Wednesday, July 25, 2007

கணினி ஓவியம் - 3- கடல்புறா!

என்னைப்போல பெரிய பெயிண்டர்(பொங்கல் சமயத்தில் வீட்டுக்கு வெள்ளை அடிச்சிருக்கேன்ல) எல்லாம் களத்தில் இருக்கேனு தெரிஞ்சபிறகும் பலர் போட்டியில் குதித்து களத்தை சூடு ஏத்திக்கொண்டு இருப்பதால் இன்னும் கொஞ்சம் சிறப்பான ஒரு படம் காட்டலாம் என்று அடுத்த படைப்பை இறக்கியாச்சு. பார்த்து ரசியுங்கள்! புது புது வண்ணங்கள் படைப்பதால் நானும் பிரம்மனே!


கடல் புறானா வானத்தில் இருக்கும்னு நினைக்காதிங்க தண்ணில மிதக்குதே பாய்மரப்படகு அதான் என்னோட கடல்புறா!

5 comments:

Osai Chella said...

super

வவ்வால் said...

"ஒளி ஓவியர்" ஓசை செல்லா!

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

சதங்கா (Sathanga) said...

அருமையாக வந்திருக்கிறது படம்.

வவ்வால் said...

நன்றி சதங்கா!

jansi kannan said...

கொஞ்சம் ஏமாந்துதான் போனேன். கடல்புறா என்றதும், ஆசிரியர் சாண்டில்யன் எழுதின நாவலோ என ஒரு கணம் நினைத்து ஏமாந்துதான் போனேன்.