Wednesday, October 18, 2006

உயிர்த்துளி!

மரத்தின் வேர்கள்
மண்ணில்
மனதின் வேதனை
என் கண்ணில்!
உருகும் உயிரின்
ஒரு துளி
உறைந்து நின்றது
விழியோரம்
அது காற்றில்
கரையும் முன்னே
காண வருவாயோ
என் கண்ணே!

4 comments:

Sivabalan said...

கவிதை நல்லாயிருக்குங்க..

நன்றி

Anonymous said...

mm nice nice

வவ்வால் said...

வணக்கம் சிவபாலன்,

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி , அடிக்கடி வருகை தாருங்கள்!

வவ்வால் said...

வணக்கம் காண்டீபன்,

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி , அடிக்கடி வருகை தாருங்கள்!

உங்கள் கவிதைகள் படித்துள்ளேன் ஆனால் பின்னூட்டம் இட இயலவில்லை.விரைவில் வலைப்பதிவில் தீவிரம் காட்டி எல்லாம் செய்ய முயல்கிறேன்.