tag:blogger.com,1999:blog-27065755.post7321019959971150637..comments2024-03-07T06:38:43.816+05:30Comments on வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: தேர்தல்-2014 : ஒரு புதிய பார்வை!வவ்வால்http://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-27065755.post-55688056304717179402014-05-24T20:13:48.673+05:302014-05-24T20:13:48.673+05:30ரோம்ப நாள் கழித்து நெட்டில் உக்காரணும் போலரோம்ப நாள் கழித்து நெட்டில் உக்காரணும் போலநாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-20629486532883588512014-05-24T20:10:42.361+05:302014-05-24T20:10:42.361+05:30இப்பதான் இந்த எழவு கருமாம்திர போஸ்ட் படிச்சேன் ..வ...இப்பதான் இந்த எழவு கருமாம்திர போஸ்ட் படிச்சேன் ..வவ்வாலிடம் இப்படியான _______போஸ்ட் evm பத்தி வர வேண்டியதில்லை .,இப்பதான் புரியுது ---நீர் 1 no டுபாக்கூர் என்று ...3pre,off,.. மற்றும் ,அனைத்து po off ----so 7 eletion நான் அட்டென் பண்ணிஇருக்கேன் ---===<br /><br /><br /><br /><br />இதுல வேற அடுத்த பாகம் போல ...,வவ்வால் அண்ணாத்தே ----ஓடிடும் ..,இல்லை எனில் நீர் தரம் தாழ்ந்து ---உம்முடைய நண்பகத்ன்மை ????????? ஆகிடும் நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-54773143729662050122014-05-24T20:03:24.537+05:302014-05-24T20:03:24.537+05:30. டேஸ்ட். டேஸ்ட்நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-58073075260218517102014-05-24T20:02:50.964+05:302014-05-24T20:02:50.964+05:30. டேஸ்ட். டேஸ்ட்நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-47922992130768539352014-05-23T20:50:39.315+05:302014-05-23T20:50:39.315+05:30சொன்னதையெல்லாம் விட்டுப்புட்டு சொரக்காய்க்கு உப்பி...சொன்னதையெல்லாம் விட்டுப்புட்டு சொரக்காய்க்கு உப்பில்லைன்னு என் மேல வந்து பாயுங்கவ்வ்வ்வ்வ்வ்:_ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-20447213977247095822014-05-23T15:01:38.603+05:302014-05-23T15:01:38.603+05:30ராச நட,
வாரும் நன்றி!
உம்மோட பேசுவதும் கூட வீண் ...ராச நட,<br /><br />வாரும் நன்றி!<br /><br />உம்மோட பேசுவதும் கூட வீண் வேலைகளில் சேர்க்கலாம் தான் அவ்!<br /><br />#//இப்ப தேவுடுகாரு எங்கேன்னே தெரியலை.ஆனால் வாக்கு இயந்திரம் மட்டும் நாந்தான் ஜெயிச்சேன்னு தேர்தலுக்கு தேர்தல் அதுதான் ஹீரோ.<br />//<br /><br />இதுக்கு தான்யா படிச்சு படிச்சு சொல்லுறது சுட்டி போட்டா படிச்சு பாருங்கனு ,சொல்பேச்சே கேட்காதின்க அவ்வ்.<br /><br />சுப்ரீம் கோர்ட்ல ஜட்ஜ்மெண்ட் எந்திரத்துக்கு எதிரா வந்ததுக்கு அவரும் ஒருக்காரணம் , சுப்பிரமணிய சுவாமிஉடன் சேர்ந்து வழக்கு போட்டு ஜெயிச்சுட்டார்.<br /><br />ஒரு எழவும் தெரியாமலே "வம்பளக்க" கிளம்பிட வேண்டியது ,என்ன கொடுமை சார் இது.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-64115601205357966072014-05-23T03:22:34.380+05:302014-05-23T03:22:34.380+05:30//பின்ன சும்மாவா டீவி, ரேடியோ , ஏன் தலைக்கு குளிக்...//பின்ன சும்மாவா டீவி, ரேடியோ , ஏன் தலைக்கு குளிக்க ஷாம்பா இருந்தாலும் வெளிநாட்டு தயாரிப்பு தான் ஒஸ்தினு நம்புறக்கூட்டமாச்சே///<br /><br />உண்மையா சொல்லப்போனா நமக்கு சரியான மார்க்கெட்டிங் நுட்பம் தெரியலை.தொலைக்காட்சி விளம்பரத்துக்கு வாரி இறைக்கிற காசை காஸ்ட் கட்டிங்க் என குடும்ப கட்டுப்பாடு செய்து விடுவார்கள்.100 ரூபாய் பொருளுக்கு 100 ரூபாய் அழகுபடுத்தி 200 ரூபாய் என வியாபாரம் செய்து விடுவார்கள் வெளிநாட்டவர்கள்.நாம் 100 ரூபாய் பொருளை வாட் வரி தனி என 129க்கு விற்பதால் ஒசத்தி விலைதான் ஒசத்தி என கன்ஸ்யூமர் மெண்டாலிட்டிக்கு அடிமையாகி விடுகிறோம். <br /><br />//நீங்க பதிவே எழுதினாலும் அதை படிப்பதும் வீண் வேலையாக இருக்கும் என்றே நினைக்கிறேன் அவ்வ்.//<br />நீங்க எழுதுவதையே ஜீரணிக்கிறோமே முரளி எழுதுவதை ஜீரணிப்பது அவ்வளவு கஷ்டமா என்ன?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-73710527221601750462014-05-23T03:11:36.196+05:302014-05-23T03:11:36.196+05:30//கத்திய காட்டி "பர்ஸ்" ஐ பிடுங்குவது = ...//கத்திய காட்டி "பர்ஸ்" ஐ பிடுங்குவது = வாக்கு சீட்டில் கள்ள ஓட்டுப்போடுவது//<br /><br />இது எந்த கணிதமேதை சொன்ன ஈகுவேசன்:)பணத்தைக் காட்டி ஓட்டு வாங்குறதுக்காவது ஏதாவது ஈகுவேசன் போடுங்க.<br /><br />காசுக்கு ஓட்டு என்பதைக்கூட மக்கள் காசை வாங்கிட்டு ஆளை கவிழ்த்து விட்டுற மாதிரிதான் தெரியுது.இதுல வேற வெத்தலை பாக்கு வச்சு சூடமெல்லாம் ஏத்தி சாமி குத்தமாயிடும்ன்னு கூட பயம் காட்டிப்பாத்தாங்க போல இருக்குது.உனக்கும் பெப்பே வெத்தலை பாக்கு சூடத்துக்கும் பெப்பே என்ற நிலைக்கு மக்கள் தெளிந்து விட்ட மாதிரி தெரியுது.<br /><br />குட்டிப்பிசாசு கமெண்டுனதுக்கு கொஞ்சம் தேர்தல் முடிவுக்கு அப்பால் நகர்கிறேன்.<br />மோடி நவாஸ் செரிப்புக்கு வச்சிட்டான்யா ஆப்பு என்று வடக்கில் பலரும் குதுகலிக்க ராஜபக்சே மோடிக்கு வச்சிட்டான்யா முதல் ஆப்பு!<br /><br />எப்படியோ நவாஸ் செரிப் வரப்போவதில்லை.ஒப்புக்கு சப்பாணியா யாரையாவது அனுப்பலாம்.நீ கூப்பிடுவேன்னுதானே விமானத்துக்கே செண்ட் அடிச்சிட்டிருக்கிறேன் என ராஜபக்சே கட்டாயம் வரலாம்.<br /><br />ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-88587709099327500232014-05-23T02:45:42.947+05:302014-05-23T02:45:42.947+05:30அவ்வ்..வாலுன்னு உங்க பேரை மாத்திடலாம்ன்னு நினைக்கி...அவ்வ்..வாலுன்னு உங்க பேரை மாத்திடலாம்ன்னு நினைக்கிறேன்:) நான் சரியாத்தானே மல்லு பார்க்க வாரேன்னு சொல்லிட்டுப் போனேன்.குதர்க்கமா எடுத்துகிட்டா நானா பொறுப்பு?<br /><br />நான் உங்க மண்டையில கொட்டச்சொன்ன உற்சாகமோ என்னவோ முரளி தேர்தல் ஆணையர் சரியாகவே சொல்கிற மாதிரி படுது.எந்த வருடம்ன்னு நினைவில்லை.ஒரு வேளை முந்திய தேர்தலுக்கு முந்திய தேர்தலாக இருக்கலாம்.இப்படித்தான் உங்க மாதிரி ஒரு வில்லங்கம் மெசின்ல கள்ள ஓட்டு போட முடியும்ன்னு டெமோவே காண்பித்தார்.கூடவே சவாலும் ஏதோ விட்ட மாதிரி நினைவு.இப்ப தேவுடுகாரு எங்கேன்னே தெரியலை.ஆனால் வாக்கு இயந்திரம் மட்டும் நாந்தான் ஜெயிச்சேன்னு தேர்தலுக்கு தேர்தல் அதுதான் ஹீரோ.<br /><br />பெரிய வங்கிகளில் கூட பின்புலத்தில் இன்னும் கைநாட்டுகள் மாதிரி எக்ஸல் ஷீட்லதான் வேலை செய்கிறார்கள்.ஆனால் பயனர் உதவிக்கு ஏ.டி.எம் இயந்திரம் மட்டும் போட்ட்ட காசு,எடுத்த காசு,மிச்சம் என துல்லியமாகவே கணக்கு காண்பிக்குது.தேர்தல் இயந்திரம் கூட இப்படித்தான்.உள்ளே எந்த இணைப்பில் எங்கே ஓட்டை போடலாம் என்று புத்தியை செலவழிக்காமல் வழிமுறைகளை மட்டும் சரியாக பின்பற்றினால் தேர்தல் வாக்குகளை சரியாகவே காண்பிக்கும்.<br /><br />திரு.முரளி சொல்வதற்கு முன்பே எனக்கு மனசுல பட்டது என்னன்னா நகரத்தானை விட கிராமத்தான் கணக்குல கெட்டி என்பது.ஏஜண்டுகள் பருந்து மாதிரி பாதுகாவல் செய்வார்கள்.நீங்க சொல்ற மாதிரி நாட்டாமை கட்சி சார்பாளர்கள் எங்கேயாவது குளறுபடி செய்யலாம் என்று வாதத்திற்கு வைக்கலாம்.அல்லது நம்ம மாஜி பொருளாதார மந்திரி சிதம்பரத்தைக் கூப்பிட்டு பூத் கணக்கை மாத்துவது எப்படி என்று வேண்டுமானால் கேட்கலாம்:)ஆனால் பாவம் இயந்திரம் வாயில்லா கணக்கு வாத்தியார்.<br /><br />முரளி இன்னுமொன்றும் சொன்னார்.விக்கிபீடியா என்பது என்ன?இதோ நீங்கள் சொல்வதை இன்று பதிவு செய்கிறது.நாளை முரளி சொன்னமாதிரியே விக்கிபீடியாவை மாத்தி எழுதுகிறேன் என மாற்றியும் விடலாம்.அந்தந்த துறை சார்ந்தவர்கள் கருத்தை பதிவு செய்கிறது.அதில் தவறுகளும் இருக்கலாம்தானே!<br /><br />மைக்ரோ கண்ட்ரோலரை தேர்தலுக்கு ஜப்பான்காரன் பயன்படுத்தாமல் இருக்கலாம்.ஆனால் வேற எதுக்கோவெல்லாம் பயன்படுத்தறான் தெரியுமோ:)நம்ம ஊர் மக்கள் தொகைக்கு 10க்கு 1 சேதம்ன்னு உங்க கணக்குபடி வச்சிகிட்டாலும் நடைமுறைக்கு தேர்தல் இயந்திரத்தை விட்டா வேறு மாற்று இல்லை.<br /><br />ஒரு வேளை ஓராக்கிள் மாதிரி பெரிய தகவல் சேமிப்புக்களை உபயோகிக்கலாம்ன்னு பார்த்தா டைம்ஸ் பத்திரிகைக்கே கள்ள ஓட்டு போடுறது எப்படி என்ற ராஜபக்சே விசுவாசிகள் கற்றுக்கொடுப்பதால் இப்போதைக்கு இயந்திரத்தை விட்டால் மாற்று இல்லை.<br /><br />வடக்கு பகுதியில் மலைப்பிரதேசத்தில் கால்நடையாக இயந்திரங்களை சுமந்துகொண்டும் கூட சென்று இந்திய ஜனநாயகத்தை காப்பவர்கள் அரசு பணியாளர்களே என்ற ஆக்கபூர்வமான கருத்தோடு முடிக்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-32198738710474613522014-05-22T15:13:54.972+05:302014-05-22T15:13:54.972+05:30கு.பி
வாரும்,நன்றி!
#//வாக்குப்பெட்டி வைத்தால் ம...கு.பி<br /><br />வாரும்,நன்றி!<br /><br />#//வாக்குப்பெட்டி வைத்தால் மட்டும் நம்ம ஆளுங்க கள்ள ஓட்டு போடுவதை நிறுத்திவிடப் போகிறார்களா?//<br /><br />கத்திய காட்டி "பர்ஸ்" ஐ பிடுங்குவது = வாக்கு சீட்டில் கள்ள ஓட்டுப்போடுவது.<br /><br />நாம் திருடு கொடுத்ததை அறிவோம், திருடுனவனையும் அறியலாம்.<br /><br />பிக்பாக்கெட் அடிப்பது= மின்னணு வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்வது.<br /><br />பர்ஸ் காணாமல் போனதை உடனே அறிவதில்லை, யார் பிக்பாக்கெட் அடிச்சானும் தெரியாது அவ்வ்.<br /><br />#//அந்தந்த சிஸ்டத்திற்குரிய பிரச்சனைகள் உள்ளன. மற்ற நாடுகள் போலல்லாமல், நம் நாட்டில் எல்லாமே பிரச்சனைதான். வாக்குச்சீட்டாகட்டும், வாக்கு இயந்திரமாகட்டும். //<br /><br />நம்ம நாட்டில எல்லாமே பிரச்சினை தான் , மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பிரச்சினை இருக்குனு நம்ப வைப்பதுமே பிரச்சினையா தான் இருக்கு அவ்வ்.<br /><br />மின்னணு வாக்கு முறை 100 % சதவீதம் பாதுகாப்பனதோ அல்லது நம்பகமானதோ அல்ல ஆனால் அதனை ஏற்கிறார்களா சிலர்? எப்படி குருட்டு தனமாக வாதம் செய்கிறார்கள் என்பதை நீரே பார்த்தீரல்லவா?<br /><br />நம்ம நாட்டின் சாபக்கேடு என்னவெனில் எதையாவது நம்பினால் கண்மூடித்தனமாக நம்புவோம், அதே போல எதையாவது எதிர்த்தாலும் கண்மூடித்தனமாக எதிர்ப்போம், எதற்கும் ஏன் ,எப்படி என ஆய்வதே இல்லை அவ்வ்!<br /><br />#// தேர்தல் முடிவு உடனடியாக தெரிந்துவிடுவது, வாக்கு இயந்திரத்தில் ஒரு நன்மை//<br /><br />முடிவு சீக்கிரம் தெரிஞ்சிக்கலாம் ,வேலை செய்வது எளிதாக இருக்கு என்பதால் தான் இதனை தலையில் தூக்கி வச்சிட்டு ஆடுறாங்க அவ்வ்.<br /><br />மைக்ரோ கண்ட்ரோலர் செய்து கொடுக்கிற ஜப்பான் காரனுக்கே நம்பிக்கை இல்லை ஆனால் அவங்கிட்டே இருந்து வாங்கி பயன்ப்படுத்துற மக்களுக்கு அபார நம்பிக்கை ,என்ன கொடுமை சார் இது அவ்வ்!<br /><br /># இன்னும் கூட சில வழிமுறைகள் இருக்கு அதை எல்லாம் இன்னொரு பதிவா போட்டு சிலருக்கு புளிய கரைக்கலாமானு திங்க்கிங் அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-80075404534490088112014-05-22T01:13:54.356+05:302014-05-22T01:13:54.356+05:30வவ்வால்,
வாக்குப்பெட்டி வைத்தால் மட்டும் நம்ம ஆளு...வவ்வால்,<br /><br />வாக்குப்பெட்டி வைத்தால் மட்டும் நம்ம ஆளுங்க கள்ள ஓட்டு போடுவதை நிறுத்திவிடப் போகிறார்களா?<br /><br />அந்தந்த சிஸ்டத்திற்குரிய பிரச்சனைகள் உள்ளன. மற்ற நாடுகள் போலல்லாமல், நம் நாட்டில் எல்லாமே பிரச்சனைதான். வாக்குச்சீட்டாகட்டும், வாக்கு இயந்திரமாகட்டும். <br /><br />தவறு நடப்பதில்லை என்பது ஒரு நம்பிக்கை தான். கடவுள் இருக்கிறார் என்பது போல. <br /><br />எது எப்படியோ தேர்தல் முடிவு உடனடியாக தெரிந்துவிடுவது, வாக்கு இயந்திரத்தில் ஒரு நன்மை. இல்லாட்டி ரொம்ப நேரம் தேவுடு காக்கணும். குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-3612750936234526302014-05-21T20:04:58.828+05:302014-05-21T20:04:58.828+05:30முரளி,
வாங்க,நன்றி!
//மாக் போலே இல்லை என்றீர்கள்...முரளி,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />//மாக் போலே இல்லை என்றீர்கள் அப்படியானால் இந்த செய்தி எப்படி வந்தது?//<br /><br />வாதத்திற்கு மருந்துண்டு , பிடிவாதத்திற்கு மருந்தில்லை அவ்வ்வ்!<br /><br />நான் மாக் போல் பற்றியே பதிவில் பேசவில்லை, நீங்கள் சொன்னப்பிறகு தான் விக்கியில் பார்த்தேன் , ஒரு இடத்தில் நடத்திக்காட்டிவிட்டு பூத்துக்கு அனுப்புவார்கள் என்பதாக இருக்கவே ,அதனால் பெரிய பாதுகாப்பு இல்லை என நினைத்தேன் ,அதனையும் நான் குறிப்பிட்டேன்.<br /><br />நீங்க ஒவ்வொரு பூத்திலும் நடக்கும் என சொன்னப்பிறகு தான் தேடிப்பார்த்தேன் "மாக் போல்" லட்சணம்ம் இப்படி இருக்கு அவ்வ்!<br /><br />ஏஜண்டுகள் எல்லாம் கவனமா இருப்பாங்கனு சொன்னீங்களே அது என்னாச்சு?<br /><br />வெளியில் லீக்கான தவறுகள் இது, தெரியாமல் மூடி மறைக்கப்பட்டவை எத்தனையோ?<br /><br />#//100% சதவீதம் முழுமை என்பது எந்த சிஸ்டத்திலும் இல்லை. அதனைசரி செய்யவே பிற ஏற்பாடுகள்.//<br /><br />இதைத்தானே நான் பதிவில் சொல்லி இருக்கேன் , இப்போ இருக்க மெசின் 100% நம்பகமானது அல்லனு அவ்வ்.<br /><br />நான் சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தாலும் ஏற்றுக்கொள்ள உங்கள் ஈகோ இடம் கொடுக்கலையோ அவ்வ்!<br /><br />#//வாக்குப் பதிவு முடிந்த பின்பு கூட ஏதாவது தில்லுமுல்லு நடக்கிறதா என்பதை கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள் கட்சிக்காரர்கள்.//<br /><br />எப்படி மாக் போல் வாக்குகள் அழிக்காமல் வாக்குப்பதிவு நடந்ததை "கண்காணித்தார்களே" அது போலவா :-))<br /><br />#//இந்த நாடுகள் எல்லாம் தவிர்த்துவிட்டால் அவை தவறாகிவிடாது,//<br /><br />அது சரி அவ்வ்வ்!<br /><br />ஆமாம் சுப்ரிம் கோர்ட் ஜட்ஜுகளுக்கு எல்லாம் மறை கழண்டா போச்சு ,இப்போ இருக்கும் முறையில் பாதுகாப்பில்லை ,நம்பகத்தன்மை இல்லை எனவே பிரிண்ட் அவுட் எடுக்கும் மெசினை உருவாக்கனும் என தீர்ப்பு கொடுக்க :-))<br /><br />#//வெள்ளைக்காரனே சொல்லிட்டான். சிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் அவன்தான் புத்திசாலி என்ற தாழ்வு மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறது.//<br /><br />ஜப்பானியர்களையும் வெள்ளக்காரனா இனமாற்றம் செய்துட்டாரே அவ்வ்.<br /><br />ஒரு சோக்கு,<br /><br />வாடிக்கையாளர்: எங்கேயா உங்க முதலாளிய காணோம்?<br /><br />ஹோட்டல் சர்வர்: டிபன் சாப்பிட எதிர்த்த ஹோட்டலுக்கு போயிருக்கார், இந்த ஹோட்டலில் சமைச்சத நாங்களே சாப்பிட மாட்டோம், மொதலாளியா சாப்பிடுவார் ...!!!<br /><br />நம்ம நாட்டு மின்னணு வாக்கு கருவிக்கு மைக்ரோ கண்ட்ரோலர் சிப் தயாரித்து கொடுக்கும் நாடான ஜப்பானிலே வாக்கு சீட்டாம் ,மெசினை பயன்ப்ப்படுத்த அவங்களுக்கே நம்பிக்கை இல்லை ,ஆனால் நம்ம அடிமை சனங்களுக்கு அன்னிய மோகம் தலை விரிச்சாடுது :-))<br /><br />பின்ன சும்மாவா டீவி, ரேடியோ , ஏன் தலைக்கு குளிக்க ஷாம்பா இருந்தாலும் வெளிநாட்டு தயாரிப்பு தான் ஒஸ்தினு நம்புறக்கூட்டமாச்சே , பர்கர் ,பீசா எல்லாம் ஜங்க் ஃபுட் என தயாரிக்கிற நாடுகளிலேயே மக்கள் வெறுக்க ஆரம்பிச்சாலும் நம்ம ஊரு மக்கள் சப்புக்கொட்டி தின்னுற ரகமாச்சே , சப்பான் தயாரிச்ச மெசினை மட்டும் " லேசுல" விட்டுக்கொடுக்குமா என்ன?<br /><br />#//அனைத்துக்கும் பதில் சொல்ல முடியும். அது வீண் வேலை என்றே கருதுகிறேன். . சமயம் வாய்க்கும்போது தனிப் பதிவாக எழுதி விடுகிறேன்.//<br /><br />நீங்க எல்லாத்துக்கும் பதில் சொல்லுறது இருக்கட்டும் ,முதலில் இதுக்கு பதில் சொல்லுங்க,<br /><br />//நான் கேட்ட கேள்வியான ," இணைப்பை மாற்றிக்கொடுக்கவே முடியாத வகையில் மெசின் வடிவமைக்கப்பட்டுள்ளதா, மாற்றிக்கொடுப்பதை தடுக்க என்ன பாதுகாப்பு அம்சம் எந்திரத்தில் உள்ளது ? //<br /><br />இது வரையில் மூன்று முறை இதனைக்குறிப்பிட்டு கேட்டு விட்டேன், ஆனால் பதிலே வரவில்லை :-))<br /><br /># வாக்குப்பதிவு சதவீதம் உயரக்காரணம் வாக்களர்களிடையே தேர்தல் ஆணையம் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி என தேர்தல் ஆணையரே சொல்கிறார் , ஆனால் நீங்களோ "வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?" என பதிவு எழுதுறீங்க , இதுல இருந்தே உங்க புரிந்துக்கொள்ளும் ஆற்றல் விளங்குது ,எனவே நீங்க பதிவே எழுதினாலும் அதை படிப்பதும் வீண் வேலையாக இருக்கும் என்றே நினைக்கிறேன் அவ்வ்.<br /><br />மேலும் நீங்க உங்களுக்கு தேவையான இடங்களில் வெட்டி ஒட்டி தான் எழுதப்போறிங்க , மாக் போல் நடத்த ஏஜண்டுகள் கட்டாயம் இருக்கணும் என அவசியம் இல்லை ,ஏஜண்டுகளே இல்லாமல் கூட நடத்திக்கலாம் என போலிங் ஆபிசர்ஸ்க்கு தேர்தல் ஆணையம் அதிகாரம் கொடுத்துள்ளதை மிக கவனமாக "எடிட்" செய்து தகவலைப்போடுறிங்க அப்புறம் எப்படி இருக்கும் உங்க பதிவுனு சொல்லவா வேண்டும் :-))<br /><br /># சார் இணையம் என்பது ஒரு ஓபன் லைப்ரரி , எல்லாருக்குமே தகவல்களை கொடுக்கும் எனவே நீங்க மறைச்சுட்டா தெரியாம போயிடாது , தேடினா கிடைச்சிடும் , என்ன ஆரம்பத்துல முழுமூச்சா தேடக்கொஞ்சம் சோம்பல் படுவேன் ஆனால் ஆரம்பிச்சிட்டா "தூர் வாறிட்டு" தான் வெளியில வருவேன் :-))<br /><br />----------<br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-14631268824302099492014-05-21T19:00:38.857+05:302014-05-21T19:00:38.857+05:30//மும்பையில் மாக் போல் செய்துவிட்டு அதனை அழிக்காமல...//மும்பையில் மாக் போல் செய்துவிட்டு அதனை அழிக்காமல் அப்படியே ஒட்டு போடவும் அனுமதித்து இருக்கிறார்கள்.//<br />மாக் போலே இல்லை என்றீர்கள் அப்படியானால் இந்த செய்தி எப்படி வந்தது?<br />100% சதவீதம் முழுமை என்பது எந்த சிஸ்டத்திலும் இல்லை. அதனைசரி செய்யவே பிற ஏற்பாடுகள்.<br /><br />வாக்குப் பதிவு முடிந்த பின்பு கூட ஏதாவது தில்லுமுல்லு நடக்கிறதா என்பதை கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள் கட்சிக்காரர்கள்.<br />/Electronic voting machines are perfectly designed to steal elections. That’s their principle purpose. Ireland has just gotten rid of them altogether. Germany, Japan, Canada, Switzerland all use paper ballots. Why? Because you can actually count them in public, and then count them again.//<br />இந்த நாடுகள் எல்லாம் தவிர்த்துவிட்டால் அவை தவறாகிவிடாது,<br /><br />வெள்ளைக்காரனே சொல்லிட்டான். சிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் அவன்தான் புத்திசாலி என்ற தாழ்வு மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறது.<br /><br />அனைத்துக்கும் பதில் சொல்ல முடியும். அது வீண் வேலை என்றே கருதுகிறேன். . சமயம் வாய்க்கும்போது தனிப் பதிவாக எழுதி விடுகிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-81929443637206231422014-05-21T14:46:55.401+05:302014-05-21T14:46:55.401+05:30தொடர்ச்சி...
# //According to the Commission’s in...தொடர்ச்சி...<br /><br /># //According to the Commission’s instructions,if there is no mock poll at a polling station, there shall be no poll at that polling station.//<br /><br />சாரே ஆரம்பத்தில் விக்கிய பார்த்தேன் ,அப்புறம் எலெக்ஷன் கமிஷனிலும் பார்த்தேன் அவங்க பிடி.எஃப் ஆக தான் வச்சிருக்காங்க, அதில் நீங்க சொன்னத மட்டுமேவா போட்டிருக்கு?<br /><br />வாக்குப்பதிவு நேரத்துக்கு(காலை ஏழு மணிக்கு முன்னர்) முன்னர் மாக் போல் நடத்தும் போது "எந்த பூத் ஏஜண்டும்" வரவில்லை எனில், 15 நிமிடம் காத்திருந்து விட்டு, தேர்தல் அலுவலரே சாட்சியாக வைத்து அவங்களே ஒரு மாக் போல் நடத்திக்கலாம்னு சொல்லி இருக்கு,அதனை டிக்ளரேஷன் பார்மில் குறிப்பிட்டு விட்டால் போதும்.<br /><br />இந்த பேராகிராப்பை கவனமாக தவிர்த்துவிட்டு உங்களுக்கு சாதகமான பகுதியை மட்டுமே "காப்பி & பேஸ்ட்" போடுறிங்களே இதான் "உங்க நியாயமா"<br /><br />இப்ப உடனே எப்படியோ மாக் போல் நடக்குது தானே என அடுத்த சப்பக்கட்டை சொல்வீங்களாம் :-))<br /><br />#//சராசரியாக இரண்டு ஓட்டுக்கள் மிக எளிதாக பதிவு செய்ய முடியும். மேலும் முடியும் நேரத்தில் கூட்டம் இருந்தால் நிற்பவர் அனைருக்கும் டோக்கன் வழங்கப்படும். அவர்களுக்கு மட்டும் எவ்வளவு நேரம் ஆனாலும் ஓட்டளிக்கும் வாய்ப்பளிக்கப்படும்//<br /><br />ரெண்டு ஓட்டு போடலாம்னே வச்சிப்போம், இப்போ வாக்கு போடும் போது வாக்களர் கொஞ்ச நேரம் " எல்லா சின்னத்தையும்" பார்க்கவே மாட்டாரா?<br /><br />கையில மை வச்சிட்டு ,கையொப்பம் போட்டு விட்டு , ரெடி என கண்ட்ரோல் யூனிட்டினை புரோசிடிங்க் ஆபிசர் அழுத்திய பின்னர், வாக்காளர் , பேலட் யூனிட்டில் போய் வாக்களிக்க போகிறார் , அவர் யாருக்கு வாக்களிப்பது என குழப்பமா இருக்கு, கொஞ்சம் யோசிக்கிறேன் என சொல்லிட்டு சும்மா நின்னால் " தேர்தல் அலுவலர்" என்ன செய்யணும் என கொஞ்சம் விளக்க முடியுமா?<br /><br />---------<br /><br />இப்ப உள்ள வாக்கு முறையில் நம்பகத்தன்மை இல்லைனு தான் சுப்ரீம் கோர்ட்டே "பிரிண்ட் அவுட்" வரும் வகையில் மெசினை தயாரிக்கணும் என உத்தரஏ போட்டிருக்கு ,இதனை முன்னரே சொன்னேன் அதெல்லாம் கவனிக்காதிங்க?<br /><br />//India ordered to introduce 'paper trail' in electronic voting machines<br />India’s Supreme Court has directed the country’s Election Commission to introduce a paper backup of votes cast through electronic voting machines, but allowed the commission to introduce it in stages during general elections next year.//<br /><br />http://www.pcworld.com/article/2053800/india-ordered-to-introduce-paper-trail-in-electronic-voting-machines.html<br /><br /># நமக்கு மெசினை வித்த ஜப்பானில் கூட பேப்பர் ஓட்டு தான்<br /><br />//votes in national and most local elections are cast by writing the candidate's or party's name on a blank ballot paper. In elections for the House of Representatives voters fill in two ballots, one with the name of their preferred district candidate and one with their preferred party in the proportional representation block//<br /><br />http://en.wikipedia.org/wiki/Elections_in_Japan<br />http://en.wikipedia.org/wiki/Elections_in_Japan#cite_note-28<br /><br />early voting என தேர்தல் நாளுக்கு முன்னரே ஓட்டு போட விரும்பினால் அப்போ மட்டும் மின்னணு ஓட்டு போடலாம் , அதனை மின்னஞ்சல் மூலமாவும் போடலாம்.<br /><br />ஃபிரான்சில் எல்லாம் வெளிநாட்டில் இருப்பவர்கள் , தூதரகத்தில் போய் கணினியில் வாக்களிக்கலாம்.<br /><br />போன முறை வளைகுடா வாழ் இந்தியர்கள் கூட தூதரகத்தில் வாக்களித்துள்ளார்கள், நம்ம நாட்டிலும் அப்படியே தூதரகத்தில் இருந்து கணினி மூலம் வாக்களிக்கலாம் என அனுமதிக்கொடுத்தாச்சு.<br /><br />இதெல்லாம் வாக்காளர் விருப்பத்தின் படி , ஆனால் மின்னணு வாக்குப்பதிவு மட்டுமே கட்டாயம் என வளர்ந்த நாடுகளில் கூட கிடையாது.<br /><br /># //Electronic voting machines are perfectly designed to steal elections. That’s their principle purpose. Ireland has just gotten rid of them altogether. Germany, Japan, Canada, Switzerland all use paper ballots. Why? Because you can actually count them in public, and then count them again.//<br />http://www.globalresearch.ca/electronic-voting-machines-designed-to-steal-elections/5310194வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-496356357422088072014-05-21T14:46:06.046+05:302014-05-21T14:46:06.046+05:30முரளி,
வாங்க,நன்றி!
உங்க கிட்டே இது போல வாதம் தா...முரளி,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />உங்க கிட்டே இது போல வாதம் தான் வரும்னு நினைச்சேன் -:))<br /><br />நீங்க சொன்னாப்போல தான் மாக் போல் நடக்குதுனு வச்சிப்போம்.<br /><br />நான் கேட்ட கேள்வியான ," இணைப்பை மாற்றிக்கொடுக்கவே முடியாத வகையில் மெசின் வடிவமைக்கப்பட்டுள்ளதா, மாற்றிக்கொடுப்பதை தடுக்க என்ன பாதுகாப்பு அம்சம் எந்திரத்தில் உள்ளது ? <br /><br />என்பதற்கு இன்னும் பதிலே சொல்லவில்லையே?<br /><br />#//ஏற்கனவே திறக்க முடியாதபடி அமைந்திருந்தாலும் சிப் லெவல் அமைந்துள்ள பாகங்கள் மாவட்ட அளவில் சீல் வைக்கப் படும். அவற்றை வாக்கு சாவடியில் திறக்க முடியாது. சீல் வைப்பது மாவட்ட அளவிலும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட ஏஜெண்டுகளின் முன்னிலையில்தான் நடைபெறும்.//<br /><br />பதிவினையே படிக்கவில்லையா?<br /><br />நான் சிப்புக்குள்ள எல்லாம் போகவே இல்லை, பேலட் யூனிட்டில் பித்தான்களுக்கு அடியில் இணைப்பினை மாற்றுவதை மட்டுமே சொல்லி இருக்கிறேன்.<br /><br />மேலும் வாக்கு சாவடியில் திறந்து மாற்றுகிறார்கள் என்றும் சொல்லவில்லையே நீங்களாக ஒரு கருத்தினை நான் சொன்னாப்போல சொல்லி ,அப்படி செய்ய முடியாது எனப்பதிலும் சொல்லிக்கிறீங்களே அவ்வ்!<br /><br />மாவட்ட அளவிலேயே தொகுதிக்கு சுமார் 100 மெசினை மட்டும் மாற்றி அமைத்தால் போதும் ஒரு லட்சம் ஓட்டில் விளையாடலாம், அதுவே வெற்றி தோல்வியை நிர்ணயித்துவிடும்.<br /><br /># //நகரத்தை விட கிராம ஏஜெண்டுகள் பிடிவாதக் காரர்கள் விவரமானவர்கள் நமது சிறு தவறையும் பெரிது படுத்தி விடுவார்கள். விளக்கங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்..(உங்களைப் போல்? ஹிஹிஹி )//<br /><br />உங்களைப்போல கூட தான் ஒரு பொய்யை உண்மையாக்க துடிப்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் :-))<br /><br />ஒரு சில விவரமான பூத் ஏஜண்டுகள் தான் தெளிவாக கவனிப்பார்கள் , அதுவும் ஏதேனும் ஒருக்கட்சி கோல்மால் செய்ய போகிறது என்றால் முதலிலேயே "அந்தந்த பூத்களில்" உள்ளவர்களை கவனிச்சு மடக்கிடுவாங்க.<br /><br />பூத் ஏஜன்டுகள் எல்லாம் விழிப்பாக செயல்ப்படுவார்கள் என நினைப்பது ஒரு நம்பிக்கை தான்.<br /><br />மும்பையில் மாக் போல் செய்துவிட்டு அதனை அழிக்காமல் அப்படியே ஒட்டு போடவும் அனுமதித்து இருக்கிறார்கள்.<br /><br />"The re-polling will take place in Charkop area booth number 243 and Malad West booth number 242 of Mumbai North West constituency.<br /><br />Election Commission officials told PTI that votes franchised during the mock polls on the affected booths undertaken by the EC were not cleared before the actual polls, resulting in the EVMs showing more votes cast than the actual number."<br /><br />http://www.rediff.com/news/report/ls-election-3-mumbai-booths-to-vote-again-on-sunday/20140426.htm<br /><br />இதனை வாக்குப்பதிவு முடிஞ்சு "பதிவான வாக்குகளின்" சதவீதம் ,எண்ணிக்கை எல்லாம் சரிப்பார்க்கும் போது தான் கண்டுப்பிடிச்சு இருக்காங்க.<br /><br />பூத் ஏஜண்டுகள் மாக் போல் வாக்குகள் அழிக்கப்பட்டதை உறுதி செய்திருந்தால் இப்படி நடக்குமா?<br /><br />ஹி..ஹி நீங்க போலிங் ஆபிசராக இருந்திருந்தால் ,இதை வெளியில தெரியாம அமுக்கிடலாம் ,கூடுதலாக மெசினில் இருக்க வாக்குகளுக்கு ஏற்ப ' ரெக்கார்டுகளில்" திருத்தம் செய்தால் போச்சுனு எளிதான தீர்வு கண்டுப்பிடிச்சிருப்பீங்க தானே :-))<br /><br />தொடரும்...<br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-79383714281915931512014-05-21T14:41:38.569+05:302014-05-21T14:41:38.569+05:30காரிகன்,
வாங்க,நன்றி!
//இப்போது ஒரு மாதத்திற்கு ...காரிகன்,<br /><br />வாங்க,நன்றி!<br /><br />//இப்போது ஒரு மாதத்திற்கு முன்பு வந்த பழைய அரசியல் பதிவுகளைப் படித்தால் படு நகைச்சுவையாக இருக்கும்//<br /><br />அதே தான் ,அதுவும் ரகசியமாக பேசிக்கொண்டார்கள் என சொல்லீட்டு ஒட்டுக்கேட்டாப்போல "அவங்க என்னப்பேசினாங்க" என்பதையும் சொல்லுவாங்க "அதுக்கு பேரு ரகசிய பேச்சா" அவ்வ்!<br /><br />#//நீங்கள் துவக்கம் முதலே ஜெ அதிக இடம் பிடிப்பார் என்று சொல்லிவந்தீர்கள். ஆனாலும் 37 பெற்று அரசியல் சாணக்கியரை 0 இல் நிறுத்தியிருப்பதை யாருமே கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். (இதை சொல்வதால் என்னை டேய் நீ அவங்க ஆளா என்று சிலர் நினைப்பதை மறுக்க முடியாது.) //<br /><br />என்ன தான் கணிச்சாலும் 100 %ஸ்வீப்னு சொல்ல முடியாதல்லவா,எனவே பெரும்பான்மை கிடைக்கும் என்பதோடு தான் நிறுத்திக்க முடியும், மற்றக்கட்சிகளை விட அம்மையாருக்கு சாதகமான சூழல் நிலவுவது தெளிவாக தெரிந்தாலும் மற்றக்கட்சிகள் எப்படியும் ஓரளவு ஜெயிக்கலாம்னு நினைக்க காரணமே "கடைசில நாம" காச அள்ளி விடலாம் என்ற பிளான் தான் , பெரிய கட்சிகள் எல்லாமே பணம் கொடுத்தன ,அதுவும் சில தொகுதிகளில் ஆளுங்கட்சியை விட அதிகம் செலவழித்த எதிர்க்கட்சியினரும் இருக்காங்க ,ஆனால் மக்கள் கொடுப்பதை எல்லாம் வாங்கிட்டு "அவங்க விருப்பப்பட்ட சின்னத்துக்கே ஓட்டுப்போட்டு இருக்காங்க என்பதே உண்மை.<br /><br /># நம்ம ஊரில, எந்த சார்பும் இல்லாம "இப்படி நடக்கும்னு" கூட சொல்ல முடியாது, அதுக்கும் ஒரு முத்திரைக்குத்திடுவாங்க அவ்வ்!<br /><br />//வாக்கு எந்திரத்தின் நம்பகத்தன்மை மேற்கத்திய நாடுகளில் எப்போதோ காணாமல் போய்விட்ட ஒன்று. இங்கே நாம் இதை பிடித்துக் கொண்டிருக்கக் காரணம் அதன் விரைவுத் தன்மை மட்டுமே. (சோம்பேறி அதிகாரிகளுக்குக் கிடைத்த ஜீபூம்பா.)//<br /><br />அதே தான் , வெளிநாடுகளில் தவறு நடக்க வாய்ப்பிருக்கு என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள், நம்ம நாட்டிலோ " அதெல்லாம் இல்லை"னு வாதத்திறமையால் வாதாடி என்றுவிடுவார்கள் அவ்வ்!<br /><br />முரளி எப்படி "வாதாடுறார் பாருங்க" இதான் நம்ம நாட்டு அரசு எந்திரத்தின் பாலிசி.<br /><br />நமக்கு மெசின் செஞ்சு தந்த ஜப்பானிலவே வாக்கு சீட்டு தான் , மெசினை லோக்கல் பாடி எலெக்ஷனுக்கு மட்டும் தான் பயன்படுத்துறாங்க :-))<br />----------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-50826037566052376642014-05-21T08:32:39.767+05:302014-05-21T08:32:39.767+05:30ஒரு நிமிடத்திற்குள் நான்கு ஓட்டுக்கள் தாரளமாக பதிவ...ஒரு நிமிடத்திற்குள் நான்கு ஓட்டுக்கள் தாரளமாக பதிவு செய்ய முடியும். பீப் சவுண்ட் 7 வினாடிகள் ஒலிக்கும் என்பதாக ஞாபகம். சரிபார்த்து சொல்கிறேன்.<br />சராசரியாக இரண்டு ஓட்டுக்கள் மிக எளிதாக பதிவு செய்ய முடியும். மேலும் முடியும் நேரத்தில் கூட்டம் இருந்தால் நிற்பவர் அனைருக்கும் டோக்கன் வழங்கப்படும். அவர்களுக்கு மட்டும் எவ்வளவு நேரம் ஆனாலும் ஓட்டளிக்கும் வாய்ப்பளிக்கப்படும் ******** <br />பல இடங்களில்demo மெஷின்கள் வைத்திருந்தனர். பலர் அதைப் பயன்படுத்தியும் பார்த்தனர்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-54832606220923891302014-05-21T08:25:28.082+05:302014-05-21T08:25:28.082+05:30Before the commencement of poll,the voting machine...Before the commencement of poll,the voting machine hastobe demonstrated to the polling agents,who are present at the polling station<br />to satisfy them that no votes are already recorded therein and that the machine is<br />in perfect working condition. For these<br />purposes,a mock poll shall be compulsorily conducted by letting thepolling agents<br />record a few votes at random for each of the contesting candidates and tallying the result thereafter. The Commission’s latest guideline stipulates that at least 50 votes will be cast in mock poll and at least one vote will be<br />cast against each candidate<br /><br />According to the Commission’s instructions,if there is no mock poll at a polling station, there shall be no poll at that polling station.<br /><br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-36286818868269342942014-05-21T08:20:24.327+05:302014-05-21T08:20:24.327+05:30//விக்கிப்பீடியாவில் நான் சொன்னது போல போட்டிருக்கு...//விக்கிப்பீடியாவில் நான் சொன்னது போல போட்டிருக்கு, எனவே பூத்தில் வச்சு மாக் போல் நடத்துவதில்லை என்றே நினைக்கிறேன்.//<br />விக்கி பீடியாவை நம்பும் நீங்கள் நேரடியாக பணி செய்த நான் சொல்வதை நம்ப மறுக்கிறீர்கள். அந்தக் கட்டுரையை தேர்தல்பணியுடன் தொடர்புடையவர்கள் எழுதி இருக்க முடியாது. விக்கிபீடியா சொல்வதே வேதம் நினைப்பது சரியல்ல என்றே நினைக்கிறேன். முடிந்தால் அதில் திருத்தம் செய்ய முயற்சிக்கிறேன்.<br /><br />இதோ புத்தகத்தில் இருந்து சொன்னால்தான் நம்புவீர்களா பார்ப்போம். நம்பகமான தேர்தல் ஆணையத்தின் Hand book of Officers ஐ பாருங்கள். ஒவ்வொரு வாக்கு சாவடி தலைமை அலுவலருக்கும் இது தரப்படும். இதில் சொல்லும் விதிமுறைகளையே பின்பற்றவேண்டும்.<br />CHAPTERXII <br />CONDUCTING MOCKPOLL<br />Demonstration of ‘Clearing’votingmachine<br />Before commencing the poll,<br />you have to satisfy not only yourself but also all polling agents, who are present at the polling station that the voting machine is in perfect working order and that no votes have already been recorded in the machine....................<br /><br />Legal provisions regarding conduct of poll<br />The provisions of the law which have a bearing on your duties<br />as a Presiding Officer are reproduced in Annexures I and II.<br /><br />ஏற்கனவே திறக்க முடியாதபடி அமைந்திருந்தாலும் சிப் லெவல் அமைந்துள்ள பாகங்கள் மாவட்ட அளவில் சீல் வைக்கப் படும். அவற்றை வாக்கு சாவடியில் திறக்க முடியாது. சீல் வைப்பது மாவட்ட அளவிலும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட ஏஜெண்டுகளின் முன்னிலையில்தான் நடைபெறும்.<br />மாவட்ட அளவில் மாக் பொழில் பிரிண்ட் எடுத்தும் காட்டப்படும். இரண்டும் ஒப்பீடு செய்து உறுதி செய்யப்படும்.<br />*******************************<br /> நகரத்தை விட கிராம ஏஜெண்டுகள் பிடிவாதக் காரர்கள் விவரமானவர்கள் நமது சிறு தவறையும் பெரிது படுத்தி விடுவார்கள். விளக்கங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்..(உங்களைப் போல்? ஹிஹிஹி )<br /> ஓட்டை தவறாக போட்டு விட்டு மெஷின் தவறு என்று வாதிடுவார்கள். மீண்டும் அவர்களுக்கு செய்து காட்ட வேண்டி புரிய வைக்க வேண்டும்.<br /><br /><br /><br /><br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-67817885718078583632014-05-21T07:17:39.127+05:302014-05-21T07:17:39.127+05:30வவ்வால்,
தேர்தல் தொடர்பான அரசியல் பதிவுகள் எல்லாம்...வவ்வால்,<br />தேர்தல் தொடர்பான அரசியல் பதிவுகள் எல்லாம் நம் காலை வாரிவிடுபவை நக்கீரன் தேர்தல் கணிப்பு போல. இப்போது ஒரு மாதத்திற்கு முன்பு வந்த பழைய அரசியல் பதிவுகளைப் படித்தால் படு நகைச்சுவையாக இருக்கும். நீங்கள் துவக்கம் முதலே ஜெ அதிக இடம் பிடிப்பார் என்று சொல்லிவந்தீர்கள். ஆனாலும் 37 பெற்று அரசியல் சாணக்கியரை 0 இல் நிறுத்தியிருப்பதை யாருமே கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். (இதை சொல்வதால் என்னை டேய் நீ அவங்க ஆளா என்று சிலர் நினைப்பதை மறுக்க முடியாது.) <br /><br />வாக்கு எந்திரத்தின் நம்பகத்தன்மை மேற்கத்திய நாடுகளில் எப்போதோ காணாமல் போய்விட்ட ஒன்று. இங்கே நாம் இதை பிடித்துக் கொண்டிருக்கக் காரணம் அதன் விரைவுத் தன்மை மட்டுமே. (சோம்பேறி அதிகாரிகளுக்குக் கிடைத்த ஜீபூம்பா.) காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-73046389079510051922014-05-21T00:04:18.441+05:302014-05-21T00:04:18.441+05:30முரளி,
//Before the commencement of the polling p...முரளி,<br /><br />//Before the commencement of the polling process, the Presiding Officer demonstrates to the polling agents present that there are no hidden votes already recorded in the machine by pressing the 'Result' button. Then he or she <b>conducts a mock poll by asking the polling agents to record their votes and presses the result button to satisfy them that the result shown is strictly according to the choice recorded by them. Finally the clear button is pressed to clear the result of the mock poll and the "unit is sealed before sending it to the respective polling booths." </b>Each Control Unit has a unique ID Number, which is painted on each unit with a permanent marker. This ID Number will be allowed to be noted by the Polling Agents and will also be recorded in a Register maintained for the purpose by the Returning Officer. The address tag attached to the Control Unit also will indicate this ID Number. This is to avoid replacement of a genuine EVM by another one.//<br /><br />http://en.wikipedia.org/wiki/Indian_voting_machines<br /><br />விக்கிப்பீடியாவில் நான் சொன்னது போல போட்டிருக்கு, எனவே பூத்தில் வச்சு மாக் போல் நடத்துவதில்லை என்றே நினைக்கிறேன்.<br /><br />எனவே இப்பொழு உச்ச நீதிமன்றத்தின் வழிக்காட்டுதலின் படி, சின்னத்துடன் பிரிண்ட் அவுட் தரும் முறையினை ஆய்வு செய்து வருகிறார்கள்.<br /><br />இது வரையில் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கு நம்பகமான "உறுதி" இல்லை என்பதே உண்மை ஆகும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-80812096490453862462014-05-21T00:04:08.305+05:302014-05-21T00:04:08.305+05:30முரளி,
//Before the commencement of the polling p...முரளி,<br /><br />//Before the commencement of the polling process, the Presiding Officer demonstrates to the polling agents present that there are no hidden votes already recorded in the machine by pressing the 'Result' button. Then he or she <b>conducts a mock poll by asking the polling agents to record their votes and presses the result button to satisfy them that the result shown is strictly according to the choice recorded by them. Finally the clear button is pressed to clear the result of the mock poll and the "unit is sealed before sending it to the respective polling booths." </b>Each Control Unit has a unique ID Number, which is painted on each unit with a permanent marker. This ID Number will be allowed to be noted by the Polling Agents and will also be recorded in a Register maintained for the purpose by the Returning Officer. The address tag attached to the Control Unit also will indicate this ID Number. This is to avoid replacement of a genuine EVM by another one.//<br /><br />http://en.wikipedia.org/wiki/Indian_voting_machines<br /><br />விக்கிப்பீடியாவில் நான் சொன்னது போல போட்டிருக்கு, எனவே பூத்தில் வச்சு மாக் போல் நடத்துவதில்லை என்றே நினைக்கிறேன்.<br /><br />எனவே இப்பொழு உச்ச நீதிமன்றத்தின் வழிக்காட்டுதலின் படி, சின்னத்துடன் பிரிண்ட் அவுட் தரும் முறையினை ஆய்வு செய்து வருகிறார்கள்.<br /><br />இது வரையில் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கு நம்பகமான "உறுதி" இல்லை என்பதே உண்மை ஆகும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-36383302276251447502014-05-20T23:08:46.672+05:302014-05-20T23:08:46.672+05:30முரளி,
விரிவான பதிலுக்கு நன்றி!
நீங்க சொன்ன சீல்...முரளி,<br /><br />விரிவான பதிலுக்கு நன்றி!<br /><br />நீங்க சொன்ன சீல் வைப்பதை தான் நானும் சொன்னேன் ,ஆனால் அது மாவட்ட மையத்திலேயே வைத்து விடுவார்கள் என்பது போல படித்தேன் ,அல்லது சீல் வைக்கப்படும் என சொன்னதை , மாவட்ட மையத்தில் வைப்படுவதாக எடுத்துக்கொண்டேன் என நினைக்கிறேன்.<br /><br /># நீன்கள் சொன்னது போல , மாதிரி வாக்கெடுப்பு, இன்ன பிற விவரங்களை எல்லாம் சரியாக பின்ப்பற்றுவது நகர்ப்புரங்களில் தான் சாத்தியம், கிராமப்புரங்களில் இத்தனை "தீவிர கண்காணிப்பெல்லாம்" இருக்காது.<br /><br />நான் கள்ள ஓட்டு போடும் வேலை நடப்பதையே சொல்லி இருக்கேன், ஏரியாவில் செல்வாக்கான ஆள் நினைத்தால் செய்யலாம்.<br /><br />வாக்குப்பதிவுக்கு இனிமே யாரும் வரமாட்டாங்கனு ஒரு நிலை வந்ததும் ,மதியத்துக்கு மேல " பூத் ஏஜண்ட்களை" வளைத்து , பங்குப்போட்டு ஓட்டுப்போடுவாங்க, ஆரும் கேட்டால் வம்புனு கேட்கவே மாட்டாங்க.<br /><br />அப்படி இருக்கும் போது வாக்குப்பதிவு எந்திரத்தில் கைய வச்சிட்டு "அடக்கி வைக்க" முடியாதா?<br /><br />//இந்தக் கேள்வியே தவறு.தனியாகக் கொண்டு போய் பிரித்துத்தான் மாற்றங்கள் செய்யமுடியும்.அப்படிச் செய்வதற்கு வாய்ப்பு இல்லை//<br /><br />ஏன் பிரிக்க முடியாத அமைப்பா அது?<br /><br />எளிதில் பிரிக்கலாம், என்னோட கேள்வி இதான்,<br /><br />எப்படியோ பிரிச்சிடுறான்க,இப்போ<br /><br />இணைப்பை மாற்றுவதை தடுக்க "பாதுகாப்பு" அம்சம் என்ன உள்ளது?<br /><br />மெசினை பூத்துக்கு எடுத்து போகும் முன்னர் "முழுக்க தேர்தல் அலுவலர்கள்" எனும் அரசு ஊழியர்கள் பாதுகாப்பில் தானே இருக்கப்போகுது, அப்போவே அரசியல் கட்சிகளின் ஏஜண்டுகளையா கூப்பிட்டு பாதுகாக்க சொல்லப்போறாங்க.<br /><br />சென்னையில் மொத்தமாக எல்லா மெசினையும் வச்சிருக்கும் போது யாரு அதுக்கு பொறுப்பு? அங்கேயிருந்து தானே மாவட்ட வாரியா போகப்போகுது.<br /><br />#/பல்வேறு நடைமுறைகள் சோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன.இவை அனைத்துக் கட்சிகளின்ஏஜண்டுகளின் முன்னிலையில்தான் நடைபெறுகின்றன./<br /><br />பல ஆயிரம் மெசின்களை எல்லாவரையும் ஏஜண்டுகள் முன்னால் ஒவ்வொன்றாக சோதித்துக்காட்டுகிறார்களா?<br /><br />அப்படி சோதிக்கப்பட்டிருக்குமானால் ஏன் பல மையங்களில் வாக்குப்பதிவு துவங்கிய பின் எந்திரம் பழுது என "வாக்குப்பதிவை" நிறுத்தி வைக்கிறாங்க, இம்முறை சேலத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் ஒரு பூத்தில் மீண்டும் மறு தேர்தலே நடத்தினாங்க.<br /><br />எனவே 100 சதவீதம் பாதுகாப்பான எந்திரம் என சொல்ல எந்த உத்திரவாதமும் இல்லை , அரசு அதிகாரிகளின் நாணயத்தில் நம்பிக்கை வைத்து வாக்களிக்கிறோம் ,அவ்வளவு தான்!<br /><br /># ஒரு சின்ன கணக்கு சொல்கிறேன் சரியானு சொல்லுங்க,<br /><br />வாக்குப்பதிவு காலம் , காலை 7 முதல் மாலை 5 வரை என மொத்தம் 10 மணி நேரங்கள்.<br /><br />ஒரு மணி = 60நிமிடங்கள்.<br /><br />10*60= 600 நிமிடங்கள்.<br /><br />ஒரு வாக்களிக்கு குறைந்த அட்சம் 1 நிமிடம் எனக்கொண்டாலும் ஒரு எந்திரத்தில் அதிகபட்சமாக 600 வாக்குகள் தான் பதிவே செய்ய முடியும்,அதுக்கு தான் நேரமே இருக்கு.<br /><br />மாலை 3 மணிக்கு மேல எல்லாம் பூத் பக்கம் போனால் வெறிச்சோடி தான் கிடக்கு ,ஆனால் பெரும்பாலான எந்திரத்தில் 600க்கு மேல வாக்குகள் பதிவாகி இருக்கும் , அப்படித்தான் கவுண்டிங்கின் போது காட்டுகின்றது.<br /><br />ஒரு எம்பி தொகுதிக்கு எத்தினி பூத்து ,எத்தினி மெசின் இருக்கு ,ஒரு பூத்துக்குட்பட்ட வாக்களர்கள் எண்ணிக்கை என எல்லாமே தேர்தல் ஆணைய தளத்தில் கிடைக்குது நானும் பாத்துட்டேன், ஆனால் மொத்த நேரம் மற்றும் பதிவான வாக்கு எண்ணிக்கை எல்லாமே டேலி ஆகாத போல தான் எனக்கு தெரியுது.<br /><br />இதுல ஒரு வாக்கு பதிவுக்கும் அடுத்த வாக்குக்கும் 30 செகண்ட்ஸ் டைம் டிலே மெக்கானிசம் வேற மெசின்ல இருக்காம் அவ்வ்.<br /><br />அது 30 செகன்ட் அல்லது 10 செகன்ட்டா?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-56594981020852369842014-05-20T22:25:46.571+05:302014-05-20T22:25:46.571+05:30/இணைப்ப்பினை மாற்றி கொடுக்க இயலாதவாறு "பாதுகா.../இணைப்ப்பினை மாற்றி கொடுக்க இயலாதவாறு "பாதுகாப்பு அம்சம்" எந்திரத்தில் இருக்கிறதா?//<br />இந்தக் கேள்வியே தவறு.தனியாகக் கொண்டு போய் பிரித்துத்தான் மாற்றங்கள் செய்யமுடியும்.அப்படிச் செய்வதற்கு வாய்ப்பு இல்லை. நிறுவனத்தில் இருந்து avmகள் ஆணையத்திடம் ஒப்படைப்பது தொடங்கி பல கட்டங்களில்பல்வேறு நடைமுறைகள் சோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன.இவை அனைத்துக் கட்சிகளின்ஏஜண்டுகளின் முன்னிலையில்தான் நடைபெறுகின்றன.<br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27065755.post-72567504030755779982014-05-20T22:10:44.232+05:302014-05-20T22:10:44.232+05:30This comment has been removed by the author.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com