Tuesday, July 24, 2007

கணினி ஓவியம்!

சிந்தாநதி கணினிஓவியப்போட்டி நடத்துவதால் நமது கிறுக்களையும் அனுப்ப வாய்ப்பு கிடைத்து விட்டது, கண்ணை பதம்பார்க்கும் படம் இதோ!

The water falls!

7 comments:

Boston Bala said...

சூப்பர்!!

கருப்பாக கீழே இருப்பது என்னது? கையெழுத்தா...

சாத்தான் said...

பச்சை கலர் படுக்கையும் அதன் மேல் அவசரமாகக் கழற்றி வீசிய புடவையும் போல் இருக்கிறது. ரொம்ப suggestive!

ரவி said...

அருமை....!!!!!!!!!!

ILA (a) இளா said...

Super!

வவ்வால் said...

ஆஹா அருவில வர தண்ணிய விட என் கண்ணில வர ஆனந்த கண்ணீர் அதிகமா இருக்கு , இந்த படத்தையும் அருமை ,சூப்பர் , நல்ல இருக்குனு சொல்லிடாங்களே இந்த வலையுலக பிரம்மக்கள் இனிமே போட்டி என்ன ஆன என்ன?

நன்றி பாலா,

//கருப்பாக கீழே இருப்பது என்னது? கையெழுத்தா...//

தண்ணில கிடக்கிற பாறை ரொம்ப எதார்த்தம் lol .

சாத்தான்,
//ரொம்ப suggestive!//
கலைகண்ணுங்க உங்களுக்கு எனக்கு தெரியாத விஷயம்லம் சொல்றிங்க!

நன்றி,
ரவி(கொரிய படம் எதும் இல்லையா), இளா, முரளி.

குமரன் (Kumaran) said...

அருமையான ஓவியம் வவ்வால். நேற்றே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

சாத்தான் சொன்னதைப் படித்துவிட்டுப் பார்த்தால் அவர் சொன்னது போலும் தோன்றுகிறது.

வவ்வால் said...

குமரன்,
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!