்து விட்டோம். திடீர் என வெள்ளைக்காரனைப்பார்த்து வெள்ளைப்பால் வாங்கி குடித்தோம் ,மானகெட்ட தமிழனை எப்படி திருத்துவது. பழசை எப்படி நினைக்க வைப்பது , எனவே போட்டார்கள் மதியூக மந்திரிகள் கூட்டத்தை , ஏற்றினார்கள் பால் விலையை என்ன ஒரு துணிச்சல்,ராச தந்திரம். இது போன்ற திறமைகள் இந்தியாவில் ஏன் உலகத்திலேயே நம்ம முதல்வர் அம்மாவை தவிர வேற யாருக்காவது இருக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் மக்களுக்கு பல நன்மைகள் விளைந்துள்ளது, பழைய பாரம்பரியம் மீண்டும் நியாபகம் வந்துள்ளது.வரக்காபியில் சுக்கு, மிளகு,பன வெல்லம் போட்டு குடித்தால் தொண்டைக்கு நல்லது., சளீ காய்ச்சல் ,தும்மல், இருமல் வராது, நமக்கு மருத்துவ செலவு மிச்சம் ஆகும்.ஆரோக்கிய வாழ்வு லைப்பாய் சோப் போட்டுக்குளிக்காமலே அனைவருக்கும் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பாலித்தீன் உறையில் அடைக்கப்பட்ட  பழைய பால் வாங்குவது குறையும், அப்படியே பால் ஊத்திக்காப்பி குடிக்க ஆசைப்படும் பேராசைக்காரர்களும் உள்ளூரில் மாடு வைத்து பால் கறந்து விற்கும் கோவிந்தன், கோபாலனை நாடுவார்கள், இதனால் உள்ளூர் வேலை வாய்ப்பு பொருளாதாரம் கூடும்.பாக்கெட் பால் விற்பதால் ஏகாதிப்பத்திய பெரு முதலாளீகள் மட்டுமே கொள்ளையாக லாபம் ஈட்டுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இலவச,ஆடு,மாடுகள் வழங்கப்பட இருக்கிறது அதை வைத்து எளிதாக பிழைக்க முடியும். மாட்டுப்பால் கிடைக்காத போது காந்திய வழியில் ஆட்டுப்பாலும் வாங்குவார்கள்.பாலித்தீன் பாக்கெட்கள் குறையும், சுற்று சூழல் பாதுகாக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் சரி மின்சாரக்கட்டணம் ஏன் ஏற்ற வேண்டும் என்றுக்கேட்கலாம். பின்ன என்ன மின்சாரம் தாராளமா ,மலிவாக்கொடுத்தா அறிவு வளர மாட்டேன்குது , மக்கள் டீவி தான் பாக்குது. அந்த காலத்தில எல்லாம் நல்லாப்படிச்சு பெரிய ஆளானவங்கள கேட்ட நான் தெருவிளக்கு வெளிச்சத்தில படிச்சு பெரிய ஆளானேனுசொல்வாங்க, இப்ப யாராவது அப்படி சொல்றாங்களா? மீண்டும் அப்படி பெருமையா சொல்ல வைக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;நிறையப்பேரு சும்மா மின்விசிறி, விளக்கு எல்லாம் போட்டு வைக்கிறாங்க, ஆஃப் பண்ன மாட்டேன்கிறாங்க, மின்சாரத்தை சேமிக்க சொன்னா கேட்கிறாங்களா? விலையை ஏத்தினா அப்படி செய்வாங்களா? அதான் ஒரு திட்டம் போட்டு மின்சாரத்த சேமிக்கவும், புவி வெப்பமாதலை தடுக்கவும் 4 மணி நேரம் மிந்தடை செய்துப்பார்த்தோம் அப்பவும் அடங்காம காசு &amp;nbsp;இருக்கும் திமிரில் இன்வெர்ட்டர் வாங்கிப்போட்டு மின்விசிறி,விளக்கு எறிய  வைக்கிறாங்க.சிலபேர் அப்போ கூட டீவி சீரியல் பாக்கிறாங்க!&lt;br /&gt;&lt;br /&gt;இன்வெர்ட்டர் வாங்குகிற அளவுக்கு காசு இருக்க மக்கள் கஷ்டப்படுகிற  அரசாங்கத்துக்கு வருமானம் வர வழி செய்யக்கூடாதா அதான் மின் கட்டணம் உயர்வு.இனிமே மின்சாரம் விரயமாகாது, புவி வெப்பம் ஆகாது, நிறைய அறிஞர்கள் தெரு விளக்கில் படித்து உருவாகுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எதை செய்தாலும் துணிவுடனும், மக்கள் நலனுக்காகவும் பல நோக்கு பார்வையில் தாயுள்ளத்துடன் செய்பவர் தான் தமிழக முதல்வர் அம்மா அவர்கள், அவர்களை நாம் அனைவரும் மனம் திறந்து பாராட்ட வேண்டும் தினம் "அம்மானா சும்மா இல்லைடா "என துதிக்க வேண்டும்.அப்படி செய்யாம பதிவுப்போட்டு வசைப்பாடினா ,பதிவுகளுக்கு சேவை வரி விதிக்கப்படும்.குறிப்பா சினிமா பதிவுகளுக்கு கேளிக்கை வரி விதிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-4346763447085072752?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/4346763447085072752/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=4346763447085072752' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/4346763447085072752'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/4346763447085072752'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/11/blog-post_17.html' title='பேருந்து,மின்சாரம், பால் இன்ன பிற விலையுர்வை செய்த மாண்புமிகு தமிழக முதல்வரைப்பாராட்டுவோம்! ஆதரிப்போம்!'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-3388003467951036729</id><published>2011-11-16T07:55:00.000+05:30</published><updated>2011-11-16T07:55:58.747+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதியதலைமுறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொலைக்காட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>புதிய தலைமுறை சேனல் முதலிடம் வந்தது எப்படி? GRP ரகசியம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;புதிய தலைமுறை சேனல் முதலிடம் வந்தது எப்படி?  GRP ரகசியம்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சன் செய்திகளை விட &lt;span style="color: #990000;"&gt;புதிய தலைமுறை செய்திகள் சேனல்&lt;/span&gt; முன்னிலை வகிப்பதாக ஏ.சி.நீல்சன் சர்வேயின் அடிப்படையில் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துக்கொண்டார்கள். அதாரமாக GRP புள்ளிகளை காட்டியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt; டிஆர்பி&lt;/span&gt;&lt;/strong&gt; என்ற ஒன்றே அதிகம் கேள்விப்பட்டிருப்போம், அது என்ன &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;GRP ?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிகழ்ச்சி அல்லது விளம்பரம் அதிகம் பார்க்கப்படுகிறதா என்பதை டீஆர்பி புள்ளிகள் மூலம் கண்டுப்பிடிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எப்படி எனில்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;சேனல்  A, சேனல்  B &lt;/span&gt;&lt;/strong&gt;இரண்டு சேனல்கள் ஒரு பகுதியில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், அப்பகுதியில் &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;100 வீடுகள், 100 டீ.விகள்&lt;/span&gt;&lt;/strong&gt; இருக்கு. எத்தனைப்பேர் எந்த சேனல் எப்பொழுது பார்க்கிறார்கள் எனப்பார்க்க ஒரு மீட்டர் இருக்கு(மக்கள் மீட்டர்). அத்தனை வீட்டிலும் மீட்டர் வைப்பது சாத்தியம் இல்லை என்பதால் 10 வீட்டுக்கு ஒன்று என 100 வீட்டுக்கு 10 வீட்டில் மட்டும் வைப்பார்கள். இங்கே &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;சாம்பிளிங் ரேட் 10 சதவீதம்&lt;/span&gt;&lt;/strong&gt;, எனவே கிடைக்கும் டீஆர்பி புள்ளிகளை 10 ஆல் பெருக்கினால் எத்தனைப்பேர் பார்த்தார்கள் என தெரிந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;சேனல்   A,&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;10 மீட்டர் வீடுகளில் 8 பேர் பார்க்கிறார்கள் எனீல் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;டீஆர்பி = 8*10=80%&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே ஒரு துணைக்கேள்வியாக ஒவ்வொருவரும் எத்தனைமுறைப்பார்க்கிறார்கள் எனக்கேட்தாக வைத்துக்கொண்டால்   GRP  வந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;உ.ம்,&lt;br /&gt;ஒவ்வொருவரும் ஒரு முறை என்றால்,8 பேருக்கும் சராசரி= 1+1+1+1+1+1+1+1/8=1&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;GRP =8*1*10=80 %&lt;/span&gt;&lt;/strong&gt; என்றே வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;சேனல்  B :&lt;br /&gt;&lt;br /&gt;10 மீட்டர் உள்ள வீடுகளில் 4 பேர் மட்டும் பார்ப்பதாக காட்டினால்,&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;டீஆர்பி= 4*10=40%&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துணைக்கேள்வியாக எத்தனை முறை பார்க்கிறீர்கள் என்று கேட்பதற்கு ஒவ்வொருவரும் தலா இரு முறை பார்ப்பதாக கூறுகிறார்கள்,&lt;br /&gt;எனவே, சராசரி 4 பேருக்கு =2+2+2+2/4=2&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;GRP =4*2*10=80% &lt;/span&gt; &lt;/strong&gt;என வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;8 பேர் பார்க்கும் சேனலுக்கும்  GRP 80, 4 பேர் மட்டுமே பார்க்கும் சேனலுக்கும்  GRP 80,&lt;/span&gt;&lt;/strong&gt;ஆனால் டீஆர்பியில் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது ஒரு சேனல், நிகழ்ச்சியை எத்தனைப்பேர், பார்க்கிறார்கள் என்பதை விட &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;எத்தனை முறை  என்ற ,பிரிகுவென்சியை கணக்கில்&lt;/span&gt;&lt;/strong&gt; எடுத்துக்கொண்டு கணக்கிடுவது தான்  GRP  புள்ளிகள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;TRP= TARGET (TELEVISION) RATING POINT,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;GRP= GROSS RATING POINT&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் அடிப்படையில் நம்பர் 1 என சொல்லிக்கொள்வது ஊரை ஏமாற்றும் தந்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுகளிலேயே பார்த்திருக்கலாம், நல்லப்பதிவர்களின் தரமான பதிவுக்கு பத்து பேர் படித்து பத்து பின்னூட்டம் போட்டு இருப்பார்கள், சில அடாசுப் பதிவுகளுக்கு நான்கு பேர் தான் படித்து இருப்பார்கள் அவர்களே வளைத்து வளைத்து ,மாமா, மாப்ஸ்,மச்சான் என்று பல பின்னூட்டங்கள் போட்டு 100 தாண்டி இருப்பார்கள். பின்னூட்டங்கள் எண்ணிக்கையில் பார்த்தால் 100 க்கு மேல வாங்கியதை தான் தரமானது என்று சொல்ல வேண்டியது இருக்கும், அது தான் சூடான இடுகையிலும் இருக்கும்.ஆனால் தரமான பதிவோ பத்து பேர் படித்து  10 பின்னூட்டம் மட்டுமே வாங்கி இருக்கும், அது முன்னிலையில் இராது.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் நான்கு பேர்ப்படித்து 100 பின்னூட்டம் சரியா , 10 பேர் படித்து பத்து பின்னூட்டம் சரியா? அப்படிப்பட்ட சர்வே தான் புதிய தலைமுறை  நம்பர் 1 என்பதும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது புதிய தலைமுறை சேனலை குறைத்துக்காட்ட சொல்லவில்லை, சன் ஆதிக்கம் தகர்ந்தால் நல்லது தான் ,ஆனால் உண்மையில் அப்படி இல்லை என தெளிவுப்படுத்தவே சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-3388003467951036729?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/3388003467951036729/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=3388003467951036729' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/3388003467951036729'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/3388003467951036729'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/11/grp.html' title='புதிய தலைமுறை சேனல் முதலிடம் வந்தது எப்படி? GRP ரகசியம்!'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-391716085385368396</id><published>2011-11-11T03:32:00.001+05:30</published><updated>2011-11-12T16:04:10.827+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='11-11-11'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜல்லி'/><title type='text'>11-11-11</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&amp;nbsp;                                                             &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp; &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;11-11-11&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஏதேனும் சிறப்பு இருக்கா? இருக்கு என்று சொல்பவர்கள் (மூட) நம்பிக்கையின் அடிப்படையில் சொல்பவர்களாக மட்டுமே இருக்க முடியும், ஆனால் இது வெறும் எண்களீன் தற்செயல் நிகழ்வு என்பவர்கள்  கணிதத்தின் அடிப்படையில் சொல்பவர்களாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;11-11-11&lt;/b&gt; போலவே &lt;b&gt;10-10-10&lt;/b&gt; என போன ஆண்டும் வந்துள்ளது,  இது போல 1 முதல் 12 வரைக்கும் எல்லா நூற்றாண்டிலும் வரும் ஏன் எனில்  வருடத்திற்கு 12 மாதம் இருக்கில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரே போல என் திரும்ப வர 100 ஆண்டுகள் ஆகும், ரொம்ப முக்கியமாக எண் ஒத்துப்போவது என்றால்&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; 11-11-1111&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;,12-12-1212,22-2-2222&lt;/span&gt;&lt;/b&gt; என்பது போன்றது தான்  இது போல வர 1000 ஆண்டுகள் ஆகும், உ.ம் &lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;10.10.1010&lt;/span&gt;&lt;/b&gt;&amp;nbsp; போல இதெல்லாம் வெறும் தற்செயலே.(ஆனால் எல்லா எண்களும் ஒத்து வருவது தனிச்சிறப்பு என்போறும் உண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;11-11-2011 &lt;/span&gt;&lt;/b&gt;ஐ கூட்டினால் நியுமராலஜிப்படி &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;8&lt;/span&gt;&lt;/b&gt; வருது அது &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;சனி எண&lt;/span&gt;&lt;/b&gt;், &lt;b&gt;11 &lt;/b&gt;என்பதைக்கூட்டினால் &lt;b&gt;2&lt;/b&gt; அது நிலவின் எண், எனவே நிலவும், சனியும்  சேர்ந்த ஆண்டு மோசமான ஆண்டு என்று ஜோசியக்காரர்கள் ஜல்லியடிக்க கூடும்!&lt;br /&gt;&lt;br /&gt;11 மணிக்காலை , நவம்பர் 11 தான் முதல் உலகப்போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டதாம் எனவே எல்லா வருடமும் 11-11 அப்போது போர் நினைவு தினம் ,நேரம் கடைபிடிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2011 ஆண்டில் ஒருவரது வயது என்னவோ அதனுடன் அவர்கள் பிறந்த ஆண்டின் கடைசி இரண்டு இலக்கத்தை கூட்டினால் 111 என்று மட்டுமே வருமாம்!(ஏன்பா அப்போ ஒருத்தர்&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; 111&lt;/span&gt;&lt;/b&gt; வயசுக்கு மேல வாழ்ந்து  கூட்டினாலும் அப்படி வருமா?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;11 ஐ வைத்து ஒரு பாலிண்ரோம&lt;/span&gt;&lt;/b&gt;்(மலையாளம் போல)&lt;br /&gt;&lt;br /&gt;11*11=121&lt;br /&gt;&lt;br /&gt;111111*111111=12345654321&lt;br /&gt;&lt;br /&gt;111111111*111111111=12345678987654321&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாலிருந்தும்,பின்னாலிருந்தும் ஒரே போல வருமாம்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் எதையும் விட்டு வைக்காத ஹாலிவுட்&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt; 11-11-11&lt;/span&gt;&lt;/b&gt; என ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை அதே பெயரில் அதே நாளில் வெளியிடுகிறது!(கூடிய சீக்கிரம் உலக சினிமா விமர்சகர்கள் தங்கள் பொன்னான விமர்சனத்தை அறங்கேற்றுவாī2;்கள்(சீன் இருந்தால் உடனே வரும்)&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ என்னால் முடிஞ்ச ஜல்லி! ஜோதிடக்காரங்களுக்கு நாளைக்கு பேப்பர் பார்த்த பிறகு தான் பதிவு போட மூடு வரும்!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-391716085385368396?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/391716085385368396/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=391716085385368396' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/391716085385368396'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/391716085385368396'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/11/11-11-11.html' title='11-11-11'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-548041256548109923</id><published>2011-11-09T22:51:00.000+05:30</published><updated>2011-11-09T22:51:01.542+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கூடன்குளம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப்துல்கலாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணு உலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலைக்கலன்'/><title type='text'>அப்துல் கலாம் சொல்வது போல அணு உலைக்கலன் பாதுகாப்பானதா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;அப்துல் கலாம் சொல்வது போல அணு உலைக்கலன் பாதுகாப்பானதா?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #e06666;"&gt;கூடன்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலை அழுத்த நீர் அணு உலை ஆகும் (&lt;/span&gt;&lt;/strong&gt; Pressurized water reactors (PWRs) &lt;strong&gt;&lt;span style="color: #e06666;"&gt;, &lt;/span&gt;&lt;/strong&gt;இதன் முக்கிய கலன், &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;அணு உலை அழுத்த கலன் &lt;/span&gt;&lt;/strong&gt;(&amp;nbsp; reactor pressure vessel )எனப்படும், இது ஸ்டெயின்லெஸ்  ஸ்டீலினால் ஆனது.இதற்குள்  தான் யுரேனியக்கோர் எல்லாம் இருக்கும். இந்த கலனில் இரண்டு வெல்டிங் இணைப்புகள்  &amp;nbsp;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;கோர் பெல்ட&lt;/span&gt;&lt;/strong&gt;் பகுதியில் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;//The original design of reactor pressure vessel (RPV) did not contemplate welds in the core region. However, the vessel now used has two welds in the core region. The effect of lifetime neutron fluence on these welds was evaluated and found to be acceptable.//&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;கூடன்குளம்  அணு கலன் பற்றிய இந்திய அணுசக்தி துறையின் தளம்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;http://www.constructionupdate.com/News.aspx?nId=Kncid8W53rVC5RiVKpBKog==&lt;br /&gt;&lt;br /&gt;வெல்டிங்க் செய்யாமல் கலனை இணைக்க முடியாது, அவ்வாறு இணைக்கும் பகுதியில் பற்ற வைப்பு உலோகம், மற்றும், கலனின் அடிப்படை உலோகம் என இரண்டு உலோகம் இருக்கும். எனவே இந்தப்பகுதி தான் வலிமை குறைந்த பகுதியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலை செயல்ப்படும் போது வெளிப்படும் நியுட்ரான்கள் தொடர்ந்து இணைப்பில் தாக்குவதால் உலோகப்பகுதி வலுவிழக்கும் இதற்கு &lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;எம்பிரிட்டில்மெண்ட்&lt;/span&gt;&lt;/strong&gt; என்பார்கள். அதாவது கடினத்தன்மையை இழப்பது, எனவே காலப்போக்கில் அழுத்தம் தாங்கும் திறன் குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;பற்றவைப்பு பகுதி படம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-u5d5uYpkag4/Trq2MHUye-I/AAAAAAAAAY4/7iUz9loK-gU/s1600/%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%258D.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-u5d5uYpkag4/Trq2MHUye-I/AAAAAAAAAY4/7iUz9loK-gU/s1600/%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%258D.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//Embrittlement&lt;br /&gt;&lt;br /&gt;Reactor pressure vessels, which contain the nuclear fuel in nuclear power plants, are made of thick steel plates that are welded together. Neutrons from the fuel in the reactor irradiate the vessel as the reactor is operated. This can embrittle the steel, or make it less tough, and less capable of withstanding flaws which may be present. Embrittlement usually occurs at a vessel’s “beltline,” that section of the vessel wall closest to the reactor fuel.//&lt;br /&gt;&lt;br /&gt;அழுத்த நீர் அணு உலைகளில் தான் இந்த நெகிழ்வு தன்மை அதிகம் ஏற்படும், கொதிநீர் அணு உலைகளில் குறைவான பாதிப்பே ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;//Pressurized water reactors (PWRs) are more susceptible to embrittlement than are boiling water reactors (BWRs). BWR vessels generally experience less neutron irradiation and therefore less embrittlement. //&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலோக நெகிழ்வு தன்மையின் பாதிப்பு மிக அதிக அளவில்  &lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;PWRs&lt;/span&gt;&lt;/strong&gt;  இல் அதிக எதிர் விளைவுகளை உண்டாக்கும் ஏன் எனில் வெப்ப அழுத்த அதிர்ச்சி, என்பது விபத்துக்காலங்களில் ஏற்பட வாய்ப்புண்டு, எவ்வாறு எனில், திடீர் என  அணு உலையில் குளிரீட்டும் அமைப்பு செயல்படவில்லை எனில் விபத்தினை தடுக்க அதிக அளவில் கடல் நீர் உள்ளே பாய்ச்சப்படும். உதாரணம் புக்‌ஷிமா அணு உலை சம்பவம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி குளிர்ந்த நீர் திடீர் என உள்ப்பாயும் போது உலோகம் விரைவாக குளிரும், இதனால்  விரைவாக சுருங்கும், அதே நேரம் தொடர் யுரேனியப்பிளவையால் வெப்பம் உண்டாகி அழுத்தம் அதிகரிக்கும், இப்படி ஆவதால் உலோகத்தின் மீது அதிக  அழுத்தம் ஏற்படும். ஏற்கனவே நெகிழ்வான இணைப்புகள்,அதிக அழுத்தம், உலோகத்தின் மீது ஏற்படும் வெப்ப அழுத்தம் என மூன்றும் சேர்ந்து அணு உலைக்கலன் வெடிக்கவோ,வீறல் விடவோ செய்யும். இப்படித்தான் &lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;புக்‌ஷிமாவில் அணு உலை வெடித்தது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இதனை விளக்கும் யூடூயுப் வீடியோ:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;விடியோ1:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/igf96TS3Els" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடியோ2;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/bxzQPiy_U1M" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//Another reason reactor vessel embrittlement is more of a concern for PWRs is because PWRs may experience pressurized thermal shock (PTS). PTS can occur under some accident scenarios that introduce cold water into the reactor vessel while the vessel is pressurized. Introduction of cold water in this manner can cause the vessel to cool rapidly, resulting in large thermal stresses in the steel. These thermal stresses, along with the high internal pressure and an embrittled vessel, could lead to cracking and even failure of the vessel.//&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலைகளில் அடுத்து வரும் தொழிற்நுட்ப குறைபாடு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;கண்ட்ரோல் ராட் செலுத்தும் பகுதி,அதற்கான நாசில்கள்&lt;/span&gt;&lt;/strong&gt; ஆகியவையும் அணு உலைக்கலனுடன் வெல்டிங் செய்தே இணைக்கப்பட்டிருக்கும். அங்கும் நியுட்ரான் தாக்குதலால் நெகிழ்வு,மற்றும் நீரால் ஏற்படும் உலோக அரிப்பு ஆகியவை ஏற்பட்டு அணுக்கசிவு ஏற்படும். வலிமை குறைந்த பகுதி அதிக அழுத்தகாலத்தில் வெடித்து சிதற வாய்ப்புள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;//Control rod drive mechanism nozzles and other vessel head penetration nozzles welded to the upper reactor vessel head are subject to another phenomenon – primary water stress corrosion cracking. The issue is a potential safety concern because a nozzle with sufficient cracking could break off during operation. This would compromise the integrity of the reactor coolant system pressure boundary – one of three primary barriers that protect the public from exposure to radiation. The break may also result in the ejection of a control rod, which could damage nearby components.//&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் செயல்படும் அணு உலைகளின் பாதுகாப்பினை வரைப்படுத்தவும் கண்காணிக்கவும் &lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;அமெரிக்க அணு உலை ஒழுங்கு முறை ஆணையம&lt;/span&gt;&lt;/strong&gt;் உள்ளது. அவர்கள் ஆய்வின் படி 2001 இல் 3 மைல் தீவு உலை,கிரிஸ்டல் ரிவர் உலை, வடக்குஅன்னா உலை ஓசொனி உலை ஆகியவற்றில் கண்ட்ரோல் ராட் செலுத்தும் இடத்தில் கதிரியக்க கசிவு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;//Inspections by licensees during the fall of 2001 revealed vessel head penetration nozzle cracks at Three Mile Island Unit 1, Crystal River Unit 3, North Anna Unit 1, and Oconee Unit 3.//&lt;br /&gt;&lt;br /&gt;//Inspections performed at several PWRs in 2002 including those performed at the Davis-Besse Nuclear Plant, found leakage and cracks in vessel head penetration nozzles or J-groove welds that have required repairs or prompted the replacement of the vessel head. As a result of continuing concerns regarding licensee inspection programs in this area, the NRC issued an Order on February 11, 2003, to all PWR licensees in the U.S. The Order requires specific inspections of the vessel head and associated penetration nozzles based on their susceptibility to primary water stress corrosion cracking.//&lt;br /&gt;&lt;br /&gt;இதன் தொடர்ச்சியாக செய்யப்பட்ட ஆய்வில்&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt; 26 அணு உலைகளில் &lt;/span&gt;&lt;/strong&gt;மேற்குறிப்பிட்ட அணு உலைப்பகுதியில் கசிவு கண்டறியப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;//Twenty-six units were identified by the Electric Power Research Institute's Materials Reliability Program as having a high susceptibility to nozzle cracking. Inspections by licensees performed after issuance of the latest bulletin and order, revealed nozzle or J-groove weld cracks and/or leaks//&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் &lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;டேவிஸ் பேஸ் அணு உலையில்&lt;/span&gt;&lt;/strong&gt; நாசில்ப்பகுதி அருகில் ஒரு கால்ப்பந்து அளவுக்கு ஓட்டையும், ஒரு வெடிப்பும் கண்டறியப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;//In early March of 2002, during an inspection prompted by Bulletin 2001-01, Davis-Besse Nuclear Power Station identified a football-sized cavity in the units reactor vessel head. The cavity was next to a leaking nozzle with a through-wall crack and was in an area of the vessel head that had been covered with boric acid deposits for several years. Inspections at Oconee Unit 1 and Millstone Unit 2 also identified nozzle cracking. The discovery of leaks and nozzle cracking at Davis-Besse and other PWR plants called for more effective inspections of reactor pressure vessel heads and associated penetration nozzles.//&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;அமெரிக்க அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் சுட்டி:&lt;/span&gt;&lt;/strong&gt;http://www.nrc.gov/reading-rm/doc-collections/fact-sheets/prv.html&lt;br /&gt;&lt;br /&gt;இதை எல்லாம் ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அணு உலை, பாதுகாப்பு அம்சங்கள் அதிகம், சிறப்பாக பராமரிப்போம் என்றெல்லாம் கூடன்குளத்தில் அதிகாரிகள் சொல்கிறார்கள். அவை&amp;nbsp; நம்பும் வகையில் இல்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பாக செயல்படும் அமெரிக்க அணு உலைக்கூடங்களிலேயே பராமரிப்பு நிலை இது தான், அப்படி எனில் இந்தியாவில் என்ன கதி என்று யோசித்தால் மயக்கம் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தான் சிறப்பாக &amp;nbsp;வடிவமைத்து ,பாதுகாப்புடன் பராமரித்தாலும் அணு உலைக்கலன்களுக்கு என்று சில கட்டுமான பலவீனங்கள் உள்ளது அது தவிர்க்க முடியாத ஒன்று என்பதையே இவைக்காட்டுகின்றன.இதை எல்லாம் அறிந்த அப்துல்கலாம் போன்றவர்கள்.தீங்கு இல்லை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதா ?&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் மட்டும் எழுதி சுட்டியைப்போட்டால் சில அறிவுஜீவிகள் சுட்டியைப்படிக்காமல் மீண்டும் வந்து கேள்விகேட்டு இம்சையைக்கூட்டுது, அதான் மேஜர் சுந்தரராஜன் போல தமிழ் &amp;amp; ஆங்கிலம்( தளத்தில் இருந்து காபி&amp;amp; பேஸ்ட்)  என அடுத்து அடுத்து போட்டாச்சு, சுட்டியும் இருக்கு போய் தெளிவா படிங்க!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-548041256548109923?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/548041256548109923/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=548041256548109923' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/548041256548109923'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/548041256548109923'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/11/blog-post_2722.html' title='அப்துல் கலாம் சொல்வது போல அணு உலைக்கலன் பாதுகாப்பானதா?'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-u5d5uYpkag4/Trq2MHUye-I/AAAAAAAAAY4/7iUz9loK-gU/s72-c/%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%258D.gif' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-6012233079742895255</id><published>2011-11-08T23:43:00.001+05:30</published><updated>2011-11-09T02:51:35.225+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணு மின்சாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரபுசாரா சக்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சூரிய சக்தி'/><title type='text'>சூர்ய சக்தி மின் சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="color: #cc0000;"&gt;சூர்ய சக்தி மின் சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;பெரும்பாலும் கீழ் காணும் மூன்று  முறைகளில் சூரிய ஆற்றலை நாம் மின்சக்தியாகவோ எரிசக்தியாகவோ பயன்ப்படுத்துகிறோம்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;# போட்டோ ஓல்டிக் பேனல்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;#சூரிய வெப்ப சக்தி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;#சூரிய அடர் சக்தி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="color: #cc0000;"&gt;போட்டொ ஓல்டி பேனல்:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூரிய சக்தி தயாரிப்பில் விலை அதிகம் ஆன தொழில் நுட்பம் இது, காரணம் இதற்கான பேனல்கள் பெரும்பாலும் இறக்குமதி ஆவதே.  இதுவே அமெரிக்காவில் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 10 சென்ட்கள் போதும். &lt;b&gt;&lt;span style="color: #e06666;"&gt;இந்தியாவில் 15 ரூபாய் &lt;/span&gt;&lt;/b&gt;ஆகிறது(இங்கே அதிக பட்ச மதிப்பீடையே அளிக்கĬ7;றேன் குறைந்த பட்சமாக 3 ரூபாய்க்கும் தயாரிக்க முடியும்)&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் எனில் 15 ரூபாய்க்கு தயாரிக்கும் பிளாண்ட் என்பது முழுக்க தானியங்கியாக, இரவு பகல் எப்போதும் மின் உற்பத்திக்கு பயன்படும், அதி நவீனமானது. &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;தோராயமாக 1 மெகா வாட் திறனில் பிளாண்ட் அமைக்க 25  கோடி &lt;/span&gt;&lt;/b&gt;அதிகபட்சம் ஆகும்,சுமார் &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;10 ஏக்கர் &lt;/span&gt;&lt;/b&gt;இடம் தேவைப்படும். அப்படி எனில் &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;அணு சக்தி மின்சாரமான 2.7 சதவீதம் ஆன சுமார் 7000 மெகா வாட் தயாரிக்க இந்தியாவுக்கு சுமார் 175000 கோடி ரூபாயும், சுமார்  70000 ஏக்கர் இடமும் தேவைப்படும்.&lt;/span&gt;&lt;/b&gt; 176000 கோடி 2ஜி ஸ்ப்பெக்ட்ரம் ஊழல் பணமே போதும். அவ்வளவு ஊழல் செய்யும் ஒரு நாட்டில் பாதகமற்ற மின்சாரத்துக்கு செலவு பண்ண முடியாதா?  தார்ப்பாலைவனத்தின் பரப்பளவ&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;ு 200,000 km2 &lt;/span&gt; &lt;/b&gt;ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இங்கு குறிப்பிடப்பட்ட விலை எல்லாமே மிக அதிகப்பட்ச விலை ஆகும், உண்மையில் இதில் பாதி போதுமானது.  குறைவான தொகை கணக்கில் வைத்து சொன்னால் கூடுதலான விலையை மட்டுமே கணக்கில் வைத்து விதாண்டா வாதம் பேசினால் கூட  செல்லுபடியாக கூடாது என்பதற்கே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;போட்டொ ஓல்டிக் பேனல் வீடியோ:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/K76r41jaGJg" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 15 ரூபாய் என்பதே ஒரு தர்க்க ரீதியான விலை, பயன்ப்படும் காலத்தில் எரிபொருள் செலவு இல்லை, சுற்று சூழல் மாசு இல்லை என்பதற்கான விலையை கழித்தால் குறைவான தொகையே நாம் செலவிட்டதாக ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டோ ஓல்டிக் பேனல்கள் என்பது சிலிகான் கொண்டு தயாரிக்கபடுவது, அவற்றின் மீது கண்ணாடிப்பூச்சு இருக்கும்.மேல் படும் சூரிய ஒளியை நேரடியாக மின்சாரம் ஆக மாற்றீ மின்சார சுற்றுக்கு அனுப்பும். போட்டொ ஓல்டிக் விளைவுக்காகவே &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;ஆல்பிரட் ஐன்ஸ்டின் நோபெல் பரிசு பெற்றார்,இதனை 1905 இல் கண்டுப்பிடித்தார்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;சூரிய வெப்ப சக்தி:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;இது கொஞ்சம் சாதாரணமான தொழில் நுட்பம்,இதுவும் சூரிய அடர்வு சக்தி முறை தான் எப்படி செயல்ப்படுத்துகிறோம் என்பதனை பொறுத்து மாறுபடும். நேரடியாக சூரிய வெப்பத்தைக்கொண்டு நீரை சூடாக்கி , நீராவி உற்பத்தி செய்து டர்பைன்களை இயக்க செய்து , அனல் மின் நிலையம் போல மின் உற்பத்தி செய்வது.&lt;br /&gt;&lt;br /&gt;பேராபோலிக் வடிவ நீள் தகடுகளை அமைத்து அதன் மயத்தில் வெப்பம் கடத்தும் திரவம், எளிதான முறை எனில் நீரையும், அல்லது  மினரல் ஆ 91;ில் போன்றவற்றையும் பயன்ப்படுத்துவது. விலைக்கூடிய முறை எனில் உருகிய உப்பினை கொண்டு வெப்பத்தினை கடத்தி நீராவி உற்பத்தி செய்து மினுற்பத்தி செய்வார்கள். இந்த முறையில் சில இடங்களில் அடர்வு/ வெப்ப சக்தி என மாற்றிப்பயன்படுத்துவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலும் தானியங்கி முறை உண்டு.இரவிலும் பயன்ப்படும், ஏன் எனில் வெப்பம் சேமிக்கும் சாதனமாக உருகிய சோடியத்தை பயன்ப்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;கீழே யூட்யுப் விடியோ கானவும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/rO5rUqeCFY4" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;அடர்வு சூரிய சக்தி:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஒரு சூரிய சக்தியினை குவிக்கும் கோபுரம் அமைப்பார்களில் (ஹீலியோஸ்டாட்)அதில் பல குவி ஆடிகள் இருக்கும் இதன் மூலம் சூரிய ஒளியை குவித்து  வெப்பத்தை உருவாக்கி உருகிய உப்பு/ வெப்பம் கடத்தும் மினரல் ஆயிலை சூடாக்கி , நீராவி உற்பத்தி செய்வார்கள். இதுவும் தானியங்கி அமைப்பு, 24 மணி நேரமும் பயன்ப்படக்கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;கீழே யூட்யூப் வீடியோ:&lt;/span&gt;&lt;/b&gt;வீடியோ1:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/BMkXobx2p5g" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீடியோ 2:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/GXKtUPd4--A" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் இப்போது வணிக ரீதியாக தனியார் முதலீடு கொண்டு சூரிய பண்ணைகள், நகரங்கள் அமைக்கப்படுகிறது, அதானி குருப், மோசர் பேயர் போன்றவை 50 மெகா வாட் அளவுக்கு ஆரம்பித்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சுட்டியில் இந்தியாவில் எப்படி வணிக சூரிய மின் உற்பத்தியாளர்கள் செயல்ப்படுகிறார்கள்  என அறியலாம்;&lt;br /&gt;http://business.rediff.com/special/2009/dec/09/indias-first-entrepreneur-to-sell-solar-power.htm&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;கீழ்க்காணும் சுட்டியில் மேல் விவரங்கள் காணலாம்;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://en.wikipedia.org/wiki/List_of_solar_thermal_power_stations&lt;br /&gt;&lt;br /&gt;http://en.wikipedia.org/wiki/Solar_thermal_energy&lt;br /&gt;&lt;br /&gt;http://solareis.anl.gov/guide/solar/csp/index.cfm&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;__________________________&lt;br /&gt;&lt;br /&gt;சூரிய ஆற்றலும் தீங்கானது என சிலர் சொல்கிறார்கள்,அவர்கள் கூறும் வாதம் இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;# சிலிக்கான் பேனல்களில் இருந்து சிலிக்கான் தூசு வரும் என்று, அது &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;சிலிக்கோசிஸ&lt;/span&gt;&lt;/b&gt;் என்ற நுரையீரல் நோய் உண்டாக்கும் என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது முற்றிலும் கற்பனா வாதம், ஏன் எனில் பேனல்கள் மீது கண்ணாடி பூச்சு உள்ளது.சிலிக்கான் தூசு எப்படி வெளியில் வரும். அப்படிப்பார்த்தால் சில்லிக்கான் கொண்டு தான் கணினி, கைப்பேசி, என பல மின் அணு சாதணங்கள் செய்யப்படுகிறது, எல்லாருக்கும் சிலிக்கோசிஸ் நோய் வந்து விட்டதா?&lt;br /&gt;&lt;br /&gt;# அடுத்தது , சூரிய வெப்பம் கடத்தப்பயன்படும் வெப்பக்கடத்தி திரவம் , மினரல் ஆயில் மூலம் நோய் வரும் என்பது இதுவும் தவறான பிரச்சாரம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் , இந்த எண்ணை மூடப்பட்டக்குழாய்களில் &amp;nbsp;தனிச்சுற்றாக&amp;nbsp; சுற்றி வரும் வெளியில் வராது. ஹீட் எக்ஸ்சேஞ்சர்கள் மூலமே நீரை சூடாக்கி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஆரம்பத்தில் &lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தெர்மினால்&lt;/span&gt;&lt;/b&gt; (பாலி குளோரோ பைபினைல் கலவை)என்ற எண்ணை பயன்ப்படுத்தப்பட்டது அது தான் ஆபத்தானது அதனை 1976 லேயே தடை செய்து தற்போது தீங்கற்ற எண்ணை, அல்லது விலை அதிகம் ஆனாலும் பரவாயில்லை என உருகிய உப்பினை பயண்ப்படுத்துகிறார்கள். உருகிய உப்பு என்பது நாம் பயன்ப்படுத்தும் சாதாரண உப்பே.&lt;br /&gt;&lt;br /&gt;# மேலும் பூச்சிகள் சூரிய சக்தியினை குவிக்கும்  ஆடிகளால் பாதிக்கப்படும் என்கிறார்கள், இதுவும் தவறானது, சூரிய ஒளியை குவிக்கும் போது அதன் வழியாக சென்றால் எல்லாம் பூச்சிகள் சாகாது நீண்ட நேரம் அதில் இருக்கும் போது தான் வெப்பம் தாக்கும், எந்த பூச்சியும் அங்கேயே கூடுகட்டி குடி இருக்காது. வேண்டுமானால் ஒரு குவி ஆடி வைத்து சூரிய ஒளியை குவித்து  அதில் உங்கள் கையை வைத்து சூடு செய்துப்பாருங்கள், சற்று நேரம் ஆனால் தான் வெப்பம் நாமே உணர்வோம். ஆடியில் பட்டதுமே பற்றிக்கொள்ளும்  வெப்பத்தினை சூரிய ஒளி உருவாக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;சூரிய ஒளி என்பது 100 சதவீதம் தீங்கற்ற மாற்று எரிசக்தி ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;# அதிக இடம் தேவைப்படும் என்கிறார்கள், ஆனால் நம் நாட்டில் உள்ள &lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;தார்ப்பாலைவனம்&lt;/span&gt;&lt;/b&gt; ஒன்றே போதும் தேவையான மீன்சாரம் உற்பத்தி செய்ய. ஆனால் தற்ப்போது நம்மிடம் நிதி ஆதாரம் இல்லை ,முழுக்க பயன்ப்படுத்த , எனவே அணு மின்சாரம் 2.7% உற்பத்தி செய்கிறோம் அதற்கு மட்டும் தற்போது மாற்றூ செய்துக்கொள்ளலாம், போக போக போட்டோ ஓல்டிக் பேனல்கள் விலை குறையும்  அப்போது அதிகமாக உற்பத்தி செய்துக்கொள்ளலாம். ஏன் எனில் கணினி அறிமுகம் ஆனப்போது என்ன விலை, இப்போது மலிவாக கிடைக்கவில்லையா,அப்படித்தான் போட்டொ ஓல்டிக் பேனல்களூம் வருங்காலத்தில் விலைக்குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;செலவு அதிகம் ஆகும் என்பவர்கள் இந்த சுட்டியைப்பார்க்கவும்:&lt;br /&gt;&lt;br /&gt;http://news.cnet.com/Shrinking-the-cost-for-solar-power/2100-11392_3-6182947.html&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய அளவில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய முடியாது என்கிறார்கள், ஆனால் அமெரிக்க கலிபோர்னிய மாகாணத்தில் &amp;nbsp;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;மஜோவா பாலையில&lt;/span&gt;&lt;/b&gt;் ஒரே இடத்தில் 500 மெகாவாட் சூரிய மினுற்பத்தி மையம் அமைத்துள்ளார்கள். இப்படி பத்து மையம் அமைத்தால் 5000 மெகாவாட் உற்பத்தி செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;சுட்டி:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://solarbythewatt.com/2009/03/09/solar-energy-land-area-efficiency-or-how-much-acres-per-mw-kwp-per-acre/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-6012233079742895255?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.maamallan.com/2011/11/blog-post_6516.html' title='சூர்ய சக்தி மின் சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது.'/><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/6012233079742895255/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=6012233079742895255' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/6012233079742895255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/6012233079742895255'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/11/blog-post_08.html' title='சூர்ய சக்தி மின் சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது.'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/K76r41jaGJg/default.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-1724179981451079449</id><published>2011-11-07T23:46:00.000+05:30</published><updated>2011-11-07T23:46:58.526+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='stars and dust'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='copy and  paste'/><title type='text'>தமிழ்மணத்திற்கு ஒரு அன்பான,பண்பான,பாசமிகு ,    வேண்டுதல்!.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;தமிழ்மணத்திற்கு ஒரு அன்பான,பண்பான,பாசமிகு ,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;வேண்டுதல்!.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நட்சத்திரப்பதிவுகள் என்பது சிறப்பாக எழுதும் பதிவரை மேலும் சிறப்பாக எழுத தூண்ட தமிழ்மணம் மிக சிரத்தை எடுத்து தீட்டிய ஒரு நெடுங்கால திட்டம் ஆகும். ஆனால் தற்போதெல்லாம் பெரும்பாலும்  நட்சத்திரமாக தேர்வானவர்கள்&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt; காபி&amp;amp;பேஸ்ட்*&lt;/span&gt;&lt;/strong&gt;(terms and conditions apply) பதிவையே நட்சத்திரப்பதிவாக போடுவதைக்காண்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரைக் &lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;காபி &amp;amp; பேஸ்ட் பதிவு &lt;/span&gt;&lt;/strong&gt;போட்டிருந்தாலும் நட்சத்திரமாக தேர்வான காலத்திலாவாது புதிதாக எழுதக்கூடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;அரைவேக்காடு லகடன்கள்,அமுதம் போன்றவை ஏற்கனவே எந்த ஒரு பத்திரிக்கையிலும் வெளிவராத ஆக்கங்கள் மட்டுமே அனுப்ப வேண்டும் என சொல்லும் போது, &lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;உலக தமிழ் திரட்டிகளின் தாயான தமிழ் மணம்&lt;/span&gt;&lt;/strong&gt; நட்சத்திரப்பதிவர்கள் கண்டிப்பாக சுயமாக,புதிதான படைப்புகளை மட்டுமே நட்சத்திர வாரத்தில் அரங்கேற்ற வேண்டும் என சொல்லக்கூடாதா, சொல்லலாமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;பின்குறிப்பு:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஏதோ நான் டைம் பாசுக்கு எழுதுறேன்னு நினைக்ககூடும் , ஆனால் ஏன் தமிழ்மண நட்சத்திர வாரத்திலும் ஒரு &lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;பதிவர் 7/7 என 7 எதிர் ஓட்டு&lt;/span&gt;&lt;/strong&gt; வாங்கி இருக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*a copy and paste is always copy &amp;amp;paste!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-1724179981451079449?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/1724179981451079449/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=1724179981451079449' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/1724179981451079449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/1724179981451079449'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/11/blog-post_716.html' title='தமிழ்மணத்திற்கு ஒரு அன்பான,பண்பான,பாசமிகு ,    வேண்டுதல்!.'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-6912159776442315239</id><published>2011-11-07T22:01:00.001+05:30</published><updated>2011-11-07T22:21:06.873+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கம்பர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெய்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அருணகிரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>இணையத்தால் தமிழ்,வளர்கிறதா, இல்லை சிதைகிறதா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;இணையத்தால் தமிழ்,வளர்கிறதா, இல்லை  சிதைகிறதா? &lt;/span&gt;&lt;/strong&gt;என்று. ஏன் எனில் இணையத்தில் தமிழ் பற்றி தேடும் போது கண்ணில் படும் பல இலக்கியம் குறித்தான மடல்குழுக்களின் விவாதங்கள் ,வலைப்பதிவுகளீன் உள்ளடக்கம் ஆகியவை , பல தவறான பொழிப்புரைகளை கொண்டுள்ளதாகவே எனக்குப்படுகிறது. ஆமாம் இவர் பெரிய நக்கீரர் குற்றம் கண்டுப்பிடிக்க வந்துட்டார்னு நினைக்காம எனக்கு சந்தேகம் தீர்க்க உதவுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமா தேனீ வளர்ப்பு,காளான் வளர்ப்பு எப்படி என்று எழுத அதை செய்யாதவங்க முன்வர மாட்டாங்க, ஆனால் கம்பன், வள்ளுவன், இளங்கோவடிகள் எழுதியவற்றுக்கு  விளக்க உரைக்கொடுக்க எந்த தயக்கமும் கொள்வதில்லை,வீட்டுல தமிழ் பேசுறேன் , தமிழ் பதிவுப்போடூறேன் அப்போ , எனக்கு  தமிழ் தெரியாதா, இணையத்தில் தமிழ் வளர்க்க வேண்டாமா என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி தான் , இணையத்தில் தமிழ் இலக்கியம் வளரணும் ஆனால் சரியான விளக்க உரையுடன், நான் தேடியப்போது கிடைப்பதெல்லாம் எனக்கே பிழையாக தெரியுது (நான் கத்துக்குட்டி என்பதை நினைவில்கொள்க).நாமே ஆஃப்பாயில் இதுல அவங்க சொன்னா சரியா இருக்கும்னு அப்படியே விட்டா காலப்போக்கில் பிழையானவையே தேடலின் போது கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் சிறப்பாக செய்யலாம் ஆனால் கூகிள் தேடலின் போது முதலில் வருவதில்லை. ஒரு வார்த்தைக்கு சரியான பொருள் கிடைக்க 1000 பக்கங்கள் திறக்க வேண்டியது இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் படித்தவர்கள் அதிகம் இருந்தாலும் , இணையத்தில் பங்களிப்பு குறைவாக இருப்பதாக நினைக்கிறேன், மேலும் அவர்கள் மடல் குழுக்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லையோ என தோன்றுகிறது.அந்த பக்கமும் போய் விவாதங்கள், சந்தேகம் தீர்ப்பது என செயல்ப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக நான் நாலு வருஷமா தமிழில் பேசுறேன் எனவே தமிழ் இலக்கணம்,இலக்கியம் தெரியும்னு சொல்லாம, நல்லா தமிழ் இலக்கியம்,இலக்கணம் படிச்சவங்க,தெரிந்தவங்க இதை  செய்யலாமே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;கம்பரும் கொம்பரும்&lt;/span&gt;&lt;/b&gt; என்ற ஒருப்பதிவில், &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;இலவசக்கொத்தனார் &lt;/span&gt;&lt;/b&gt;என்ற தமிழ் ஆர்வமுள்ளப்பதிவர்  இப்படி விளக்கம் போட்டு இருந்தார்(அவருக்கும் யாரோ சொன்னதாம்) அந்த விளக்கம் கீழே,&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டி:&lt;br /&gt;http://elavasam.blogspot.com/2011/11/blog-post.html&lt;br /&gt;&lt;br /&gt;//ஒரு திருப்புகழ் நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்ப என்று தொடங்குகிறது. இங்கே நெச்சு என்றால் நெய்த்து; நெய் பூசப்பட்டு என்று பொருள். ஆனால் தற்கால கவிதைகளில் இவற்றைச் செய்தால் பொருளை அனுமானிக்க முடியுமா? அருணகிரிநாதர் செய்து இருக்கிறார் என்று நெய்த்து நெய்பூசப்பட்டு என்று ஆகுமானால், பொய்த்து பொய் பேசப்பட்டு என்றெல்லாம் விரித்துக் கொண்டே போக முடியுமா? //&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு வழக்கம் போல சந்தேகம் வரவே என் சந்தேகத்தினையும், எனது விளக்கத்தையும் ,பின்னூட்டமாக போட்டிருந்தேன்,அது கீழே,&lt;br /&gt;&lt;br /&gt;சந்தேகத்தின் சாராம்சம் இதான் நெய்த்து = நெய்ப்பூசிய என வருமா என்பது தான், ஏன் எனில் இது மலர் பற்றிய வரி, மலருக்கு ஏன் நெய்ப்பூச வேண்டும்.என் பின்னூட்டம் படிச்சுப்பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இ.கொ,&lt;br /&gt;&lt;br /&gt;பாவம்யா கம்பர், அவர் எல்லாம் இன்னிக்கு இருந்தா இணையம் வந்து தமிழ் கத்துக்கனும்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் பூவில நெய் பூசி வாணலில போட்டு  வறுத்து சாப்பிடணுமா&amp;gt; இப்படிலாமா நெய்த்துக்கு அர்த்தம் வருது? :-))&lt;br /&gt;&lt;br /&gt;நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்ப கச்சக சுற்று என்பதோட சேர்த்து பார்த்தா பொருள் மாறுமே,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;சரமாக தொடுத்த குளிர்ந்த பிச்சி பூவினை அழககா சுற்றி இருந்தாள் &lt;/span&gt;&lt;/b&gt;அப்படினு தான் இதுக்கு விளக்கம் கொடுக்கணும்.யாரோ ஒரு பொண்ணு ,வள்ளியாக கூட இருக்கலாம் அப்படி கொண்டைல பிச்சி பூ வச்சு இருப்பதை சொல்லி இருக்ககூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;பிச்சி = முல்லை, &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;தட்பம்= குளிர்,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;கச்சக =அழகாக,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;சுற்று= சுற்றி இருப்பது,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனியா ஒரே ஒரு பூவ சுத்த முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;நெச்சு= நெய்த= நெய் பூசிய என்று எப்படி எடுத்துக்கொள்வது, பூமேல எல்லாம் இயல்பா ஒரு வாக்ஸ் கோட்டிங்க் இருக்கும், அதை நெய்னு சொல்லி இருக்கலாம்னா, அருணகிரி பாட்டணி மேஜர்  படிச்சு இருப்பாரா?&lt;br /&gt;துணி நெய்தல்=இழைகளை இணைப்பது,அப்படியே பூக்களை தொடுப்பதை நெய்த என்று எ 75;ுத்துக்கலாமோ?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வரிகளை போட்டா ,முழுசா படிச்சா வேற பொருள் வரலாம்.அடுத்த வரிகளைப்போடுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கள்வடியும் பூக்கள்னு சொன்னா அதிலிருந்து கள் எடுத்து குடிக்கிறாங்கனு சொல்வாங்களோ? :-))&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-6912159776442315239?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://elavasam.blogspot.com/2011/11/blog-post.html' title='இணையத்தால் தமிழ்,வளர்கிறதா, இல்லை சிதைகிறதா?'/><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/6912159776442315239/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=6912159776442315239' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/6912159776442315239'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/6912159776442315239'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/11/blog-post_07.html' title='இணையத்தால் தமிழ்,வளர்கிறதா, இல்லை சிதைகிறதா?'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-3886630833880529749</id><published>2011-11-06T01:33:00.001+05:30</published><updated>2011-11-06T03:24:02.593+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டிவீட்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பவீட்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிலந்திவலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகவலை'/><title type='text'>பிவிட்டர்-1#வவ்வால்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;u&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;பிவிட்டர்-1#வவ்வால் &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூகிள்காரன் பதிவுனு ஒன்று ஆரம்பித்ததும் எல்லாம் ஓடி வந்து ஆரம்பித்துக்கொண்டோம்,பெருமையாகவும் நினைத்துக்கொண்டோம்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறமா &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;டிவிட்டர் , கூகிள் பஸ், முகநூல் &lt;/span&gt;&lt;/b&gt;என எது வந்தாலும் ஓடிபோய் ஏற மக்கள் தாயாராயிட்டதும் ,எல்லாம் சமூகவலையாச்சு(இதுல அதுல சேராதவங்கள கற்கால மனிதன் போல பார்த்ததுகள் சிலது) . ஆனா என்னா ஆச்சுனா ஆரம்பத்தில ஆர்வமா  பஸ்ல தொங்குனவங்க, டிவிட்டுனவங்க,எல்லாம் கொஞ்ச  நாள் கழிச்சு , இதுல போடுறது எல்லாம் ரொம்ப நாள் இருக்காது பதிவுல பதிய வச்சா தான் காலா காலத்துக்கும் இருக்கும்னு அங்கே போட்ட அதே மொக்கைய இங்கே காபி&amp;amp;பேஸ்ட் பண்றாங்க!(ஏன் கல்வெட்டுல செதுக்கி தஞ்சை பெரியகோவிலில் வைக்கிறது தானே)&lt;br /&gt;&lt;br /&gt;இதுல இருந்து தெரிவது என்ன என்றால் வாழ்கை மட்டும் வட்டமில்ல , இணையமும் வட்டம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹி..ஹி இவங்களாம் அங்கே போய் அனுபவப்பாடம் கத்துக்கிட்டு அப்புறமா இங்கே வந்து அத காபி &amp;amp; பேஸ்ட் பண்றாங்க,&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;அனுபவம் நல்ல ஆசான், ஆனால் அடுத்தவங்க அனுபவம் நல்ல கைட்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;எனவே கோணார் நோட்ஸ் படிச்சு தமிழ்ல பாஸானவன் என்ற காரணத்தால் ,இவங்க செய்த அதே வேலைய சுளுவா இப்போ நான் செய்யப்போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன சின்ன குறுஞ்செய்தியா போட்டா அது &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;டீவிட்டராம்,பஸ்ஸாம&lt;/span&gt;&lt;/b&gt;்(எங்க ஊர்ல பஸ்ஸுக்கு சக்கரம்ல்லாம் இருக்குமே) எனவே நான் குறு(ம்பு)ஞ்செய்தியா  நேரடியா பதிவில போட்டுக்க போறேன், (எவன்/எவள் படிச்சா எனக்கு என்னா)  அதனால அப்படி குறுஞ்செய்தி பதிவில போட்டா ஒரு நாமகரணம் வைக்கணுமே, இதெல்லாம் சப்ப மேட்டர், டீவீட்டர் போல &amp;nbsp;பிலாக்ல&amp;nbsp; போட்டா அதுக்கு பேரு &lt;b&gt;&lt;u&gt;&lt;span style="color: red;"&gt;பிவீட்டர் &lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;னூ வைக்காம வேற என்ன வைக்க?&lt;br /&gt;&lt;br /&gt;இனிமே நம்ம &lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;பிவீட்டர்கள&lt;/span&gt;&lt;/strong&gt;் ,என் உற்சாகத்துக்கு ஏற்ப வரும்! படித்து துன்புறுங்கள்! உங்களை எந்த ஆண்டவனும் இரட்சிக்கவே மாட்டான்/ள்.&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------&lt;br /&gt;&lt;br /&gt;#விசய்,அசித் பட பஞ்ச் டயலாக்கை பதிவில் கேளி செய்பவர்கள் டீவிட்டரிலும்,பஸ்ஸிலும் பஞ்ச் டயலாக்  செய்வதே வேலையாக இருப்பதேன்#வவ்வால்&lt;br /&gt;&lt;br /&gt;#பதிவுக்கு வரும் போது ,அய்யா சாமி பின்னூட்டம் போடுங்க என கெஞ்சுபவர்கள் ,சில நாட்களீல் இது என் பதிவு,என் பின்னூட்ட பெட்டி என நமக்கே பாடம் நடத்துவது ஏன்#வவ்வால்&lt;br /&gt;&lt;br /&gt;#அன்புள்ள விசய்க்குனு  மொக்கைப்படத்துக்கு கூட அன்புடன் விமர்சனம் எழுதும் சிகாமணிகள்,சூர்யா படத்துக்கு அப்படி அன்புள்ள என்றேல்லாம் விளிப்பதில்லையே ஏன்?#வவ்வால்&lt;br /&gt;&lt;br /&gt;#ஓசியில் படம் பார்த்தால்  10 ஆண்டு பொட்டியில் தூங்கிய படம் என்றாலும் சூப்பர் என்னும் சிகாமணீகள், புத்தம் புதிதாக வரும் படத்தை காசு கொடுத்துப்பார்த்தால்&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="color: red;"&gt; 35/120 &lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;என காசுக்கு மார்க் போடுறாங்கப்பா!#வவ்வால்&lt;br /&gt;&lt;br /&gt;#சிலர் தப்பு தப்பாக மொழிப்பெயர்த்து கொண்டு &lt;b&gt;&lt;u&gt;&lt;span style="color: red;"&gt;"நடு சென்டர் "&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;போல பேசிக்கிட்டு பதிவுல அலையுறாங்க அதை சொன்னால் ஷைத்தான் என்கிறார்கள் என்னை! அவர்கள் மீது சாணியும்,சந்தனமும் பரவுவதாக!#வவ்வால்&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இது முதல் &lt;b&gt;&lt;u&gt;&lt;span style="color: red;"&gt;பிவீட்டர் &lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;என்பதால் இத்தோட கடைய மூடி,லைட் ஆப் பண்றேன்..இம்சை தொடரும்!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-3886630833880529749?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/3886630833880529749/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=3886630833880529749' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/3886630833880529749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/3886630833880529749'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/11/1.html' title='பிவிட்டர்-1#வவ்வால்'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-8608566877077460870</id><published>2011-11-05T04:25:00.001+05:30</published><updated>2011-11-05T07:08:11.142+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேசமணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேரளா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைகுண்டசாமி'/><title type='text'>கருங்காலி கூட்டமும் குமரி மாவட்டமும்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;u&gt;கருங்காலி கூட்டமும் குமரி மாவட்டமும்!&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;குமரி மாவட்டம், பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் அடக்கி வைக்கப்பட்டிருந்தது,&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;அய்யா வைகுண்ட சாமி,மார்ஷல் நேசமணி&lt;/span&gt;&lt;/b&gt; போன்றோர் போராடி, தமிழகத்துடன் 1956 இல்  இணைத்தனர், இந்த நவம்பர் &amp;nbsp;1உடன்  55 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் அதிக தகவல்கள் வேண்டுவோர் இணையத்தினை நாடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ இதுக்கு என்னா என்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;குமுதம் ரிப்போர்ட்டரில்(6.11.2011)&lt;/span&gt;&lt;/b&gt; ஒரு கட்டுரை வந்துள்ளது, அதன் சாரம்சம் இதுவே,&lt;br /&gt;&lt;br /&gt;குமரி கேரளாவுக்கே சொந்தம் என ஒரு அமைப்பு கேரளாவில் போராடி வருகிறதாம் (பெயர் போடவில்லை) இவர்களுடன் &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;வகுண்டசாமி தர்ம பரிபாலன சங்கம் &lt;/span&gt;&lt;/b&gt;என்ற அமைப்பும்(தலைவர் சந்திர சேகரன்) சேர்ந்து கேரளா சட்டம்மன்றம் எதிரே நவம்பர் 1 ஆம் தேதி  தர்ணா நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள்.மேலும் அவர்கள் இது நாள் வரை நவம்பர் ஒன்றை துக்க தினமாக அனுசரித்து வந்தார்களாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் , குமரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது, தமிழக அரசு குமரி மாவட்டத்திற்கு &amp;nbsp;சாலை முதலான எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லையாம்(ஒரு மெடிக்கல் காலேஜ் கூட அங்கே புதுசா வந்துச்சே)&lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றி &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;பாலப்பிரஜாப்தி அடிகளிடமும்&lt;/span&gt;&lt;/b&gt; கேட்டு இருக்கிறார்கள்,இவரும் அந்தப்போராட்டத்தில் கலந்துக்கொள்வதாக சொல்லியுள்ளார். அவர் சொன்ன கருத்துகள்,&lt;br /&gt;&lt;br /&gt;#தமிழ் நாட்டில் குமரி மாவட்ட இணைப்புக்காக போராடியவர்களுக்கு சிலை வைக்கவில்லை(அட டா சிலை வச்சா காக்கா உச்சா தானே போகும் என்ன ஒரு கோரிக்கை),&lt;br /&gt;&lt;br /&gt;#தமிழகத்துடன் குமரி இணைந்ததை தமிழ் நாட்டில் யாரும் கொண்டாடவில்லை,&lt;br /&gt;&lt;br /&gt;#ஆனால் கேராளாவில் குமரி பிரிந்து போனதற்காக வருந்துகிறார்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு எங்கள் மீது இன்னும் பாசம் இருக்கு, எனவே இங்குள்ள மக்கள் விரும்பினால் குமரி கேரளாவுடன் சேரலாம், வேணாம்னு சொன்னா வேண்டாம்னு சொல்லி இருக்கார்.சேர வேண்டாம்னு போராடினால் அதிலும் முதல் ஆளாக கலந்து கொள்வேன் என்றார்.(ரொம்ப தெளிவு)&lt;br /&gt;&lt;br /&gt;இதே கருத்தை தமிழ்நாடு நாடார் மஹாஜன சங்க தலைவர் &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;கருங்கல் ஜார்ஜ&lt;/span&gt;&lt;/b&gt;் அவர்களும் பிரதிபலித்தாராம்(கருங்கல்லு பிரதிபலிக்குமா அது என்ன கிரானைட்டா)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;ஜான் ஜேக்கப், கிள்ளியூர் காங் எம் எல் ஏ&lt;/span&gt;&lt;/b&gt; மட்டும் இது ஜாதி, மதம் சார்ந்து கிளம்புற பிரச்சினை இதுக்கு ஆதரவு தர மாட்டேன்னு வெளிப்படையா பேசி இருக்கார்(காங் ல கூட வெளிப்படையா பேச ஆள் இருக்குப்பா)&lt;br /&gt;&lt;br /&gt;போறப்போக்க பார்த்தா குமரி மாவட்டத்த லெமுரியா கண்டத்துக்கூட இணைக்கனும்னு யாரேனும் போராடுவார்களோனு பயமா இருக்கு! :-))&lt;br /&gt;&lt;br /&gt;சரி சென்னப்பட்டினத்த ஆந்திரா கூட இணைக்கனும் யாரும் போராடுவதற்குள், சென்னை தமிழ் நாட்டுக்கேனு நாம போராட்டத்த ஆரம்பிச்சுடுலாம் ..ரெடி ஸ்ஸ்ட்டார்ட் த  மியுஜிக்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;u&gt;பின் விளைவு குறிப்பு:&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ரிப்போர்ட்டர் என்ற வார பத்திரிக்கையில் வந்தசெய்தியே இது , முழுதுமாக காபி ,பேஸ்ட் செய்யப்படவில்லை,  இது  ஒரு " &lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;gist news"&lt;/span&gt;&lt;/strong&gt; எனவே சந்தேகம் இருப்பவர்கள் அந்த பத்திரிக்கையைப்படித்து தெரிந்து கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-8608566877077460870?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/8608566877077460870/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=8608566877077460870' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/8608566877077460870'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/8608566877077460870'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/11/blog-post.html' title='கருங்காலி கூட்டமும் குமரி மாவட்டமும்!'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-4976956555246913654</id><published>2011-11-01T23:27:00.000+05:30</published><updated>2011-11-01T23:28:22.011+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்.ஆர்.ராதா.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிவாஜி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்.ஜி.ஆர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபலங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தெரியாத பெயர்கள்'/><title type='text'>பில்லா-2 என்கிற பெயரைச்சொல்லவா!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;span style="font-size: large;"&gt;பில்லா-2 என்கிற பெயரைச்சொல்லவா!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;வாலிப, வயோதிக,பதிவர்களே,கமெண்டர்களே,அனானிகளெ, பினாமிகளே உங்கள் அனைவருக்கும் அடியேனின் அனேக கோடி நமஸ்காரங்கள்! சில பல காலமாக அஞ்ஞாத  வாசம்(பூ வாசம் தெரியும் இது என்ன புது வாசம்னு எல்லாம் கட்டையப்போடப்படாது) சென்றிருந்தமையால் எண்ணமிகு வண்ணப்பதிவு மலர்கள் பூத்து குலுங்கி கமழ்ந்திடும் வண்ணத்தமிழ் சோலையாம் தமிழ்மணத்திலே எண்ணால் சிறகடித்து பறக்கவியலாமல் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;போதும் நிறுத்து ஓடிப்போன கழுதை... கெட்டால் குட்டி சுவர்னுதிரும்ப வந்திருக்க நேரா அதை சொல்லி தொலைக்காமல் தகர டப்பாவில  கூழாங்கல் போட்டா மாதிரி என்னாப்பேச்சு அப்படினு நீங்க திட்டுறது கேட்குது...எனவே ...மேட்டருக்கு போயிடுறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஸினிமாவில  பல பல பிரபலங்கள் அரசாட்சி செய்து போய் உள்ளார்கள், சிலரது ஸினிமா பெயர் தெரியும் சிலரை சுருக்கமாக அழைப்பார்கள், ஆனால் அவர்கள் முழுப்பெயர் அவ்வளவாக வெளியில் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;எம்ஜிஆர் அப்படினா  பல்லு முளைக்காத பச்சப்புள்ளைல இருந்து பல்லுப்போன பாட்டி வரைக்கும்  தெரியும், முழுப்பெயர் என்ன கேட்டா பலர் எம்.ஜி.ராமச்சத்திரன் சொல்வார்கள், எம்.ஜி அப்படினு கேட்டா மினிமம் கியாரண்டினு சில ஸினிமா வியாபாரிகள் அறிவுத்திறன் காட்டக்கூடும்(,ஹி..ஹி.) வெகுசிலர் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் என்று பொட்டில அடிப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;எம்ஜிஆர் படங்கள் எல்லாம் வசூலில் சக்கைப்போடு போடும் என்பதால் மினிமம் கியாரண்டி ராமச்சந்திரன் என்றே செல்லமாக சொல்வார்களாம்.நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முழுப்பெயர்  வி.சி.கணேசன் =விழுப்புரம் சின்னையா கணேசன் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இப்படியான பிரபலங்களின் முழுப்பெயர் தெரிந்து கொள்ள எப்பவும் ஆவல் உண்டு, எனவே அவ்வப்போது இணையத்தில் தேடி தெரிந்து கொள்வதுண்டு, தெரிந்தவரகளிடம் கேட்பதும் உண்டு, அப்படி தெரிந்து கொண்டதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1)AVM=ஆவிச்சி மெய்யப்பன்&lt;br /&gt;&lt;br /&gt;2)L.V.PRASAD= அக்கினேனி லக்ஷ்மி வரப்பிரசாத் ராவ்.&lt;br /&gt;&lt;br /&gt;3)S.S.VASAN=சுப்ரமணியம் ஶ்ரீனிவாசன்&lt;br /&gt;&lt;br /&gt;4)M.N.NAMBIYAR=மஞ்சேரி நாராயண நம்பியார்&lt;br /&gt;&lt;br /&gt;5)M.S.VISVANATHAN=மனயங்காத்த சுப்பிரமணியன்&lt;br /&gt;விஸ்வநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt;6.T.K.RAMAMOORTHI=திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி ராமமூர்த்தி&lt;br /&gt;&lt;br /&gt;7)K.V.MAHADEVAN= கிருஷ்ணன் கோவில் வெங்கடாச்சலம் மஹாதேவன்&lt;br /&gt;&lt;br /&gt;8)T.R.MAHALINGAM= தென்கரை ராமகிருஷ்ணன் மஹாலிங்கம்&lt;br /&gt;&lt;br /&gt;9)M.K.THYAGARAJA BAGAVADR=மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர்&lt;br /&gt;&lt;br /&gt;10)S.G.KITTAPPA=செங்கோட்டை கங்காதர அய்யர் கிட்டப்பா(மனைவி கே.பி.சுந்தராம்பாள்)&lt;br /&gt;&lt;br /&gt;11)T.M.SOUNDARA RAJAN= தொகுளுவா மீனாட்சி அய்யங்கார் சவுந்தரராஜன்&lt;br /&gt;&lt;br /&gt;12)S.P.BALASUBRAMANIAM= ஶ்ரீபதி பண்டிதராயல பாலசுப்ரமணியம்&lt;br /&gt;&lt;br /&gt;13)K.J.YESUDOSS= கட்டச்சேரி ஜோசப் ஏசுதாஸ்&lt;br /&gt;&lt;br /&gt;14)L.R.ESHWARI= லூர்து மேரி ராஜேஷ்வரி&lt;br /&gt;&lt;br /&gt;15)M.S.SUBBU LAKSHMI= மதுரை ஷண்முகவடிவு சுப்புலக்‌ஷ்மி&lt;br /&gt;&lt;br /&gt;16)K.B.SUNDRAMBAL= கொடுமுடி பாலாம்பாள்  சுந்தராம்பாள்&lt;br /&gt;&lt;br /&gt;17)A.M.RAJAH= ஏமலா மன்மதராஜு ராஜா, ஜிக்கி= பி.ஜி.கிருஷ்ணவேணி சுருக்கமா ஜி.கே அதுவே  ஜிக்கி ஆகிடுச்சு, இவர் ஏஎம்.ராஜாவின் மனைவியாவார்.&lt;br /&gt;&lt;br /&gt;18)S.V.RANGA RAO= சாமர்லா வெங்கட ரெங்காராவ்&lt;br /&gt;&lt;br /&gt;19)M.R.RADHA= மோஹன் ராஜாகோபால ராதாகிருஷ்ணன் அல்லது மோஹன் என்பதற்கு பதிலாக மதராஸ் ராஜகோபால ராதாகிருஷ்ணன் என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;20)CHANDIRABABU= ஜோசப் பனிமயதாஸ் ரோட்ரிகஸ் சந்திரபாபு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சில பல பெயர்கள் இருக்கு பின்னர் பார்க்கலாம் அவற்றை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதப்படிச்சுப்புட்டு உன்ன  எப்பபடி பாரட்டுறதுனே தெரியலைனு நீங்க கண்கலங்கலாம்! உன்ன பாராட்டணும்னு எண்ணும் போது வார்த்தைகள் அப்படியே &amp;nbsp; அருவியா கொட்டுது, ஆனால் அத பின்னூட்டமா எழுத நினைக்கும் போது வார்த்தைகள் முட்டுதுனு சிண்டைப்பிச்சுக்கலாம், அதனால உங்க சிரமத்த குறைக்க சில டெம்பிளேட் பின்னூட்டங்கள் தயாரிச்சு வச்சு இருக்கேன், நீங்க காபி பேஸ்ட் பண்ணா &amp;nbsp;போதும்....காபி பேஸ்ட் &amp;nbsp;பண்ணினா மட்டும் போதும்(நீங்க வேணா கூட கண்மணி, பொன்மணி  போல வவ்வால் வல்லவர், நல்லவர்னு  எதாவது அங்காங்கே தூவிக்கலாம்)&lt;br /&gt;&lt;span style="color: #e06666;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;கும்மி பதிவர்களுக்காக:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;# வடை எனக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;#ரைட்டு!&lt;br /&gt;&lt;br /&gt;# வெல்கம் பேக் வவ்ஸ்!&lt;br /&gt;&lt;br /&gt;#இருங்க படிச்சுட்டு வரேன்!&lt;br /&gt;&lt;span style="color: #e06666;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;வவ்வால் ரசிகர் மன்றத்தினருக்கு:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;(இன்னும் கொஞ்ச நாளில் கொடி பறக்க விட்ருவோம்ல)&lt;br /&gt;&lt;br /&gt;# அபூர்வ தகவல்களை!?? அள்ளித்தருவதில் வல்லவன்யா நீ!&lt;br /&gt;&lt;br /&gt;#நீ ஒரு நடமாடும் யமாகாபீடியா!&lt;br /&gt;&lt;br /&gt;#தமிழ் மணம் கண்டெடுத்த தத்துவஞானி!&lt;br /&gt;&lt;br /&gt;#வவ்வால் நீ கூகிளை விட வேகமானவன்,விவேகமானவன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #e06666;"&gt;மண்டகப்படி பதிவர்களுக்கு:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;#இத்தனை நாள் நிம்மதியா இருந்தோம், உன்னைக்காணோம்னு யார்யா இங்க ஆட்கொணர்வு மனுப்போட்டது?&lt;br /&gt;&lt;br /&gt;#இனிமே தமிழ்மணம் விளங்கிரும்!&lt;br /&gt;&lt;br /&gt;#உன் பதிவை டிம்பக்டுவில் தடை செய்தாச்சு!&lt;br /&gt;(தடை செய்ய சுட்டி ;தூக்கிட்டோம்@போட்டுதாக்கு.காம்)&lt;br /&gt;&lt;br /&gt;#நீ யார்னே எனக்கு தெரியாது கமெண்ட் போட மாட்டேன்!(போன் நம்பர், ரேஷன் கார்டு காட்டினாத்தான்)(அதான் போட்டாச்சு 94;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹி..ஹி..ஹி இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை...கூகிளை விட வேகமா மவனே ரெண்டு போட்டா அத விட வேகமா ஓடுவேனு நீங்க பொங்குறது தெரியுது ச்சும்மா தமாசு தான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-4976956555246913654?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/4976956555246913654/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=4976956555246913654' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/4976956555246913654'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/4976956555246913654'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/10/2.html' title='பில்லா-2 என்கிற பெயரைச்சொல்லவா!'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-8901869447958584971</id><published>2011-10-29T22:13:00.000+05:30</published><updated>2011-10-29T22:13:15.249+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமாதானம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முகமன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சர்ச்சை'/><title type='text'>சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்பது சரியா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;strong&gt;&lt;u&gt;சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்பது சரியா?&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;தமிழகத்தில் இஸ்லாமியர்கள் முகமன் கூற "சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக" என்று கூறுவதாக பதிவுலகில் பலரும் சொல்கிறார்கள். இதன் அரேபிய மூலம&lt;span style="color: magenta;"&gt;&lt;strong&gt;் அசலாமும் அலைக்கும்&lt;/strong&gt;&lt;/span&gt; என்பதாகும். இதனை வைத்து தமிழ்மணத்தில் ஒரு பிரச்சினை எழுந்து அடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே எனக்கு ஒரு சந்தேகம் வந்தது(இவர் பாண்டிய மன்னரு!), சாந்தி என்றால் அமைதி...அமைதிக்கு பெயர் தான் சாந்தி என்று பாடல் கூட உள்ளது. அமைதி என்றால் சைலண்ட், மேற்கு தொடற்சி மலையில் கேரளாவில் &lt;span style="color: magenta;"&gt;"சைலண்ட் வாலி" &lt;/span&gt;என்று ஒரு பள்ளத்தாக்கு உள்ளது அந்த வனப்பகுதி இரவிலும் சப்தமில்லாமல் இருக்கும் ஏன் எனில் அங்கே &lt;span style="color: magenta;"&gt;சிக்காடா &lt;/span&gt;என்ற வண்டு இனம் இல்லை, சிக்காடா என்பது சில்வண்டு, சுவர் கோழி, மோல் கிரிக்கெட்  எனப்படும் பூச்சியே. இது இரவு நேரங்களில் கிர்ரிச் கிர்ரீச் என சத்தமிடும். உலகிலேயே சிக்காடா இல்லாத வனம் சைலைண்ட் வாலி தான். இதை  தமிழில் அமைதிப்பள்ளத்தாக்கு என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமாதானம் என்பது ஆங்கிலத்தில் பீஸ்(peace) ஆகும்." &lt;span style="color: magenta;"&gt;&lt;strong&gt;peace treaty" &lt;/strong&gt;&lt;/span&gt;இதை தமிழில் சமாதான உடன்படிக்கை (அ) ஒப்பந்தம் எனலாம்.சில சமையம் அமைதி உடன்ப்படிக்கை( அ) ஒப்பந்தம் என்று சொல்லவும் கேட்டு இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் &lt;span style="color: magenta;"&gt;&lt;strong&gt;சாந்தி(=அமைதி), சமாதானம்&lt;/strong&gt;&lt;/span&gt; என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருளைக்குறிக்கும்  இரு சொற்கள் ஆகிறது. அன்னை, தாய் என்பது போல.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே சாந்தியும், சமாதானமும்  நிலவுவதாக என்று சொல்வது இரண்டு முறை சாந்தி என்றோ இரு முறை சமாதானம் என்றோ சொல்வதாகிறதே எப்படி அப்படி சொல்வார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே அதன் அரபிய மூலமான&lt;span style="color: magenta;"&gt;&lt;strong&gt; "அசாலாமு அலைக்கும்  வ"&lt;/strong&gt;&lt;/span&gt; என்பதன் பொருளைத்தேடினேன்.&lt;br /&gt;அதற்கு  உலகெங்கும் பொதுவாக சுருக்கமாக &lt;strong&gt;&lt;span style="color: magenta;"&gt;"Peace be upon you"&lt;/span&gt;&lt;/strong&gt; என்று சொல்வதாக போட்டிருந்தார்கள். இதன் பொருள் சமாதானம் நிலவுவதாக என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரானில&lt;strong&gt;&lt;span style="color: magenta;"&gt;்  "peace and health upon you" &lt;/span&gt;&lt;/strong&gt;என்ற பொருளில் பயன்ப்படுத்துகிறார்களாம். தமிழில் அமைதியும் (அ)சமாதானமும் ஆரோக்கியமும் நிலவுவதாக என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதுவே முழு முகமன் கிடையாது , முழுசாக &lt;strong&gt;&lt;span style="color: magenta;"&gt;"அசலாமு அலைக்கும் வ ரகமத்துல்லா வ பரக்கத்து"&lt;/span&gt;&lt;/strong&gt; என சொல்லப்படுகிறது.&lt;br /&gt;இதனை தமிழில் மொழிப்பெயர்த்தால&lt;span style="color: magenta;"&gt;் "சமாதானமும் அல்லாவின் கருணையும் (அ)இறையருளும் நிலவுவதாக"&lt;/span&gt; என்றோ அல்லது &lt;span style="color: magenta;"&gt;"அமைதியும் ஆரோக்கியமும் இறையருளும் நிலவுவதாக"&lt;/span&gt; என்றோ தான் மொழிப்பெயர்த்து பயன்ப்படுத்தி இருக்க வேண்டும்.&lt;br /&gt;பரக்கத் என்பதற்கு அபிவிருத்தி என்றும் ஒரு பொருள் இருக்கிறது. சாப்பிடும் போது சொல்லும் வாக்கியத்தில் பரக்கத் என்பது அபிவிருத்தியாகவே பொருள் கொள்ளப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே அரேபிய மூலத்தில் இல்லாத ஒன்றை தமிழில் அடுக்குத்தொடர் போல்  ஒரே பொருள் தரும் இரண்டு சொற்களைப்பயன்ப்படுத்தக்காரணம் தவறான மொழிப்பெயர்ப்பே என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காலத்தில் தவறாக மொழிப்பெயர்த்திருந்தாலும், சொல்லிக்கொடுத்திருந்தாலும் அதனை சரிப்பார்க்க வாய்ப்பிருந்திருக்காது, ஆனால் இது இணைய உலகம், எதனையும் அறிந்து கொள்ள முடியும். சாந்தியும் சமாதானியும் சண்டையின் போது யாருமே அலசி ஆராயாமல் சண்டைப்பிடிக்க ஒரு வாய்ப்பு விடக்கூடாது என்று பாய்ந்ததாகவே இப்போது எனக்குப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பதிவிலும் ஏதேனும் பிழைகள் இருக்கலாம் சுட்டிக்காட்டவும், மேலும் அரபியும், தமிழும்  தெரிந்தவர்கள் எது உண்மை என்று விளக்கினாலும் நன்றே!&lt;br /&gt;&lt;br /&gt;மற்றப்படி சிலம்பாட்டம் ஆட ஆசைப்படுபவர்களை "பிதா சுதன் புனிதப்பேயோ, அல்லா ரக்காவோ ,அனுமானோ இரட்சிப்பாராக..ஆமென்!&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;விளக்கம் தேடியப்போது எனக்கு கிட்டியவை, ஆங்கிலத்தில் இதில் இருப்பதைத்தான் தமிழில் சொல்லியிருக்கிறேன்.சுட்டிகளும் உள்ளது , படித்துப்பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Assalamu Alaikum Wa (السلام عليكم و رحمة الله و بركاته)&lt;br /&gt;Rahmatullahi Wa Barakatuh (السلام عليكم و رحمة الله و بركاته)&lt;br /&gt;Grammar: greeting; 6 words;&lt;br /&gt;"Peace be unto you and so may the mercy of Allah and His blessings". It is the full version of the Islamic greeting.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.islamic-dictionary.com/index.php?word=assalamu%20alaikum%20wa%20rahmatullahi%20wa%20barakatuh&lt;br /&gt;-----------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Definition: A common greeting among Muslims, meaning "Peace be with you." The appropriate response is "Wa alaikum assalaam" (And upon you be peace.)&lt;br /&gt;&lt;br /&gt;Extended forms include "Assalamu alaikum wa rahmatullah" (May the peace and mercy of Allah be with you) and "Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh" (May the peace, mercy, and blessings of Allah be with you).&lt;br /&gt;&lt;br /&gt;http://islam.about.com/od/glossary/g/gl_salaam.htm&lt;br /&gt;---------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;The Prophet said, "Allah created Adam in his image, sixty cubits (about 30 meters) in height. When He created him, He said (to him), ‘Go and greet that group of angels sitting there, and listen what they will say in reply to you, for that will be your greeting and the greeting of your offspring.’ Adam (went and) said, ‘As-Salamu alaikum (Peace be upon you).’ They replied, ‘As-Salamu ‘Alaika wa Rahmatullah (Peace and Allah’s Mercy be on you).’ So they increased ‘wa Rahmatullah’ The Prophet added, ‘So whoever will enter Paradise, will be of the shape and picture of Adam. Since then the creation of Adam’s (offspring) (i.e. stature of human beings) is being diminished continuously up to the present time." (Sahih al-Bukhari, Volume 8, Book 74, Number 246)&lt;br /&gt;&lt;br /&gt;http://www.iqrasense.com/muslim-character/assalamu-alaikum-origin-and-meaning-of-the-muslim-greeting.html&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27065755-8901869447958584971?l=vovalpaarvai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vovalpaarvai.blogspot.com/feeds/8901869447958584971/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27065755&amp;postID=8901869447958584971' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/8901869447958584971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27065755/posts/default/8901869447958584971'/><link rel='alternate' type='text/html' href='http://vovalpaarvai.blogspot.com/2011/10/blog-post_29.html' title='சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்பது சரியா?'/><author><name>வவ்வால்</name><uri>http://www.blogger.com/profile/14541593931992042103</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27065755.post-4469578969513844481</id><published>2011-10-28T08:28:00.000+05:30</published><updated>2011-10-28T08:28:08.492+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='GMR'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ADIDAS'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='LG'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TVS'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுஅறிவு'/><title type='text'>தெரியும்...ஆனா ...தெரியாது!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="background-color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="background-color: #990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="background-color: #990000;"&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; தெரியும் ஆனா தெரியாது. &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தில நிறைய பிரபலமான , பெரியதும் சிறியதுமா ஏகப்பட்ட கம்பெனி இருக்கு, சிலப்பெயர் பார்த்ததும் புரிஞ்சுடும்  உதாரணமாக மன்னார் அன்ட் கம்பெனி . பல நிறுவனங்கள் ,வணிகப்பெயர்கள்  கேட்க நல்லா இருக்கும் ஏன் அப்படி வச்சாங்க , அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியாது. எல்ஜி டீவி எல்லாருக்கும் &lt;strong&gt;&lt;span style="color: magenta;"&gt;தெரியும் &lt;/span&gt;&lt;/strong&gt;எல்ஜி என்றால் என்னனு அவ்வளவாக &lt;strong&gt;&lt;span style="color: magenta;"&gt;தெரியாது.&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் தெரியலை சரினு கூகிளாண்டவரிடம் முறையிட்டு தேடி தெரிஞ்சுக்கிட்டேன்.அப்படியே கொஞ்சம் கொஞ்சமா நிறைய தேடி சேர்த்து வச்சுட்டேன்(ஏ யப்பா சொத்துலாம் இல்லை வெறும் பெயர்களை தான்பா) சரி நமக்கு தெரிஞ்சா போதுமா  என்று உங்க கூடவும் பகிர்ந்து கொள்கிறேன். பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.(இந்தப்பதிவு  எல்லாம் தெரிந்தவர்களுக்காக அல்ல)&lt;br /&gt;நிறைய நிறுவனங்கள் இருக்கு  ஆனால் இங்கே ஒரு A to Z பதிவாக இப்போ போட்டு இருக்கேன், மற்றதை பிறகு பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: magenta;"&gt;&lt;u&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;A TO Z LIST: &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;#&lt;strong&gt;&lt;span style="color: #e06666;"&gt;ADIDAS&lt;/span&gt;&lt;/strong&gt;= Adolf (Adi) Dassler.ஜெர்மனிய சேர்ந்த இவர்  பெயரையே சுருக்கி  ஷீ கம்பெனிக்கு வச்சுக்கிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;#&lt;strong&gt;BSA CYCLE&lt;/strong&gt;= BIRMINGHAM SHORT ARMS. இங்கிலாந்துல துப்பாக்கி தயாரிச்சுக்கிட்டு இருந்த கம்பெனி, இரும்பு அதிகமா இருக்குனு சைக்கிள் தயாரிச்சாங்க, இந்திய விடுதலைக்கு அப்புறமா டிஐ (டியுப் இன்வெஸ்ட்மென்ட்) கிட்டே வித்துட்டு போய்டாங்க.இது அமால்கமேஷன் குருப்போட ஒரு நிறுவனம்.அம்பத்தூர்ல இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;#&lt;strong&gt;CEAT &lt;/strong&gt;TYRES = Cavi Electrici Affini Torino (Electrical Cables and Allied Products of Turin,ITALI) இத்தாலில  வையர் தயாரிச்சுக்கிட்டு இருந்தவங்க டயருக்கு மாறிட்டாங்க!&lt;br /&gt;&lt;br /&gt;#&lt;strong&gt;DABUR=&lt;/strong&gt;  DR.BURMAN. கொல்கத்தாவை சேர்ந்த டாக்டர் எஸ்.கே.பர்மன்
