tag:blogger.com,1999:blog-27065755.post5320639746741902218..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: இசையும்-வசையும்:துவித்தர்கள் கைது.வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger81125tag:blogger.com,1999:blog-27065755.post-50681962415416910612012-10-31T23:56:40.877+05:302012-10-31T23:56:40.877+05:30தற்சமயம் தான் இப்பதிவைப் பார்த்தேன், சின்மயி மட்டு...தற்சமயம் தான் இப்பதிவைப் பார்த்தேன், சின்மயி மட்டுமல்ல பல ஆதிக்கச் சாதி குடும்பத்தில் இப்படியான புளுகு புளகாங்கித மூட்டைகள் பல சொல்லப்படுவது உண்டு .. ராஜ பரம்பரை, வீர பரம்பரை என்ற புரூடாக்கள் தான் சாதியைத்தை வளர்க்கின்றன, அந்த தற்பெருமைத் தனங்கள் தான் பிற்காலத்தில் பிற மக்களை கீழ்தரமாக எண்ணவும் செய்கின்றது .. முதலில் கூட சின்மயி விவகாரம் அந்தளவுக்கு எனக்குத் தெரியாது, ஆனால் அவரது சாதிய வெறித்தனக் கருத்துக்களைக் கண்டு அதிர்ந்து போனேன், இதில் அவரது வலைப்பதிவில் இத்தனை பொய்களை வேறு அடிக்கி விட்டுள்ளார்.. என்னக் கொடுமை என்றால் அதனைக் கூட நம்பி ஆகா, ஓகோ போட ஒருக் கூட்டம். ச்ச்சீ ! என்னக் கொடுமை டா இது ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-12441773614786831322012-10-30T14:46:40.843+05:302012-10-30T14:46:40.843+05:30அனானி,
உங்கள் கேள்விகள் படித்தேன் சில சரியானவையே,...அனானி,<br /><br />உங்கள் கேள்விகள் படித்தேன் சில சரியானவையே, ஆனால் இன்றைய நாட்டின் நிலையில் இதெல்லாம் சமானியர்களுக்கு அல்ல :-))<br /><br /># சிலர் தூண்டிவிட்டு பாடகி இதெல்லாம் செய்வது போல இருக்கு.எழுத்தாலர் மாமல்லனும் அதனை தான் கேள்விக்கேட்கிறார் என நினைக்கிறேன்.<br />---------<br />ராபின், <br /><br />நன்றி!,<br /><br />மாமல்லன் பதிவும் படித்தேன், நம்ம பதிவை கூட ரீடிவீட் செய்துள்ளார்,நன்றி.நிறைய ஸ்கிரின் ஷாட்டுகள் இணையத்தில் உலாவுகின்றன, அந்த செய்தியும் முன்னரே பார்த்தேன், இப்போது அவை யாவும் உண்மையாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதை உறுதி செய்கின்றன.<br />-----------------<br />தருமிய்யா,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />ஹி...ஹி துப்பறியும் சாமியார் திகம்பரசாமியார் எல்லாம் விட்டுட்டீங்க, தமிழின் முதல் துப்பறியும் நிபுணர் சாமியார் தான்,வடுவூர்.கே.துரைசாமி அய்யாங்கார் எழுதிய கதைகளில் வருவார்.<br /><br />நாம துப்பறியும் ஷெர்லாக் சாம்புலால் :-))<br /><br />இன்னும் நிறைய மேட்டர் இருக்கு, எங்கே எதையாவது எழுத போய் பெண் வன்கொடுமை சட்டம் கடமையை செய்திடுமோன்னு அடக்கி வாசிக்கிறோம் :-((<br />------------------<br />எதிகலிஸ்ட்,<br /><br />நன்றி! என்ன இதற்கே இப்பூடி சொல்லீட்டிங்க, இன்னும் சொல்ல மறந்த கதைகள் எல்லாம் இருக்கு.<br />--------------<br />அமுதா கிருஷ்ணா,<br /><br />நன்றி!<br /><br />ஆமாம் சாப்பிட மட்டும் வாய்ய தொறந்தா போதும்னு தானே அதிகார மட்டமும் நினைக்குது!!!<br />------------<br /><br />அனானி,<br /><br />எக்ஸ்பிரசில் 62ன்னு போட்டு இருக்கானே, அப்போ 15 வயசில் பாடகிக்கு ஒரு வயசுன்னு ஏன் இவங்க பிலாக்கில் எழுதி வச்சாங்களோ ?<br /><br />அப்போ அந்த ஸ்டேட்மெண்ட் சரியா, எக்ஸ்பிரஸ் சரியான்னு கண்டுப்பிடிக்க ரொம்ப எல்லாம் கஷ்டப்பட வேண்டாம் பதிவில் நான் கொடுத்துள்ள சுட்டியில் போய் அவர்கள் எழுதியதையே படிக்கவும் :-))<br /><br />இன்னொரு பதிவு போட வேண்டி இருக்கும் போல இருக்கே ,விடாது வம்பு -))<br />-----------<br />கே.எஸ்.ராஜா,<br /><br />நன்றி!<br /><br />அடிக்கடி வாங்க,இன்னும் நிறைய செவி வழி செய்தி, எல்லாம் இருக்கு, அதை எல்லாம் எழுதி அடி வாங்க நான் தயாரில்லை :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-14655326847679050802012-10-30T14:27:34.647+05:302012-10-30T14:27:34.647+05:30என்னமா ஆராச்சி செய்து பதிவு போட்டு இருக்கீங்க இம்ப...என்னமா ஆராச்சி செய்து பதிவு போட்டு இருக்கீங்க இம்புட்டு வில்லங்கம் இருக்கா?<br /><br />இன்றுதான் உங்கள் தளம் வருகின்றேன் நண்பரே.இனி தொடர்ந்து வருவேன்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-57376050719122383322012-10-30T13:24:10.524+05:302012-10-30T13:24:10.524+05:30http://newindianexpress.com/cities/chennai/article...http://newindianexpress.com/cities/chennai/article1315081.ece பக்கத்தில் அவங்க அம்மா வயசு 62ன்னு போட்டிருக்கு. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-72534101706291138502012-10-30T13:12:18.432+05:302012-10-30T13:12:18.432+05:30 சமைத்தோமா அதை சாப்பிட்டோமா என்று இருக்காமல் எனக்க... சமைத்தோமா அதை சாப்பிட்டோமா என்று இருக்காமல் எனக்கெல்லாம் எதற்கு நெட்டும்,ப்ளாக்கும் பதிவும்.என்னவொரு ஆராய்ச்சி?அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-85417148831760167802012-10-30T11:19:52.191+05:302012-10-30T11:19:52.191+05:30எப்புடி? இதெல்லாம் எப்புடி உங்களாலை முடியுது வௌவால...எப்புடி? இதெல்லாம் எப்புடி உங்களாலை முடியுது வௌவால்? நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-18232202294336164312012-10-29T15:59:29.768+05:302012-10-29T15:59:29.768+05:30ஷெர்லாக், சங்கர்லால் - இருவரில் யாரு உங்களுக்கு உற...ஷெர்லாக், சங்கர்லால் - இருவரில் யாரு உங்களுக்கு உறவு ?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-79925756217567664592012-10-28T18:42:17.287+05:302012-10-28T18:42:17.287+05:30இதையும் வாசித்துப் பாருங்கள்.
http://www.maamalla...இதையும் வாசித்துப் பாருங்கள்.<br /><br />http://www.maamallan.com/2012/10/blog-post_28.htmlRobinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-68466793913567856402012-10-28T18:14:11.466+05:302012-10-28T18:14:11.466+05:30நல்ல பதிவு வவ்வால். மெனக்கெட்டு தகவல்கள் சேகரித்தி...நல்ல பதிவு வவ்வால். மெனக்கெட்டு தகவல்கள் சேகரித்திருக்கிறீர்கள். Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-83279248773834356522012-10-27T23:21:39.268+05:302012-10-27T23:21:39.268+05:30Oru kevi - ithai padiyungal...
மாயவரத்தான்.... @...Oru kevi - ithai padiyungal...<br /><br />மாயவரத்தான்.... @mayavarathaan <br />@maamallan மீனவர் பிரச்னைன்னு யார் புகார் கொடுத்தாங்க? அநாகரிக தாக்குதலுக்கு தான் வோய் பிரச்னை. நீங்க தான் அதை மீனவர் பிரச்னைன்னு திசை |1 <br /><br />25 Oct விமலாதித்த மாமல்லன் @maamallan <br />@mayavarathaan அப்பறம் மூலகாரணம் நாந்தான்னு எப்பிடிஅம்பி சொல்றே! நான் கொழந்தேன்னுனா கூட்டேன் <br />"<br /><br />Anagariga varthai thakkuthal thane....iru manitharga atharkaaga veliye vara mudiyathapadi 6 natkal jailil irukirarge... neengal sonathu pola ithellam inga mattum thaan nadakkum...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-14593731189934669752012-10-27T18:13:43.107+05:302012-10-27T18:13:43.107+05:30I have no say in what was spoken between the two g...I have no say in what was spoken between the two groups and what the real issue is...But what bothers me most in this case is <br /><br />1. Why has CyberCrime been so involved in this when there have been multiple cases filed and thorwn away to the dustbin?<br />2. Why was the arrest done so well planned to be before public holidays? This isnt a terrorist activity to be kept for so many days to investigate.<br />3. If one side wanted to ensure that a case is filed and they expect justice from court, why is one side of equation keep on getting their stance clarified through media while the others have been refrained from doing so?<br />4. Why has the media not been able to expose what is the real complaint and what are the evidences presented?<br />5. Who is giving these statements of sexual torture to the media while the accusing party is claiming they did not?<br />6. Why has a bail not been given in this case even after two days of court functioning? who is preventing this?<br />7. If an elderly lady has been considered to have been offended with derogatory sly remarks , can we sustitute "bloody !#@$!#%!#%" said by one side and substitute with "bas****" and consider they have used derogatory terms against the other side?<br />8. Have the jailed party families have a complaint copy yet? Have they been informed or did they find from media? Why is the media ignoring this so blatantly?<br />9. What happened to the case filed by a new group against the accusing party?<br /><br />Even if they have committed wrong (need to wait to see what the courts say), treating the way these ordinary people who have no power, money or influence been treated, stands tall to the fact that there are really only two classes of people - Oppressed and Oppressors...<br /><br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-25744168090640024382012-10-27T18:09:07.852+05:302012-10-27T18:09:07.852+05:30அரவிந்தன்,
//why cant we break this even in now, ...அரவிந்தன்,<br /><br />//why cant we break this even in now, alway minority kept the majority in darkness before in the name of "pundit/Raja"...<br />now in the name of CM/govt.officers.????:((<br />//<br /><br />அதே , அக்காலத்தில் கட்டமைக்கபட்ட கோட்பாடுகளை மக்கள் மீற தயங்குவதே , அவர்களை இருட்டில் வைத்திருக்க காரணம்.<br />----------<br /><br />தமிழ் இளங்கோ சார்,<br /><br />அப்பதிவு நன்றாக திறக்கிறதே, சமயத்தில் பிலாக்கர் இப்படி செய்யும்.<br /><br />1)http://vovalpaarvai.blogspot.in/2012/07/don-guide-to-understand-gangster-films.html<br /><br />2)http://vovalpaarvai.blogspot.in/2012/07/the-don-guide-to-understand-gangster.html<br /><br />இதன் மூலம் பதிவுக்கு போய் பாருங்கள்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-51701283686237543022012-10-27T15:19:49.537+05:302012-10-27T15:19:49.537+05:30BLOGGER - இல் DASHBOARD வழியாக அண்மையில் நீங்க...BLOGGER - இல் DASHBOARD வழியாக அண்மையில் நீங்கள் பதிவிட்ட The DON- 2:A guide to understand gangster films என்ற பதிவை க்ளிக் செய்தால் வருவதில்லை. கவனிக்கவும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-12475402330893663172012-10-27T09:20:39.704+05:302012-10-27T09:20:39.704+05:30"மக்களின் நம்பிக்கையை கட்டுப்படுத்திவிட்டால் ..."மக்களின் நம்பிக்கையை கட்டுப்படுத்திவிட்டால் ,பின்னர் என்ன வேண்டுமானலும் சாதிக்கலாமே"<br />why cant we break this even in now, alway minority kept the majority in darkness before in the name of "pundit/Raja"...<br />now in the name of CM/govt.officers.????:((<br /><br />thank you for your timearavihttps://www.blogger.com/profile/11364605959483710189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-28393082721190059982012-10-26T22:57:22.192+05:302012-10-26T22:57:22.192+05:30அரவிந்தன்,
நன்றி!
ரொம்ப எளிது, சிறுபான்மையாக இரு...அரவிந்தன்,<br /><br />நன்றி!<br /><br />ரொம்ப எளிது, சிறுபான்மையாக இருப்ப்பவர்கள் தான் , வாழ்வியல் நீதி, இறையியல் கோட்பாடு, சட்டம் என கட்டமைத்தது. <br /><br />அதனை பெரும்பான்மை மக்களை நம்ப வைத்ததில் அவர்களது திறன் இருக்கிறது.<br /><br />மக்களின் நம்பிக்கையை கட்டுப்படுத்திவிட்டால் ,பின்னர் என்ன வேண்டுமானலும் சாதிக்கலாமே.<br /><br />அக்கால நில உரிமை சட்டம் பற்றி ஒரு நூல் இருக்கிறது அதனைப்படித்தாலே எப்படி ஒரு சின்ன கூட்டம் செல்வம் சேர்த்தது என புரிந்து கொள்ளலாம்.<br /><br />ஆதிகாலத்தில் ராஜாவும் இல்லை கூஜாவும் இல்லை, எவன் நிலத்தினை உழுதானோ அவனுக்கே நிலம் சொந்தம்,நில வரியுமில்லை.<br /><br />பின்னர் நிலம் உழுத குடும்பத்தினரே பெருகி பல குடும்பம் ஆன போது ஒரு தலைவன் உருவாகி, அவனே ராஜாவ உருவானான், பொதுவான குடும்ப செலவுக்கு நிதி என வசூலித்து அது வரியாகி ,அந்த பகுதியில் உழுபவர்கள் தலைவருக்கு/ராஜாவுக்கு வரி கொடுக்க வேண்டும் என்ற நிலையானது, அப்போது ராஜாவுக்கு ஏற்பட்ட சில சந்தேகம், சங்கடம் தீர்க்க என வந்த பண்டிதர்கள், அவர்கள் வகுத்த கோட்பாடுகளை எல்லாம் ராஜாவுக்கு புகுத்தி அதனை மக்களுக்கும் புகுத்தி சாதித்துக்கொண்டார்கள்.<br /><br />தலைவனை நம்ப வைத்துவிட்டால், அவன் வழி வந்தவர்களையும் நம்ப வைக்கலாம் என்ற சூத்திரத்தினை பயன்ப்படுத்தி , பின்னர் மற்றவர்களின் உழைப்பில் அவர்களும் நோகாமல் பங்கு வாங்கி வாழ்ந்து இன்றும் தொடர்கிறது.<br /><br />மக்களை நம்ப வைத்தது தான் அவர்களின் திறமை.<br />----------<br /><br />நரேன்,<br /><br />சுட்டிக்கு நன்றி!<br /><br />நம்ம பதிவு அம்மாம் தூரம் போயிடுச்சா?<br /><br />இப்பதிவு போட்டதே எவ்வாறு சுய பெருமை அடித்துக்கொள்ள நிகழ்வுகளை கட்டமைக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டவே. <br /><br />கண்டிப்பாக அடுத்தப்பதிவு வரலாற்றுக்கே, இதெல்லாம் ஒரு டைம் பாஸுக்கு.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-83072234528081878192012-10-26T22:30:14.982+05:302012-10-26T22:30:14.982+05:30வவ்வால்,
இங்கே பாருமய்யா....
http://twitter.com/m...வவ்வால்,<br /><br />இங்கே பாருமய்யா....<br />http://twitter.com/maamallan/status/261145806403403776<br />//////<br />ரோசட்டா ஸ்டோன் டிசைபர் செய்த எகிப்திய ஹியரோ கிளைப்ஸ் வேற படிச்சுக்கிட்டு இருக்கேன் ,படம் ,படமா எழுத்து, அதனை எப்படி தட்டச்சு செய்வது என தெரியவில்லை,<br />/////<br />இதுதான் மெயின் மேட்டர். அவர் எப்படி டிசைபர் செய்தார் என்பதை எளிமையாக எழுதும். பயனுள்ளதாக இருக்கும்.<br /><br />இந்த சரித்தரத்தை முதலில் பார்ப்போம், சின்மயி சரித்தரத்தை?? பிறகு கட்டுடைக்கலாம்.<br /><br />நன்றி.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-44106767746171771582012-10-26T22:11:16.055+05:302012-10-26T22:11:16.055+05:30voval
do you know why the minority people living r...voval<br />do you know why the minority people living richer n happier and the majority dont.<br />there must be a secret, what is that Please reveal it,<br />cheers.<br />Aravindanaravihttps://www.blogger.com/profile/11364605959483710189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-46531906880617691052012-10-26T22:10:35.012+05:302012-10-26T22:10:35.012+05:30voval
do you know why the minority people living r...voval<br />do you know why the minority people living richer n happier and the majority dont.<br />there must be a secret, what is that Please reveal it,<br />cheers.<br />Aravindanaravihttps://www.blogger.com/profile/11364605959483710189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-62714188767495776882012-10-26T21:55:26.450+05:302012-10-26T21:55:26.450+05:30நரேன் வாரும்,
நன்றி!
.//.என்னத்தான் எழுதினாலும் ...நரேன் வாரும்,<br /><br />நன்றி!<br /><br />.//.என்னத்தான் எழுதினாலும் கடைசியில் புத்திசாலியாக வென்றது அவர்கள்தான்.//<br /><br />கழுகே எக்கோலோகேஷன்ன் செய்தா :-))<br /><br />புத்திசாலித்தனம் என்பதை விட , பின் புல அழுத்தம் எனலாம்.<br /><br />//கூர்மையாக படிக்கும் ஒரு இலக்கியவாதியே இந்த பதிவை ரீடிவீட் பண்ணவேண்டியதாகிவிட்டது.//<br /><br />என்ப்பதிவையா ரிட்டீவீட் செய்றாங்க, ஆஹா இப்படி செய்து என்னையும் வட்டத்துக்குள் இழுத்து விடப்பார்க்கிறங்களா, யாரு ஓய் அது?<br /><br />நிறைய டிங்கரிங்க் இருக்கு, பதிவில் கொஞ்சம் தான் சொல்லி இருக்கேன். சிறுப்பிள்ளைத்தனமாக இருக்கு அந்த பதிவுகள் முழுவதும்.<br /><br />ராம்சாமின்னு ஒரு பேரை நான் சொன்னதும் நிறைய பேரு கூகிளில் தேடிப்பார்க்கிறாங்க, ஏன் தேடிப்பார்க்கணும் என்றெல்லாம் சொல்கிறார்கள், கூகிளில் தேடினார்கள் என்பதெல்லாம் எப்படி தெரியும், கூகிள் டாப் செர்ச் லிஸ்ட்டில் வர பல லட்சம் பேர் தேடினால் தான் வரும்.இப்படியாக அவர்களாகவே உலகின் முக்கியமானவர்களாக கருதிக்கொண்டு தத்துவ முத்துக்களாக உதிர்த்து வைக்கிறார்கள்.<br /><br />கஷ்டம் வரும் போது கடவுளை பிரார்த்தனை செய்து ஸ்லோகம் சொன்னால் கடவுள் வந்து அசரீரியாக தெய்வ வாக்கெல்லாம் சொல்லுவதாகவும் இருக்கு :-))<br /><br />ரொம்ப தோண்டி எழுத வேண்டாம்னு தான் எழுதவில்லை.<br /><br />கல்லு கூட இல்லை களிமண் :-))<br /><br />ஆனாலும் மக்கள் பிராபல்ய மோகத்தில் பின் தொடர்ந்து போய் , வாதம் வசவாக மாறி மாட்டிக்கொண்டார்கள் எனலாம்.<br /><br /> சில ஆண்டுகளுக்கு முந்தைய பதிவில்,ரெண்டு மெயில் அனுப்பி இருக்காங்க, ரெண்டு ஐ.பியில் இருந்து வந்திருக்கு ,ஆனால் இரண்டும் ஒரே ஆள் என கண்டுப்பிடித்துவிட்டேன் என அப்போவே துப்பறியற வேலை செஞ்சு இருக்காங்க, அதெல்லாம் படிச்சு பார்த்து மக்கள் சூதனமாக இருந்திருக்கணும்.<br /><br />இதனை எதற்கு சொல்கிறேன் என்றால் அவர்களின் மைண்ட் செட்டிங்க் எப்படியானது என்பதை விவரிக்கவே.<br />-----------<br />//வவ்வால் ஒரு !@#$%^&*()_+ 1234567890-= abcdefghijklmnopqurstuvwxyz.<br />சைபர் கிரைமில் புகார் செய்யுங்க நேரடியாக் சந்திப்போம்.))))//<br /><br />ஹி...ஹி நான் மர்ம பாஷையில் ஆரம்பிச்சேன் ,நீர் தான் புகார் செய்ய ஓடுவீர் :-))<br /><br />ரோசட்டா ஸ்டோன் டிசைபர் செய்த எகிப்திய ஹியரோ கிளைப்ஸ் வேற படிச்சுக்கிட்டு இருக்கேன் ,படம் ,படமா எழுத்து, அதனை எப்படி தட்டச்சு செய்வது என தெரியவில்லை, அந்த பாஷையில தான் இனிமே பதிவு போடணும் ,ஒருத்தரும் அவதூறு,ஆபாசம்னு புகார் செய்யவே முடியாது.<br /><br />ஆபாசம்னா என்னமோ கெட்ட வார்த்தைனு நினைச்சுக்கிறாங்க, ஆபாஸ்ய என்றால் உண்மையில்லாத ,பொய் என்று தான் சமஸ்கிருத அகராதி சொல்கிறத்உ :-))<br /><br />சின்ஸ் ஐ அம் சபரிங் ஃப்ரம்ம் ஃபீவர்னு லீவு லெட்டர் எழுதுவதும் ஆபாசம் தான் :-))<br />------------<br /><br />குறும்பன் ,<br /><br />ஏன் ..ஏன் இந்த கொலவெறி?<br /><br />ஶ்ரீபதா என்பது கோதவரி கரையோரம் ,ராயல சீமா பகுதிகளில் வசிக்கும் குறிப்பிட்ட வைதீகி பிராமணர்கள் அனைவருக்குமான சர் நேம்.நீங்க சொன்னது போல தந்தை வழி பெயராகவும் இருக்கலாம்.<br /><br />சில நாயுடு,ஷெட்டி குடும்பமும் ஶ்ரீபதா என சர் நேம் இருக்குன்னு போட்டு இருக்கு.<br /><br />ஹி...ஹி கிருஷ்ணன் என்ற பெயர்னு ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் இருக்கு அதனை சொல்லி நான் மாட்டிக்கொள்ளணுமா :-)) <br /><br />அதான் சொல்லிட்டியே இனிமே மாட்டிவிடுறேன்னு கிளம்பிடாதீர்!<br />---------------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-61367824772018681032012-10-26T21:54:28.921+05:302012-10-26T21:54:28.921+05:30ஆரவ்ஸ்77,
நன்றி!
//I have always maintained I wi...ஆரவ்ஸ்77,<br /><br />நன்றி!<br /><br />//I have always maintained I wish for an equal society. I debated the two tumbler system on Live Radio on Aahaa FM, manual scavenging and men cleaning sewers manually even after court orders, 4 years back. I said on radio there is no such thing as a superior or an inferior man. Every man is a superior creation"//<br /><br />ஆஹா பெரிய ஆளா இருப்பிங்க போல தெரியுதே, கலக்கி இருக்கிங்க. பொது ஊடகத்தில் இயல்பு வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களின் துயரங்கள் அழுத்தமாக பதிவு செய்யப்பட வேண்டும்.<br /><br />கொஞ்சம் வாழ்வில் முன்னேறிய உடன் இப்போ எல்லாம் சுபிட்சமாக இருக்காங்கன்ன்னு பொது ஜன்னமே நம்ப ஆரம்பிச்சுடுது.<br /><br />சில ஆண்டுகளுக்கு முன்னரளிதே சென்னையில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி விற்பவர் பிராமனருக்கு மட்டும் தான் விற்பேன் என பிடிவாதம் பிடித்த போது , அவரிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என எனக்கு தெரியவில்லை. கொஞ்சம் நேரம் விவாதம் செய்துவிட்டு ஒழிஞ்சுப்போறான் ,காசு குடுத்து வாங்க நாம ஏன் கெஞ்சணும் என வந்தாயிற்று.<br /><br />ஆனால் இப்போது வெளிப்படையாக விளம்பரம் கொடுத்து செய்ய்கிறார்கள். ஆனால் இப்படியான உயர் வர்க்கம் என சொல்லிக்கொள்பவர்கள் , சமூகத்தின் பெரும்பான்மையை துச்சமாக நினைத்து விஷம கருத்தினை கக்கிவிட்டு பிரபலம் என்ற முகமூடியுடன் சட்டப்பாதுகாப்பினை பெரும் அவலம் நம் நாட்டில் தான் சாத்தியம்.<br />-----------<br /><br />நீங்களும் அதே தான் சொல்ல வந்தீர்களா , ஆம் உயர் வர்க்கத்திற்கு தேவை இல்லை எனில் , கீழ் வர்க்கம் என சொல்லி ஒன்றே இருக்க கூடாது என சட்டம் போட்டாலும் போடுவார்கள்.<br /><br />அமெரிக்காவில் கருப்பின அடிமை தளை இருந்த போது கருப்பின மக்களை கொன்றால் வழக்கு பதிவாகாது. இதை எல்லாம் அவர்கள் போராடித்தான் வாழ்வுரிமை பெற்றார்கள்.<br /><br />நம்ம நாட்டில் இன்று கொல்லவில்லை என்றாலும் சாரசரி மனிதனுக்கு சட்டத்தின் உதவி என்பது அப்படியாக தான் இருக்கிறது.<br />--------------<br />அதனால் என சொல்லவில்லை, மீனவர்கள், இடஒதுக்கீடு என அபத்தமாக பேசியதை வைத்து எப்படியும் இது போல அபத்தமாக பேசுவதை தொடர்ந்து செய்திருக்க கூடும் என மேற்கொண்டு முழுசாக தெரிய படித்துப்பார்த்தேன்.<br /><br />திறந்த அமைப்பில் இருக்கும் போது படித்து தெரிந்து கொள்வதில் தவறில்லை, தடுக்கப்பட்ட ,உறுப்பினர்கள் மட்டும் படிக்கும் வகையில் இருந௯�டத்தில் உள்ளே போய் படித்து விட்டு மன உளைச்சல் என்பது கூட சரி�டு அழைப்பினை பெற்று படித்து வெளியிட்டால் ஒன்றும் சொல்ல முடியாது, ஏன் எனில் அழைப்பினை அனுமதித்து, இருக்கிறார்கள்.<br /><br />மாறு வேடத்தில் உள்ளே போய் படித்து விட்டு மன உளைச்சல் என்பது கூட சரியாக செல்லாது என நினைக்கிறேன். தார்மீக ரீதியாக சமூக வலை தளங்களில் கண்ணியமாக பேச வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு குற்ற சாட்டாக வரும்.<br /><br />எனவே தான் கொலை மிரட்டல்,ஆபாச படம் என்றெல்லாம் வலுவான குற்றத்தினை வைப்பது.<br />பின் புலம் இல்லை எனில் என்ன குற்றசாட்டினையும் ஃபிரேம் செய்து மடக்க முடியும். <br /><br />இந்தியாவில் சிவில் ,மற்றும் கிரிமினல் சட்ட அமைப்பில் ஒரு மாறுபாடு இருக்கிறது.<br /><br />சிவிலில் ,இந்த இடத்தினை ஆக்ரமித்து பிடிங்குவிட்டார்கள் என நாம் புகார் செய்தால் ,நாம் தான் நிருபிக்க வேண்டும். வழக்கு போட்டவரின் கடமையாகிவிடும்.<br /><br />அதே சமயம் கிரிமினல் வழக்கில் நம் மீது குற்றம் சாட்டினால் ,நாம் செய்யவில்லை என நிறுபிக்க வேண்டும், குற்றம் சுமத்தப்பட்டவரின் கடமையாகிவிடுகிறது.<br /><br />அமெரிக்காவில் குற்றம் சுமத்தினால் ,சுமத்தியவர் தான் வழக்கினை நிருபிக்க வேண்டும் என மாற்றி இருக்கிறதாம்.<br /><br />ஹி...ஹி எல்லாம் கேள்வி ஞானம் தான் ,எனவே பிழையா சொல்லிட்டேன்னு சண்டைக்கு வராதிங்கப்பா :-))<br />----------------<br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-54422321165075159462012-10-26T20:26:03.624+05:302012-10-26T20:26:03.624+05:30Did you read these???
ஹிந்துஸ்தான் டைம்ஸ் -இல் ...Did you read these???<br /><br /> ஹிந்துஸ்தான் டைம்ஸ் -இல் மஹேஷ் மூர்த்தி என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் The badshahs of entertainment என்ற வகைமையில் 5 பேரை அறிமுகப் படுத்தினார் http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/The-other-voices/Article1-823273.aspx<br /><br /> சின்மயியிடம் சில கேள்விகள்: http://www.rajanleaks.com/2012/03/blog-post.html<br /><br /> உலகத்துல இருக்கிற அத்தனை ஸ்ரீலங்கன்ஸ் எங்களுக்கு ஆதரவு - சின்மயி அம்மாவோட பழைய பேச்சுhttp://www.tamilnewstime.com/2012/10/blog-post_20.html<br /><br /> பிரபல பாடகி சின்மயி அம்மா பத்மஹாசினியின் மிரட்டல் பேச்சு http://www.tamilnewstime.com/2012/10/blog-post_6218.html<br />http://soundcloud.com/puthiyavan/singer-krish-threatened-by<br /><br /><br /> பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். சின்மயியின் கணக்கில் இருந்து கருத்து தெரிவிப்பது அவரது அம்மாhttp://www.twitlonger.com/show/ecdvkq <br />Unknownhttps://www.blogger.com/profile/03293532072145908787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-90443432765949216862012-10-26T20:15:32.941+05:302012-10-26T20:15:32.941+05:30ச்சே வவ்வால் தப்பிச்சிட்டாருப்பா :) அடுத்த முறை கவ...ச்சே வவ்வால் தப்பிச்சிட்டாருப்பா :) அடுத்த முறை கவனமா மாட்டிவிட பார்க்கறேன் :)) (சின்மயி note this person and blog) <br /><br />கேள்வி கேட்டது எதுக்குன்னா சின்மயியோட அப்பா குடும்ப பேரு ஸ்ரீபதாவான்னு தெரிஞ்சிக்கதான். அவர் தன் அப்பா பெயரை வெளியில் சொல்லவில்லை என்றாலும் வவ்வால் எங்காவது நுழைந்து இருட்டில் தேடிபிடித்திருக்கும் என்பதால் :)குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-19816289928879594412012-10-26T18:42:55.696+05:302012-10-26T18:42:55.696+05:30வவ்வால்,
டோக், டோக், டோக் (echolocation). -----வவ...வவ்வால்,<br /><br />டோக், டோக், டோக் (echolocation). -----வவ்வால்தான்.<br /><br />என்னத்தான் எழுதினாலும் கடைசியில் புத்திசாலியாக வென்றது அவர்கள்தான்.<br /><br /> சின்மயின் சுயசரிதத்தை கூர்மையாக படிக்காமல் விட்டது அவருடை பிராப்ல்யம்தான் காரணம். கூர்மையாக படிக்கும் ஒரு இலக்கியவாதியே இந்த பதிவை ரீடிவீட் பண்ணவேண்டியதாகிவிட்டது. அவரும் அதுகிட்டே எதுக்கு பேசினாரு என்று தெரியவில்லை. <br />எப்படியோ சின்மயின் டிங்கரிங் வேலை வெளிவந்துவிட்டது.<br /><br />இடஒதுக்கீடு பற்றி பல கேள்விகள் எழுந்து அதற்கெல்லாம் பதில்சொல்லியாகிவிட்டது. சின்மயின் சின்னபுள்ளத்தனமான கேள்விக்கு, அது ஒரு மாபெரும் இதுன்னு எதற்கு பதில் சொன்ன போனாங்கன்னு தெரியலே. சின்மயி மீனவருக்கு அதரவு தந்தா என்ன தராட்டி என்ன ..... பிரமாணாள் எண்ணம்... என்று விட்டிருக்க வேண்டியதுதானே. அங்கே போய் ஒரு கெஞ்சல். விவாதம் செய்யமளவுக்கு ஒன்றுமில்லை.<br /><br />ஒரு வெட்டி கல்லிடம் முட்டி மோதியுள்ளார்கள், அடிப்பட போகுது என்று தெரிந்திருந்தும்.<br /><br />மற்றவர்கள் யார் என்று தெரியவில்லை, ஆனால் ராஜன் பிளாக் படிப்பவன் என்ற முறையில் வருத்தமாகத்தான் இருக்கிறது. இந்த பிரச்சனையை சந்திக்கும் மனோபலம் அவரிடம் இருக்கின்றது என நிம்புகிறேன். மீண்டு வருவார்.<br /><br />வவ்வால் ஒரு !@#$%^&*()_+ 1234567890-= abcdefghijklmnopqurstuvwxyz.<br />சைபர் கிரைமில் புகார் செய்யுங்க நேரடியாக் சந்திப்போம்.))))<br /><br />புலனாய்வுக்கு நன்றி.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-46398319646143349092012-10-26T18:26:07.882+05:302012-10-26T18:26:07.882+05:30one quick question...
I read this on the same page...one quick question...<br />I read this on the same page you took the details....<br /><br />Did the following cause you to dig the mine?<br /><br />"I even tell people, that being who I am, its extreemely easy to find out about me. For the said 'background checks' you know? I m in the public domain. Easier to find out about me. But I on the other hand, will never know about a guy or a family posing to be normal like X1 I mentioned above, I would never know if he was stalking someone, has some obsessive pattern of behaviour, what the actual intentions are... well I can go on and on. "<br /><br />btw doubt... if we keep spying on uninvited twitter posts, will that be stalking too ? sorry wrong question...athu vacchu complainte kodukkalam..Aaravs77https://www.blogger.com/profile/05575184091889310696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-69331360665159067482012-10-26T18:20:07.920+05:302012-10-26T18:20:07.920+05:30aaha...naan solla vanthatha mele ulla commentla so...aaha...naan solla vanthatha mele ulla commentla solliteenga...Aaravs77https://www.blogger.com/profile/05575184091889310696noreply@blogger.com