tag:blogger.com,1999:blog-27065755.post6425048926544001520..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: வீணாவின் ஜாக்கெட்!வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-27065755.post-20668690812429721092013-05-07T11:14:43.041+05:302013-05-07T11:14:43.041+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-12781709237771887982008-01-18T05:27:00.000+05:302008-01-18T05:27:00.000+05:30ஹி ஹி மன்னிக்கவும் சேதுக்கரசி, என்னமோ வடிவுக்கரசின...ஹி ஹி <BR/>மன்னிக்கவும் சேதுக்கரசி, என்னமோ வடிவுக்கரசினு வந்துடுச்சு(சில பேர் அப்படித்தான் தான குழப்பிக்குது)வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-44966518169451152792008-01-18T04:18:00.000+05:302008-01-18T04:18:00.000+05:30//வடிவுக்கரசி//ஏங்க இந்தக் கொலவெறி? :-)//வடிவுக்கரசி//<BR/><BR/>ஏங்க இந்தக் கொலவெறி? :-)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-75145415047842961252008-01-18T03:45:00.000+05:302008-01-18T03:45:00.000+05:30வடிவுக்கரசி ,//ஏங்க இந்த வஞ்சப்புகழ்ச்சி வெறி? பதி...வடிவுக்கரசி ,<BR/><BR/>//ஏங்க இந்த வஞ்சப்புகழ்ச்சி வெறி? பதிவையே ஒழுங்கா படிக்கமாட்டேன், இதுல டிஸ்கி எல்லாம் யார் படிக்கிறது.. //<BR/><BR/>பலப்பேர் சரியாப்படிக்காமலே புலிப்பாய்ச்சல் பாய்றாங்க ,<BR/>நீங்க ரொம்ப நல்லவங்களா இருப்பிங்க போல உண்மையை ஒத்துக்கிறிங்களே!<BR/><BR/>ஒழுங்கா படிக்கலைனாலும் பரவாயில்லை , ஒரு வரியை மட்டும் படிச்சுட்டு நீங்க சொன்னது தப்புனு சண்டைக்கு வராத வரைக்கும் நிம்மதி தான் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-48204847566855047812008-01-18T03:33:00.000+05:302008-01-18T03:33:00.000+05:30ஏங்க இந்த வஞ்சப்புகழ்ச்சி வெறி? பதிவையே ஒழுங்கா பட...ஏங்க இந்த வஞ்சப்புகழ்ச்சி வெறி? பதிவையே ஒழுங்கா படிக்கமாட்டேன், இதுல டிஸ்கி எல்லாம் யார் படிக்கிறது.. அதுவும் இப்பத்தான் கொஞ்ச நாள் முன்னாடி கொத்தனார்ட்ட சொன்னேன்.. பெரிய பதிவு போட்டா படிக்கமாட்டேன்னு.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-14394280693449909802008-01-18T03:18:00.000+05:302008-01-18T03:18:00.000+05:30சேதுக்கரசி ,நன்றி,மெய்யாலுமே நீங்க துப்பறியும் பில...சேதுக்கரசி ,<BR/>நன்றி,<BR/>மெய்யாலுமே நீங்க துப்பறியும் பிலி தாங்க, இ.கொ அவர் டிஸ்கிளைமர்லவே சொன்னத இத்தனை சீக்கிரம் கண்டுப்பிடிச்சுட்டிங்க(அங்கே நாளைந்து முறை ஏன் இப்படி ஒரு கதைனு கேள்விக்கேட்டு இருக்கிங்க அதான் ) :-))<BR/><BR/>இது என்னமோ சும்மா டைமிங்க் சென்ஸுக்காக போட்டது , எப்படியோ இ.கொ வை இன்ஸ்பைர் பண்ணிடுச்சு! :-))(அது எப்படினு தான் எனக்கும் புரியலை)வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-11201305443344162172008-01-18T03:01:00.000+05:302008-01-18T03:01:00.000+05:30நல்லாருக்குங்க கதை. இதுதான் கொத்தனாரை இன்ஸ்பையர் ப...நல்லாருக்குங்க கதை. இதுதான் கொத்தனாரை இன்ஸ்பையர் பண்ணிச்சாக்கும் :-) இப்ப புரியுது அவர் தலைப்பு வச்ச மர்மம்.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-40618338416255600932008-01-10T03:46:00.000+05:302008-01-10T03:46:00.000+05:30This comment has been removed by a blog administrator.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-6709698904297063122008-01-10T00:42:00.000+05:302008-01-10T00:42:00.000+05:30அனானி,நன்றி!எனக்கு அப்படி ஊர் இருக்கா என்பதில் ஆச்...அனானி,<BR/>நன்றி!<BR/><BR/>எனக்கு அப்படி ஊர் இருக்கா என்பதில் ஆச்சர்யம் இல்லை, பேரில் ஊரை சேர்த்துப்போட்டு ஒரு பேர் ஆக்கிட்டிங்களா என்று கேட்க வந்தேன்!<BR/>-----------------------------<BR/>தம்பி சார், <BR/>நன்றி!<BR/><BR/>நீங்க அநியாத்துக்கு புத்திசாலியா இருக்கிங்க அதான் புரிஞ்சுப்போச்சு,அப்படியும் புரியாதவங்களுக்கு புரிய வைக்கத்தான் கலர் அடிச்சேன் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-67049416777318107212008-01-06T18:13:00.000+05:302008-01-06T18:13:00.000+05:30பெயரை போல்டு பண்ணி போடணும்னு அவசியமே இல்லிங்க. முத...பெயரை போல்டு பண்ணி போடணும்னு அவசியமே இல்லிங்க. முதல் பாராவின் முதல் பத்து வரிகள்லயே தெரிஞ்சு போச்சு. பயங்கரமான நகைச்சுவை உணர்வு தெரியுது. :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-5557469077263498852007-12-31T07:38:00.000+05:302007-12-31T07:38:00.000+05:30Podanur செட்டிப்பாளையம்Perur செட்டிப்பாளையம்Please...Podanur செட்டிப்பாளையம்<BR/>Perur செட்டிப்பாளையம்<BR/><BR/>Please check Kongu(Kovai) Makkals....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-9442632046841210612007-12-29T18:59:00.000+05:302007-12-29T18:59:00.000+05:30நித்யா, அங்கு செட்டிப்பாளையம்? அப்படினு ஒரு பெயரா ...நித்யா, அங்கு செட்டிப்பாளையம்? அப்படினு ஒரு பெயரா இது? <BR/><BR/>பசுபதி ராசாக்கா பாளையம் உங்க ஒன்னு விட்ட அண்ணாவா? :-))<BR/><BR/>நன்றி!<BR/><BR/>நிஜமா எதுவும் நியாபகம் வரலைனா அதுக்கு காரணம் என் எழுத்தோட வலிமை, அந்த அளவுக்கு அற்புதமாக(கேவலமாக)எழுதி இருக்கேன் போல! :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-83856605038952445322007-12-29T17:37:00.000+05:302007-12-29T17:37:00.000+05:30நிஜமா,எனக்கு உண்மைச்சம்பவம் எதுவும் நினைவுக்கு வரல...நிஜமா,எனக்கு உண்மைச்சம்பவம் எதுவும் நினைவுக்கு வரலைங்க..!Nithihttps://www.blogger.com/profile/12676854527445972192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-86321448986966265162007-12-28T17:28:00.000+05:302007-12-28T17:28:00.000+05:30அனானி,//அப்படியா?//அப்படித்தான் ;-)அனானி,<BR/>//அப்படியா?//<BR/>அப்படித்தான் ;-)வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-61830578213710792212007-12-25T23:35:00.000+05:302007-12-25T23:35:00.000+05:30//பார்த்தால் திரை நட்சத்திரம் போன்ற ஒரு வாளிப்பு! ...//பார்த்தால் திரை நட்சத்திரம் போன்ற ஒரு வாளிப்பு! முப்பதுகளின் துவக்கத்தில் இருந்தாலும் பார்ப்பவர்களை மீண்டும் பார்க்க தூண்டும் ஒரு வசீகரம் கொண்டவள்.//<BR/><BR/>அப்படியா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-70197155181464957162007-12-25T22:45:00.000+05:302007-12-25T22:45:00.000+05:30ம.சிவா,நன்றி!//எனக்கும் எந்த சம்பந்தப்பட்ட ஞாபகமும...ம.சிவா,<BR/>நன்றி!<BR/>//எனக்கும் எந்த சம்பந்தப்பட்ட ஞாபகமும் வரவில்லை. :-))//<BR/><BR/>இப்படி யாருக்குமே சம்பவம் நினைவு வராத அளவுக்கு எழுதி இருக்கேன் அப்படினா நான் உண்மைல நல்லா கதை எழுதிட்டனா? :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-44797840530355967942007-12-25T22:18:00.000+05:302007-12-25T22:18:00.000+05:30எனக்கும் எந்த சம்பந்தப்பட்ட ஞாபகமும் வரவில்லை. :-)...எனக்கும் எந்த சம்பந்தப்பட்ட ஞாபகமும் வரவில்லை. :-))<BR/><BR/>நல்லாத்தான் இருக்கு.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-69497975356095322332007-12-25T01:53:00.000+05:302007-12-25T01:53:00.000+05:30எம்பரர்,புரிந்தும் புரியாமலும் இருக்கிங்க:-))யாருக...எம்பரர்,<BR/><BR/>புரிந்தும் புரியாமலும் இருக்கிங்க:-))<BR/><BR/>யாருக்கா உங்களைப்போல வாசக கண்மணிகளுக்காகவே தீட்டப்பட்ட அர்த்த ராத்திரி காவியம் இது!<BR/>-----------------<BR/>சர்வே,<BR/>நன்றி!<BR/>நச்சு போட்டி அறிவித்த வாயாலே நச்சுனு இருக்குனு சொல்லிட்டிங்களே, இதுவே போதும்!<BR/>--------------------------<BR/>ஜெயகணபதி,<BR/>நன்றி!<BR/>//குப்பையாகவே தெரிகிறது...//<BR/><BR/>கோழி குப்பைய கிளறும், அதுக்கு ஆகாரம் அதிலே இருக்கு, மிச்சம் இருப்பது குப்பை மட்டுமே, நீங்க இந்த கதைய கிளறி இருக்கிங்க, உங்களுக்கு ஆகாரம் கிடைத்தும் இருக்கு, மிச்சம் இருப்பது குப்பை தானே!<BR/><BR/>சரியா தான் சொல்லி இருக்கிங்க :-))<BR/><BR/>சுஜாதா சிரிரங்கத்து தேவதைகள் கதை எழுதியப்போது சொன்னது, அவர் கதை வரும் போது சிரிரங்கத்து ஆசாமிகள் அவர்கள் கேரக்டர் என்னப்பெயரில் வந்து இருக்கு, அதுல என்ன கதை விட்டான் ரெங்கராஜன்னு(சுஜாதா) தேடுவாங்கலாம்! <BR/><BR/>உண்மையையும் , கற்பனையும் சரியான விகிதத்தில் கலப்பதே கதை, புனைவு! அது எழுதுபவரின் கையில் இருக்கு!பாருங்க நீங்க என்னமோ சொல்லப்போக நான் சுஜாதா ரேஞ்சுக்கு பில்ட் அப் போட்டுக்கிட்டேன்! :-))<BR/>----------------------------<BR/><BR/>அனுராதா ,<BR/>நன்றி!<BR/>நீங்க புத்திசாலி! சரியா புரிஞ்சுக்கிட்டிங்க! இது கதைனு!<BR/><BR/>//உங்க மேல எந்த வழக்கும் போடாம இருந்தா சரிதான்.//<BR/><BR/>வழக்கு வேறவா... வாய்தா வாங்கிட வேண்டியது தான்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-42756699442223905412007-12-24T20:19:00.000+05:302007-12-24T20:19:00.000+05:30இதுல என்னங்க தற்செயலா ஞாபகம் வரதுக்கு இருக்கு. அதா...இதுல என்னங்க தற்செயலா ஞாபகம் வரதுக்கு இருக்கு. அதான் தெளிவா பேர்ல இருந்து எல்லாமே போட்டாச்சே. என்ன ஜீன்ஸ்-க்கு பதிலா சேலைனு போட்டு இருக்கீங்க. ஆனால் காரணம் மட்டும் நச்-னு இல்லை. இந்த கதையை படிச்சுட்டு யாரும் உங்க மேல எந்த வழக்கும் போடாம இருந்தா சரிதான்.தோழிhttps://www.blogger.com/profile/17486133062979812702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-19041391126087892042007-12-24T10:24:00.000+05:302007-12-24T10:24:00.000+05:30உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கற்பனை கலந்து எ...உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கற்பனை கலந்து எழுதப்பட்ட உங்கள் சிறுகதைக்கு வாழ்த்து சொல்ல மனம் வரவில்லை. ஆனால் உங்கள் கற்பனைக்கு கண்டனத்தையும் தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை...<BR/>இது சிறுகதையாக தெரியவில்லை. குப்பையாகவே தெரிகிறது...வெ. ஜெயகணபதிhttps://www.blogger.com/profile/02844098006038094375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-90158824231713378432007-12-24T09:11:00.000+05:302007-12-24T09:11:00.000+05:30:)நல்ல நச்சு.கொத்ஸ வேர எழுத தூண்டிட்டீங்களே. ஜூப்ப...:)<BR/><BR/>நல்ல நச்சு.<BR/>கொத்ஸ வேர எழுத தூண்டிட்டீங்களே. ஜூப்பர்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-82209307043793274952007-12-23T15:45:00.000+05:302007-12-23T15:45:00.000+05:30யுரெகா...எனக்கு புரிஞ்சுரிச்சு , இல்லை ஒன்று புரிய...யுரெகா...<BR/><BR/>எனக்கு புரிஞ்சுரிச்சு , இல்லை ஒன்று புரியலை.....<BR/><BR/>இது யாருக்கு ....?Anonymoushttps://www.blogger.com/profile/00176612036329405242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-45743702293427433672007-12-23T14:20:00.000+05:302007-12-23T14:20:00.000+05:30சுரேகா,நன்றி!உள்குத்தா அதுலாம் எதுவும் இல்லையே!இது...சுரேகா,<BR/>நன்றி!<BR/>உள்குத்தா அதுலாம் எதுவும் இல்லையே!<BR/><BR/>இதுக்கு தான் சீரியல் மட்டும் பார்க்காம அப்போ அப்போ பத்திரிக்கை செய்தினும் பார்க்கணும்! :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-9780562376540403802007-12-23T14:14:00.000+05:302007-12-23T14:14:00.000+05:30இதுக்கு இப்படி ஒரு உள்குத்து இருக்குறது தெரியாம போ...இதுக்கு இப்படி ஒரு உள்குத்து இருக்குறது தெரியாம போச்சேப்பா..!<BR/><BR/>அடடா..<BR/><BR/>(அ)சத்தியமா எங்களுக்கு உண்மைச்சம்பவம் எதுவும் நினைவுக்கு வரலை..!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-44880614083874146952007-12-23T14:03:00.000+05:302007-12-23T14:03:00.000+05:30தெகா,நன்றி!நல்லா இருக்கா, அட எதிர்ப்பார்க்கவே இல்ல...தெகா,<BR/>நன்றி!<BR/><BR/>நல்லா இருக்கா, அட எதிர்ப்பார்க்கவே இல்லை நல்லா இருக்கும்னு!<BR/><BR/>-----------------------<BR/>பூச்சாண்டி,<BR/>நன்றி!<BR/>நியாபகம் வரலையா, நல்லதாப்போச்சு!<BR/>----------------------------------<BR/>அனானி,<BR/>நன்றி,<BR/>அனகோண்டா கதையே நான் சொன்னத உருவி எடுத்துட்டு எனகே கேஸ்? <BR/>இப்போ தான் சஞ்சய் லீலா பன்சாலி ஐஸ்வர்யா கால்ஷீட் இருக்கு உடனே இந்த கதைய படம் எடுக்கனும் மும்பை வானு சொல்லி இருக்கார்!<BR/>-------------------<BR/>குமார்,<BR/>நன்றி!<BR/><BR/>நியாபகம் வரலைனா மெமரி பிள்ஸ் சாப்பிடுங்க! :-))<BR/><BR/>-----------------<BR/>சின்ன அம்மிணி,<BR/>நன்றி!<BR/>சிவாஜி படத்தில இருந்த கடுகளவு கதையே ஏன் கதைனு கேஸ் போட்ட உலகம் ஆச்சே இது :-))<BR/>---------------<BR/>இ.கொ,<BR/>நன்றி, <BR/>ஆகா என்னோட கதைக்கூட இன்ஸ்பைர் பண்ற அளவுக்கு இருக்கா? ஆச்சரியம் தான்.<BR/>உங்க கதையை படிச்சேன், கலக்கல் ரகம்!<BR/>-------------------<BR/>சீனா,<BR/>நன்றி!<BR/>என்ன இது சொல்லி வச்சாப்போல சம்பவம் எதுவும் நடக்கலைனு சொல்றிங்க :-)), அப்போ இனிமே அப்படி ஒரு சம்பவம் நடக்கும்!<BR/>------------------<BR/>கோபிநாத்,<BR/>நன்றி, <BR/>அப்பாடா என்னோட எழுத்தின் வலிமைய இப்போத்தான் உணர்ந்தேன், நியாபம் வருதுனு சொல்லிட்டிங்களே!<BR/>----------------------<BR/>ராம்,<BR/>நன்றி!<BR/><BR/>//இது யாரு வேலை'ப்பா??? :)))))//<BR/><BR/>நாட்டில வவ்வால் எல்லாம் கதை எழுதுதேனு வகுத்தெரிச்சல் கோஷ்டி உருவாகிச்சுச்சு அது தான் போல ! :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com