Thursday, July 12, 2007

என் கடல் நிறைவதில்லை!

மழைக்காலங்களில்

குளங்கள் நிரம்பி வழிகின்றது

ஏரிகள் நிரம்பிவழிகின்றது !

ஆறுகள் பெருக்கெடுத்தோடுகின்றன

எல்லா மழைகாலங்களிலும்

கடல் மட்டும்

காத்திருக்கிறது எல்லா பெருமழையையும்

பேராவலுடன் பெற்றுக்கொள்ள!

நானும் அப்படித்தான்!

2 comments:

பத்மா said...

kadalukkum undo adaikum thaazh.athu pola than neenga pola.so na erkanave soliruken neenga oru arivukkadal.

வவ்வால் said...

வாங்க பத்மா!

ஆமாம் அறிவுக்கடலில் அடிக்கடி ஏன் என்ற கேள்வி அலை அடித்துக்கொண்டே இருக்கிறது ... ஓவரா இருக்கே உங்க நக்கல்!