Saturday, August 11, 2012

அஃதே ,இஃதே-1



தலைப்பில் என்னமோ ரெண்டு இட்லி ஒரு வடை போல ஒரு எழுத்தை போட்டு இருக்கானே என நினைக்க வேண்டாம் அதுக்கு பேரு தான் தமிழ் ஆயுத எழுத்து, என்ன ஆயுதமா? அக்கால கேடயத்தில் மூன்று குமிழ்கள் இருப்பது போல எழுத்தும் அமைந்து இருப்பதால் ஆயுத எழுத்து என்று பெயர் வைத்தார்கள்னு சின்ன வயசில எங்க தமிழய்யா சொல்லிக்கீறார்.

இந்த ஆயுத எழுத்து ரொம்ப சுவாரசியமானது, ஃ ல் மூன்று புள்ளி ஒரு முக்கோணத்தினை உருவாக்குவது போல அமைத்து அதற்கும் ஒரு பொருளோட எழுத்து என வடிவமைத்து ஒலி கால அளவில் அரை மாத்திரைனு (அனாசின் மத்திரையில பாதியான்னு கேட்டா போலி டாக்குடர் கிட்டே புடிச்சு கொடுத்துபுடுவேன்)வேற சொன்ன தமிழர்கள் உண்மையில் அறிவுக்கூர்மை மிக்கவர்களே, இதில மிக எளிமையாக முக்கோணவியல் வருது ஆனால் முக்கோணவியல் என்ற கணித அறிவியல் எல்லாம் பின்னரே வந்தது. ஒரு வேளை நம்ம பழந்தமிழருக்கு எல்லாம் தெரிந்திருக்கலாம், ஆனால் வழக்கம் போல அவங்க குடும்பம் , பரம ரகசியம் என பாதுகாத்து பின்னர் யாருக்கும் பொருள் தெரியாம போய் இருக்கலாம்.

ஃ இன் தமிழ் ஒலியியல் மற்றும் பயன்ப்பாடுகள்:

ஆங்கிலத்தில் "F" ஒலிக்கு தனியாக தமிழில் எழுத்து இல்லை என்பதால் ஃ ஐ சேர்த்து எழுதினால் எஃப் ஒலி கிடைக்கும் என்கிறார்கள்.

Fan என்ற மின்விசிறியை அப்படியே ஆங்கில ஒலியில் தமிழில் எழுத முற்பட்டால் "பேன் "என்றால் தலையில் இருக்கும் பேன் ஆகிவிடும் அபாயம் இருப்பதால் ஃபேன் என தமிழில் எழுதலாம்.இரும்பினை எஃகு என எழுதவும் பயன்ப்படுது ,சிலர் எக்கு என எழுதி நம்மை எக்கிப்பார்க்கவும் சொல்வார்கள்.சிலபேர் ஆங்கில சொல்லில் தமிழில் எழுதி திட்டுவதாக நினைத்துக்கொண்டு "பக் யூ" என்கிறார்கள் ஒரு எழவும் புரியலை இனிமே ஃ போட்டு எழுதவும் :-))

நம்ம சித்தர்கள் ஓலைச்சுவடிலாம் அப்படித்தான். யாருக்கும் லேசில் புரியாது அவங்க சிஷ்யகோடிகளுக்கு மட்டும் சொல்லிக்கொடுத்துட்டு செத்து போய்டுவாங்க,இப்போ அதனால தான் பல அரிய மூலிகைகள் பற்றி தெரியாமலே போயிடுச்சு, இப்போ ஆய்வு செய்பவர்கள் அக்காலத்திலேயே எயிட்ஸ்க்கு மருந்து சொல்லி இருக்காங்க சித்தர்கள்னு சொல்வது ஆச்சரியமான ஒன்று. முதல் ஆச்சர்யம் அக்காலத்துல எயிட்ஸ் இருந்தது என்பது(all in the game) ரெண்டாவது அதற்கு உடனே மருந்தும் கண்டுப்பிடிச்சது.

இப்போ ஆங்கில மருத்துவத்தில் எயிட்ஸ்க்கு உருப்படியா ஒரு மருந்தும் இன்னும் வரவில்லை அதற்கே கிளினிக்கல் லேபரேட்டரி ஆய்வுகள் உச்சத்துல இருக்குன்னு சொல்லிக்கிறாங்க.

ஃ பற்றிய சிறப்பு பதிவல்ல இது, இதுநாள் வரையில் ரொம்ப கொடுமைன்னு தோன்றுவதை "என்ன கொடுமை சார் இது". என தொடராக போட்டு வந்தேன்(ஆமாம் இவரு தொடரு போடுற அளவு பெரிய பதிவரு) ஒரு மாதத்திற்கு 30 பதிவு கூட போட துப்பு இல்லாத துப்பு கெட்டவனுக்கு எதுக்குய்யா தொடருன்னு நீங்க கேட்கலாம். ஹி..ஹி என்னை பொறுத்தவரையில் ஆண்டுக்கு ஒன்று என ஒரே தலைப்பில் தொடர்ச்சியாக போட்டாலும் தொடர் தான் :-))

எனவே இனிமேல் நேரம் கிடைக்கும் போது பிடித்தது ,படித்தது, பார்த்தது ,வம்பு வளர்த்தது என எல்லாத்தையும் இங்கே சொல்லிவிட்டு கொடுமையை அங்கே சொல்வேன் என சகப்பதிவர்களுக்கும் ,பதிவர்களுக்கு எல்லாம் மேலே இருப்பதாக நினைக்கும் பதிவுலக பிரம்மாக்களுக்கும், தமிழ் நேயர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன். எனக்கு வாசகர்கள் என தனியே கிடையாதுங்கோ :-))

ஓ.கே போகலாம் நாம உள்ளே -அஃதே,இஃதே,

பாட்டொன்று கேட்டேன்.

அக்கால மாஸ் ஹீரோக்களில் எம்ஜீஆர் தான் உச்சம் எனலாம் , அனேகமாக ஹீரோவுக்கு இண்ட்ரோ சாங்க் வைக்கும் கான்செப்ட் அவரால் தான் பாப்புலர் ஆச்சுன்னு நினைக்கிறேன்(ஆகா என்னமா தமிங்கிலம் நீச்சல் அடிக்குது,இப்படி எழுதினால் தான் பிராபல்ய பதிவர் ஆகலாம்னு சொல்றாங்க)

எம்.ஜீ ஆருக்கு பிறகு அந்த கான்செப்டில் நிறைய பேர் முயற்சித்து இருக்கலாம் ஆனால் வெற்றிப்பெற்றது நம்ம" ரியல் தல" மட்டுமே , ரியல் தல என்றால் அது சூப்பர் ஸ்டார் மட்டுமே , அவர் ஒரு சூப்பர் ஹிரோ அந்தஸ்துக்கு வந்தப்பிறகு எல்லாப்படத்திலும் ஒரு இண்ட்ரோ சாங்க் அல்லது சமூகத்துக்கு கருத்து சொல்லும் பாட்டு இருக்கும்.

சிவாஜில அப்படி ஒரு சாங்க் நான் வைக்கலைனு ஏ.ஆர் ரெஹ்மான் பேட்டிக்கொடுத்தாலும் பல்லே லக்கா பல்லே லக்கான்னு போடவே செய்தார் என்பதை மக்கள் உணரணும்.

எனவே சூப்பர் ஸ்டாரின் எப்பொழுதும் பச்சையான (ever green)ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் அறிமுக பாடல் உங்களுக்காக.


சூப்பர் ஸ்டாரின் ஓப்பனிங்க் சாங்கில என்ன விசேஷம்னா "பல்லி போல சுவத்தில ஒட்டிக்கிறது ,தவளை போல ஜம்படிக்கிறது, பாம்பு போல நெளியறது" போன்ற வித்தைகள் எதுவும் இல்லாமல் ஜஸ்ட் ஒரு வாக், ஒரு லுக் , கையை விஷ்க்,விஷ்க்னு வீசுவது மட்டும் தான் ஆனால் அதுக்கே அல்லு சில்லு பறக்கும், தியேட்டர் அல்லோகளப்படும். இந்த கால நண்டு சிண்டு ஸ்டார்கள் கற்றுக்கொள்ள ஒரு பாடம் இதில் இருக்கு.

பின் குறிப்பு:

சொல்லாததும் கருத்தே ,ஹி...ஹி இந்த பாட்டில் யாருக்கோ நான் மெசேஜ் சொல்கிறேன்னு யாரேனும் நினைத்தால் அது அவர்களின் மனப்பிராந்தியே(நெப்போலியனா?)

அமீர் கானும் அரைவேக்காடு முட்டையும்!-A story about “Own. Worst. Enemy".



அக்ஷாத் வர்மா ,இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் படித்து,சினிமாவில் நுழையணும் என ஆசையுடன் ஒரு வெண்ணைக்கதையை எழுதி எடுத்துக்கொண்டு ஹாலிவுட்டில் முட்டி மோதிப்பார்த்து விட்டு , ச்சீ..ச்சீ புளிக்கும் என மும்பைக்கு வந்து பலரையும் பார்த்துள்ளார்,எல்லோரிடமும் கதையும் சொல்லி இருக்கிறார் எல்லாம் மண்டைய மண்டைய ஆட்டிக்கதை கேட்டுவிட்டு அப்புறம் சொல்லுங்க என்ன விஷயமா வந்தீங்க என்று நக்கல் அடித்துள்ளார்கள்.

என் கதையை வச்சு படம் எடுக்கணும் சார் அதுக்கு தானே கதை சொன்னேன் என்று கேட்டால் நான் எதுக்கு உங்க படத்தை தயாரிக்கணும் என அதி அற்புதமான கேள்விக்கேட்டுள்ளார்கள்.

கொஞ்ச நாள் மும்பையை அலசிவிட்டு வெறுத்துப்போய் மீண்டும் அமெரிக்கா போய் விடலாம்னு முடிவு செய்து விட்டு போகும் முன் ஆமீர்கானைப்பார்க்கலாம் என முயற்சித்து பார்க்க முடியாமல் போகவே ,ஸ்கிரிப்ட் பைலை கொடுத்துவிட்டு ஊருக்கு வண்டியேறிவிட்டார்(ஃப்ளைட்ல தானே ஏறனும்னு சிலர் என்னை மடக்குவாங்கலாம்)

சுமார் ஓராண்டுக்கு பின்னர் திடீர் அழைப்பு ஆமிர்கானிடம் இருந்து, உடனே அக்‌ஷத் வர்மா தனது நண்பருடன் பொட்டியைக்கட்டிக்கொண்டு மும்பைக்கு ஓடி வந்து ,இறங்கின கையோடு ,காலோடு ஆமீர் அலுவலகம் போனால் ...

வெண் திரையில் காண்க என சொல்ல மாட்டேன் டெல்லி பெல்லி (delhi belly)எப்படி உருவாச்சு என்பதை அப்படத்தின் கதாசிரியர் ஒரு பேட்டியில் சொன்னதன் தமிழாக்கம் இது முழு சரக்கும் படிக்க போகவும் இங்கே ....

ஹி...ஹி டெல்லி பெல்லி படத்தின் கதையை பாதியா கட் செய்து தமிழில் படம் எடுத்தால் என்ன பெயர் வைப்பார்கள்? சரியான பதில் சொல்வோருக்கு பரிசாக நான் ஒரு வாரம் தொடர்ந்து பின்னூட்டம் போடுவேனாம் :-))
சும்மாவே இவன் இம்சை தாங்காது , இதில ஒரு வாரம் பின்னூட்டம் போடுறானாம் ஆளைவிடுப்பா சாமின்னு ஓடினால் சாமி கண்ணை குத்திடும் :-))

just a simple beginning for me and a big leap for tamil blogging!

(ஹி...ஹி என்னா ஒரு தலைக்கனம்னு நினைக்கலாம் நீல் ஆம்ஸ்ட்ராங்க் சொன்னதை லைட்டா உல்டா அடிச்சேனுங்க)

(a simple beginning start ஆவது இப்படித்தான்...ஹி...ஹி)
******

91 comments:

JR Benedict II said...

அட.. ரஜினிய பற்றி நாலு வார்த்தை நல்லதா எழுதி இருக்கீங்க..

குட்டிபிசாசு said...

ஓலைச்சுவடியில் புள்ளி வைத்தால் ஓட்டையாகிவிடும் என்பதால் புள்ளி வைக்காமல் எழுதப்படும் என்று கேள்விபட்டிருக்கிறேன்.(எங்கள் வீட்டில் ஒரு ஓலைச்சுவடி இருக்கிறது! அதிலும் புள்ளிகள் இல்லை) ஆதலால் சற்று படித்து புரிந்து கொள்வது கடினம். ஸோ ஆய்த எழுத்தை ஓலைச்சுவடியில் எழுதி இருப்பார்களா? தெரிந்தவர்கள் கமெண்ட் சொல்லுங்க. (தமிங்லிஷ்ல எழுதினதுக்கு ஸாரி! ஏனென்றால் தமிழ் தீவிரவாதம் எல்லாம் எனக்கு பிடிக்காது) :)

…//அனேகமாக ஹீரோவுக்கு இண்ட்ரோ சாங்க் வைக்கும் கான்செப்ட் அவரால் தான் பாப்புலர் ஆச்சுன்னு நினைக்கிறேன்//

…எம்.ஜி.ஆருக்கு முன்னர் கூட கதாநாயகனுக்கான தொடக்கப்பாடல் இருந்திருக்கிறது (எ.கா: அரிதாஸ் - வாழ்வில் ஒரு திருநாள்). எம்.ஜி.ஆர் காலத்தில் அது அவருடைய டெம்ப்லெட் சேர்க்கப்பட்டிருக்கலாம். சிவாஜி கணேசன் படங்களிலும் தொடக்கப்பாடல்கள் உண்டு.

…//வித்தைகள் எதுவும் இல்லாமல் ஜஸ்ட் ஒரு வாக், ஒரு லுக் , கையை விஷ்க்,விஷ்க்னு வீசுவது மட்டும் தான் ஆனால் அதுக்கே அல்லு சில்லு பறக்கும்//

…பாட்டுக்கு மட்டுமல்ல சண்டைக்கும் அப்படித்தான்.

…//(delhi belly)எப்படி உருவாச்சு என்பதை அப்படத்தின் கதாசிரியர் ஒரு பேட்டியில் சொன்னதன் தமிழாக்கம் இது முழு சரக்கும் படிக்க போகவும் இங்கே ....Shit happens! //

Shit happens... Delhi belly என்பது பயணிகளுக்குப் பேதி ஆவதைக் குறிக்கும் சொல். அதாவது Traveller's Diarrhea - பயணிகளின் பேதி. இப்ப நீங்க சொல்லுங்க பாதி படம் எடுத்தா என்னவென்று பெயர் வைப்பது.

வவ்வால் said...

ஹாரிப்பாட்டர்,

வாங்க,நன்றி!

நீங்க என்னுடைய மற்ற பதிவுகள் எதுவும் படிச்சு இருக்கிங்களா? படிக்காமலே இப்படியான கருத்தினை சொல்றிங்க என நினைக்கிறேன்.என்னுடைய பெரும்பாலான பதிவுகள் அறிவியல்,விவசாயம், நாட்டு நடப்பு என்றே இருக்கும், எப்போதோ ஒன்றிரண்டு விமர்சனப்பதிவாக இருக்கும்.

சூப்பர் ஸ்டார் என்னைப்பொறுத்தவரை தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தி எம்ஜிஆருக்கு அடுத்த ஒரே மாஸ் ஹீரோ அவர் தான். அவரின் அரசியல் நிலைப்பாடுகள் தான் விமர்சனத்துகுரியவை. ஒரு நாயகனாக வசூல் மன்னன் , அவருக்கு இணை யாருமில்லை என்பதை சின்ன குழந்தையும் அறியும்.

எனவே ஒரு ஹீரோவை ஹீரோவாக பார்ப்போம்.

------

குட்டிப்பிசாசு,

வாங்க,நன்றி!

தமிங்கிலிஷ் எல்லாம் பரவாயில்லை , சிலப்பதிவுகள் நல்ல தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என தமிழ்ப்படுத்துவேன். மற்றப்படி கட்டாய தமிழ் இல்லை.

மேலும் இப்படி தமிங்கிலிஷில் எழுதுவது தான் பிராபல்ய பதிவுகளின் வாஸ்து சாத்திரம். ஹி..ஹி இப்போ நானும் கொஞ்சம் பிராபல்யம் ஆகிட்டேன்ல அதான் தமிங்கிலம் :-))

ஆயுத எழுத்தினை முட்டை அதன் கீழ் இரண்டு முட்டை என சுழித்து எழுதுவார்கள் என நினைக்கிறேன்.ஓலைச்சுவடி எல்லாம் வைத்து இருக்கீங்களா அப்போ பெரிய தமிழ் பின்புலம் இருக்கும் என நினைக்கிறேன்.

எங்க தாத்தா காலத்தில் அவர் ஓலைச்சுவடி பஞ்சாங்கம் வைத்திருந்ததைப்பார்த்திருக்கிறேன்.ஒரு மஞ்சத்துணியில் சுத்தி பத்திரமாக வைத்திருப்பார்.

எம்ஜீஆருக்கும் முன்னரும் இருந்திருக்கும் நான் சொன்னது பாப்புலர் ஆக்கியது.நீங்க சொன்ன டெம்ப்லேட் ஆக்கியது தான்.

எம்ஜிஆர் படத்தில் பாடல் வைக்கும் போதே இது ஓப்பனிங் , இது தத்துவம் ,காதல் என வகைப்படுத்திக்கிட்டு தான் வேலையே ஆரம்பிப்பார்கல் என்பதை சொன்னேன்.

இப்போ அது ரஜினி, விஜய்,அஜித் என அப்பார்முலா வந்துவிட்டது.

ஆமாம் சூப்பர் ஸ்டார் டான்ஸ்,பைட் என எல்லாம் சிம்பிளாக அதே சமயம் அவரோட ஸ்டைலில் அமைக்கப்பட்டிருக்கும்.

டெல்லி பெல்லி என்றால் பேதி தான் , பாதி எடுத்தால் என்ன பேருன்னு தமிழ்சினிமாவின் பிதாமகர்களை தான் கேட்கனும். முழுப்பேதியும் சேட்டையாக வருதாம் ;-))

அந்த பேட்டி படிச்சிங்களா இன்ட்ரெஸ்டிங்க் ஆக இருக்கும் ,இந்தி சினிமா செயல்படும் விதத்தினை போறப்போக்கில நையாண்டி செய்திருப்பார் :-))

”தளிர் சுரேஷ்” said...

பல தகவல்களை அறிந்து கொண்டேன்! சுவாரஸ்யமான பதிவு! நன்றி!

குட்டிபிசாசு said...

//ஆயுத எழுத்தினை முட்டை அதன் கீழ் இரண்டு முட்டை என சுழித்து எழுதுவார்கள் என நினைக்கிறேன்//

…நீங்கள் சொல்வது சரி என நினைக்கிறேன்.

…//மேலும் இப்படி தமிங்கிலிஷில் எழுதுவது தான் பிராபல்ய பதிவுகளின் வாஸ்து சாத்திரம். ஹி..ஹி இப்போ நானும் கொஞ்சம் பிராபல்யம் ஆகிட்டேன்ல அதான் தமிங்கிலம் :-))//

அதே தான்.

…/தமிழ் தீவிரவாதம் எல்லாம் எனக்கு பிடிக்காது/

…இது ஒரு முக்கிய பதிவர்(எதுக்குனு முக்குனாருன்னு கேட்காதிங்க) போட்ட பின்னூட்டம். புரிஞ்சவன் புரிஞ்சிக்க! புரியாதவன் புரிஞ்சவன்கிட்ட கெட்டு தெரிஞ்சிக்க!

வவ்வால் said...

சுரேஷ்,

வாங்க,நன்றி!

உங்களை போன்றோரின் நேர்மையான கருத்துகளே நம்ம வண்டிக்கு இயற்கை எரிபொருளாக ஓட உதவுது.

-------------

குட்டிப்பிசாசு,

வாங்க, உடனே பதில் வருது :-))

ஆஹா ,நீங்களும் நம்ம டைப் தானா , ஹி ..ஹி சாதாரணர்கள் முக்கினால் கக்கா போகும் அவங்களாம் முக்கினா பதிவா வருதாம் :-))

தமிழ்னு சொன்னால் தீவிரவாதம்னு நினைக்கிறார் போல (தமிழில் பேசுறவங்க எல்லாம் கையில வெடிக்குண்டு வச்சிருப்பாங்கனு நினைச்சிருப்பாரோ) ,பாவம் இதெல்லாம் கேட்க வள்ளுவர், கம்பர், உ.வே.சா எல்லாம் இல்லை :-))

பெரியா ஆளா இருப்பீங்க போல ,பதிவுலக நடப்புகளை உற்று அவதானித்து வைத்திருக்கிங்க, பாத்து அடுத்து உங்களை டார்கெட் பண்ணிடப்போறாங்க அப்ரண்டீஸுகள் :-))

மாயன் said...

வவ்வால்,

ஆயுத எழுத்தை பாரி விஸ்தாரமாஒரு பதிவை போட்டீங்க... ஆனால் தங்கள் பதிவில் ஒரு பிழை உள்ளது...

அஃதே அஃதே அஃதே அஃதே அதற்கு மீனிங் அஃதே அஃதே,

இஃதே இஃதே இஃதே இஃதே இதற்கு மீனிங் இஃதே இஃதே....

என்ற கருத்துள்ள பாடலை, இளைய தளபதி விஜய் மிரட்டிய நிலாவே வா என்ற அற்புதமான திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலை பற்றி சொல்லாம விட்டுட்டீங்களே.. ஆயுத எழுத்தை இளைஞர்களிடம் சேர்க்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சியை பாராட்டாமல் விட்ட தங்கள் ஒரு தலைப்பட்சமான பதிவை கண்டிக்கிறேன்..

வவ்வால் said...

மாயன்,

வாங்க,நன்றி!

ஆஹா , நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய,

அஃதெ அஃதே னு ஒரு பாட்டு இருக்குன்னு நியாபகம் இருந்துச்சு, பதிவு போடும் போது நினைச்சுக்கிட்டே இருந்தேன், (அட உண்மையா தான்) ஆனால் யார் நடிச்சது ,என்ன படம்னே நினைவில்லை, சரி அப்புறம் பார்த்துக்கலாம்னு விட்டாச்சு,

நான் நிறைய பாட்டு கேட்பேன் எல்லாம் ஆடியோவில் தான் ,காணொளியாக பார்க்கும் பொறுமை இல்லை.

ரொம்ப நாளா குன்றத்தில கோயிலைக்கட்டி கும்மாளம கும்மியடிச்சு கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சல... பாட்டு டொக்டர் விசய் படம் பாட்டுன்னு நினைச்சுட்டு இருந்தேன் , மிக சமீபத்தில தான் அது அசித் நடிச்ச படம்னே தெரிஞ்சது.

தேவா இசையமைக்காமல் போனது கானா பாடல்களுக்கு பெரும் இழப்புன்னே சொல்வேன் :-))

அப்புறம் நீங்க டொக்டர் விசயின் தீவிர ரசிகர்னு சொல்லவே இல்லை.

உங்கள் நேயர் விருப்ப பாடலான அஃதே..அஃதே அடுத்தப்பதிவில் இடம் பெறும் என தெரிவித்துக்கொள்கிறேன் :-))

அதுவரையில் "பொதுவாக என்மனசு தங்கம்" காணொளி கண்டு மகிழுங்கள் :-))

மாயன் said...

தீவிர ரசிகர் எல்லாம் இல்லை... வெகுதீவிர ரசிகர்... பின்னே நாட்டுக்கு எவ்வளவு நல்லது பண்றார்...
சட்டு புட்டுன்னு நீங்களும் ரசிகர் மன்றத்தில சேர பாருங்க...

வவ்வால் said...

மாயான்,

ஆகா, விவரமா தான் இருக்கீங்க, ஆனால் என் பாலிசி ஹீரொயினுக்கு தான் ரசிகர் மன்றம், ஹி...ஹி நைட்டுல கெனவுல டூயட் பாடலாம், ஆனால் ஹீரோக்கூட டூயட் பாட முடியாதே :-))

டொக்டர் சி.எம் ஆனால் நீங்க தான் கல்வி மந்திரி, என்னை மறந்துடாதிங்க :-))

அஞ்சா சிங்கம் said...

ஹி...ஹி டெல்லி பெல்லி படத்தின் கதையை பாதியா கட் செய்து தமிழில் படம் எடுத்தால் என்ன பெயர் வைப்பார்கள்? //////////////////////////

தொடையில் பல்லி என்று வைத்தால் பரங்கிமலை ஜோதியில் பலநாட்கள் ஓடும் என்பது நம் அவதானிப்பு ....

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

//தொடையில் பல்லி என்று வைத்தால் பரங்கிமலை ஜோதியில் பலநாட்கள் ஓடும் என்பது நம் அவதானிப்பு ....//

வாரும்,நன்றி!

அருமையான அவதானிப்பு கலகலப்பான "காமநெடி"படம் எனில் மிகபெரிய ஹிட் ஆகும் என்பது எனது அவதானிப்பு :-))

அஞ்சா சிங்கம் said...

///கலகலப்பான "காமநெடி///

அந்த படமே பாதி பிட்டு படம் மாதிரிதான் இருக்கும் ...

ராஜ நடராஜன் said...

டெல்லி பெல்லி பார்த்தேனே!அதுக்குள்ள கதை மறந்து விட்டதே.

அக்கால மாஸ் ஹீரோக்களில் எம்.ஜி.ஆர்தான் உச்சம் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.அது ரசனையைப் பொறுத்து எம்.ஜி.ஆரா? சிவாஜியான்னு மாறும்.

இரண்டு இட்லி ஒரு வடையை இன்னும் கொஞ்சம் விவரித்திருக்கலாம்.ஆங்கில P,B கூட தமிழில் மாற்று ஒலி இல்லையென்பது தமிழின் குறைபாடு.

ஏய்!யாரங்கே வந்துட்டாரு நவீன நக்கீரன் பரம்பரைன்னு கூவறது:)

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

அப்படியா எனக்கு மட்டும் பிட்டை கட் செய்துடாங்களா அப்போ ?

மீதிப்பிட்டை தியேட்டர் ஓபரேட்டர் சேர்த்து ஓட்டியிருப்பார் , எங்க ஊரில் எல்லாம் படம் ஓடிக்கிட்டு இருக்கும் போதே அண்ணே சீக்கிரம் "படத்தை"போடுணே என குரல் கொடுத்தால் ஜாச்சா ஜஜாங்னு மியுஜிகில ஒரு "ஷார்ட் ஃபில்ம்" ஓட்டுவார் ஆப்பரேட்டர் அண்ணே
:-))

----------
ராஜ்,

வாங்க,நன்றி!

ஒருத்தர் உங்களுக்கு எம்சிஆர் ரசிகர்னு பட்டம் கொடுத்ததை மறந்துவிட்டு இப்படிலாம் பேசக்கூடாது சொல்லிட்டேன் :-))

நான் சொல்லி இருக்கிறது மாஸ் ஹீரோ ,சிவாஜி மாஸ் ஹீரோ அல்ல.

ரெண்டு இட்லி ஒரு வடையை இழுக்க இது என்ன செம்மொழி மாநாடா ,ஏதோ கொஞ்சம் பேருல மூனு புள்ளி வச்சதுக்கு ஒரு வெளக்கம் கொடுத்தால் , என்னை கால்டுவெல் காலத்துக்கே அனுப்பிடுவீர் போல :-))

நக்கீரன் எல்லாம் அவுட் ஆஃப் டேட்டட் இப்போ வவ்வால் தான் டாப்பு ,மத்தது எல்லாம் டூப்பு :-))

முட்டாப்பையன் said...

இன்னும் சற்று நேரத்தில் இந்திய நேரப்படி வவ்வாலின் முகத்திரை எங்கள் தளத்தில் கமெண்ட்ல் கிழிக்கப்படும்.

மொத்த டேட்டாஸ் கவசம் இருக்கு.
வவ்வால் நீ இல்லாதப்ப வந்துட்டேன் என்று சொல்ல பிடாது.

முட்டாப்பையன் said...

ஆறு மணிக்கு மேல்

Unknown said...

என்ன சண்டை இன்னும் முடியலையா...?

Unknown said...

ஹி...ஹி டெல்லி பெல்லி படத்தின் கதையை பாதியா கட் செய்து தமிழில் படம் எடுத்தால் என்ன பெயர் வைப்பார்கள்?
///////////////////
வவ்வால் ஜி! டெல்லி பெல்லிய சேட்டைன்னு பெயர் வச்சு ஒரு படம் எங்க தலைவி அஞ்சலிய வச்சு ஒரு படம் எடுக்கிறாங்க...! நாளைக்கு அதை வெச்சுதான் பதிவு...!

Unknown said...

சண்டை புடிக்கிறதுக்கு ஒரு பதிவர் சந்திப்பு...!வயிங்கப்பா...!அவன் கையபுடிச்சி இழுத்திட்டா இவன் கையப்புடிச்சி இழுத்திட்டான்னு....!ராஸ்கல்! சண்டை புடிக்கனும்ன்னு ஆசையா இருந்தா சனிக்கிழமை எனக்கு போன் போடுங்கய்யா எவனா இருந்தாலும்...! அப்பத்தான் நமக்கு செந்தமிழ் நல்லா வரும்!....அடபோங்கப்பா...!

வவ்வால் said...

வீடுஜி,

வாங்க,நன்றி!

ஆமாம் சேட்டையாகிறதுன்னு குட்டிப்பிசாசுக்கு சொல்லி இருந்தேன் பார்க்கலையா?

--------

சண்டையா எங்கே நடக்குது? இப்போ எனக்கு பப்ளிகுட்டி தான் நடக்குது , பாவம் யாரு பெத்த புள்ளைங்களோ என்னை பிராபல்ய பதிவராக ஆக்கணும்னு ராப்பகலா தூங்காம வேலை செய்யுதுங்க , இந்த ஒழைப்பை வேலை செய்யுற எடத்தில காட்டியிருந்தால் நல்லா வந்துருப்பாய்ங்க :-))

---------

ஞாயிற்றுக்கிழமைனா செந்தமிழுக்கு விடுப்பா? நான் எல்லாக்கிழமையிலும் சென்னை செந்தமிழ்ல பொளப்பேன் ,அதுவும் வீக் எண்ட் என்றால் ஸ்பெஷல் செந்தமிழ் தாண்டவம் ஆடும்,ஹி...ஹி இன்னும் அதனை பார்க்கும் கொடுப்பினை மக்களுக்கு கிடைக்கலை, அதுக்கும் ஒரு காலம் வரும், வராமலா போக போது ;-))

பாவாட சாமி said...

//பாவம் யாரு பெத்த புள்ளைங்களோ என்னை பிராபல்ய பதிவராக ஆக்கணும்னு ராப்பகலா தூங்காம வேலை செய்யுதுங்க//

அட நாதாரி...நீ பிராபல்ய பதிவர் இல்லடா...டம்மி பதிவர்..வாதத்துக்கு வாடா...அப்படின்னா..நீயே உட்கார்ந்து புலம்பற தனியா....?

பாவாட சாமி said...

//வேலை செய்யுற எடத்தில காட்டியிருந்தால் நல்லா வந்துருப்பாய்ங்க// நீயும் தாண்டா வென்று....ஒவ்வொரு இடமா போய் தொங்கிட்டு வர்ற ...நாதாரி...

வவ்வால் said...

ஆ அது! இப்படித்தான் கூப்பிட்டதும் ஓடியாறனும்.

அப்ரண்டீசா இருந்தாலும் தீயா வேலை பார்க்கிறாங்க, என்ப்பதிவை வச்ச கண்ணு மாறமா F5 அமுக்கி பார்த்திட்டு இருக்காணுங்கய்யா :-))

இப்படித்தான்யா இருக்கணும், அப்படியே ஆரம்பிப்போமா கச்சேரிய...எங்கய்ய உன் பக்க வாத்தியம் எல்லாம் வர சொல்லு அப்போ தான் சுருதி சுத்தமா கச்சேரி களைக்கட்டும் :-))

நமக்கு வாய்த்த அடிமைகள் மகா திறமைசாலிகள் என்ன வாய் தான் வண்ணாரப்பேட்டை வரைக்கும் கிழியுது :-))

ஆஹ் ரம்பம்..பம் ..பம் ..ஆரம்பம் ... ஜிங்கு ஜிக்கா ஜிக்கான் :-))

பாவாட சாமி said...

//என்ப்பதிவை வச்ச கண்ணு மாறமா F5 அமுக்கி பார்த்திட்டு இருக்காணுங்கய்யா :-))
/// நீ மட்டும் என்னடா பண்ற..F5 அழுத்தாம வேற எத அழுத்துற ...

முட்டாப்பையன் said...

பாவாட சாமி said...

உனக்கு 12 வயசுல புள்ள இருக்காமே...அத பத்தின டீடெயில் வேணுமா..வா எங்க ஏரியாவுக்கு....எடக்கு மடக்கு...


Blogger முட்டாப்பையன் said...

மக்களே பார்த்துக்கோங்க.இந்த உத்தமரின் திருவிளையாடல்களை.
தினம்தோறும் பார்ப்பது கில்மா சைட் .சாட் பண்ணுவது பெண்களிடம் அதுவும் வேறு பேரில் .
இந்த உத்தமர் என்னும் கருணாநிதி & ஜெயலலிதா (மனைவி)இதுக்கும் துணை போகுது.

நன்றி! எடக்கு மடக்கு தொழில் நுட்ப்ப வல்லுனர்கள்.


Blogger முட்டாப்பையன் said...

பாவாட சாமி said...

உனக்கு 12 வயசுல புள்ள இருக்காமே...அத பத்தின டீடெயில் வேணுமா..வா எங்க ஏரியாவுக்கு....எடக்கு மடக்கு.../////

என்ன பாவாடை சாமி ?
அதுக்குள்ளே உண்மைய உடைச்சிட்ட..
இப்ப பாரு வவ்வால் எனக்கு ஆண்மையே இல்லை.
எனக்கு மகன் பிரக்கலை. அது யாருக்கோ பிறந்ததுன்னு பதில் போடுவார் பாரு.
அப்படி இல்லாட்டி வாதம் பண்ண திறமை இல்லாததை இந்த ப்ளாக் உலகத்துக்கு வேற ஏதாவது சொல்லி நிரூபிப்பார்.
அதாவது நம்மளை ஒட்டுராராம்.

முட்டாப்பையன் said...

எடக்கு மடக்கு எதையும் ஆதாரம் இல்லாம செய்யாது.

வவ்வால் said...

ஆல் அப்ரண்டீஸ் ,அப்படியே தொடர்ந்து கதை சொல்லுங்க நடுவே நடுவே நான் உம் கொட்டுறேன் :-))

------
எஃப்5 அழுத்தாமலே கமெண்ட் வர்ரது பாக்கலாம்னு கூட தெரியாம தொழில்நுட்ப வல்லுனர்கள்னு சொல்லிக்கிறாங்கய்யா :-))

ரொம்ப கற்கால தொழில்நுட்ப வல்லுனர்களாக இருப்பானுங்க போல ,அப்ரண்டீஸ் தானே வேற எப்படி இருப்பாய்ங்க :-))

முட்டாப்பையன் said...

உன் மகன் பேர் என்ன?படிக்கும் பள்ளி பேர் இன்னும் விவரம் வேணுமா?
எங்களை தொடர்பு கொள்ளவும்.

இன்னும் நிறைய விஷயம் இருக்கு.போது வெளியில் பகிர நாங்கள் விரும்ப வில்லை.
நாங்கள் நாகரீகமானவர்கள்.

இன்னும் உன் புகை படம் முதல் கொண்டு எங்களிடம் இருக்கு.
நீ அனானி என்பதால் நாங்கள் குறைந்தபட்ச நாகரீகம் கடைபிடிக்கிறோம்

Unknown said...

முட்டாப்பையன் said...
எடக்கு மடக்கு எதையும் ஆதாரம் இல்லாம செய்யாது./////

super முட்டாகுதி hooo sorry முட்டாப்பையன் !!!

வவ்வால் said...

அட என்னா ஒரு வேகம் , நான் டைப் அடிக்கறதுக்குள்ள அடுத்த ஒரு கமெண்ட் ,குட் , இப்படியே போனிங்க கூடிய சீக்கிரம் டைப் ரைட்டிங் ஹையர் பாஸ் செய்துடலாம் :-))

என் கிட்டே கூட ஒரு நல்ல போட்டொ இல்லை ,சீக்கிரம் படம் போடவும் ,மி வெயிட்டிங் ஆர்வமுடன் ... சூப்பர் கதை,வசனம் , என்ன இதை எல்லாம் படத்தில வைக்கமாட்டேங்கிறானுங்க :-))

வவ்வால் said...

ஶ்ரீனி,

வாங்க ,வாங்க, பொழுது போகலைனா அப்படியே உட்காருங்க செம என்டெர்டெயிண்ட்மென்ட் காசு கொடுத்தாக்கூட கிடைக்காது :-))

//super முட்டாகுதி hooo sorry முட்டாப்பையன் !!!//

ஹா ...ஹா ,உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா.

முட்டாப்பையன் said...

எஃப்5 அழுத்தாமலே கமெண்ட் வர்ரது பாக்கலாம்னு கூட தெரியாம தொழில்நுட்ப வல்லுனர்கள்னு சொல்லிக்கிறாங்கய்யா :-))

ரொம்ப கற்கால தொழில்நுட்ப வல்லுனர்களாக இருப்பானுங்க போல ,அப்ரண்டீஸ் தானே வேற எப்படி இருப்பாய்ங்க :-))////

இப்படியே சமாளிப்பாயாம்.
ஆனா எங்க கேள்விக்கு நீ பதில் சொல்ல மாட்டியாம் .
பார்த்துக்கோங்க மக்களே.
இவரின்ன்ன்ன்ன் கேனத்தனமான பதில்கலை.
இனி இவர் உங்க பதிவுக்கு வந்தா
ஒரு
:-)
போட்டு அனுப்பி விடுங்க.

வவ்வால் said...

அப்ரண்டீஸ்களா அதுக்குள்ல பயந்துட்டிங்களா?, இன்னும் உங்களை வச்சு நான் நிறைய செய்ய வேண்டியது இருக்கு,

என்னய்ய கேள்விக்கேட்டே ஒன்னியுமே கேட்கலையே, கற்பனையா கேட்டால் சொல்ல என்ன இருக்கு ,பாவம் எவனோ சொன்னதை நம்பி வந்துட்டு இப்போ பல்ப் வாங்கிட்டு நிக்குறிங்க :-))


தொடர்ந்து வாங்கைய்யா நானும் பிராபல்ய பதிவரா ஆகனும் என்ன ஒரு கெரகம்னா என்னால தமிழ்மண மகுடத்தில் உட்கார முடியாது ஏன்னா நான் அந்த திரட்டியிலே இல்லை :-))

சரி போகட்டும் கழுதை, தமிழ்மணத்திற்கு வெளியே மிகபிராபல்யம்னா அது வவ்வால் தான்னு பேராச்சும் கிடைக்கட்டும் :-))

---------

ரொம்ப நல்லப்பசங்க இந்த காலத்தில காசு கொடுத்து கூவ சொன்னாக்கூட இவ்வளவு நேர்த்தியா கூவ மாட்டனுங்க ,ஆனாலும் ஓசில நல்லாவே கூவுறானுங்க :-))

முட்டாப்பையன் said...

புரட்சிக்காரன்

வவ்வலை கதற கதற கற்பழித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் தளத்தை ஆரம்பம் முதலே பார்த்து கொண்டு வருகிறேன். அது உங்களுக்கும் தெரியும். நீங்கள் இந்த தளத்தில் கிழித்து தொங்க விட்ட ஆட்கள் சாம் அன்டர்சன், மத வெறியர்கள், இப்பொழுது டம்மி பதிவர்கள். டம்மி என்று முன்று பேரை (திரு.வவ்வால்,
திரு.மோகன்குமார், திரு.ஜாக்கி சேகர்) சொல்லி, அதில் வவ்வலை மட்டும் கதற கதற கொதறி விட்டீர்கள். மானம் இருந்தால் வவ்வால் இந்த நேரம் தூக்கில் தொங்கி இருக்கும்.
பதிவுலகில் அலையும் சில தரம் கெட்டவர்களை/உங்கள் பாஷையில் டம்மி பதிவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களை பற்றிய பிராது தான் இது. நான் பிராது குடுபவர்கள் உங்கள் குரூப்பில் கூட இருக்கலாம்.
1) முதலில் நீங்கள் கதற விட்டவர் சாம். சொன்னா காரணம் அவர் பிரபல பதிவர்களை ஸ்பூப் செய்கிறார். சரியான காரணம், அவர் யார் என்று தெரியாமலே அவரை கிழித்தீர்கள். பக்கி-லீக்ஸ் (http://mokkaiblog.blogspot.com) பிரபல பதிவர் (http://padhivar.blogspot.in), இந்த இரண்டு தளங்களை பற்றி நீங்கள் கண்டிப்பாய் அறிவீர்கள். இந்த இரண்டு தளங்களில் அதிகமாக தாக்க பட்டவர் ஜாக்கி சேகர் தான். இதில் பக்கி-லீக்ஸ் தளத்தில் "Philosophy Prabhakaran" என்ற பதிவர் தான் எழுதினர். அவர் பெயரில் ஒரு பதிவு கூட வந்தது. அது அப்படி எழுதியது தப்பு என்று நான் சொல்ல வில்லை. யார் என்று தெரியாத சாம்மை ஸ்பூப் செய்கிறார் என்று கிழித்த நீங்கள் ஏன் Philosophy Prabhakaran பற்றி எழுத வில்லை. அந்த தளத்தை நடத்தி வருபவர் கருந்தேள் மற்றும் கொழந்த கணேஷ் தான் என்பது FB பயன்படுத்தும் அனைவர்க்கும் தெரியும். அவர்களை (Prabhakaran,கருந்தேள்,கொழந்த) நீங்கள் சாம்மை கிழித்தது போல் கிழிப்பேர்களா.

2) அடுத்து நீங்கள் தாக்கிய ஆள் சிபி, காரணம் கில்மா போஸ்ட், மற்றும் காப்பி பேஸ்ட். அதே வேலையை செய்யும் இன்னும் உள்ளார்கள். கில்மா போஸ்ட் எழுதும் நிருபன், இன்னும் தமிழ்மணத்தில் உள்ளார். மத சண்டையை முட்டி விடும் ஆள். இன்று கூட உள்குத்து பதிவு போட்டு உள்ளார்.
புதிய தலைமுறையில் இருந்து காப்பி பேஸ்ட் செய்யும் யுவ கிருஷ்ணா, இவரை தமிழ்மணம் நீக்கி விட்டது, காப்பி பேஸ்ட் காரணத்தால் அவரை நீக்கி விட்டது, இவர்களை பற்றி நீங்கள் எழுதுவீர்களா?



***முட்டாப்பையன் said...

பாவாட சாமி said...

உனக்கு 12 வயசுல புள்ள இருக்காமே...அத பத்தின டீடெயில் வேணுமா..வா எங்க ஏரியாவுக்கு....எடக்கு மடக்கு.../////

என்ன பாவாடை சாமி ?
அதுக்குள்ளே உண்மைய உடைச்சிட்ட..
இப்ப பாரு வவ்வால் எனக்கு ஆண்மையே இல்லை.***


guys: Nobody has any right to criticize one's family. They have nothing to do with this. You should never talk about vavvaal's family members, ever.

Secondly, I am not sure how you guys accuse vavvaal as jamesbond (some ip research?). I really does n't care even if he is.

You can only talk about his behavior as a blogger. I dont think anybody has any right to comment vavaal or anybody what site he visits. he has the freedom to visit anywhere he wants. It is wrong to get into one's personal life. You should not get into his privacy wWRONG!

Take him on as a blogger, his posts, his responses. That is all you can do. Otherwise you might run into some legal trouble- I am serious. You do not have any right to watch anybody's personal activities and disclosing that in public. Moreover, it has nothing to do with his post and responses.

I have to tell you this becos I have got involved in discussion here. Whether you listen to me or not, does not matter. But I need to tell this.

Bye!

புரட்சிக்காரன் தாங்கள் எங்கள் தளத்திற்கு தொடர்ந்து வருவதை நாங்கள் அறிவோம்.

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம். ஆனாலும் நாங்கள் எழுதும் பதிவுகள் எங்கள் குழுமத்தினராலே ஒன்று சேர்ந்து முடிவு செய்யப்படும்.

எங்கள் தளத்தில் பகிரப்படும் விழிப்புணர்வு பதிவுகளும் எங்கள் குழும விருப்பப்படியே எழுதி வருகிகிறோம் என்பதை இந்த நேரத்தில் சொல்கின்றோம்.

***புரட்சிக்காரன் said... blah blah***

ஒரு பின்னூட்டத்துல இத்த்னை பேரு தலைய உருல வச்சாலும், குற்றச்சாட்டு என்பது வேற உண்மை என்பது வேற!இந்தத் அனானிமஸ் தளம் நடத்துரவரு இவருதான் என்றெல்லாம் நீங்க சொல்வதெல்லாமே "பொய் குற்றச்சாட்டுகள்"தான். இதில் உண்மை இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம். அம்புட்டுத்தான்.

@
யோவ் வௌவாலு.
இதுக்கு மேல நீ ___போகலாம்யா .

வவ்வால் said...

ஹெல்லோ அப்ரண்டீசுளா,

"every anonymous has past bt vavvaal has history"

இதை மறந்துட்டு இங்கே வந்துட்டு நீயா இனிமே போகலாம்னு நினைச்சாலும் போக முடியாது கண்ணுகளா?

வேற எவனாது சப்பைனா உங்க சலம்பளுக்கு பயப்படுவான், நான் அப்போவே சொல்லிட்டேன் வேற மாதிரி , இனிமே தான் கேம் ஆரம்பம் :-))

நீ தொடர்ந்து இங்கே வரணும் ,நான் சொல்றப்படி நடக்கணும் இல்லைனா, உன் தளத்தை நான் முடக்கிடுவேன், ஏன்னா நீ இதுக்குன்னே ஒரு டொமைன் வாங்கி இருப்பதை மறந்துட்டு பேசுற, நான் அடிச்சா நீ டிமைன் வாங்க கட்டுன காசு கோவிந்தா ,ஆனா எனக்கு இந்த பதிவு ஓசி, இது போனா இன்னொன்னு :-))

godaddy.com la 2013 வரைக்கும் உன் டொமைன் உயிரிரோட இருக்கணும்னா நான் சொல்லுறதுக்கு எல்லாம் இனிமே ஆட்டம் போடணும் :-))

எதையும் செய்றதுக்கு முன்னாடி பின் விளைவுகள் என்ன வரும்னு யோசிச்சு செய்யணும் ராசா :-))

நீயே ஒரு டம்மி பதிவர் நீ ஊருக்கு நாட்டாமை செய்ய வரும் போதே உன் லட்சணம் தெரியுது, அதுவும் பிராபல்ய பதிவர்களுக்கு ஆபத்துன்னா மட்டும் நீ ஊட புகுந்து பேசும் போதே உன் யோக்கியதை தெரியுதே :-))

மாட்ரேஷன் வச்சுக்கிட்டு ஆஹா ,ஓஹோ சொன்னா மட்டும் வெளியிடும் பதிவர்களை நீ ஏன் எதுவும் சொல்ல மாட்டேன்கிறா, சும்மா பேச்சுக்கு அவங்களை கேட்கிறாப்போல கேட்டுவிட்டு, அவங்களை கேள்விக்கேட்கிறவங்களை தானே தாக்குற, அப்போ நீ யாரோட கூலிப்படை?

ரெண்டாவது நீ சின்ன பச்சா.. இந்த வருஷம் தான் ஒரு டொமைன் போட்டு வந்திருக்க, அதுக்கு முன்ன என்ன புடுங்கிட்டு இருந்த என நான் சொல்வேன் ,வேண்டாம்னு பார்க்கிறேன் :-))

உன் டொமைன் உன் கிட்டே இருக்கணுமா வேண்டாமா என்பது உன் கையில், சட்டம் கிட்டம் டவுட்டு இருந்த அரைகொறை வக்கீலுக்கிட்டே கேளு எதாச்சாம் சொல்வாரு :-))

black list on DNS பத்தி எதாவது தெரியுமா? தெரியாமலே தொழில்நுட்பம்னு பேசிக்கிட்டு அலையுறதே உன் வேலையாப்போச்சு.

நான் இப்பவும் உங்களை தங்க முட்டை போடுற வாத்துன்னு தான் பார்க்கிறேன் அதான் அறுக்கவில்லை,இல்லைனா உன் டொமைன் காலி :-))

வவ்வால் said...

அப்ரண்டீசுகளா,

தில்லு இருந்தா உங்க டொமைன் பேர என்னால காலி செய்ய முடியாதுன்னு ஒரு ஓபன் சேலஞ்ச் விடுங்க , ஏன் எனில் நான் ஒருத்தங்க பொழைப்பை வீணாக காலி செய்துட்டேன்னு கெட்டப்பேரு வரக்கூடாதுன்னு பார்க்கிறேன்.

பயப்படாதீங்க நான் ஹேக் எல்லாம் செய்ய மாட்டேன் , சட்டப்படியே செய்வேன் :-))


எனவே என்னை பார்த்து முடிஞ்சா எடக்கு மடக்கு டொமைனை முடக்கு என சொல்லிடுங்க எவ்வளவோ வெத்து வேட்டு சவூண்ட் விட்ட நீங்க இதை செய்ய மாட்டிங்களா என்ன?

:-))

தமிழ்சேட்டுபையன் said...

வணக்கம் வவ்வால்
எனக்கு பயந்து பயந்து வருது...!
:(
உன்னை நெனைச்சா எனக்கு எதால சிரிக்கறதுன்னு தெரியலை...!
:))
எங்க தளம் இரண்டு தடவை ஹேக் பண்ணி மீட்டுட்டோம்....!
நீ..சொல்ற உதார்க்கு வேற யாரோ பயப்படலாம்...நான் பயப்படமாட்டேன்!
ஹஹஹா....! பசங்க போன் பண்ணி சொன்னாங்க...! காலையில் நல்ல காமடி படித்து சிரித்தேன் என்னை சிரிக்க வைத்ததுக்கு மிக்க நன்றி!

இப்ப உன் தளத்தை காணமல் போக செய்யலாமா...?
வேண்டாமான்னு யோசனையில் இருக்கிறேன்...!
ஒரு ஆட்டை அநியாயமா வெட்டனுமான்னு யோசிக்கிறேன்!
உன்னை வெச்சு ஒரு ஒரு மாசமாவது விளையாடலாம்ன்னு இருந்தேன்!
பாவம் நீயும் 2006ல் இருந்து எழுதிட்டு இருக்கே...!
எங்களுது போனா மசிரு வெறும் உள்குத்துதான்!
நல்லா யோசனை பண்ணு புலி வாலை புடிச்சிட்டே....!

முட்டாப்பையன் said...

வவ்வால்.
தைரியம்ன்னா என்னா தெரியுமா?
பயப்புடாத மாதிரி நடிப்பது.இப்ப நீ பண்ணிக்கிட்டு இருக்கயே அதுதான்.எங்க தளத்தை நாங்களே கண்டுக்குறது இல்லை.
rs.550//எங்களுக்கு ஒரு மணி நேரத்தில் சம்பாதிக்கும் காசு.

உனக்கு புடுன்கிக்கிட்டு போறது உன் பின்னுட்டதிலே தெரியுது,
UR LOOSING UR CONTROL.
பல நாட்களாக நீ தூங்களை என்பது தெரியுது.
எப்படி உன்னை UNCONTROLLED ஆக்கினோம் பார்த்தியா?

இனி நீ இப்படியேதான் இருக்கணும்.
புரியுதா?

இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீயும் நாங்க வெட்டுனத்தை
மறைச்சா மாதிரி நடிப்ப ?உன்னை எல்லாரும் பார்த்துக்கிட்டு தான் இருக்காங்க.வேணும்னா உனக்கு தெரிந்த நண்பர்களிடம்
இந்த கமெண்ட்ஸ் படிக்க சொல்லு.
உன்னை பத்தின OPINION சொல்லுவாங்க.

உனக்காக வடிவேலு கமெடி...
""என்னை ரோம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க""
இந்த வீடியோ மீண்டும் மீண்டும் பார்க்கவும்.

ஹா.ஹா.ஹா.

உன்னை பார்க்கையில் எங்களுக்கு பரிதாபமே மிஞ்சுகிறது.

SIV said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

அட அப்ரண்டீஸ்களா,

இல்லாதப்போ கூவிட்டு ஓடிப்போயிட்டிங்கலே,

நான் கூலிப்படைனு சொன்னதை நீங்க மறுக்கவில்லை என்பதில் இருந்தே உங்க லட்சணம் தெரியுதே,அது பதிவுலகில் எல்லாருக்குமே தெரியும் ,எல்லாம் சபை நாகரீகம் கருதி உங்களை கண்டுக்காம விடுறாங்க :-))

மேலும் நீங்களே ஒரு குழுன்னு சொல்லிட்டிங்க , ஒரு குழுவா கும்பல் கூடி என்னோட மோதும் போதே என் கெத்து என்னன்னு ஊருக்கே தெரியும் :-))

உங்க கிட்டே இருந்து இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறேன்,அலெக்சா, கூகிள் பேஜ் ரேங் எல்லாம் உஅயர்த்திக்கணும்,நான் வேற பிரபல திரட்டியில் இல்லை, இப்படி எவனாவது வந்து விளம்பரம் கொடுத்தால் தான் பிராபல்யம் ஆக முடியும், அவன்னவன் பொரட்டா வாங்கிக்கொடுத்து பிராபல்யம் ஆக பார்க்கிறேன், ஓசில எனக்காக ராப்பகலா வேலை செய்வதை நினைத்தால் "எப்படி உங்களுக்கு நன்றி" சொல்ல எனதெரியவில்லை.

நீங்கலாம் நல்லா வருவீங்க...வருவீங்க :-))

போய் உன்னை அனுப்பினவன் கிட்டே சொல்லி இத மாதிரி ,இதமாதிரி நாங்க மிரட்டினோம், வவ்வாலு பயந்துட்டான் ...நீ கவலைப்படாத தலைனு சொல்லு ,அவனும் உங்களுக்கு இன்னிக்கு குவார்ட்டரும் ,கொத்து பரோட்டாவும் கொடல் கறியும் வாங்கிக்கொடுப்பான் தின்னுட்டு அவன் மேலவே வாந்தி எடுங்க :-))

எனக்கு வாய்த்த அடிமைகள் மகா திறமைசாலிகள் ஆனால் வாய தொறந்த மூடவே மாட்டாங்க :-))

அஞ்சா சிங்கம் said...

@ வவ்வால் ...
இதை உங்களிடம் இருந்து நான் எதிர் பார்க்கவில்லை .. நீங்கள் யாரை மனதில் வைத்து இதை சொல்கிறீர்கள் என்று புரிகிறது . ஒருவேளை எண்கணிப்பு தவறாகவும் இருக்கலாம் . ஆனால் உங்கள் கணிப்பு நிச்சியம் தவறு என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும் .. உங்கள் எதிரிகளை விலாசுவதாக எண்ணி உங்கள் பின்னூட்டத்தின் தரத்தை குறைத்து விட்டீர்களே .நான் எப்போதும் உங்கள் பின்னூட்டத்தை ரசிப்பவன் தான் . ஆனால் தரம் தாழ்ந்த பின்னூட்டங்கள் தனிநபர் தாக்குதல் இருக்கும் இடத்தில நான் பின்னூட்டம் போடுவதில்லை . எடக்கு மடக்கை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் உங்கள் மதிப்பு இன்னும் பலமடங்கு உயர்ந்திருக்கும் என்பது என் அவதானிப்பு ..........

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

என்னைப்பற்றிய தங்களது மேலாண எண்ணத்திற்கு மிக்க நன்றி!,

நான் அந்தளவுக்கு எல்லாம் ரொம்ப யோக்கியமானவன் இல்லை, நீங்கள் சொன்னது போலவே கண்டுக்காமல் போகத்தான் நினைத்தேன் ஒரு விளையாட்டாக தானாக வந்த இவர்களுடன் ஆடினேன், மற்றப்படி வேறு எண்ணம் இல்லை, மேலும் நீங்க யாரையோ மனதில் வைத்துள்ளீர்கள்,ஆனால் அவர் தான் இப்படி செய்ய வைத்தார் என எனக்கு தனிப்பட்ட முறையில் ஏனோ செய்திகள் அனுப்புகிறார்கள், நான் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை, ஆனால் இந்தக்கூட்டத்தில் ஒருவர் அவருக்கு வேண்டப்பட்டவர் இருக்கிறார்,தானாக கூட அவர் செய்யலாம், எனவே நான் சும்மா போட்டு வாங்கினேன்.

உங்கள் மனம் புண்ப்பட்டிருக்குமாயின் நான் வருத்தம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். மேலும் யாருக்கேனும் முட்டிக்கொண்டால் நடுவில் புகுந்து தவறான தகவல்களை அள்ளிவிடுகிறார்கள் என்பது மட்டும் உறுதி. உதாரணமாக என்னைப்பற்றி சொன்னது அனைத்தும் கதை ஆனால் யாரோ சொன்னதை வைத்து அப்ரண்டீஸ்கள் பேசவில்லையா,அதே போல நானும் கொஞ்சம் போட்டுப்பார்த்தேன்.

இனிமேல் அவர்களை கண்டுக்கொள்வதாகயில்லை, நான் நல்லப்பேர் வாங்க ஆசைப்படும் ரகம் இல்லை, கெட்டவன் என்று சொன்னாலும் சந்தோஷப்படுவேன் ,முட்டாள் எனச்சொன்னாலும் ஓ.கே சொல்லிக்கோ தான் ,ஏன் எனில் என்னுடைய எழுத்து அவர்களுக்கு புரியவில்லை எனில் அப்படித்தானே சொல்ல தோன்றும்.மேலும் இணையத்தில் கிடைக்கும் நற்சான்று பத்திரம் வைத்து நாக்கு கூட வழிக்க முடியாது என்பதால் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை :-))

அப்படி இருந்தப்போதிலும் உங்களைப்போன்ற பதிவர்களுக்கும் மனசங்கடம் வருவதை நான் விரும்பவில்லை, எனவே அவர்களை புறக்கணித்துவிட்டே போகிறேன் :-))

நன்றி!வணக்கம்.

naren said...

கெட்டவன் வவ்வால்,
(இந்த பட்ட பெயர்தான் உங்களுக்கு சந்தோஷம் சொல்லிட்டீங்க)
அயூத எழுத்தை கையில் எடுத்து, சூப்பர் ஸ்டார் பாட்டை போட்டு, போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்னு புறப்பட்டு, யாருக்கு டெல்லி பெல்லியை போல பேதியை வரவழைக்க போறீங்கன்னு தெரியலே?
ம்ம்ம் நடத்துங்க.

naren said...

ஆங்கிலத்தில் f என்ற எழுத்தை, பல்லை உதட்டின் மேல் வைத்து, காற்றை முதலில் வெளியேற்றி பிறகு ஒலி எழுப்ப வேண்டும். ஃ ஆயுத எழுத்து அக் என்று என்று ஒலி எழுப்புகிறோம். அது மற்ற எழுத்துடன் ப வுடன் சேர்ந்தால், எப்படி f ஒலி வரும் என்று தெரியவில்லை.

ராஜ நடராஜன் said...

இங்கேயுமா தொடருது இன்னும் ரணகளம்!நான் என்னமோ வெத்தலை பாக்கு சொம்போட முந்தைய பதிவுக்குப் போய் நாட்டாமை செய்துகிட்டிருக்கேன்.

Bosses!Please stop your vowels.

ராஜ நடராஜன் said...

இங்கேயுமா தொடருது இன்னும் ரணகளம்!நான் என்னமோ வெத்தலை பாக்கு சொம்போட முந்தைய பதிவுக்குப் போய் நாட்டாமை செய்துகிட்டிருக்கேன்.

Bosses!Please stop your vowels.

வவ்வால் said...

நல்லவர் நரேன்,

வாங்க,நன்றி!

பெரிய ஜீனியஸ் பாஸ், என்னமா கட்டுடைக்கிறிங்க, நல்ல வேளை ஆய்த எழுத்து கேடயத்தில் இருக்கும் குமிழ் என சொல்லி இருப்பதால், கேடயம் ஒரு தற்காப்பு ஆயுதம் எனவே தாக்குகிறவர்கலை தாக்காமல், தற்காத்துக்கொண்டிருக்கிறார் வவ்வால்னு சொல்லாமல் போனீங்களே :-))

இந்தப்பதிவில் சொல்லப்பட்டிருப்பது எல்லாமே ஒரு தற்செயலான நிகழ்வே ,சொன்னால் நம்பவா போறிங்க :-))

-----
"f" ஒலிக்கு வருவோம், ஃ என்பதை "f" ஒலிக்கு பயன்ப்படுத்துவது ஒரு ஒலி குறியீடாக , அந்த இடத்தில் எஃப் ஒலி வர வேண்டும் என நினைவுறுத்த, சரியா "ஃ" என்ற எழுத்து எஃப் ("f" )ஒலியினை உருவாக்குகிறது என சொல்லக்கூடாது. ஆங்கில அகராதிகளில் பார்த்தால் "phonetic notes" போட்டிருப்பார்கள் அது போல என எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிலர் எஃப்("f" ) வரும் இடத்தில் எல்லாம் "f" என்பதை முன்னால் போட வேண்டும் என்றும் சொல்வதுண்டு. உதாரணமாக ஆங்கில "Fan"என்பதை "fபேன்" என எழுத வேண்டும் என்கிறார்கள்.இதன் மூலமாக ஒலிமாறுப்பாட்டினை உணர்த்தலாம் என்பது அவர்களின் கூற்று.
------------

ராஜ்,

வாங்க,நன்றி!

நீங்க ரொம்ப லேட், அப்ரண்டீஸ்கள் எல்லா இடத்திலும் ஒரே கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்கு, அதான் உங்களை இங்கே வர சொன்னேன், ஏதோ என்னை பிராபல்யப்பதிவராக ஆக்கணும் என்றா தீராவேட்கையுடன் அலையுறாங்க நானும் "காற்றுள்ளப்போதே தூற்றிக்கொள்" or "make hay while sun shines" என இலவச சேவையைப்பயன்ப்படுத்திக்கிட்டு இருக்கேன் :-))

நானும் வண்டி ஓடும் வரை ஓடட்டும் பயணிப்போம், ஊர் வருவதைப்பற்றிக்கவலையில்லை இலவச சவாரித்தானே என ஓட்டிக்கிட்டு இருக்கேன்.

நீங்க என்னடானா சொம்பு ,வெத்தலை ,நாட்டாமைனு கே.எஸ்.ரவிக்குமார் போல பேசிக்கிட்டு இருக்கீங்க :-))

JR Benedict II said...

அடங்க கொக்க மக்கா இவ்வளவு பெரிய பஞ்சாயத்தா..

//நீங்க என்னுடைய மற்ற பதிவுகள் எதுவும் படிச்சு இருக்கிங்களா? படிக்காமலே இப்படியான கருத்தினை சொல்றிங்க என நினைக்கிறேன்//

இல்லை அண்ணே நான் பார்த்த சில பதிவுகள் ரஜினியை வாரி இருந்தார்கள்.. அதான் இங்கயும் இதே நிலைமையா என்று வாசித்த போது தான் நல்லதா நாலு வார்த்தை இருந்துச்சே என்று சொன்னன்..

//என்னுடைய பெரும்பாலான பதிவுகள் அறிவியல்,விவசாயம், நாட்டு நடப்பு என்றே இருக்கும், எப்போதோ ஒன்றிரண்டு விமர்சனப்பதிவாக இருக்கும்.//

உங்க சில பதிவுகளை புக்மார்க் பண்ணி வைச்சு இருக்கன்.. நேரம் கிடைக்கும் போது வாசிக்கிறன்..

nirvana said...

You aHello Mr.Batman , I am a regular reader of your blog , yours is one of the few blogs which is truly informative & useful. Most of the blogs belonging to the so called “ Prabala Pathivargal” blogs are most trash. Continue your good work & all the best…

முட்டாப்பையன் said...

எனவே நான் சும்மா போட்டு வாங்கினேன்.

உங்கள் மனம் புண்ப்பட்டிருக்குமாயின் நான் வருத்தம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்/////
சர்கஸ்ல் பல்டி பார்த்திருக்கேன்.ஆனா இந்த மாதிரி பல்ட்டி
அடேங்கப்பா சாமீ.உலக பல்டிடா யப்பா .
வவ்வால் நீ மட்டும் ஒலிம்பிக் போய் இருந்தா நிச்சயம் பல்ட்டில எல்லா பரிசும் உனக்குத்தான்.

////வந்தவரை குழப்பி அடிப்பது இவருக்கு கை வந்த கலை. எப்படி எனில், இவர் முதலில் ஒரு வெறி ஏற்றும் அர்த்தத்தோடு கமெண்ட் போடுவார் . மற்றவர்கள் அது தவறு என்று வாதம் பண்ண வந்தால்--நான் அந்த அர்த்தத்தில் கமெண்ட் போடவில்லை. நீங்கள் தான் தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள் --என்று மாற்றி வேறு ஒரு அர்த்தம் சொல்லுவார். இப்படியே மாற்றி மாற்றி அர்த்தம் சொல்லுவதில் வல்லவர்... /////


இது எங்க தளத்துல நாங்க இவரை பற்றி போட்டது.
பார்த்துக்கோங்க மக்களே இவரின் லட்சணத்தை.

எப்படி படார்ன்னு கால்ல விழுந்தார் பார்தீங்காளா ?


இவர் எல்லாம் என்னத்தை கமெண்ட் போட்டு .ஹும் இவர் எதுக்கும் சரிபட்டு வரமாட்டார்.

மக்களே இனி இவரின் கமெண்டுகளை கண்டுக்காதீங்க.
நாங்கள் பர்த்துக்குறோம்.

இப்ப பாருங்களேன் அப்படியே இந்த சைக்கோ பிரட்டி அடிப்பார்.கவனித்துக்கொண்டே இருங்கள் மக்களே.

@வவ்வால்.
முஞ்ச தொட.கண்ணையுதான்.தொடச்சிட்டியா?
கண்ணாடி பார்.
சிரி .
ம்.ம்.
இப்ப எப்படி இருக்கு பார் முஞ்சி.
இந்த முஞ்சியோட வீட்டுக்கு போ.

வவ்வால் said...

ஹாரிப்பாட்டர்,

வாங்க ,நன்றி!

ஓ சூப்பர் ஸ்டார் பற்றி பிற தளத்தில் சொன்னதை சொன்னீங்களா, என்னை பொறுத்தவரை அவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் , சினிமாவிலும் ,அது சார்ந்து மட்டுமே பார்ப்பேன், அவர் அரசியலுக்கு வரேன் வரலை எல்லாம் எனக்கு தேவை இல்லை. நிறைய பேரு அதை வச்சு தான் ஓட்டிகிட்டு இருக்காங்க.

அப்போ லோகநாயகர் கல்யாணம் செய்வதை சொன்னால் அது எல்லாம் பார்க்க கூடாது அவரு படத்தை மட்டும் பாருன்னு சொல்வாங்க :-))

இப்போ சூப்பர் ஸ்டார் பொண்ணுங்க கூட அவரை ஒரு வியாபார பொருளாகத்தான் பார்க்கிறாங்க.

கோச்சடையான் பற்றி ஒரு பதிவில் இதான் சொல்லியிருப்பேன்.

----
இங்கே நடக்கிறது வேற பஞ்சாயத்து , என்னோட அடிமைகள் பொங்குது ,நான் அடக்கி வைக்கிறேன் , இதைக்கண்டுக்க வேண்டாம்.

----
பழையப்பதிவுகளும் படிக்கிறீங்களா,நன்றி!
-----------------
நிர்வாணா,

நன்றி, என்னமா புத்தர் போல ஒரு பேரு வச்ச இருக்கிங்க, உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி, படிச்சிட்டு போகமாக கருத்தும் சொன்னால் என் பிழைகளை நீக்க உதவும். ஹி..ஹி என் பதிவில் எவ்வித ஓட்டுப்பட்டைகளும் இல்லை ,எனவே நான் பிராபல்யத்திற்காக இதனை சொல்லவில்லை என்பதை கவனிக்கவும்.

----------
மூட்டாபையர்,

இன்னுமா உனக்கு புரியலை அய்யோ ,அய்யோ, உனக்கு சோத்துக்கு எதுனா கஷ்டம்னா என்கிட்டே சொல்லு , கவனிக்கிறேன் ,போதுமா ? எனவே வீணாக மண்டைய உடைச்சிக்கிட்டு ஒரு கட்டிங் போட வேண்டாம் :-))
-----------

குட்டிபிசாசு said...

//இங்கே நடக்கிறது வேற பஞ்சாயத்து , என்னோட அடிமைகள் பொங்குது ,நான் அடக்கி வைக்கிறேன் , இதைக்கண்டுக்க வேண்டாம்.//

…:))))))))))))))

முட்டாப்பையன் said...

அப்புறம் வவ்வால்.
இந்த நேரம் வழக்கமா நீ வர்ற நேரம்.எங்களுக்காக பயந்துகிட்டு
போந்து உள்ளேயே இருக்க பாரு.

உன் பிராடு எங்களுக்கு பிடிச்சிருக்கு வௌவால்.

ஆமா,
வீட்டுல திடீர் திடீர்ன்னு கத்துறேயாம் .
கைல கிடைக்குறத தூக்கி அடிக்கிறியாம் .
இப்ப நாலு நாளா ரோம்ப அதிகமா இந்த மாதிரி பண்ணுரியாம்.

கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோ.


இதுக்கு பதில் கமெண்ட் நானே போட்டுறேன்.நீ கஷ்டப்பட வேண்டாம்.
@

முட்டபையர்.ம்.ம். இப்படிதான் கூவனும்.
அப்புரண்டிஸ் ,ஏதாவது தரேன் ,இப்படி ஏதாவது போடு.



ஆனா
நேரடியா வாதம் பண்ணாதே.

இனி மொச்சக்கொட்டை,வாயு ஐட்டம் அதிகம் சாப்பிடாதே.
மூளை சீக்கிரம் சரி ஆகாதாம்.

இப்ப என்ன பண்ணுறே மண்டையை பிச்சிக்கிட்டு,ஓ ஓ ஓன்னு
கத்தணும்.

ம் ம் .அப்படிதான்.

அடுத்து யார் கால்ல விழப்போற?
இன்னும் நாலு பேர் பாக்கி.

Anonymous said...

மேலோட்டமாக பார்த்தால் வவ்வால் வழக்கமாக பல்வேறு தளங்களில் போடும் பின்னுட்டதால் (பல நேரங்களில் ரசிக்கும் படியாகவும் சில நேரங்களில் வீண் விதண்டாவாத மாகவும் தோன்றும்) பலரும் சில நாட்களாய் அருவருக்கத்தக்க வகையில் சண்டையிட்டு கொள்ளுவதை போல தோன்றும்.ஆனால் என்னுடைய கணிப்பின்படி வவ்வாலின் "கோக்கோ மர வளர்ப்பு திட்டம்" பற்றிய பதிவிற்கு பிறகு தான் பலத்த எதிர்ப்பு பல் வேறு நபர்களிடமிருந்து வருகிறது.வவ்வால் மக்கள் தொலைகாச்சி நிகழ்ச்சியை பற்றி "cocoa tree project " என்ற பதிவை போட்டது Friday, August 10, 2012 12:07 AM அதாவது வெள்ளிகிழமை அதிகாலை.எடக்கு மடக்கு என்ற தளத்தில் வவ்வால் மற்றும் சிலரை பற்றி "டம்மி பதிவர்கள்" என்ற தலைப்பில் பதிவிடப்பட்டது August 10, 2012 மதியம் மூன்று மணி அளவில்.ஏற்கனவே வன்னிய சமூக பின்னணி கொண்ட நபர் சுசி ஈமு என்ற பெயரில் பலரை ஏமாற்றி உள்ள நிலையில் மற்றுமொரு குற்றச்சாட்டு வன்னிய சமுதாயத்து நபர்களால் நடத்தப்படும் தொலை காட்சியை பற்றி விமர்சிக்கும் பதிவு என்பதாலேயே கடுமையான வார்த்தை பிரயோகம் சிலரிடமிருந்து வருகிறது.இதற்கு மூல காரணமாய் வவ்வால் மறைமுகமாய் குறிப்பிடும் நபர் கேபிள் என்று நினைக்கிறேன்.வவ்வால் நினைப்பதிலும் காரணம் இல்லாமல் இல்லை ஏனென்றால் சமீபத்தில் கேபிள் மக்கள் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும் மோகன் குமார் என்பவரை பற்றியும் "டம்மி பதிவர்கள்" என்ற பதிவில் குறிப்பிட்டு உள்ளார்கள் ஆனால் அவரை பற்றிய விமர்சனம் ஒரு நண்பன் சக நண்பனை கேலி செய்வதை போன்று இருந்தது ( மோகன் குமார் என்பவரும் மக்கள் தொலைககாச்சி தொடர்புடையவர்.ஆகவே வவ்வால் மக்கள் தொலைகாச்சி நிகழ்ச்சியை பற்றியும் & வன்னிய சமுதாயத்தை சார்ந்த நபர்களை பற்றியும் (ஈமு)பதிவு போடுவது சிலருக்கு பிடிக்கவில்லை.

ILA (a) இளா said...

டெல்லி பெல்லியின் கதைக்கு நன்றி! “Relax, relax. You passed.”

வவ்வால் said...

குட்டிப்பிசாசு,

என்ன சிரிப்பு :-))

சிலப்பேரு தானா வந்து சிக்கிடுறாங்க ,வச்சு ஆட்டம் ஆட வேண்டியது தான் ... மங்காத்தா :-))

---------

அனானி,

யாருப்பா இது ஷெர்லாக் ஹோம்ஸ்,துப்பறியும் சாம்பு எல்லாம் தோத்தாங்கோ போ :-))

//வவ்வால் மக்கள் தொலைகாச்சி நிகழ்ச்சியை பற்றி "cocoa tree project " என்ற பதிவை போட்டது Friday, August 10, 2012 12:07 AM அதாவது வெள்ளிகிழமை அதிகாலை.எடக்கு மடக்கு என்ற தளத்தில் வவ்வால் மற்றும் சிலரை பற்றி "டம்மி பதிவர்கள்" என்ற தலைப்பில் பதிவிடப்பட்டது August 10, 2012 மதியம் மூன்று மணி அளவில்.//

ரொம்ப ஷார்ப்பா டைம் எல்லாம் நோட் பண்ணியிருக்காரே :-))

பத்த வச்சுட்டியே பரட்டை, இது எப்படி இருக்கு :-))

-----------
இளா,

வாங்க நன்றி, எல்லாம் உங்க ஆசிர்வாதம், நீங்க மழை வரும்னு சொன்னிங்க ஆனால் கூடவே கொசுவும் வரும்னு சொல்லாமல் போயிட்டிங்களே :-))

குறும்பன் said...

Fan ப வுக்கு(ஃபேன்) பதில் வ என்பது (ஃவேன்) ஓரளவுக்கு ஒலிப்புக்கு நெருங்கி வரும் என்று எண்ணுகிறேன்.

ஒவ்வொரு மொழியிலும் மற்ற மொழியை பலுக்கும் (உச்சரிக்கும்) எல்லா எழுத்துக்களும் இருக்காது. மொழிக்கு தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ளவேண்டியது தான். நமக்கு ஆங்கிலத்தில் பலுக்குவதே சரியென நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் அவங்களுக்கு தகுந்த மாதிரி பலுக்குகிறார்கள். இன்று ஆங்கிலம் நாளை வேறு மொழி உலக வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினால் அம்மொழியியுள்ளவற்றை குறிக்க தமிழிலில் எழுத்துக்கள் இருக்காது. சீனாக்காரன் பேசுவதை எப்படி தமிழில் எழுதுவீர்கள்?? Spain என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நாட்டை அந்நாட்டுகாரர்கள் எவ்வாறு அழைக்கிறார்கள். Spain என்று அல்ல. Spanish என்பது மொழியின் பெயர் அதை அம்மொழிக்காரர்கள் எவ்வாறு அழைக்கிறார்கள். Spanish என்று அல்ல. German மற்றொரு உதாரணம். ஜெர்மன்காரங்க அதை German என்று அழைப்பதில்லை. இங்கிலிபீசு துரைகள் எல்லாம் ஆங்கிலோ-சாக்சன் அதாவது அவர்கள் செருமானியர்களின் ஓர் இனத்தை சார்ந்தவர்கள். அவங்களே ஒழுங்கா German நாட்டின் பெயரை சொல்லாமல் அவங்களுக்கு தகுந்த மாதிரி மாற்றி சொல்லும் போது நமக்கு துளியும் தொடர்பில்லாத அம்மொழிக்காக ஏன் சிலர் ரொம்ப வருந்தறாங்கன்னு தெரியலை.

ப்ளாக் பக்கிரி said...

Anonymous said...
மேலோட்டமாக பார்த்தால் வவ்வால் வழக்கமாக பல்வேறு தளங்களில் போடும் பின்னுட்டதால் (பல நேரங்களில் ரசிக்கும் படியாகவும் சில நேரங்களில் வீண் விதண்டாவாத மாகவும் தோன்றும்) பலரும் சில நாட்களாய் அருவருக்கத்தக்க வகையில் சண்டையிட்டு கொள்ளுவதை போல தோன்றும்.ஆனால் என்னுடைய கணிப்பின்படி வவ்வாலின் "கோக்கோ மர வளர்ப்பு திட்டம்" பற்றிய பதிவிற்கு பிறகு தான் பலத்த எதிர்ப்பு பல் வேறு நபர்களிடமிருந்து வருகிறது.வவ்வால் மக்கள் தொலைகாச்சி நிகழ்ச்சியை பற்றி "cocoa tree project " என்ற பதிவை போட்டது Friday, August 10, 2012 12:07 AM அதாவது வெள்ளிகிழமை அதிகாலை.எடக்கு மடக்கு என்ற தளத்தில் வவ்வால் மற்றும் சிலரை பற்றி "டம்மி பதிவர்கள்" என்ற தலைப்பில் பதிவிடப்பட்டது August 10, 2012 மதியம் மூன்று மணி அளவில்////

யோவ்... அனானி ஒனக்கு ஒலகத்துல இருக்குற அவார்டு எலாத்துல ரெவண்டு ரெவண்டு தரலாம்யா.

வவ்வாலு அப்பாடக்கரு பதிவுல எங்க முட்டா பையன் போட்ட கமென்ட் கீழே.////
முட்டாப்பையன் said...
தில்,திராணி,இருந்தால் நாளை மாலை எங்கள் எடக்கு மடக்கு தளத்துக்கு வந்து பதில் கூறவும்
11:56 PM, August 09, 2012////

அனானி இந்த கமென்ட்ல தேதி, நேரம், விவரம் இதெல்லாம் பாக்காம விட்டுட்டியே.
ஆராயஞ்சுப்புட்டானாம்.கொய்யா பழம்.போ..போ... வவ்வா உனக்கு அவார்டு தருதான்னு பாரு. பெரிசா அராய்ச்சி பண்றாராம்?

ப்ளாக் பக்கிரி said...

ஏற்கனவே வன்னிய சமூக பின்னணி கொண்ட நபர் சுசி ஈமு என்ற பெயரில் பலரை ஏமாற்றி உள்ள நிலையில் மற்றுமொரு குற்றச்சாட்டு வன்னிய சமுதாயத்து நபர்களால் நடத்தப்படும் தொலை காட்சியை பற்றி விமர்சிக்கும் பதிவு என்பதாலேயே கடுமையான வார்த்தை பிரயோகம் சிலரிடமிருந்து வருகிறது.இதற்கு மூல காரணமாய் வவ்வால் மறைமுகமாய் குறிப்பிடும் நபர் கேபிள் என்று நினைக்கிறேன்.வவ்வால் நினைப்பதிலும் காரணம் இல்லாமல் இல்லை ஏனென்றால் சமீபத்தில் கேபிள் மக்கள் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும் மோகன் குமார் என்பவரை பற்றியும் "டம்மி பதிவர்கள்" என்ற பதிவில் குறிப்பிட்டு உள்ளார்கள் ஆனால் அவரை பற்றிய விமர்சனம் ஒரு நண்பன் சக நண்பனை கேலி செய்வதை போன்று இருந்தது ( மோகன் குமார் என்பவரும் மக்கள் தொலைககாச்சி தொடர்புடையவர்.ஆகவே வவ்வால் மக்கள் தொலைகாச்சி நிகழ்ச்சியை பற்றியும் & வன்னிய சமுதாயத்தை சார்ந்த நபர்களை பற்றியும் (ஈமு)பதிவு போடுவது சிலருக்கு பிடிக்கவில்லை///

அடடாடாடா... அனானி இப்படி மத சாயம் பூச முயற்சிக்கு எவளவு லஞ்சம் வாங்கினே. உம் யோசனையும் நம்பி வவ்வா உன்னை
///யாருப்பா இது ஷெர்லாக் ஹோம்ஸ்,துப்பறியும் சாம்பு எல்லாம் தோத்தாங்கோ போ :-))////
இப்படி பாராட்டி இருக்கே. அதுக்கும் அப்பாடக்கரு பதிவுல எங்காளுக போட்ட கமெண்டை மறந்துருச்சே. ஒரு சொம்பு கெடச்சா போதுமே. குத்த வச்சு ஒட்கார்ந்து நங்... நங்... நங்ன்னு தட்ட ஆரம்பிச்சிருவாங்க. நிஜத்தை அந்தரத்துல விட்டிருவானுக.

ப்ளாக் பக்கிரி said...

///இதற்கு மூல காரணமாய் வவ்வால் மறைமுகமாய் குறிப்பிடும் நபர் கேபிள் என்று நினைக்கிறேன்.வவ்வால் நினைப்பதிலும் காரணம் இல்லாமல் இல்லை ஏனென்றால் சமீபத்தில் கேபிள் மக்கள் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும் மோகன் குமார் என்பவரை பற்றியும் "டம்மி பதிவர்கள்" என்ற பதிவில் குறிப்பிட்டு உள்ளார்கள் ஆனால் அவரை பற்றிய விமர்சனம் ஒரு நண்பன் சக நண்பனை கேலி செய்வதை போன்று இருந்தது ( மோகன் குமார் என்பவரும் மக்கள் தொலைககாச்சி தொடர்புடையவர்.ஆகவே வவ்வால் மக்கள் தொலைகாச்சி நிகழ்ச்சியை பற்றியும் & வன்னிய சமுதாயத்தை சார்ந்த நபர்களை பற்றியும் (ஈமு)பதிவு போடுவது சிலருக்கு பிடிக்கவில்லை.////

அனானி, இப்படி கேபிள், மோகன் பேரை இடையில சொருகுனா அவிங்க எங்க மேல கோவத்துல திரும்புவாங்கனு சப்ப நெனப்பு நெனச்சுட்டியே. சொல்றத சொன்ன, அனானியா சொல்ல தான் தகிரியம் வந்துச்சா வவ்வாலுக்கு சொம்புப் பயலே.

ப்ளாக் பக்கிரி said...

வர்ட்டா////

வவ்வால் said...

குறும்பன்,

வாங்க ,நன்றி!

நீங்க சொன்னாப்போலத்தான் நாம் ஆங்கிலத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

வெள்ளைக்காரன் போய் 60 ஆண்டுக்கு மேல ஆச்சு ,நாளைக்கு சொதந்திர தினம் வேற, ஆனாலும் அடிமை எண்ணம் மாறவில்லை சமூகத்தில்.


ஆங்கிலவழிப்பள்ளியில் ,அதுவும் பிரபலப்பள்ளியில் தான் படிக்க வைக்கணும் என கடன் படவும் பெற்றோர் தயார், பேருந்தின் ஓட்டையில் விழுந்து பிள்ளைகள் தான் பலியாகின்றன.

அப்துல்கலாம் உதாரணம் சொன்னால் அடிக்க வர்ராங்க பிராபல்யப்பதிவர்கள் :-))

நள்ளிரவில் சுதந்திரம் பெற்றோம் இன்னும் விடியவில்லை :-))

Anonymous said...

@ப்ளாக் பக்கிரி ,
எனக்கு கீழ் கண்ட சொற்றொடர்தான் ஞாபகத்திற்கு வருகிறது "Never Argue With an Idiot. They Drag You Down to Their Level". நான் ப்ளாகில் active உறுப்பினர் கிடையாது.பெரும்பாலும் மீடியா(சினிமா,பத்திரிகை,தொலைகாச்சி ) சம்பந்த பட்ட ஆட்களே தமிழ் ப்ளாக்கில் தினந்தோறும் பங்கேற்பவர்களாக உள்ளனர்.நீங்கள் சொன்னது போல முட்டா பையன் 11:56 PM, August 09, 2012 பின்னுட்டமிட்டு உள்ளார் ஆனால் வவ்வாளின் "cocoa tree project " பதிவுக்கும் அந்த பின்னுட்டத்திற்கும் இடையே பதினோரு நிமிட இடைவெளி தான். இருவரில் ஏதோனும் ஒருவர் திருத்தியதால் நேரம் மாறுமா என்று ப்ளாக்கில் active ஆக உள்ளவர்களுக்கே தெரியும்.வவ்வால் ஏற்கனவே பல்வேறு பின்னுடங்களிலும்,பதிவிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கேபிள் ஐ தாக்கி வருவது தெரிந்ததே வவ்வளுடைய "சந்தர்ப்பவாத அப்பாடாக்கர்கள்" என்ற பதிவில் கேபிள் பற்றியும் சில இடங்களில் மறை முகமாக குறிப்பிட பட்டு உள்ளது மேலும் பிற நபர்களில் cp செந்தில் ஒருவராக இருக்கலாம் மோகன் போன்றவர்களின் பதிவை நான் அதிகம் படித்தது இல்லை எடக்கு மடக்கு தளத்தின் சமீபத்து பதிவான "சர்ச்சையை கிளப்பும் டம்மி பதிவர்கள்..!" படித்த பிறகு வவ்வால் மோகன் பற்றியும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டு உள்ளார் போன்று தெரிகிறது .அவர் இதை தன்னுடையே புப்ளிசிட்டி காக செய்கிறாரா அல்லது அது அவருடைய பிறவி குணமா என தெரியவில்லை.

///யாருப்பா இது ஷெர்லாக் ஹோம்ஸ்,துப்பறியும் சாம்பு எல்லாம் தோத்தாங்கோ போ :-))//// வவ்வாலின் இந்த பின்னுட்டத்தை நான் கிண்டலாகத்தான் தான் நினைத்தேன் நீங்கள் எதோ பாரத ரத்னா ரேஞ்சுக்கு நினைதுகொண்டீர்கள் போல் உள்ளது.வன்னிய சமுதாயம் என்பது மதமா என்பது உங்கள்ளுக்கே வெளிச்சம்.

நான் எந்த பெயரையும் காரணம் இல்லாமல் குறிப்பிடவில்லை உங்களுடைய எடக்கு மடக்கு தளத்தின் புதிய பதிவில் மோகன் பெயரும் அவரது ப்ளாக் பற்றி நேரடியாக குறிப்பிடப்பட்டு உள்ளது கேபிள் பற்றி மறைமுகமாகவே சொல்லி உள்ளீர்கள் (அதாவது கேபிள் உடன் வவ்வால் வீணான வம்பிளுபதை பற்றி) மேலும் இரண்டு முறை மஞ்சள் வண்ணத்தில் உங்களை அறியாமல் "(என்ன! கேபிள், மோகன் சார் நான் சொல்றது சர்தானே????)" என்று குறிப்பிட்டு உள்ளீர்கள் இதுவே தங்களுடவே கேள்விக்கு பதில்.மேலும் ஏற்கனவே சொன்னது மாதிரி நான் தமிழ் ப்ளாக்கில் active போஸ்டர் கிடையாது & மீடியா நபரும் இல்லை.ஆகவே நான் Anonymous ஆக போஸ்ட் செய்துள்ளேன்.நான் இணையத்தில் தேடுவது ,வாசிக்க விரும்புவது மாறுபட்ட பார்வை கொண்ட கருத்துகளையும் & பயனுள்ள தகவல்களையும் தான் மாறாக குப்பைகளை அல்ல.நான் Anonymous ஆக பின்னுட்டம் இட்டது மாபெரும் குற்றம் என்று நீங்கள் நீனைத்தால் இனி நான் எதாவது பின்னுட்டம் போடுவதாய் இருந்தால் பொருத்தமான பெயருடன் போடுகிறேன் ஆனால் பக்கிரி,முட்டா பையன்,பாவாட சாமி, குவாட்டரு கோவிந்தன், மண்டை மனோகர், பன்னிக்குட்டி ராம்சாமி, வெறும்பய போன்ற கவித்துவமான பெயர்களை எதிர் பார்க்காதீர்கள்.வவ்வலுடைய எல்லா கருத்துகளும் எனக்கும் ஏற்புடையது அல்ல குறிப்பாக அவர் குடிப்பதை பற்றி பெருமையாக சொல்லி கொள்வதை பற்றியும் கேபிள் உடன் வீணான வம்பு சண்டை இடுவதும்.

வவ்வால் said...

அனானி,

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் உங்களுக்கு சில விளக்கங்கள் அளிப்பது எனது பொறுப்பு என நினைக்கிறேன்.

எனதுப்பதிவுகளில் இது வரையில் எத்தனை உள்குத்து பதிவுகள் வந்திருக்கிறது என தேடிப்பார்த்து ,நீங்களே சொல்லுங்கள், பின்ன தெரியும் பப்ளிசிட்டிக்காக நான் இத்தகைய பதிவுகளை போடுபவன் அல்ல என்பது.

மேலும் நான் வம்பிழுப்பதாக நினைத்துக்கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன், நான் சம்பந்தப்பட்டப்பதிவுகளில் அவர்கள் கண் முன்னே தானே பேசினேன். தனியாக என்பதிவில் ஏதேனும் சொன்னால் தான் வம்புக்கு அலைவது.

மேலும் இசைவான கருத்துக்கள் மட்டும் தான் ஒருவர் சொல்லணும் என்றால் பின்னர் எதற்கு பதிவு, பின்னூட்டம் எல்லாம்.

ஒரு தவறான கருத்தினை சரி என்பது போல் ஸ்தாபிக்க நினைக்கும் போது , எது சரி என சொல்லி விடுவதால் என் மேல் அவதூறு கற்பிக்க பார்க்கிறார்கள் ,அது சண்டை போல எட்ட நின்று பார்க்கும் உங்களைப்போன்றவர்களுக்கு தோன்றுகிறது.

//ஆனால் வவ்வாளின் "cocoa tree project " பதிவுக்கும் அந்த பின்னுட்டத்திற்கும் இடையே பதினோரு நிமிட இடைவெளி தான். இருவரில் ஏதோனும் ஒருவர் திருத்தியதால் நேரம் மாறுமா என்று ப்ளாக்கில் active ஆக உள்ளவர்களுக்கே தெரியும்.//

நான் ஏன் பதிவின் நேரத்தினை வேண்டும் என பின்னோக்கி திருத்த வேண்டும் ,முன்னோக்கி மாற்றினாலாவது நான் முன்னரே சொன்னேன் என பெருமைப்பட்டுக்கலாம்.

,ஆனால் நேரம் பின்னோக்கி போய்விட்டது தற்செயாலக ,ஏன் எனில் முதலில் ஆங்கிலத்தில் தலைப்பில் சேர்க்காமல் பதிவினை போட்டுவிட்டு பின்னர் தலைப்பில் ஆங்கிலம் இருந்தால் தேடுப்பொறியில் எளிதில் தெரியும் என தலைப்பினை மாற்றியதால் நேரமும் மாறிவிட்டது.

எனதுப்பலபதிவுகளிலும் தலைப்பில் ஆங்கிலம் இருக்க காரணம் இந்த தேடுப்பொறி மேம்பாடு காரணமே :-))

//.வவ்வலுடைய எல்லா கருத்துகளும் எனக்கும் ஏற்புடையது அல்ல குறிப்பாக அவர் குடிப்பதை பற்றி பெருமையாக சொல்லி கொள்வதை பற்றியும் கேபிள் உடன் வீணான வம்பு சண்டை இடுவதும்.//

எல்லாருக்கும்,எல்லாக்கருத்தும் ஏற்புடையதாக எழுத என்னாலும் இயலாது, வெற்று பக்கத்தினை போட்டு நீங்களே எழுதிக்கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டியது தான் :-))

இணையத்தில் நல்லவன்னு பேரு வாங்க ஆசைப்படவில்லை எனவே சரக்கு பற்றியும் எழுதிவிடுவது , அதற்காக எல்லாரும் சரக்கடிக்கணும் என்றா சொல்லுகிறேன்.

அதனை வீணான வம்புசண்டை என நினைத்தால் அது தோற்றப்பிழையே, தவறான ,ஒரு பக்க சார்பான கருத்தினை சொல்லும் போது மட்டும் குறிப்பிட்டு சொல்கிறேன், நான் மட்டுமா பலரும் சொல்கிறார்கள், என்ன நான் தொடர்ந்து சொல்வதால் அப்படி நினைக்க தோன்றுகிறது.

மற்றப்படி நீங்கள் நினைப்பது போல் இந்த அப்ரண்டீஸ்களுக்கு வேறு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்றே நினைக்க தோன்றுகிறது,அது அவர்கள் எழுத்து மட்டும் செயல்படும் விதம் வைத்தே சொல்லலாம்.

இந்த அப்ரண்டீசுகள் செய்வது எல்லாம் ஒரு சிலரை காப்பாற்றி மற்றவர்களை மிரட்டி வைப்பதே , முதலாளிக்கு விசுவாசம் காட்டும் அடியாட்கள் போன்றவர்கள்.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!வண்டி இன்னும் தடம் புரண்டே ஓடிக்கொண்டிருக்கிறதே:(
இதன் பின்புலங்களையெல்லாம் அறிந்து கொண்டே சண்டையை தொடர்கிறீர்களா அல்லது திடீரென வந்த எதிர் தாக்குதல்களுக்கு ஏவுகணை விடுக்கிறீர்களா என்று தெரியவில்லை.

பதிவுகள் போடுவதில் கால விரயமிருந்தாலும் கூட மனதுக்குள் இருப்பதை பொதுவில் வைக்கிறோம்,பின்னூட்டங்களை பகிர்கிறோம்,சார்பு கருத்துக்களோடு மாற்றுக்கருத்துக்களையும் உள்வாங்கிக்கொள்கிறோம் என்ற மகிழ்ச்சியாவது கிட்டும்.பிரபலமாக வேண்டுமென்றால் சொல்வதில் வசீகரிக்கப்பட்டு யார் இவர் என்று உற்று நோக்கி உடன் தொடர் பயணம் செய்யும் கருத்து நட்புதான் நிலையாக இருக்க முடியும்.எதிர்மறையான இந்த மாதிரி விளம்பரங்களில் குளிர்,வெயில் காயலாம்ன்னு பார்க்கிறேன்னு சொல்றீங்களே!வலுவான விவாதங்கள் செய்த தலகளெல்லாம் கூட கால ஓட்டத்தில் சந்தர்ப்ப சூழல்களால் காணமல் போய் விட்டார்கள்.பதிவுகள் நம்முடைய அன்றாட டீ என்றில்லாமல் இருக்கும் வரை ஆடுவோம்ன்னு நினைப்பவர்களுக்கு பிரபலம் அதுவும் இந்த மாதிரி பிரபலம் மன அவஸ்தை.இது போன்ற வாய்,கை இல்லாத காற்றலை சண்டைகள் நாம் இன்னொருவரை விமர்சிக்கும் தகுதியை இழக்க வைக்கும்.

தொடரும் உங்கள் பதிவின் கருத்துக்களோடு,தனி மனித தாக்குதல்கள் தவிர்த்த விவாதத்திற்குரிய பின்னூட்டங்களை இனியும் எதிர்பார்க்கிறேன்.

வவ்வால் said...

ராஜ்,

வண்டி எப்படியோ ஓடினா சரி தான், நீங்கள் ரொம்ப பெருசா எல்லாம் நினைச்சுக்க வேண்டாம், வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் உத்தமர்கள் என்பதால், வீணாக கவலைப்பட்டுக்க வேண்டாம்.


எனக்கு என்ன தகுதி என்று எனக்கு தெரியும், நான் தகுதி இழப்பு அடைவதைப்பற்றி கவலையில்லை :-))

உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி!வணக்கம்.

தமிழ்சேட்டுபையன் said...

@அனானி
மேலோட்டமாக பார்த்தால் வவ்வால் வழக்கமாக பல்வேறு தளங்களில் போடும் பின்னுட்டதால் (பல நேரங்களில் ரசிக்கும் படியாகவும் சில நேரங்களில் வீண் விதண்டாவாத மாகவும் தோன்றும்) பலரும் சில நாட்களாய் அருவருக்கத்தக்க வகையில் சண்டையிட்டு கொள்ளுவதை போல தோன்றும்.
உண்மைதான் வவ்வால் சில இடங்களில் அநாகரிகமான வார்த்தை பிரயோகத்தையும் பயன்படுத்தியிருக்கின்றார்

ஆனால் என்னுடைய கணிப்பின்படி வவ்வாலின் "கோக்கோ மர வளர்ப்பு திட்டம்" பற்றிய பதிவிற்கு பிறகு தான் பலத்த எதிர்ப்பு பல் வேறு நபர்களிடமிருந்து வருகிறது.வவ்வால் மக்கள் தொலைகாச்சி நிகழ்ச்சியை பற்றி "cocoa tree project " என்ற பதிவை போட்டது Friday, August 10, 2012 12:07 AM அதாவது வெள்ளிகிழமை அதிகாலை.எடக்கு மடக்கு என்ற தளத்தில் வவ்வால் மற்றும் சிலரை பற்றி "டம்மி பதிவர்கள்" என்ற தலைப்பில் பதிவிடப்பட்டது August 10, 2012 மதியம் மூன்று மணி அளவில்.

நல்ல கற்பனை...அந்த பதிவுக்கும் எங்கள் பதிவுக்கும் தொடர்பு கிடையாது! இது வவ்வாலின் தனிப்பட்ட வாதத்திறமையை காண போட்ட பதிவு ஆனால் ஏமாற்றி விட்டார் பலரிடம் சென்று விதண்டாவாதமாக கமெண்ட் போடும் வவ்வால் ஏனோ இதில் தைரியமாக வாதாடவில்லை எங்களையும் கேபிள் மற்றும் சென்னைப் பதிவர்கள் சிலருடன் முடிச்சு போடுவதிலேயே முனைப்பாக இருக்கின்றார்

ஏற்கனவே வன்னிய சமூக பின்னணி கொண்ட நபர் சுசி ஈமு என்ற பெயரில் பலரை ஏமாற்றி உள்ள நிலையில் மற்றுமொரு குற்றச்சாட்டு வன்னிய சமுதாயத்து நபர்களால் நடத்தப்படும் தொலை காட்சியை பற்றி விமர்சிக்கும் பதிவு என்பதாலேயே கடுமையான வார்த்தை பிரயோகம் சிலரிடமிருந்து வருகிறது.

என்ன ஒரு முட்டாள்தனாமான வாதம்..!சுசி பார்ம்ஸ் ஏமாற்றியது அதிகப்படியான நபர்கள் முதலியார் மற்றும் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தினரை இது வன்னியர்களின் சதி என்று சொன்னால் நீங்கள் ஏற்க் கொள்வீர்களா...?

இதற்கு மூல காரணமாய் வவ்வால் மறைமுகமாய் குறிப்பிடும் நபர் கேபிள் என்று நினைக்கிறேன்.வவ்வால் நினைப்பதிலும் காரணம் இல்லாமல் இல்லை ஏனென்றால் சமீபத்தில் கேபிள் மக்கள் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும் மோகன் குமார் என்பவரை பற்றியும் "டம்மி பதிவர்கள்" என்ற பதிவில் குறிப்பிட்டு உள்ளார்கள் ஆனால் அவரை பற்றிய விமர்சனம் ஒரு நண்பன் சக நண்பனை கேலி செய்வதை போன்று இருந்தது ( மோகன் குமார் என்பவரும் மக்கள் தொலைககாச்சி தொடர்புடையவர்.ஆகவே வவ்வால் மக்கள் தொலைகாச்சி நிகழ்ச்சியை பற்றியும் & வன்னிய சமுதாயத்தை சார்ந்த நபர்களை பற்றியும் (ஈமு)பதிவு போடுவது சிலருக்கு பிடிக்கவில்லை.

இந்த கருத்தை உன்னிப்பாக கவனித்தால் வவ்வால் ஒரு வன்னியராக நீங்கள் அடையாளம் காட்டுகின்றீர்கள்! அவரும் இந்த சமூகத்து மக்கள் அதிகமாக வசிக்கும் கடலூரை சேர்ந்தவர் என்ற குறிப்பிட்டுள்ளார்! அதனால் இந்த அனானி கமெணட் வவ்வாலே போட்டிருக்கலாம் வவ்வால் தனக்கு ஆதரவாக ஒரு சாதி அமைப்பை துணைக்கு அழைக்கிறாரா...?

நாங்கள் ஜடியா மணியுடன் கடுமையாக மோதியுள்ளோம் அப்பொழுது நாங்கள் இலங்கை பதிவர்களுக்கு எதிரானவர்களா...?

இஸ்லாமியர்களிடம் மோதியுள்ளோம் நாங்க காவிப்படையா...?

சிபி செந்தில்குமார் பற்றிய பதிவுக்கு எதிர்பதிவுக்கு வன்னியரான அருள் ஆதரவு தெரிவித்திருக்கின்றார்..அப்பொழுது நாங்கள் சிபி செந்தில்குமாரின் சமூகத்திற்கு எதிரானவர்களா..?

இந்துகளை பற்றி எழுதினால் இஸ்லாமிய சார்புடையவர்களா...?

யாரைப் பற்றியும் எழுதுவற்கு மொழியறிவும்...பகுத்தறிவும் இருந்தால் போதும்...!

இது ஒரு அமைப்பு சும்மா எங்களிடம் சாதியம் பூசாதீர்கள்...!

அசோகபுத்திரன் said...

வவ்வால்,

இந்த பிரச்சனையில் இருந்து உங்களுடைய டெக்னிக்கல் அறிவு தெரிகிறது. எனக்கு என்னுடைய பிளாகை மீட்டெடுக்க கொஞ்சம் உதவி தேவை.. உங்களால் முடிந்த வேளையில் உதவ முடியுமா ? உங்களது mail id இல்லாததால் இதில் தொடர்பு கொள்கிறேன்..

வவ்வால் said...

அப்ரண்டீசுகளா,

உங்களுக்கு நான் பதில் சொல்லும் தகுதியை நீங்கள் இழந்துவிட்டதால் மட்டுமே பதில் சொல்லவில்லை,(ஏன்பா இந்த கேள்வியை எனக்கு நடத்தின பாராட்டு பதிவில் கூட பேரு போட்ட அந்த ரெண்டு பிராபல்யப்பதிவரிடம் கேட்கிறது,அவங்க எல்லாம் ஏமாத்தலையா :-))} நீங்கள் பின்னூட்டம் தொடர்ந்து இட்டுக்கொண்டிருக்கலாம், நான் எதனையும் மட்டுறுத்த மாட்டேன்,ஆபாசமான உரையாடல் எனில் மட்டுமே நீக்கப்படும்.

நன்றி!

-------------
அசோகபுத்திரன்,

நாம அந்த அளவுக்கு தொழில்நுட்ப புலி இல்லை,ஆனால் உங்கள் பிரச்சினை என்ன என பிறகு சொல்லுங்கள் சரி செய்யப்பார்க்கிறேன், அல்லது யாரிடமாவது கேட்டேனும் சரி செய்கிறேன்,நன்றி!

முட்டாப்பையன் said...

நீங்கள் சொன்னது போல முட்டா பையன் 11:56 PM, August 09, 2012 பின்னுட்டமிட்டு உள்ளார் ஆனால் வவ்வாளின் "cocoa tree project " பதிவுக்கும் அந்த பின்னுட்டத்திற்கும் இடையே பதினோரு நிமிட இடைவெளி தான். இருவரில் ஏதோனும் ஒருவர் திருத்தியதால் நேரம் மாறுமா என்று ப்ளாக்கில் active ஆக உள்ளவர்களுக்கே தெரியும்.////

என்று குறிப்பிட்டு உள்ளீர்கள் இதுவே தங்களுடவே கேள்விக்கு பதில்.மேலும் ஏற்கனவே சொன்னது மாதிரி நான் தமிழ் ப்ளாக்கில் active போஸ்டர் கிடையாது & மீடியா நபரும் இல்லை.ஆகவே நான் Anonymous ஆக போஸ்ட் செய்துள்ளேன்.

@அனானி.
நீங்க ப்ளாக்ல active-aa இல்லை என்று சொல்லுகிறீர்கள்.ஆனால் நேரம் எல்லாம் பார்க்க தெரிகிறது.
நாங்கள் பதில் சொல்லும் முன் சைக்கோ உங்களை பாராட்டி விட்டார் .அப்புறம் url கதை எல்லாம் சொல்லுகிறார்.இது எல்லாம்
சைக்கோவே அனானியாக தனக்கு தானே போட்டுக்கொள்ளும் கமெண்ட்.

உங்களுக்கு நான் பதில் சொல்லும் தகுதியை நீங்கள் இழந்துவிட்டதால் மட்டுமே பதில் சொல்லவில்லை///

அந்த தகுதி வர உங்க வீட்டுக்கு வந்து போகும் நண்பர்களா இருக்கணுமா சார்?
எங்களையும் உங்க நண்பர்களா சேர்த்துக்குங்க சார்.
:-)))




முட்டாப்பையன் said...

வவ்வால் அவர்கள் தனக்கு தான் பெரிய____ மண்டை இருப்பதாக
சொல்லுவதால் இனி வவ்வால் அவர்கள் எங்கு சென்று சர்ச்சைக்குரிய
கமெண்ட் போட்டாலும் அங்க எடக்கு மடக்கு வரும்.கரூத்து போர் புரிய.

பதிவர்களே இனி உங்கள் இஷ்டம்.

Nandu Neelakkal !!! said...

Voval,
I have some leads about "எடக்கு மடக்கு", hope this will help u to understand more about them.
Their first target was on a blogger named "சாம் ஆண்டர்சன்" and his blog "http://samthehero.blogspot.in/" (previously this blog was spookfking.blogspot.in). They started abusing him in the same way they are abusing you. Using bad words against his family and bla..bla.. The reason they said for abusing ஆண்டர்சன் was that he was writing spoofs on "பிரபல பதிவர்கள்". Here the point to be noted is ஆண்டர்சன் was writing spoofs mainly for கேபிள், little about ஜாக்கி & CP senthil Kumar. Even கேபிள் has visited his blog and said him to imporove his spoofing skills.
Later எடக்கு மடக்கு was started and they started targeting "சாம் ஆண்டர்சன். You need to remember here that there are also 2 more spoof sites "http://padhivar.blogspot.in" & http://mokkaiblog.blogspot.com. These two sites were started much earlier than சாம் ஆண்டர்சன் and they write spoof only for ஜாக்கி. Their main target is ஜாக்கி. They never wrote about கேபிள். So எடக்கு மடக்கு never targeted "http://padhivar.blogspot.in" and http://mokkaiblog.blogspot.com. Everybody knows who runs http://mokkaiblog.blogspot.com, even எடக்கு மடக்கு knows, but they never said against their writings.
with this we can understand that எடக்கு மடக்கு is run by some guys very close to கேபிள் or even கேபிள் may be a member of this group. some of their விழிப்புணர்வு articles can be written by கேபிள்.

எடக்கு மடக்கு Second Target was on CP. Senthil kumar (http://www.adrasaka.com), reason they said for abusing him is that he is not writing good articles and he is posting 3 posts per day and writing mokkai tweets. Here is the real reason for them to abuse Senthil. CP said there are 2 groups in chennai tamil bloggers (cable group and Jackie group), which created a rift among Tamil bloggers, Cable visited his article and said him not to write like this (http://www.adrasaka.com/2011/12/3.html). Some days later he posted his 1000 th post, this might have made Cable jealous and he might have given a go ahead to his group members to abuse CP. this is a guess :)

After abusing these 2 guys, and making Cable happy, எடக்கு மடக்கு felt they are the leaders, and no one can question their authority and they can abuse any body. As most of them in எடக்கு மடக்கு were Hindus, they started their target on muslim bloggers, later muslim bloggers and SL Tamil bloggers got in to fight and எடக்கு மடக்கு was just watching all the fights btw muslim bloggers and SL tamils.

Now they have caught you, just for the reason that u were torturing Cable shankar. Just for name sake they abused Jackie and Mohan kumar. Jackie will never understand all these blogger politics.

I dont think you will delet this comment . :):) If you have time visit samthehero.blogspot.in, you will love it.

வவ்வால் said...

கப்பார் சிங்க்,

வாங்க,நன்றி!

நீங்க சொல்வது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம், மேலும் நீங்கள் சொன்னது அனைத்தையும் நான் உணர்ந்தே இருக்கிறேன், ஆதாரம் இல்லாமல் ஊகத்தின் அடிப்படையில் குற்றம் சொல்லக்கூடாது என்ற கோட்பாட்டின் அடிப்படையிலே ,சும்மா இந்த அப்ரண்டீஸ்களோடு "கேம்" போட்டுக்கொண்டு இருக்கிறேன்.

ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்லிவிட்டேன் இது ஒரு கூலிப்படை என்று.

2006 இல் இருந்து வலைப்பதிவில் இருக்கேன், இதே போல எத்தனை டுமாங்கோலி பார்த்திருப்பேன். இதில் என்ன வேடிக்கை என்றால் சில நடுநிலைவியாதிகள் என்ன நடக்கிறது என்றே புரியாமல் நான் ஏதோ வம்பிழுப்பதாகவும், இது தவறு என எனக்கு அறிவுரை சொல்லிக்கிட்டு இருக்காங்க, இந்த அப்ரண்டீஸ்களை பக்க சார்பற்று பேசுவதாக சொல்லுகிறார்கள், இவர்களின் பக்க சார்பு என்ன என உங்களுக்கே தெரிந்திருக்கும் போது நடுநிலைவியாதிகளுக்கு ஏன் இன்னமும் புரியவில்லை என தெரியவில்லை.

மேலும் புரிந்தாலும் பிரபலப்பதிவர்களோடு ஏன் மோத வேண்டும் என்ற கையாளாகத்தனமாகவும் இருக்கலாம்.பிராபல்ய பதிவர்கள் மற்றவர்களை ஓட்டுப்போடவும், ஆகா என புகழவும் மட்டுமே மற்றப்பதிவர்களை பயன்ப்படுத்தி வருகிறார்கள், அவர்களை சகப்பதிவர்களாக கூட மதிப்பதில்லை, ஒரு பின்னூட்டம் போட்டால் அதற்கு பதிலோ,நன்றி என்றோ சொல்லும் பண்பு கூட இல்லை, மற்றவர்களின் பதிவுக்கு கூட போய்ப்படிக்க மாட்டார்கள், ஆனால் இவர்களை தான் மற்றவர்கள் புகழ்ந்துக்கொண்டு இருப்பார்கள், கிட்டத்தட்ட தமிழக அரசியல்வாதிகள் மக்களை ஓட்டுப்போடும் எந்திரமாக பார்ப்பது போல தான் பிராபல்யப்பதிவர்கள் மற்றப்பதிவர்களை நடத்துகிறார்கள்.

நீங்கள் தொடர்ந்து எனது வலைப்பதிவுகளை படித்திருந்தால் தெரியும் நான் உள்குத்து ரகப்பதிவுகளை போடுபவன் அல்ல என்பது, போட்ட ஒருப்பதிவுக்கே எல்லாம் பேதியாகிறார்கள் எனில் ,நான் தொடர்ந்து உள்குத்து போட்டால் என்ன ஆவார்கள் என்பதை நினைத்துப்பாருங்கள் ;-))

ஆனால் எனது வேலை அதுவல்ல ,விவசாயம்,அறிவியல், நாட்டு நடப்பு குறித்து என்னால் முடிந்த ஆக்கப்பூர்வமான பதிவுகளை , நான் படித்தது, பார்த்தது, கேட்டது, மேலும் எனது அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பதிவாக்கி வைப்பதே, எத்தனைப்ப்பேர் படிக்கிறார்கள் என்பதைப்பற்றிக்கூட கவலைப்படுவதில்லை, ஓட்டுப்பட்டைகள், ஸ்டேட் கவுண்ட், விளம்பரம் என எதுவும் இணைக்காமல் , பிரபல திரட்டியில் கூட இல்லாமல் நான் இயங்குவதில் இருந்தே எனது நோக்கம் வெற்று விளம்பரத்திற்காக பதிவிடுவது அல்ல என்பது புரிந்திருக்கும்.

ஆனாலும் பதிவுலகில் நடுநிலை என்ற போர்வையில் இருக்கும் சில ஊமைகள் யார் பிரபலம் என்பதை வைத்தே நியாய தர்மம் கற்பிப்பது தான் மிகவும் மோசமான நிலைக்கு தமிழ்ப்பதிவுகளை கொண்டு செல்கிறது.

நன்றி ,வணக்கம்.!

Anonymous said...

வவ்வால்,

:)))))))))))))

சிங்கம் சிங்களாகத்தான் வரும் பன்னிகள் கூட்டமாகத்தான் வரும், என்ற சூப்பர் ஸ்டாரின் பன்ச் டயலாக்கை நிரூபித்து காட்டிடீங்க.

அந்த கூட்டதிற்கு, எப்படிதான் பதிவு போடனுமாம், பின்னூட்டம் போடனுமாம். அவங்க கூட்டம் மாரி பின்னூட்டம் பதிவுகள் போடச்சொல்றாங்களா. சி.பி. முதல் இடத்தை பிடிப்பதை வெறுத்து அவரை தாக்கி ஒரு பதிவு. மூணு பதிவு போடறார், காப்பி பேஸ்ட் செய்கிறார் என்று கூவுதல் வேறு.

ஆனா, கேபிள்சங்கர் எழுதும் அப்பட்டமான சரோஜாதேவி சமாச்சாரங்களை தட்டி கேட்க துப்பில்லாத கூட்டம். ஐயருன்னாலே கொஞ்சம் பயம்தான் போலிருக்குது இந்த கூட்டத்திற்கு.

முதலில் அவரை திருத்தி விட்டு மற்றவர்களின் பாத்ரூம்களை கிளீன் செய்யலாம்.

வவ்வால் said...

அனானி,

//சிங்கம் சிங்களாகத்தான் வரும் பன்னிகள் கூட்டமாகத்தான் வரும், என்ற சூப்பர் ஸ்டாரின் பன்ச் டயலாக்கை நிரூபித்து காட்டிடீங்க.//

ஹா..ஹா..ஹா உங்களுக்கும் அதுங்க எல்லாம் பன்னிகள்னு தெரிஞ்சு போச்சா :-))

நம்ம ரியல் தல சூப்பர்ஸ்டாரின் பஞ்ச்கள் தான் எல்லாத்துக்கும் பொறுத்தமான பதில்.

உண்மைய சொல்ல ஏன் எல்லாம் அனானியாவே வரிங்க, இப்போ அந்த அப்ரண்டீசுகள் குதிக்கும் ஆனால் அதுங்களுக்கும் அனானிக்கும் வித்தியாசம் இல்லைனு புரியாத மடச்சாம்பிராணிகள், அடுத்தவங்களை அனானினு சொல்லும் :-))

//அந்த கூட்டதிற்கு, எப்படிதான் பதிவு போடனுமாம், பின்னூட்டம் போடனுமாம். அவங்க கூட்டம் மாரி பின்னூட்டம் பதிவுகள் போடச்சொல்றாங்களா. //

கெரகம் அதையாவது சொல்லித்தொலைக்கலாம், சும்மா வந்து நீ செய்றது சரியில்லைனு சொல்லுறானுங்க, ஆனால் எது சரினு கொஞ்சம் சொல்லியாச்சும் கொடுக்கலாம்,அதுவும் செய்ய மாட்டேன்கிறானுங்க :-))

மற்றவர்களை இதில் இழுக்க வேண்டாம், யார் மனமும் தேவையில்லாமல் புண்படுத்த வேண்டாம், அப்ரண்டீசுகளை பற்றி மட்டும் பேசுவோமே.

"மலைடா ...அண்ணாமலை மோதினா மண்டை உடையும்னு"அடுத்த பஞ்ச் கொடுக்கலாம்னு பார்த்தேன் எல்லாம் ஓடிப்புட்டாங்க :-))


ப்ளாக் பக்கிரி said...

2006 இல் இருந்து வலைப்பதிவில் இருக்கேன், இதே போல எத்தனை டுமாங்கோலி பார்த்திருப்பேன். இதில் என்ன வேடிக்கை என்றால் சில நடுநிலைவியாதிகள் என்ன நடக்கிறது என்றே புரியாமல் நான் ஏதோ வம்பிழுப்பதாகவும், இது தவறு என எனக்கு அறிவுரை சொல்லிக்கிட்டு இருக்காங்க, இந்த அப்ரண்டீஸ்களை பக்க சார்பற்று பேசுவதாக சொல்லுகிறார்கள், இவர்களின் பக்க சார்பு என்ன என உங்களுக்கே தெரிந்திருக்கும் போது நடுநிலைவியாதிகளுக்கு ஏன் இன்னமும் புரியவில்லை என தெரியவில்லை./////

நடுநிலை "வியாதிகள்" என சொல்லுகிற வவ்வால் எந்த பதிவர்களையும் மதிக்க மாட்டார் போல...

அனானியா கமென்ட் போடும், அதுவும் சொம்பு அடிக்கும் கமென்ட்கும் காலை கழுவி கழுவி மதிப்பார் போல.

வவ்வாலுக்கு அனானி மட்டுமே நடுநிலை வாதிகள்( அவர் சொல்கிற படி நடுநிலை வியாதிகள்)

ப்ளாக் பக்கிரி said...

மேலும் புரிந்தாலும் பிரபலப்பதிவர்களோடு ஏன் மோத வேண்டும் என்ற கையாளாகத்தனமாகவும் இருக்கலாம்.பிராபல்ய பதிவர்கள் மற்றவர்களை ஓட்டுப்போடவும், ஆகா என புகழவும் மட்டுமே மற்றப்பதிவர்களை பயன்ப்படுத்தி வருகிறார்கள், அவர்களை சகப்பதிவர்களாக கூட மதிப்பதில்லை, ஒரு பின்னூட்டம் போட்டால் அதற்கு பதிலோ,நன்றி என்றோ சொல்லும் பண்பு கூட இல்லை, மற்றவர்களின் பதிவுக்கு கூட போய்ப்படிக்க மாட்டார்கள், ஆனால் இவர்களை தான் மற்றவர்கள் புகழ்ந்துக்கொண்டு இருப்பார்கள், கிட்டத்தட்ட தமிழக அரசியல்வாதிகள் மக்களை ஓட்டுப்போடும் எந்திரமாக பார்ப்பது போல தான் பிராபல்யப்பதிவர்கள் மற்றப்பதிவர்களை நடத்துகிறார்கள்.///

வந்துட்டார்யா, பதிவர் நலன் விரும்பி. நீ எப்படி சில பதிவுல சர்ச்சை கமென்ட் பதிவு செஞ்சிங்களோ? நீ நல்லவன்.

மேலே நீ சொன்ன மாதிரி பதிவர்கள் இருந்தால் பிராபல்ய என பிராப்ள பதிவர் எனும் அர்த்தத்தில் சொல்றிங்க. என்னமோ, நீ மட்டும் பெரிய அப்பாடக்கர் என நினைக்காதே. 2006ல பதிவு எழுத வந்தா பதிவுலகுல சீனியர் என்ற மமதையில் இருக்காத.
நடுநிலைவியாதிகள், பிராபல்ய பதிவர்கள்,என ஓட்டு மொத்த பதிவர்களையும் இழிவு படுத்தி உன்னை மட்டமா காட்டிட்ட.

உபகாரி said...

அப்பாடா ஒரு வழியாக பெயர் முடிவு பண்ணி எனது தனிப்பட்ட அடையாள பெயரில் முதல் பின்னுட்டம் இடுகிறேன் இதற்கு முன்பு anonymous ஆக 12:32 AM, August 14 , 2012 & 12:17 PM, August 14, 2012 ஆகிய நேரங்களில் பின்னுட்டம் இட்டது நான்தான் கடைசி anonymous பின்னுட்டம் 12:47 PM, August 15, 2012 என்னுடையது அல்ல.பக்கிரி,முட்டா பையன்,பாவாட சாமி, குவாட்டரு கோவிந்தன், மண்டை மனோகர், பன்னிக்குட்டி ராம்சாமி, வெறும்பய,தமிழ்சேட்டுபையன் போன்றவர்கள் நான் வெகு சீக்கிரம் பிரபல்யம் அடைய அருள் புரிவார்கள் என்று நம்புகிறேன்.நான் anonymous ஆக வந்தால் தங்களுடைய ஆதரவை தர முடியாது என்று மேற்சொன்ன பெரியோர்கள் உறுதியாக சொல்லி விட்டதால் நான் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டி வந்து விட்டது.அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

ப்ளாக் பக்கிரி said...

///அனானியா கமென்ட் போடும், அதுவும் சொம்பு அடிக்கும் கமென்ட்கும் காலை கழுவி கழுவி மதிப்பார் போல.

வவ்வாலுக்கு அனானி மட்டுமே நடுநிலை வாதிகள்( அவர் சொல்கிற படி நடுநிலை வியாதிகள்)////

இப்படி நான் போட்ட கமெண்டுக்கு இந்த வலைபதிவர் வவ்வாலுக்கு ரோஷம் வரல. அந்த அனானிக்கு ரோஷம் வந்து ஏதோ பேரு வச்சிருக்கேன்னு கமென்ட் போட்டிருக்காரு. எப்படியெல்லாம் கேம் விளையாடுறாங்க. வவ்வால் பதிவுக்கு மட்டும் உரித்தான அனானி... நீ ரொம்ப ....வன்???

முட்டாப்பையன் said...

நீ கலக்கு பக்கிரி மாமா.

ப்ளாக் பக்கிரி said...

சி.பி. முதல் இடத்தை பிடிப்பதை வெறுத்து அவரை தாக்கி ஒரு பதிவு. மூணு பதிவு போடறார், காப்பி பேஸ்ட் செய்கிறார் என்று கூவுதல் வேறு.

ஆனா, கேபிள்சங்கர் எழுதும் அப்பட்டமான சரோஜாதேவி சமாச்சாரங்களை தட்டி கேட்க துப்பில்லாத கூட்டம். ஐயருன்னாலே கொஞ்சம் பயம்தான் போலிருக்குது இந்த கூட்டத்திற்கு.

முதலில் அவரை திருத்தி விட்டு மற்றவர்களின் பாத்ரூம்களை கிளீன் செய்யலாம்.////

@அனானி,
இத்தனை நாள் கமென்ட் வாதத்திற்கு அப்புறம் இந்த கமென்ட் போட ஞானோதயம் வந்துச்சா. இந்த பதிவில் உன் முதல் கமென்ட்டா இது வந்திருந்தா நல்லா இருக்கும். இத்தனை நாள் கழிச்சு இப்படி????
எங்களுக்கு தெரியும் பதிவு போட.
சம்பந்தமில்லாம என்னத்தையாவது போட்டு வவ்வால் புகழை பெற விரும்புற? அபா, வௌவால் நீங்க புகழ ஒரு அடிமை புது பேரு வச்சு வந்திருக்காரு. நல்லா.....ன்??

முட்டாப்பையன் said...

வாதம் பண்ண திராணி இல்லாதவர்கள்தான் இப்படி எல்லாம்
ஈனத்தனமான வேளை பண்ணுவார்கள் பக்கிரி மாமா.

உபகாரி said...

வருத்தப்படாத வாலிபர் சங்க பிரமுகர்கள் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஓட்ட வில்லை என்று கைப்புள்ள வடிவேலு பாணியில் அறைச்சவடால் விடுவார்கள் போல் இருக்கிறது.முதலில் பெயரில்லாமல் வருவதாய் கூவினார்கள் தற்பொழுது பெயருடன் வவ்வால் தளத்தில் முதல் பின்னுட்டமிட்டுவிட்டதாய் புலம்புகிறார்கள் எப்படி பெரியவர்கள் ஆதரவை பெற்று உலகம் முழுக்க பிரபலமான பிரமுகர் ஆவது என்று பெரும் குழப்பமாய் உள்ளது.

முட்டாப்பையன் said...

பக்கிரி மாமா.
வவ்வால் அனானி கூடத்தான் கூட்டணி வைப்பாராம்.
அதுவும் அவரேதான்.(இது எல்லாம் சங்க காலத்துல இருந்தே இருக்கு)

முட்டாப்பையன் said...

G+ல அக்கௌன்ட் ஆரம்பிச்சிட்டா இவர் உலகறிய FAMOUS ஆகிடுவாறு.
இதுல பெருமை வேற.

நம்ம வவ்வால் போடுற புழுக்கை கூட G+ல அக்கௌன்ட் வச்சிருக்கும்.

வவ்வால் வாயா வந்து ஒரு_____ போட்டுட்டு போ.

ப்ளாக் பக்கிரி said...

@வவ்வால்///
பிராபல்யப்பதிவர்கள்///

@உப காரி/////
பிரபல்யம்///

அது எப்படி? வவ்வா, உப அனானி,
பிரபல்ய, பிராபல்ய; ரெண்டு பெரும் மட்டும் ஒரே லாங்குவேஜ்?
ஓ...ஹோ... ரெண்டும் அந்த அந்த அந்த ஆட்களா?

ப்ளாக் பக்கிரி said...

////நீங்கள் தொடர்ந்து எனது வலைப்பதிவுகளை படித்திருந்தால் தெரியும் நான் உள்குத்து ரகப்பதிவுகளை போடுபவன் அல்ல என்பது, போட்ட ஒருப்பதிவுக்கே எல்லாம் பேதியாகிறார்கள் எனில் ,நான் தொடர்ந்து உள்குத்து போட்டால் என்ன ஆவார்கள் என்பதை நினைத்துப்பாருங்கள் ;-))

ஆனால் எனது வேலை அதுவல்ல ,விவசாயம்,அறிவியல், நாட்டு நடப்பு குறித்து என்னால் முடிந்த ஆக்கப்பூர்வமான பதிவுகளை , நான் படித்தது, பார்த்தது, கேட்டது, மேலும் எனது அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பதிவாக்கி வைப்பதே, எத்தனைப்ப்பேர் படிக்கிறார்கள் என்பதைப்பற்றிக்கூட கவலைப்படுவதில்லை, ஓட்டுப்பட்டைகள், ஸ்டேட் கவுண்ட், விளம்பரம் என எதுவும் இணைக்காமல் , பிரபல திரட்டியில் கூட இல்லாமல் நான் இயங்குவதில் இருந்தே எனது நோக்கம் வெற்று விளம்பரத்திற்காக பதிவிடுவது அல்ல என்பது புரிந்திருக்கும்.////

Gabbar Singh சொன்ன கருத்துக்கு வவ்வா எதுக்கு இந்த தன்னிலை விளக்கம்? Gabbar Singh அப்படி எதிர்பார்த்தாரா? அப்படி ஒன்னும் அவர் கமென்ட்ல கேட்ட மாதிரி தெரியலையே????

வவ்வால்: நான் தான் உண்மையான பதிவன். நேர்மையானவன், நடுநிலைவியாதி பதிவன், பிராபல்ய பதிவன், சிறந்த கருத்தாளன்.

இன்று முளைத்த புது பதிவர்: யாருடுடா இந்தாளு. 2006இல் பதிவை ஆரம்பிசுட்டு இப்படி 2012இல் தன்னிலை விளக்கம் தந்துட்டு பீத்திக்கிறான்.

வவ்வால் said...

benefactor tn ,உபகாரி,

ரெண்டுப்பேரும் ஒருவர் தானே? முன்னர் வந்த அனானினு சொல்லி இருக்கிங்க, கவலையே பட வேண்டாம் பிராபல்யப்பதிவராக ஆக்கிடுவாங்க நம்ம அப்ரண்டீஸ்கள், நீங்க ஒருப்பதிவை ஆரம்பிச்சு சுட்டியை மட்டும் அப்ரண்டீஸ்களுக்கு கொடுங்க போதும் , இராப்பகலா தீயா வேலை செய்வாங்க :-))

சொதந்திர தின வாழ்த்துக்கள்!

உபகாரி said...

வணக்கம் வவ்வால் புதிய பதிவில் டாஸ்மாக் நெடி அதிகம் போல் தெரிகிறது அதனால் தான் அந்த பக்கம் வரவில்லை அதுவுமில்லாமல் நான் தமிழ் பிளாக்கிற்கு புதியவன் என்பதால் ஞாநி, சோ,தமிழருவி மணியன் போன்றவர்கள் வந்து பதில் சொல்ல மாட்டார்கள்.ஏற்கனவே நீங்கள் சொன்ன மாதிரி உங்களுக்கு வாய்த்த அடிமைகள் மகா திறமைசாலிகள் இராப்பகலா தீயா வேலை செய்வாங்க போல் தெரிகிறது அதனால் அவர்களிடம் முதலில் அறிமுகம் ஆகிக்கொண்டு மேற்கொண்டு தொடரலாம் என்று நினைக்கிறேன்.benefactor tn ,உப காரி இரண்டு பெயர்களும் ஒன்றே கூகிள் பிளாக்கர், ஜிமெயில் & கூகிள்+ இவற்றின் இணைந்த செயல்பாடுகள் முழுவதுமாய் தெரியாததால் ஆரம்பத்தில் சில இடர்பாடுகள் வந்தன ஆகவே முதல் பின்னுட்டத்தில் ஆங்கில பெயர் வந்து விட்டது மேலும் பின்னுட்டத்தை திருத்த வசதி இருபது மாதிரி தெரிய வில்லை.முதல் பின்னுட்டத்தை நீக்க வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட முடிவு செய்தேன்.

Tuckervtak said...

///இதற்கு மூல காரணமாய் வவ்வால் மறைமுகமாய் குறிப்பிடும் நபர் கேபிள் என்று நினைக்கிறேன்.வவ்வால் நினைப்பதிலும் காரணம் இல்லாமல் இல்லை ஏனென்றால் சமீபத்தில் கேபிள் மக்கள் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும் மோகன் குமார் என்பவரை பற்றியும் "டம்மி பதிவர்கள்" என்ற பதிவில் குறிப்பிட்டு உள்ளார்கள் ஆனால் அவரை பற்றிய விமர்சனம் ஒரு நண்பன் சக நண்பனை கேலி செய்வதை போன்று இருந்தது ( மோகன் குமார் என்பவரும் மக்கள் தொலைககாச்சி தொடர்புடையவர்.ஆகவே வவ்வால் மக்கள் தொலைகாச்சி நிகழ்ச்சியை பற்றியும் & வன்னிய சமுதாயத்தை சார்ந்த நபர்களை பற்றியும் (ஈமு)பதிவு போடுவது சிலருக்கு பிடிக்கவில்லை.//// அனானி, இப்படி கேபிள், மோகன் பேரை இடையில சொருகுனா அவிங்க எங்க மேல கோவத்துல திரும்புவாங்கனு சப்ப நெனப்பு நெனச்சுட்டியே. சொல்றத சொன்ன, அனானியா சொல்ல தான் தகிரியம் வந்துச்சா வவ்வாலுக்கு சொம்புப் பயலே.