tag:blogger.com,1999:blog-27065755.post114878787074713312..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: காத்திருத்தலே தொழிலாய்....வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-27065755.post-1149574589508837022006-06-06T11:46:00.000+05:302006-06-06T11:46:00.000+05:30வாங்க நரியா ,நன்றி,வணக்கம்!நமக்கு சந்தோஷம் துக்கம்...வாங்க நரியா ,நன்றி,வணக்கம்!<BR/><BR/>நமக்கு சந்தோஷம் துக்கம் என பாகு பாடு இல்லை.உணர்வு எப்படியோ அதை எழுத்தில் கொண்டு வர முயற்சிப்பேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1149002745755514952006-05-30T20:55:00.000+05:302006-05-30T20:55:00.000+05:30வணக்கம் வவ்வால், //கணவென்று தெரிந்த பின்னும் கலையா...வணக்கம் வவ்வால், <BR/><BR/>//கணவென்று தெரிந்த பின்னும் <BR/><BR/>கலையாதிருக்க வேண்டினேன்!//<BR/><BR/>இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நிறைய சந்தோஷ கவிதைகளையும் உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறேன்.<BR/><BR/>நன்றி, <BR/>நரியாநரியாhttps://www.blogger.com/profile/07718513902307605350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1148801037137377992006-05-28T12:53:00.000+05:302006-05-28T12:53:00.000+05:30வணக்கம் செல்வன்!தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.தெம...வணக்கம் செல்வன்!<BR/><BR/>தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.தெம்பூட்டும் பேச்சு!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1148800716980673392006-05-28T12:48:00.000+05:302006-05-28T12:48:00.000+05:30உங்களுக்கு அருமையா கவிதை எழுத வருது வவ்வால்.It too...உங்களுக்கு அருமையா கவிதை எழுத வருது வவ்வால்.It took me back to my college days.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1148798488342182622006-05-28T12:11:00.000+05:302006-05-28T12:11:00.000+05:30சிலரை நினைவுப்படுத்தும் அளவுக்கு உணர்வு பூர்வமாக இ...சிலரை நினைவுப்படுத்தும் அளவுக்கு உணர்வு பூர்வமாக இருக்கா எனது கவிதை.பரவாயில்லையே நான் கூட நல்லா எழுத ஆரம்பிசுட்டேன் போல இருக்கு செல்வன் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1148797101871342632006-05-28T11:48:00.000+05:302006-05-28T11:48:00.000+05:30ஒகோ நல்ல வேளை செல்வன்! ம்ம் சிலருக்கு காதல் மலர் ப...ஒகோ நல்ல வேளை செல்வன்! ம்ம் சிலருக்கு காதல் மலர் போல சிலருகு செடி போலனு விக்கிரமன் படத்து உச்சகட்ட காட்சி வசனம் பேசுவாங்க ,உணர்வுகள், சிக்கலானது , அவங்க கோணத்தில பார்த்தா சரினு தோணலாம்,பார்க்கும் பார்வைல இருக்கு எல்லாம்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1148796209748763412006-05-28T11:33:00.000+05:302006-05-28T11:33:00.000+05:30உங்களை சொல்லலைங்க வவ்வால்இந்த மாதிரி வாழும் நிறைய ...உங்களை சொல்லலைங்க வவ்வால்<BR/><BR/>இந்த மாதிரி வாழும் நிறைய ஆட்கள் இருக்கின்றனர்.கவிதையை படித்ததும் அவர்கள் ஞாபகம் வந்துவிட்டதுAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1148795396472322412006-05-28T11:19:00.000+05:302006-05-28T11:19:00.000+05:30வாங்க செல்வன் !ஆகா விட்ட என்னை ஒரு தேவதாஸ் ஆக்கி க...வாங்க செல்வன் !<BR/><BR/>ஆகா விட்ட என்னை ஒரு தேவதாஸ் ஆக்கி கைல ஒரு நாய்குட்டியும் தந்துடுவிங்க போல இருக்கே! எல்லாம் கற்பனை தானுங்க. வேணும்னா ஒரு டிஸ்கிளைமர் போட்டுறலாம் கவிதையில் வரும் அனைத்தும் கற்பனையேனு :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1148793156439902752006-05-28T10:42:00.000+05:302006-05-28T10:42:00.000+05:30இல்லைங்க வவ்வால்,என்னை பொறுத்தவரை பிரிந்த காதலை நெ...இல்லைங்க வவ்வால்,<BR/><BR/>என்னை பொறுத்தவரை பிரிந்த காதலை நெஞ்சில் சுமந்து வாழ்வது வீண்.இம்மாதிரி சமயங்களில் சோகமே சுகமாக தோன்றும்.ஆனால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.ஒரு தரம் தான் வாழ்கிறோம்.அதை ஏன் வீணாக்க வேண்டும்?Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1148791277853422322006-05-28T10:11:00.000+05:302006-05-28T10:11:00.000+05:30வணக்கம் செல்வன்!வாங்க முதல் ஆளா பின்னூட்டம் போட்டு...வணக்கம் செல்வன்!<BR/><BR/>வாங்க முதல் ஆளா பின்னூட்டம் போட்டு இருக்கிங்க நன்றி! ஆனா கவிதைலே சொல்லி இருக்கிங்க(அருமையான வார்த்தை விளையாட்டு,துள்ளி விளையாடுது தமிழ் ) ஏதோ ஒரு விஷயம் மறைந்து இருக்கா போல தெரியுதே! நான் ஒரு வெண்குழல் விளக்கு விளக்கி சொன்னா தான் புரியும் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-1148790735799842182006-05-28T10:02:00.000+05:302006-05-28T10:02:00.000+05:30கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடாஅடுத்தவர் ராகம்...கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா<BR/>அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா<BR/><BR/>வயலுக்குத் தேவை மேகம் என்பாய்<BR/>அவளது தேவை அறிவாயோ?<BR/><BR/>சித்திரை மாதம் மழையை தேடி வாடுகின்றாய்<BR/>மார்கழி மாதம் வெயிலைத் தேடி ஓடுகின்றாய்<BR/>உதயத்தைக் காண மேற்கு நோக்கி<BR/>ஒவ்வொரு நாளும் ஏங்குகின்றாய்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com