tag:blogger.com,1999:blog-27065755.post6804369528562068201..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-27065755.post-4888654830249182812018-09-21T19:21:07.881+05:302018-09-21T19:21:07.881+05:30Good Information.Good Information.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-37074160258443238962007-07-25T05:29:00.000+05:302007-07-25T05:29:00.000+05:30குமரன், நன்றி!கட்டுப்பாடு எல்லாம் எடுத்தாச்சா, நான...குமரன், <BR/><BR/>நன்றி!<BR/><BR/>கட்டுப்பாடு எல்லாம் எடுத்தாச்சா, நான் கொஞ்சகாலம் வலைபதியவில்லை அதனால் இதனை அறிந்திருக்கவில்லை. பதிவு கருவிப்பட்டையை வைப்பதில் எனக்கென்ன ஆட்சேபம் இருக்க போகிறது. உடனே எங்கே இருக்குனு தேடிப்பார்த்து மாட்டிக்கிறேன்! தகவலுக்கு நன்றி குமரன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-39760875490987135342007-07-25T03:05:00.000+05:302007-07-25T03:05:00.000+05:30விளக்கத்திற்கு நன்றி வவ்வால். நினைத்தேன். நீங்கள் ...விளக்கத்திற்கு நன்றி வவ்வால். <BR/><BR/>நினைத்தேன். நீங்கள் அதனால் தான் தமிழ்மணத்தில் இணையவில்லை என்று. அது பழைய கட்டுப்பாடு. இப்போது அந்தக் கட்டுப்பாடு இல்லை. நீங்கள் மறுமொழி மட்டுறுத்தல் செய்திருக்கத் தேவையில்லை. அதனால் நீங்கள் இப்போது தாராளமாக இணையலாம். நீங்களாக இணைகிறீர்களா? நான் உங்கள் பதிவை இணைக்கட்டுமா? (ச்ச்சும்மா ஒரு மிரட்டல்) :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-44652456456771640962007-07-25T01:46:00.000+05:302007-07-25T01:46:00.000+05:30நன்றி பிரதாப்குமார், அடிக்கடி வாங்க!நன்றி பிரதாப்குமார், அடிக்கடி வாங்க!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-37825206422894283642007-07-25T00:31:00.000+05:302007-07-25T00:31:00.000+05:30தெரியாத ஒரு விசயத்தை தெரியவைத்ததற்கு நன்றி...தெரியாத ஒரு விசயத்தை தெரியவைத்ததற்கு நன்றி...நாஞ்சில் பிரதாப்https://www.blogger.com/profile/16778604769533119867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-58896253955573618192007-07-25T00:09:00.000+05:302007-07-25T00:09:00.000+05:30வாங்க மகேஷ், வருகைக்கு நன்றி,அடிக்கடி வாங்க, ஏதோ எ...வாங்க மகேஷ், <BR/><BR/>வருகைக்கு நன்றி,அடிக்கடி வாங்க, ஏதோ எனக்கு தெரிஞ்சத பகிர்ந்து கொள்கிறேன்வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-37190922482735098952007-07-24T23:57:00.000+05:302007-07-24T23:57:00.000+05:30Sir, This information has cleard my long lasting d...Sir, This information has cleard my long lasting doubts.It's a very nice article.Expecting more like this in future.MaheshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-85883625085417360472007-07-24T20:03:00.000+05:302007-07-24T20:03:00.000+05:30வாங்க குமரன்,நன்றி!தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி...வாங்க குமரன்,<BR/><BR/>நன்றி!<BR/><BR/>தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி குமரன், <BR/><BR/>20% நீர் அளவில் வேறுபாடு எல்லம் மிக அதிகம் , அந்த அளவிற்கு வித்தியாசம் வரக்கூடாது , ஒரு கன அடியில் 23.4 லிட்டர் நீர் இருக்கும் எனில் ஒரு டி.எம்.சி , 1000 மில்லியன் கன அடியில் எத்தனை லிட்டர் இருக்கும் , மிகப்பெறிய அளவு அது.1 ட்ம்c நீர் இருந்தால் சென்னை மாநகருக்கு 6 மாதம் குடி நீர் வழங்கலாம்.வீராணம் ஏரியின் கொள்ளளவு ஒரு ட்ம்cக்கும் குறைவே அது தான் சென்னைக்கு குடினீர் வழங்கிவருகிறது தற்போது.<BR/><BR/>ஆவியாதால், கரைகளில் நீர் கசிவு, நிலம் உறிஞ்சியது போன்ற காரணங்களால் ஏற்படும் இழப்பு சிறிய அளவே இருக்கும்,இருக்க வேண்டும், கர்நாடகா மற்றும் மேட்டுரில் பயன்படுத்துவது பழைய முறையிலான அளவிடும் முறை. புதிதாக மாற்ற வேண்டும்.<BR/><BR/>அப்போது தான் 20 சதவித மாறுபாடு ஏன் வருகிறது எனக்கண்டுபிடித்து தவிர்க்கலாம்,<BR/><BR/>//நீங்கள் தமிழ்மணத்தில் இணையவில்லையா?//<BR/>மறுமொழி மட்டுறுதல் செய்தால் தான் தமிழ்மணக்கருவி நிறுவமுடியும் என்று சொன்னர்கள். எந்த கட்டுப்பாட்டையும் படிப்போர் மீது திணிக்க விரும்பவில்லை.எனவே தமிழ்மணக்கருவி தேவை இல்லை நமக்கு அது என்று விட்டு விட்டேன். எனவே மறுமொழி திரட்டியிலும் வராது எனது பதிவு!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-63749876753738736152007-07-24T19:08:00.000+05:302007-07-24T19:08:00.000+05:30நீங்கள் தமிழ்மணத்தில் இணையவில்லையா? தமிழ்மணப்பட்டை...நீங்கள் தமிழ்மணத்தில் இணையவில்லையா? தமிழ்மணப்பட்டையைக் காண முடியவில்லையே?!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-25264110030627377392007-07-24T19:07:00.000+05:302007-07-24T19:07:00.000+05:30வவ்வால், ஆற்று நீரை எப்படி அளக்கிறார்கள் என்பது நன...வவ்வால், <BR/><BR/>ஆற்று நீரை எப்படி அளக்கிறார்கள் என்பது நன்கு புரிந்தது இப்போது. ஒரு மாதத்திற்குப் பின் மறக்காமல் இருக்க வேண்டும். :-) அப்படி மறந்துவிட்டால் மீண்டும் வந்து படிக்க வேண்டும். <BR/><BR/>தமிழில் இது போன்ற பதிவுகள் இல்லை என்ற குறை பலருக்கும் உண்டு. அந்தக் குறையை இது போன்ற இடுகைகள் நீக்கும். நன்றி. <BR/><BR/>கருநாடகத்திலிருந்து மேட்டூருக்குத் தண்ணீர் வரும் போது குறைவது நீர் ஆவியாவதாலும் கரைகளிலும் படுகையிலும் நீர் ஊறி உட்செல்வதாலும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 20% என்பது அந்த விரயத்திற்கு மிக அதிகமோ? அதனால் தான் தாவாவோ? விளக்குங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-21975754651847716572007-07-23T19:24:00.000+05:302007-07-23T19:24:00.000+05:30வாங்க வெயிலான், வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்ற்! ...வாங்க வெயிலான், <BR/><BR/>வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்ற்! தொடர்ந்து இதே போல நான் எழுதினா மொக்கை பதிவுனு படிக்க வற ஒன்றிரண்டு பேரும் ஓடிருவாங்க, அப்போ அப்போ இப்படி கடி போடுறேன்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-83198022216972465932007-07-23T12:09:00.000+05:302007-07-23T12:09:00.000+05:30தொடர்ந்து செறிவுடன் கூடிய தகவல்களைப் பகிர்ந்து கொண...தொடர்ந்து செறிவுடன் கூடிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-38250381805700918972007-07-23T08:51:00.000+05:302007-07-23T08:51:00.000+05:30வ.முரளி , மற்றும் வ.குமார்,தங்கள் வருகைக்கும் கருத...வ.முரளி , மற்றும் வ.குமார்,<BR/><BR/>தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-15009487781480488372007-07-23T08:32:00.000+05:302007-07-23T08:32:00.000+05:30எப்பவோ படித்தது.. கொஞ்சமாக ஞாபகம் இருக்கிறது.நல்ல ...எப்பவோ படித்தது.. கொஞ்சமாக ஞாபகம் இருக்கிறது.<BR/>நல்ல விபரங்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-32631465974941169922007-07-23T08:05:00.000+05:302007-07-23T08:05:00.000+05:30useful informationuseful informationமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com